द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

बृहदारण्यकोपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ப்ருஹதாரண்யகோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

ओं तत् सत् परब्रह्मणे नमः ।। यस्मिन्नापूर्यमाणे पतति करतलाच्छङ्करस्यापि शूलं त्रासादुद्भ्रान्तचित्ता रविरथतुरगा भ्रष्टमार्गाः प्रयान्ति।   ब्रह्मा ब्रह्माण्डभाण्डस्फुटनपरिभयात्स्तौति नारायणाख्यं सोऽस्मान्पायात्सुनादो वदनविनिहितः पाञ्चजन्यो मुरारेः।। ।। बृहदारण्यकोपनिषद् ।।
।।शङ्करः शङ्कराचार्यः सद्गुरुः शर्वसन्निभः। सर्वेषां शङ्कराः सन्तु सच्चिदानन्दरूपिणः।। ।।। शान्तिपाद्भः ।।
।।ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पूर्णमुदच्यते। पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते।। ।ॐ शान्तिः शान्तिः शान्तिः
ஓம். அந்த பரப்ரஹ்மம் பூர்ணம். அது (காரிய ப்ரஹ்மத்தை காட்டிலும் பூரணம். (ஏனெனில்) பூர்ணத்திலிருந்தே பூர்ணம் உண்டாகிறது. (அவ்வாறே  பிரளயகாலத்தில்) பூர்ணத்தின் பூர்ணத்துவத்தைக் கொண்டு (காரிய ப்ரஹ்மம்) அந்த பரப்ரஹ்மத்திலேயே லயமடைந்து பூரணமாய் இருக்கிறது. தாபத்ரயங்கள் சாந்தி அடையட்டும்.
प्रथमोऽध्यायः प्रथमब्राह्मणम् अश्वमेध ब्राह्मणम्। सम्बन्ध भाष्यम्
भाष्यम् - ॐ नमो ब्रह्मादिभ्यो ब्रह्मविद्यासम्प्रदायकर्तृभ्यो वंशऋषिभ्यो नमो गुरुभ्यः।
அனுவாதம் -- ஓம் நம: ப்ரஹ்மவித்யா ஸம்பிரதாயத்தை ப்ரவர்த்திக்கச் செய்பவர்களாகிய வம்சரிஷிகளுக்கும், குருமார்களுக்கும் நமஸ்காரம்.
भाष्यम् -“उषा वा अश्वस्य” इत्येवमाद्या वाजसनेयि-ब्राह्मणोपनिषत्। तस्या इयमल्पग्रन्था वृत्तिरारभ्यते संसारव्यावि-वृत्सुभ्यःसंसारहेतुनिवृत्तिसाधनब्रह्मात्मैकत्वविद्याप्रतिपत्तये। सेयं ब्रह्मविद्या उपनिषच्छब्दवाच्या तत्पराणां सहेतोः संसारस्या-त्यन्तावसादनात्। उपनिपूर्वस्य सदेस्तदर्थत्वात्। तादर्थ्याद् ग्रन्थोऽप्युपनिषद् उच्यते।
அனுவாதம்-“उषा वा अश्वस्य” இவை முதலிய மந்திரங்களால் ஆரம்பிக்கப்படுகிற இது வாஜஸநேயி ப்ராஹ்மேணாபநிஷத் ஆகும். ஸம்ஸாரபந்தத்திலிருந்து விடுபட இச்சிப்பவர்களுக்காக ஸம்ஸாரபந்தத்திற்குக் ஹேதுவான அக்ஞான நிவர்த்தி சாதனமாகிய ப்ரஹ்ம ஆத்மா இரண்டும் ஒன்றே என்ற வித்யையை அடைவதற்காக இந்த சிறிய கிரந்தமான வியாக்யானம் ஆரம்பிக்கப்படுகிறது. அந்த பிரஹ்ம வித்தையை அடைந்தவர்களின் சம்சாரம் அதன் காரணத்துடன் (அக்ஞானத்துடன்) முற்றிலும் நாசமாகிறது என உபநிஷத் சப்தம் குறிப்பிடுகிறது .उप, नि என்ற இரு உபஸர்கங்களுக்கு முன் கொண்டுள்ள‘सद्’ தாதுவிற்கு  (அவஸாதனமே - அதில் நிலைத்தலே) அதன் அர்த்தமாகும். அந்த அர்த்தத்துடன் கூடி இருப்பதால் இந்த க்ரந்தமும் உபநிஷத் எனப்படுகிறது.
भाष्यम् - सेयं षडध्यायी अरण्येऽनूच्यमानत्वादारण्यकम्, बृहत्त्वात्परिमाणतो बृहदारण्यकम्। तस्यास्य कर्मकाण्डेन सम्बन्धोऽभिधीयते। सर्वोऽप्ययं वेदः प्रत्यक्षानुमानाभ्यामनव-गतेष्टानिष्टप्राप्तिपरिहारोपायप्रकाशनपरः सर्वपुरुषाणां निसर्गत एव तत्प्राप्तिपरिहारयोरिष्टत्वात्। दृष्टविषये चेष्टानिष्टप्राप्ति-परिहारोपायज्ञानस्य प्रत्यक्षानुमानाभ्यामेव सिद्धत्वान्नागमान्वेषणा।
அனுவாதம் -- அந்த இந்த ஆறு அத்யாயங்களுடன் கூடியதை ஆரண்யகத்தில் (வனத்தில்) கூறப்பட்டதால் ஆரண்யகம் எனப்படுகிறது. அவ்வாறே (மற்ற உபநிஷத்துக்களைக் காட்டிலும்) அளவில் பெரிதாய இருப்பதால் ப்ருஹதாரண்யகம் எனப்படுகிறது. இப்பொழுது இதன் கர்மகாண்டத்தில்  உள்ள சம்பந்தத்தைக் கூறுகிறது. உலகில் எல்லா புருஷர்களுக்கும் ஸ்வபாவமாகவே இஷ்டப்பட்டதை அடைவதிலும் இஷ்டம் இல்லாததின் நிவர்த்தியும் அடையவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அதற்கு இந்த வேதம் முழுவதும் எவர்களுக்கு பிரத்யக்ஷ அனுமான முதலிய வேறு பிரமாணங்களால் ஞானம் ஏற்படவில்லையோ அவர்களுக்கு இஷ்டப்ராப்திக்காகவும், அநிஷ்டநிவர்த்திக்காகவும் ஆன உபாயங்களைத் தெரிவிக்கின்றன. பிரத்யக்ஷ விஷயத்தில் அதன் இஷ்டப்ராப்திக்கும், அநிஷ்டநிவர்த்திக்கும் உள்ள உபாயங்களின் ஞானம் பிரத்யக்ஷ அனுமான பிரமாணங்களால் சித்திப்பதால் அதற்கு ஆகமப்பிரமாணம் அவசியமில்லை.
भाष्यम् - न चासति जन्मान्तरसम्बन्ध्यात्मास्तित्वविज्ञाने जन्मान्तरेष्टानिष्टप्राप्तिपरिहारेच्छा स्यात् स्वभाववादिदर्शनात्। तस्माज्जन्मान्तरसम्बन्ध्यात्मास्तित्वे जन्मान्तरेष्टानिष्टप्राप्ति-परिहारोपायविशेषे च शास्त्रं प्रवर्तते।“येयं प्रेते विचिकित्सा मनुष्येऽस्तीत्येके नायमस्तीति चैके” (क० उ० १। १। २०) इत्युपक्रम्य“अस्तीत्येवोपलब्धव्यः”(क० उ० २। ३। १३) इत्येवमादिनिर्णयदर्शनात्।“यथा च मरणं प्राप्य” (क० उ० २। २। ६)इत्युपक्रम्य“योनिमन्ये प्रपद्यन्ते शरीरत्वाय देहिनः। स्थाणुमन्येऽनुसंयन्ति यथाकर्म यथाश्रुतम्” (क० उ० २। २। ७) इति च। “स्वयञ्ज्योतिः” (बृ० उ० ४। ३। ९) इत्युपक्रम्य“तं विद्याकर्मणी समन्वारभेते” (४। ४। २)“पुण्यो वै पुण्येन   (३।२। १३) कर्मणा भवति पापः पापेन” इति च।“ज्ञपयिष्यामि” (बृ० उ० २। १। १५) इत्युपक्रम्य“विज्ञानमयः” (२। १। १६)  इति च व्यतिरिक्तात्मास्तित्वम्।
அனுவாதம்- ஜன்மாந்தர சம்பந்தமுள்ள ஆத்மா இருக்கிறது என்ற ஞானம் இல்லையெனில் வேறு ஜன்மத்திற்கு சம்பந்தமாகிய இஷ்டப்ராப்தியிலும் அநிஷ்ட நிவர்த்தியிலும் இச்சை உண்டாகாது. இவ்வாறு ஸ்வபாவவாதிகள் அதாவது சார்வாகர்கள் கருதுகிறார்கள். ஆகையால் ஜன்மாந்தர சம்பந்தமாக ஆத்மா இருக்கிறது என்பதால் ஜன்மாந்திர இஷ்டப்ராப்தி, அநிஷ்ட நிவர்த்திகளுக்கான உபாய விசேஷத்திற்காக சாஸ்த்ரம் ப்ரவர்த்திக்கிறது “இறந்த மனித விஷயத்தில் (இறந்தபின்) ஆத்மா இருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் இல்லை என்று சந்தேஹம் கொள்கிறார்கள்” என்று ஆரம்பித்து “இருக்கிறது என்றே அறிய வேண்டும்” என்பது முதலிய நிர்ணயம் காணப்படுகிறது. “எவ்வாறு மரணமடைந்து” என்று ஆரம்பித்து தேஹியானது சரீரத்தை அடைவதற்காக வேறு யோனியை அடைகிறதோ, எவ்வாறு கர்மம் செய்தானோ, எவ்வாறு சாஸ்திர ஞானத்தை அடைந்தானோ அதை  அனுசரித்து யோனியை அடைகின்றான் அல்லது ஸ்தாவரமாக ஆகின்றான் என்றும் “ஸ்வயம் ஜோதி” என்று ஆரம்பித்து “ஞானம் கர்மம் இரண்டும் அவனுடைய ஜன்மாந்தரத்தை ஆரம்பிக்கிறது.” “புண்யகர்மாவினால் புண்யம் கிடைக்கிறது, பாபகர்மாவினால் பாபம் உண்டாகிறது” என்று “(உனக்கு) அந்த ஞானத்தை காண்பிக்கிறேன்”  என்று ஆரம்பித்து “விக்ஞானமயன்” என்று (சரீரத்தைக்காட்டிலும்) வ்யதிரிக்தமான ஆத்மா இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டது.
भाष्यम् - तत्प्रत्यक्षविषयमेवेति चेन्न, वादिविप्रतिपत्ति- दर्शनात्। न हि देहान्तरसम्बन्धिन आत्मनः प्रत्यक्षेणास्तित्वविज्ञाने लोकायतिका बौद्धश्चनः प्रतिकूलाः स्युर्नास्त्यात्मेति वदन्तः। न हि घटादौ प्रत्यक्षविषये कश्चिद्विप्रतिपद्यते नास्ति घट इति। स्थाण्वादौ पुरुषादिदर्शनान्नेति चेन्न, निरूपितेऽभावात्। न हि प्रत्यक्षेण निरूपिते स्थाण्वादौ विप्रतिपत्तिर्भवति। वैनाशिकास्त्वहमितिप्रत्यये जायमानेऽपि देहान्तरव्यतिरिक्तस्य नास्तित्वमेव प्रतिजानते। तस्मात्प्रत्यक्षविषयवैलक्षण्यात् प्रत्यक्षान्नात्मास्तित्वसिद्धिः।
அனுவாதம் -- அது (ஆத்மா) ப்ரத்யக்ஷ விஷயமே என்றால் பொருந்தாது. ஏனெனில் அது வேறுவாதிகளின் மத (கொள்கை) பேதமாய் இருப்பதால். தேஹாந்தரசம்பந்தம் ப்ரத்யக்ஷமாய் இருக்கிறது என்று ப்ரத்யக்ஷ பிரமாணத்தால் ப்ரத்யக்ஷமாய் ஆத்மா இருக்கிறது என்று கூறும் லோகாயதர்கள், பௌத்தர்கள் நமக்கு பிரதிகூலமானவர்கள் அல்ல. ப்ரத்யக்ஷமாய் உள்ள கடம் முதலியவைகள் இல்லை என்று ஒருவரும் மறுப்பு கூறமாட்டார்கள். ஸ்தாணு முதலியவைகளில் புருஷன் முதலியவை காணப்படுவதால் அவ்வாறு அல்ல என நிரூபிக்க முடியாததால் அது பொருந்தாது. ப்ரத்யக்ஷமாய் நிரூபிக்கப்பட்ட ஸ்தாணு முதலியவைகளில் சந்தேஹம் ஏற்படுவதில்லை. (மறுப்பு ஏற்படுவதில்லை) வைநாசிகர்கள் நான் என்ற ஞானம் உண்டானாலும் தேஹாந்தரத்தைக் காட்டிலும் வேறான ஆத்மா இல்லை என்று நிச்சயம் செய்கிறார்கள். ஆகையால் ப்ரத்யக்ஷ விஷயம் விலக்ஷணமாய் இருப்பதால் ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தால் ஆத்மா இருக்கிறது என்று சித்திக்காது.
भाष्यम्- तथानुमानादपि। श्रुत्या आत्मास्तित्वे लिङ्गस्य दर्शितत्वािङ्गस्य च प्रत्यक्षविषयत्वान्नेति चेन्न, जन्मान्तर-सम्बन्धस्याग्रहणात्। आगमेन त्वात्मास्तित्वेऽवगते वेदप्रदर्शित-लौकिकलिङ्गविशेषैश्चतदनुसारिणो मीमांसकास्तार्किकाश्च अहंप्रत्ययलिङ्गानि च वैदिकान्येव स्वमतिप्रभवाणीति कल्पयन्तो वदन्ति प्रत्यक्षश्चानुमेयाश्चात्मेति।
அனுவாதம்- அவ்வாறே அனுமானத்தினாலும் ஆத்மா இருக்கிறது என்பது சித்திக்காது. சுருதியானது ஆத்மாவின் அஸ்தித்துவத்தில் இருக்கிறது என்பதில் லிங்கத்தை காண்பிக்கிறது. மேலும் லிங்கம் ப்ரத்யக்ஷப்ரமாணத்தின் விஷயமாகிறது. ஆகையால் ஆத்மா (ப்ரத்யக்ஷ, அனுமானங்களின் விஷயம்) கேவல ஆகமத்தின் விஷயமல்ல என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் ஜன்மாந்திரத்தின் சம்பந்தம் வேறு ப்ரமாணங்களால் அறிய முடியாது. ஆகம ப்ரமாணத்தாலும் அவ்வாறே வேதத்தில் கூறப்பட்ட லௌகிக விஷயங்களின் மூலமாய் ஆத்மாவின் அஸ்தித்துவத்தை அறியும்பொழுது அதை அனுசரித்து செயல்படும். மீமாம்சகர்களும், நையாயிகர்களும் (தார்கிகர்களும்) அஹம் பிரத்யய வைதிக லிங்கங்களால் தங்களுடைய சொந்த மதியினால் வெளிப்பட்டன என்று கல்பித்து ஆத்மா ப்ரத்யக்ஷ, அனுமானங்களின் விஷயம் என்று கூறுகின்றார்கள்.
भाष्यम् - सर्वथाप्यस्त्यात्मा देहान्तरसम्बन्धीत्येवं प्रतिपत्तुर्देहान्तरगतेष्टानिष्टप्राप्तिपरिहारोपायविशेषार्थिनस्तद्विशेषज्ञापनाय कर्मकाण्डमारब्धम्। न त्वात्मन इष्टानिष्टप्राप्तिपरिहारे-च्छाकारणमात्मविषयमज्ञानं कर्तृभोक्तृस्वरूपाभिमानलक्षणं तद्विपरीतब्रह्मात्मस्वरूपविज्ञानेनापनीतम्। यावद्धि तन्नापनीयते तावदयं कर्मफलरागद्वेषादिस्वाभाविकदोषप्रयुक्तः शास्त्रविहित-प्रतिषिद्धातिक्रमेणापि वर्तमानो मनोवाक्कायैर्दृष्टादृष्टा-निष्टसाधनानि अधर्मसंज्ञकानि कर्माण्युपचिनोति बाहुल्येन, स्वाभाविकदोषबलीयस्त्वात्। ततः स्थावरान्ताधोगतिः।  कदाचिच्छास्त्रकृतसंस्कारबलीयस्त्वम्, ततो मनआदिभिरिष्टसाधनं बाहुल्येनोपचिनोति धर्माख्यम्। तद् द्विविधं ज्ञानपूर्वकं केवलञ्च। तत्र केवलं पितृलोकादिप्राप्तिफलम्। ज्ञानपूर्वकं देवलोकादि ब्रह्मलोकान्तप्राप्तिफलम्। तथा च शास्त्रम् -“आत्मयाजी श्रेयान्देवयाजिनः” (शत० ब्राह्म०) इत्यादि। स्मृतिश्च“द्विविधं कर्म वैदिकम्” (मनु० १२। ८८) इत्याद्या। साम्ये च धर्माधर्मयोः मनुष्यत्वप्राप्तिः। एवं ब्रह्माद्या स्थावरान्ता स्वाभाविकाविद्यादि-दोषवती धर्माधर्मसाधनकृता संसारगतिर्नामरूपकर्माश्रया। तदेवेदं व्याकृतं साध्यसाधनरूपं जगत्प्रागुत्पत्तेरव्याकृतमासीत्। स एष बीजाङ्करादिवदविद्याकृतः संसार आत्मनि क्रियाकारकफलाध्या-रोपलक्षणोऽनादिरनन्तोऽनर्थः, इत्येतस्माद्विरक्तस्याविद्यानिवृत्तये तद्विपरीतब्रह्मविद्याप्रतिपत्त्यर्थोपनिषदारभ्यते।
அனுவாதம் -- எந்த வகையிலும் தேஹாந்தர சம்பந்தி ஆத்மா இருக்கிறது என்று அறிந்தவர்களுக்காக இஷ்டத்தின் அடைவு, அநிஷ்டத்தின் நிவர்த்திக்கான உபாய விசேஷத்தை வேண்டுபவர்களுக்கு விசேஷமாய் தெரிவிப்பதற்காக கர்மகாண்டம் ஆரம்பிக்கப்படுகிறது. ஆத்மாவின் இஷ்டப்ராப்த்தி அநிஷ்ட நிவர்த்தியின் இச்சையின் காரணத்தால் கர்த்ருபோக்த்ருத்வ அபிமானரூப ஆத்மவிஷய அக்ஞானத்தை அதற்கு விபரீதமான பிரஹ்ம ஞானத்தால் நீங்கவில்லை. எது வரையிலும் அந்த அக்ஞானம் நீங்கவில்லையோ அதுவரை அந்த ஜீவன் கர்மபலத்தில் உள்ள ராகதுவேஷம் முதலிய ஸ்வாபாவிகதோஷத்தால் தூண்டப்பட்ட காரணத்தால் சாஸ்திரத்தில் கூறப்பட்ட விதி, நிஷேதங்களை மதிக்காமல் இருந்து கொண்டு மனோவாக்குகாயங்களால் திருஷ்ட அதிருஷ்ட பலன்களின் சாதனபூதமான அதர்மகர்மங்களை செய்கிறார்கள். ஏனெனில் ஸ்வபாவமாய் தோன்றும் தோஷங்கள் மிகவும் பலமானது. ஆகையால் ஸ்தாவர முதலான கீழான கதியை அடைகிறான். ஒரு சமயம் சாஸ்திரத்தில் கூறப்பட்டவைகளின் ஸம்ஸ்காரத்தின் பலத்தால் அந்த மனம் முதலியவைகளால் தர்மம் எனப்படும் இஷ்ட சாதனங்களை அதிகமாக சம்பாதிக்கிறான். அது ஞான (உபாஸனா) பூர்வமாய் அல்லது கேவல தர்மம் மாத்திரமாய் செய்பவர்கள் என்று இருவகை பேதமாக  இருக்கின்றது. இதில் கேவல தர்மம் பித்ருலோகப் பலப்ராப்தியாகிறது. ஞான பூர்வகமாய் செய்யப்படுவதற்கு தேவலோக முதல் பிரஹ்மலோக வரையிலுமான பிராப்தி பலனாகும். அவ்வாறே சாஸ்திரம்-“आत्मयाजी श्रेयान्देवयाजिनः” (தேவதா உபாஸனையை விட ஆத்ம உபாஸனை ஸ்ரேஷ்டமானது) என்று கூறுகிறது.  அவ்வாறே ஸ்மிருதியும்“द्विविधं कर्म वैदिकम्” (வைதிககர்மம் இரண்டு விதமாய் இருக்கிறது) என்று கூறுகிறது. தர்மமும், அதர்மமும் சமானமாய் இருக்கும்பொழுது மனுஷ்யத்துவம் அடையப்படுகிறது. இவ்வாறு தர்மம், அதர்ம ரூபசாதனைகளை உடைய பிரஹ்மா முதல் ஸ்தாவரம் வரையிலும் நாமரூபம், அவ்வாறே கர்மத்தின் ஆஸ்ரயமான ஸ்வாபாவிக அவித்யை முதலிய தோஷங்களை உடையது சம்சார கதியாகும், அதுவே இந்த சாத்யசாதனரூப வ்யாகிருதமான ஜகத் உத்பத்திக்கு முன் அவ்யாகிருதமாய் இருந்தது. ஆத்மாவில் கிரியா, காரகம், பலன் ஆகிய ஆரோபரூப அந்த அவித்தையினால் உண்டான சம்சாரம் பீஜாங்குரம் முதலியவைகளுக்கு சமானமான (ப்ரவாஹாதி ரூபமாய்) அநாதியாயும் முடிவற்ற அநர்த்த ரூபமாயும் இருக்கிறது. ஆகையால் இதில் விரக்தி அடைந்த புருஷன் அவித்தையின் நிவர்த்தியின் பொருட்டு இதைக்காட்டிலும் வேறான பிரஹ்ம வித்தையை பெறக்கூடிய ப்ரயோஜனம் உடைய இந்த உபநிஷத்தானது ஆரம்பிக்கப்படுகிறது. இருக்கிறது. ஆகையால் இதில் விரக்தி அடைந்த புருஷன் அவித்தையின் நிவர்த்தியின் பொருட்டு இதைக்காட்டிலும் வேறான பிரஹ்ம வித்தையை பெறக்கூடிய ப்ரயோஜனம் உடைய இந்த உபநிஷத்தானது ஆரம்பிக்கப்படுகிறது.
भाष्यम् - अस्य त्वश्वमेधकर्मसम्बन्धिनो विज्ञानस्य प्रयोजनं येषामश्वमेधे नाधिकारस्तेषामस्मादेव विज्ञानात् फलप्राप्तिः।“विद्याय वा कर्मणा वा”“तद्धैतोकजिदेव” (बृ० उ० १। ३। २८) इत्येवमादिश्रुतिभ्यः।
அனுவாதம்- இந்த அƒவமேத கர்ம சம்பந்தமான விக்ஞானத்தின் எந்த ப்ரயோஜனம் உண்டோ அதில் எவர்களுக்கு அதிகாரம் இல்லையோ அவர்களுக்கு இதை அறிவதாலேயே (இந்த விக்ஞானத்தினாலேயே) பலன் அடையப்படும்.“विद्याय वा कर्मणा वा” “तद्धैतोकजिदेव” உபாஸனையினாலா அல்லது கர்மத்தினாலா, அந்த இந்த லோகப்ராப்தியின் சாதனம்) என்பது முதலிய சுருதிகளால் அறியப்படுகிறது.
भाष्यम् - कर्मविषयत्वमेव विज्ञानस्येति चेन्न,“योऽश्वमेधेन यजते य उ चैनमेवं वेद” इति विकल्पश्रुतेः। विद्याप्रकरणे चाम्नानात् कर्मान्तरे च सम्पादनदर्शनाद् विज्ञानात् तत्फलप्राप्तिरस्तीत्यवगम्यते। सर्वेषां च कर्मणां परं कर्माश्वमेधः समष्टिव्यष्टिप्राप्तिफलत्वात्। तस्य चेह ब्रह्मविद्याप्रारम्भ आम्नानं सर्वकर्मणां संसारविषयत्व प्रदर्शनार्थम्। तथा च दर्शयिष्यति फलमशनायामृत्युभावम्।
அனுவாதம் -- அƒவமேத விக்ஞானமே அƒவமேத கர்மத்தில் சம்பந்தம் எனில் அவ்வாறு அல்ல.  “योऽश्वमेधेन यजते य उ चैनमेवं वेद” (எவன் அƒவமேத யாகத்தை யஜனம் செய்கிறானோ அல்லது இவ்வாறு அறிகிறானோ) என்பது விகல்ப சுருதி. வித்யா (உபாசனா) பிரகரணத்தில் கர்மா இல்லாமலும் உபாஸனையினால் அடையலாம் என்று கூறப்பட்டுள்ளதால்  உபாஸனையினாலும் அந்தப்பலனை அடையலாம் என்று தெரிகிறது. சமஷ்டி வியஷ்டி (ஹிரண்யகர்ப) பலப்பிராப்தியாய் இருப்பதால் எல்லா கர்மங்களைக் காட்டிலும் அƒவமேதமானது மிகவும் மேலானது. இங்கு பிரஹ்மவித்யா ஆரம்பிப்பதற்காக கூறப்பட்ட எல்லா கர்மங்களும் சம்சார விஷயத்தைக் காட்டுவதற்காக ஆகும். அவ்வாறே (ஹிரண்யகர்பனின்) பசிரூப மிருத்யு பாவத்தை சுருதியானது இனி காண்பிக்கப்போகிறது.
न नित्यानां संसारविषयफलत्वमिति चेन्न, सर्वकर्मफलोपसंहारश्रुतेः। सर्वं हि पत्नीसम्बद्धं कर्म।“जाया मे स्यात् एतावान्वै कामः” (बृ० उ० १। ४। १७) इति निसर्गत एव सर्वकर्मणां काम्यत्वं दर्शयित्वा, पुत्रकर्मापरविद्यानां च“मनुष्यलोकः पितृलोको देवलोकः” (बृ० उ० १। ५। १६) इति फलं दर्शयित्वा, त्र्यन्नात्मकतां चान्ते उपसंहारिष्यति“त्रयं वा इदं नाम रूपं कर्म” (बृ० उ० १। ६। १) इति। सर्वकर्मणां फलं व्याकृतं संसार एवेति।
அனுவாதம் -- நித்ய கர்மங்களுக்கு சம்சார பலத்துவம் இல்லை என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் எல்லா கர்மபலன்களும் (சம்சார விஷயங்களிலேயே) முடிவடைகிறது என்று சுருதி கூறுகிறது. எல்லா கர்மங்களும் பத்தினி சம்பந்தமுடையவை.“जाया मे स्यात् एतावान्वै कामः” (எனக்கு பத்தினி அடையப்பட வேண்டும் இவ்வளவு தான் காமனை) என்று இவ்வாறு எல்லா கர்மாக்களுக்கும் ஸ்வபாவமாகவே காமனைகளுடன் கூடியதே என்று தெரிவித்து அதன்பின் புத்ர, கர்ம மேலும் அபராவித்யாவிற்கு மனுஷ்ய லோகம், பித்ருலோகம், மேலும் தேவலோகம் இவ்வாறு அநேகவிதமான பலனை காண்பிக்கும்  சுருதி“त्रयं वा इदं नाम रूपं कर्म” (இந்த ஜகத் நாம, ரூபம் மேலும் கர்ம என்று இந்த மூன்று அவயவங்களுடன் கூடியது) என்று கூறி கடைசியில் இதன் மூன்று அன்னரூப தன்மையை முடிக்கப்போகிறது. இதன் தாத்பர்யம் என்னவெனில் கர்மங்களின் பலன் வ்யாகிருத சம்சாரமே ஆகும்.
भाष्यम् - इदमेव त्रयं प्रागुत्पत्तेस्तर्ह्यव्याकृतमासीत्। तदेव पुनः सर्वप्राणिकर्मवशाद्वाक्रियते बीजादिव वृक्षः। सोऽयं व्याकृताव्याकृतरूपः संसारोऽविद्याविषयः, क्रियाकारक-फलात्मकतया आत्मरूपत्वेनाध्यारोपितः। अविद्ययैव मूर्तामूर्ततद्वासनात्मकः। अतो विलक्षणोऽनामरूपकर्मात्मकोऽद्वयो नित्यशुद्धबुद्धमुक्तस्वभावोऽपि क्रियाकारकफलभेदादि-विपर्ययेणावभासते।
அனுவாதம் -- இந்த மூன்றும் உத்பத்திக்கு முன்னால் அவ்யாகிருதமாய் இருந்தது. விதையில் இருந்து மரம் உண்டாவது போல் அதுவே மறுபடியும் எல்லா ஜீவன்களின் கர்மவசத்தால் வெளிப்படுகிறது (வியாகிருதம் ஆகிறது). அந்த இந்த வ்யாகிருத அவ்யாகிருத ரூப சம்சாரம் அவித்யா விஷயமாகும். அவித்யையினாலேயே அந்த மூர்த்தாமூர்த்த வாசனாமயமான. கிரியாகாரக பலமுடையதாய் ஆத்மரூபமாய் ஆரோபிக்கப்படுகிறது. ஆகையால் இதைக்காட்டிலும் விலக்ஷணமான நாமரூப கர்மா அற்ற அத்வைத நித்யசுத்தபுத்தமுக்த ஸ்வபாவமாய் இருந்தபோதிலும் கிரியாகாரக பலம் முதலியவைகள் விபரீதமாய் அவபாசமாகிறது.
भाष्यम् - अतोऽस्मात्क्रियाकारकफलभेदस्वरूपाद् एताव-दिदमिति साध्यसाधनरूपाद्विरक्तस्य कामादिदोषकर्मबीजभूता-विद्यानिवृत्तये रामिव सर्पविज्ञानापनयाय ब्रह्मविद्या आरभ्यते।
அனுவாதம் -- ஆகையால் இந்த கிரியாகாரக பேதமுடையதாய் இருப்பதாலும் சாத்யசாதனரூபமாய் இருப்பதாலும் இது இவ்வளவுதான் என்று விரக்தி அடைந்தவன் காமம் முதலிய தோஷமுடைய கர்மங்களுக்கு பீஜபூதமான அவித்யையை நீக்குவதற்கு ரஜ்ஜுவில் சர்ப்பஞானம் நீங்குவதற்கு சமானமாய் ப்ரஹ்ம வித்யா ஆரம்பிக்கப்படுகிறது.
भाष्यम् - तत्र तावदश्वमेधविज्ञानाय“उषा वा अश्वस्य” इत्यादि। तत्राश्वविषयमेव दर्शनमुच्यते प्राधान्यादश्वस्य। प्राधान्यं च तन्नामािङ्कतत्वात्क्रतोः प्राजापत्यत्वाच्च।
அனுவாதம்- அங்கு அƒவமேதத்தை அறிவதற்காக “उषा वा अश्वस्य” முதலியவைகளால் ஆரம்பிக்கப்படுகிறது. அதில் அƒவ விஷயமே பிரதானமாய் இருப்பதால் அƒவத்தின் தர்சனம் என்று கூறப்படுகிறது. அந்த யக்ஞம் அƒவம் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. மேலும் அதன் தேவதை பிரஜாபதி ஆகையால் இதில் அƒவம் பிரதானம் என்று கருதப்படுகிறது.
उषा वा अश्वस्य मेध्यस्य शिरः। सूर्यश्चक्षुर्वातः प्राणो व्यात्तमग्निर्वैश्वानरः संवत्सर आत्माश्वस्य मेध्यस्य। द्यौः पृष्द्भमन्तरिक्षमुदरं पृथिवी पाजस्यं दिशः पार्श्वे अवान्तरदिशः पर्शव ऋतवोऽङ्गानि मासाश्चार्धमासाश्च पर्वाण्यहोरात्राणि प्रतिष्द्भा नक्षत्राण्यस्थीनि नभो मांसानि। ऊवध्यं सिकताः सिन्धवो गुदा यकृच्च क्लोमानश्च पर्वता ओषधयश्च वनस्पतयश्च लोमान्युद्यन्पूर्वार्धो निम्लञ्जघनार्धो यद्विजृम्भते तद्विद्योतते यद्विधूनुते तत्स्तनयति यन्मेहति तद्वर्षति वागेवास्य वाक् ।।१।।
மந்த்ரார்த்தம்- ஓம் உஷா (ப்ரஹ்ம முகூர்த்தம்) யக்ஞத்திற்கான அƒவத்தின் சிரசு. சூரியன் கண், வாயு ப்ராணன், வைஷ்வாநரன் அக்னி திறந்தவாய் ஆகும். ஸம்வத்ஸரம் என்பது யக்ஞசம்பந்தியான அƒவத்தின் ஆத்மாவாகும். த்யுலோகம் (தேவலோகம்) அதற்கு பின்பாகமாகும், அந்தரிக்ஷம் வயிறாகும். பிருதிவீ பாதம் வைக்கும் இடமாகும். திசைகள் உடம்பின் பக்கங்கள், அவாந்தர திசைகள் மார்பின்பக்கஎலும்புகள், ருதுக்கள் அங்கங்கள், மாதம், பக்ஷங்கள் சந்தி ஸ்தானமாகும். பகலும் இரவும் பாதங்களாகும், நக்ஷத்ரம் எலும்புகள். ஆகாசம் (மேகம்) மாம்சங்கள். ஊவத்யம்(ऊवध्यंं) வயிற்றில் செரிக்காமல் இருக்கும் அன்னம், நதிகள் நாடிகள். பர்வதம் (மலை) மர்மஸ்தானமும், ஹிருதயத்தில் உள்ள மாம்ச கண்டமும் ஆகும். செடி, கொடி வனத்தில் உள்ள மரங்கள் முதலியவைகள் ரோமங்களாகும். சூரியன் மத்தியானம் வரை மேல் நோக்கிச் செல்லுதல் நாபிக்கு மேல் உள்ள பாகமாகும். சூரியன் கீழ் நோக்கி செல்லுதல் நாபிக்கு கீழ் உள்ள பாகமாகும். அதனுடையவாய் பிளத்தல் மின்னல் ஆகும். நடுங்குவது மேக கர்ஜனம். மழையே அதனுடைய சிறுநீர். வாணி (வாக்கு) அதனுடைய வாக் ஆகும்
भाष्यम्- उषा इति, ब्राह्मो मुहूर्त उषाः। वैशब्दः स्मरणार्थः प्रसिद्धं कालं स्मारयति। शिरः प्राधान्यात्। शिरश्च प्रधानं शरीरावयवानाम्। अश्वस्य मेध्यस्य मेधार्हस्ययज्ञियस्योषाः शिर इति सम्बन्धः। कर्माङ्गस्य पशोः संस्कर्तव्यत्वात् कालादिदृष्टयः शिर आदिषु क्षिप्यन्ते। प्राजापत्यत्वं च प्रजापतिदृष्टध्यारोपणात्। काललोकदेवतात्वाध्यारोपणं च प्रजापतित्वकरणं पशोः। एवंरूपो हि प्रजापतिः, विष्णुत्वादिकरणमिव प्रतिमादौ।
அனுவாதம்-உஷா என்பது ப்ரஹ்ம முகூர்த்தம்,“वै”என்ற சப்தம் ஞாபகப்படுத்துவதற்காக. இங்கு பிரசித்தமான காலத்தை நினைவுபடுத்துகிறது முக்கியமாய் இருப்பதால் (அƒவத்திற்கு) சிரஸ் ஆகும். சரீரங்களில் உள்ள அவயவங்களில் சிரசு பிரதானமாகும். அƒவமேதத்திற்கு அதாவது யக்ஞத்திற்கு உஷா (ப்ரஹ்ம முகூர்த்தம்) சிரசாகும். கர்மாங்கமாகிய பசுவிற்கு சம்ஸ்காரம் செய்யவேண்டியதற்கு காலம் முதலிய திருஷ்டிகள் சிரஸ் முதலியவைகளில் ஏற்றப்படுகிறது. பிரஜாபதி திருஷ்டி அத்யாரோபிப்பதால் பிராஜாபத்யத்துவம் ஆகிறது. பசுவிற்கு காலலோக தேவதை ஆகிய தன்மைகளின் அத்யாரோபமும். பிரஜாபதி தன்மையும் சம்பாதிக்க வேண்டியதாகும். ப்ரதிமை முதலியவைகளில் விஷ்ணு முதலியவைகளை ப்ரதிஷ்டை செய்வது போல் பிரஜாபதி ரூபமாகும்.
भाष्यम् - सूर्यश्चक्षुः शिरसोऽनन्तरत्वात् सूर्याधिदैवत-त्वाच्च। वातः प्राणो वायुस्वाभाव्यात्। व्यात्तं विवृतं मुखमग्निर्वैश्वानरः। वैश्वानर इत्यग्नेर्विशेषणम्। वैश्वानरो नामाग्निर्विवृतं मुखमित्यर्थो मुखस्याग्निदैवतत्वात्। संवत्सर आत्मा, संवत्सरो द्वादशमासस्त्रयोदशमासो वा, आत्मा शरीरम्। कालावयवानां च संवत्सरः शरीरम्, शरीरं चात्मा“मध्यं ह्येषामङ्गानामात्मा” इति श्रुतेः। अश्वस्य मेध्यस्येति सर्वत्रानुषङ्गार्थं पुनर्वचनम्।
அனுவாதம்- சிரசிற்கு அடுத்து இருப்பதாலும் சூரியன் அதிதெய்வமாய் இருப்பதாலும் சூரியன் கண் ஆகும். வாயுவின் ஸ்வபாவத்துடன் இருப்பதால் பிராணன் ஆகும். வைƒவாநர அக்னி வெளிப்பட்டே (திறந்தே) இருக்கும். வைƒவாநரன் என்பது அக்னியின் விசேஷணம். முகத்திற்கு அக்னி அதிதெய்வமாய் இருப்பதால் வைƒவாநரன் என்னும் வெளிப்பட்ட (வாய் திறந்த) அக்னிவாய் ஆகும். ஸம்வத்ஸரம் சரீரம் ஆகும். பன்னிரண்டோ அல்லது பதின்மூன்று மாதங்களோ ஆகும். அதுவே சரீரம். அதுவே ஆத்மா. கால அவயவங்களுக்கு ஸம்வத்ஸரம் சரீரம். சரீரமே ஆத்மா“मध्यं ह्येषामङ्गानामात्मा” (மத்யம் ஹ்யேஷாமங்கநாமாத்மா – இந்த எல்லா அங்கங்களுக்கும் மத்யபாகம் ஆத்மா) என்ற சுருதியை அனுசரித்து சரீரமே ஆத்மா எனப்படுகிறது.“अश्वस्य मेध्यस्य” என்று மறுபடியும் கூறியது அதன் எல்லாவற்றினுடனும் உள்ள சம்பந்தத்தை தெரிவிப்பதற்காக ஆகும்.
भाष्यम् - द्यौः पृष्द्भमूर्ध्वत्वसामान्यात्। अन्तरिक्षमुदरं सुषिरत्वसामान्यात्।
அனுவாதம்- மேல் நோக்கி இருப்பதில் சமானமாய் இருப்பதால் பின்பாகம் மேல் உலகமாகும். அவகாசம் (ஓட்டை) வெளி உடைய பதார்த்தங்களில் இருப்பது போல் சமானமாய் அந்தரிக்ஷமும், வயிறும் இருப்பதால் அந்தரிக்ஷம் வயிறு ஆகும்.
भाष्यम्- पुथिवी पाजस्यं पादस्यं पाजस्यमिति वर्णव्यत्य- येन, पादासनस्थानमित्यर्थः। दिशश्चतस्त्रोऽपि पार्श्वे पार्श्वेन दिशां सम्बन्धात्। पार्श्वयोर्दिशां च सावैषम्यादयुक्तमिति चेन्न, सर्वमुखत्वोपपत्तेरश्वस्य पार्श्वभ्यामेव सर्वदिशां सम्बन्धाददोषः। अवान्तरदिश आग्नेय्याद्याः पर्शवः पार्श्वास्थीनि। ऋतवोऽङ्गानि संवत्सरावयवत्वादङ्गसाधर्म्यात्। मासाश्चार्धमासाश्च पर्वाणि सन्धयः सन्धिसामान्यात्। अहोरात्राणि प्रतिष्द्भाः। बहुवचनात् प्राजापत्यदैवपित्र्यमानुषाणि, प्रतिष्द्भाः पादाः प्रतितिष्द्भत्येतैरिति। अहोरात्रैर्हि कालात्मा प्रतितिष्द्भत्यश्वश्च पादैः।
அனுவாதம் -- पृथिवी पाजस्यं पादस्यं(பாதம் வைக்கும் இடமாக உள்ளது) பாஜஸ்யம் என்பது பாதஸ்யம் பாஜஸ்யத்திலிருந்து“ஜ” எழுத்திற்கு பதிலாக“த” என்ற எழுத்து பாணினிசூத்திரப்படி மாறி பாஜஸ்யம் பாதஸ்யமாக ஆகிவிட்டது. இதன் பொருள் பாத ஆசனமாகும். அது பிருதிவியாகும். நான்கு திக்குகளும் அதன் பக்கங்களாகும். ஏன்எனில் பக்கங்களுடன் திசைகளின் சம்பந்தம் இருப்பதால். (அƒவத்திற்கு இரண்டு பக்கங்களே இருக்கின்றன ஆகையால்) திசைகளின் பக்கங்களுடன் எண்ணிக்கைப் பொருந்தாது என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் அ†ுவத்தின் முகம் எல்லா திக்குகளிலும் திரும்புவதால் அதற்கு பக்கங்கள் (பார்ƒவங்கள்) எல்லா திக்குகளிலும் சம்பந்தம் இருக்கிறது. என்று கூறுவது தோஷமல்ல. அவாந்தர திசைகளாகிற ஆக்நேய முதலியவை பக்க எலும்புகளாகும். ருதுக்கள் ஸம்வத்ஸரத்தின் அவயவமாக இருப்பதால் அங்கத்திற்கு சமானமாய் இருப்பதால் அங்கங்கள் ஆகும். மாதங்கள், அரைமாதங்கள் சந்திகள், சந்தி போல் இருப்பதால் பகல் இரவுகள் பிரதிஷ்டை செய்யப்பட்டவைகள் என்று பஹு வசனமாய் கூறப்பட்டு இருப்பதால் பிரஜாபதி, தைவம், பித்ரு, மனிதன் முதலியவைகள் என்று தெரிகிறது, அவர்களால் பாதங்கள் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றன என்பதாகும். பகல் இரவுகளாலும் அƒவத்தின் பாதங்களாலும் காலாத்மா ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
भाष्यम् - नक्षत्राण्यस्थीनि शुक्लत्वसामान्यात्। नभो नभःस्था मेघा अन्तरिक्षस्योदरत्वोक्तेः, मांसान्युदकरुधिरसेचन-सामान्यात्। ऊवध्यं उदरस्थमर्धजीर्णमशनं सिकता वििष्टावयवत्वसामान्यात्। सिन्धवः स्यन्दनसामान्यान्नद्यो गुदा नाडो बहुवचनाच्च। यकृच्च क्लोमानश्च ह्य्दयस्याधस्ताद्दक्षिणोत्तरौ मांसखण्डौ। क्लोमान इति नित्यं बहुवचनमेकस्मिन्नेव। पर्वताः काद्भिन्यादुच्छ्रितत्वाच्च। ओषधयश्च क्षुद्राः स्थावरा वनस्पतयो महान्तो लोमानि केशाश्च यथासम्भवम्।
அனுவாதம் -- நக்ஷத்ரங்களின் வெண்மை எலும்புகளுக்கு சமானமாய் இருப்பதால் நக்ஷத்ரங்கள் எலும்புகளாகும். ஆகாயத்தில் இருக்கும் மேகம் உதரம் (வயிறு) எனப்படுகிறது. அது மாம்சமாகும். ஏனெனில் ஜலரூபரத்தத்தை தெளிப்பதால் மாம்சத்திற்கு சமானமாகும்.  என்பது வயிற்றில் உள்ள அஜீரணமான அன்னமாகும்.  ஏனெனில் மார்பகங்கள் தனித்தனியாக இருப்பதாலாகும். நதிகள் அநேகமாய் இருப்பதில் சமமாய் இருப்பதால் நாடிகள் ஆகும். ஈரலும், நுரையீரலும் இருதயத்தின் கீழ் தெற்கு, வடக்கு பாகத்தில் இருப்பதால் மாம்ச கட்டிகளாகும்.  என்பது எப்பொழுதும் பஹுவசனமாகும். ஏனெனில் மலையானது கடினமாகவும், உயர்ந்து இருப்பது போல் ஆகும். சிறு தாவரங்களும், வனத்தில் உள்ள பெரிய மரங்களும் உடம்பில் உள்ள மயிரும், தலையில் உள்ள மயிரும் ஆகும்.
भाष्यम्- उद्यन्नुद्गच्छन्भवति सविता आमध्याह्नादश्वस्य पूर्वार्धो नाभेरूर्ध्वमित्यर्थः। निम्लोचन्नस्तं यन्नामध्याह्नाज्जघनार्धोऽपरार्धः पूर्वापरत्वसाधर्म्यात्। यद्विजृम्भते गात्राणि विनामयति विक्षिपति तद्विद्योतते विद्योतनं मुखघन-विदारणसामान्यात्। यद्विधूनुते गात्राणि कम्पयति तत्स्तनयति गर्जनशब्दसामान्यात्। यन्मेहति मूत्रं करोत्यश्वस्तद्वर्षति वर्षणं तत् सेचनसामान्यात्। वागेव शब्द एवास्याश्वस्य वागिति, नात्र कल्पनेत्यर्थः।।
அனுவாதம் -- சூரியன் உதித்து மத்தியானம் வரை மேலே செல்லுவது முற்பகல் ஆகும். அது நாபிக்கு மேல் உள்ள பாகமாகும் என்பது பொருள். மத்யானத்திற்குப் பின் கீழ்நோக்கிச் செல்வது பிற்பகலாகும். அது மற்ற பாகமாகும். இது முன்பின் என்பது சமானமாய் இருப்பதால் என்பதாகும். உடம்பு சிலிர்த்தல் விரிவு அடைவது மின்னலாகும். சரீரத்தின் நடுக்கமும், மேகத்தின் கர்ஜனையும் சமானமாய் இருப்பதால் மேகத்தின் கர்ஜனமாகும். அதன் சிறுநீர் கழித்தல் பொழிவதில் சமானமாய் இருப்பதால் மழையாகும். வாக் என்பது அƒவத்தின் சப்தம் வாணியாகும். இதன் தாத்பர்யம் என்பது இங்கு கல்பனை ஒன்றும் இல்லை என்பதாகும்.
भाष्यम् - अहर्वा एति। सौवर्णराजतौ महिमाख्यौ ग्रहावश्वस्याग्रतः पृष्द्भतश्च स्थाप्येते तद्विषयमिदं दर्शनम्-
அனுவாதம் --அƒவத்தின் முன்பும், பின்பும் உள்ள மஹிமை எனப்படும் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டையும் இரண்டு க்ரஹம் (அதாவது யக்ஞத்திற்கான பாத்திர விசேஷமாகும்) வைக்கப்படுகிறது. அதன் சம்பந்தமான விஷயம் விளக்கப்படுகிறது.
अहर्वा अश्वं पुरस्तान्महिमान्वजायत तस्य पूर्वे समुद्रे योनी रात्रिरेनं पश्चान्महिमान्वजायत तस्यापरे समुद्रे योनिरेतौ वा अश्वं महिमानावभितः सम्बभूवतुः। हयो भूत्वा देवानवहद्वाजी गन्धर्वान-र्वासुरानश्वो मनुष्यान् समुद्र एवास्य बन्धुः समुद्रो योनिः ।। २।।
மந்த்ரார்த்தம்- அƒவத்திற்கு சமானமான ரூபத்துடன் தினம் உண்டாயிற்று. அதன் கிழக்கு சமுத்திரம் யோனியாகும். அதன்பின் ராத்திரி அதன் மஹிமையுடன் உண்டானது மேற்கு சமுத்திரமாகிய யோனி. இவை இரண்டும் அச்வத்தின் முன்பின் இவைகளின் மஹிமையுடன் கூடிய கிரஹமாயிற்று. அதானது தேவதைகளுக்கும் கந்தர்வர்களுக்கும், அசுரர்களுக்கும், மனிதர்களுக்கும் குதிரையை வாஹனமாக ஆக்கப்பட்டது. சமுத்திரமே இதற்கு பந்து, சமுத்திரமே யோனியாகும்.
भाष्यम्- अहः सौैवर्णो ग्रहो दीप्तिसामान्याद्वै। अहरश्वं पुरस्तान्महिमान्वजायतेति कथम्? अश्वस्य प्रजापतित्वात्। प्रजापतिर्ह्यादित्यादिलक्षणोऽह्ना लक्ष्यते। अश्वं लक्षयित्वाजायत सौवर्णो महिमा ग्रहो वृक्षमनु विद्योतते विद्युदिति यद्वत्। तस्य ग्रहस्य पूर्वे पूर्वः समुद्रे समुद्रो योनिर्विभक्तिव्यत्ययेन। योनिरित्या-सादनस्थानम्।
அனுவாதம்- ஒளிபொருந்தியதில் சமமாக இருப்பதால் பகல் ஆனது ஸ்வர்ணமயமான கிரஹம் (யக்ஞ பாத்திரம்) ஆகும். இந்த தினமே அச்வத்திற்கு சமானமான மஹிமையுடன்  தோன்றியது. அது எவ்வாறு? எனில், அச்வம் பிரஜாபதி ரூபமாகும். ஆதித்யன் முதலிய ரூபமுடைய பிரஜாபதியே பகலினால் லக்ஷிக்கப்படுகிறது. எவ்வாறு மின்னல் மரத்தை குறிவைத்து இடிக்கிறதோ அவ்வாறு அச்வத்தை லக்ஷித்து தினரூப ஸ்வர்ணமய மஹிமை உடைய கிரஹம் (பாத்திரம்) ஆனது உண்டாயிற்று. இந்த கிரஹத்திற்கு ({ÉÚ´Éæ ºÉ¨ÉÖpä)ù  கிழக்கு சமுத்திரம் அது யோனியாகும் அதாவது (யோனி என்றால் இருப்பிடம்).
भाष्यम् - तथा रात्री राजतो ग्रहो वर्णसामान्याज्जघन्यत्व- सामान्याद्वा। एनमश्वं पश्चात्पृष्द्भतो महिमान्वजायत, तस्यापरे समुद्रे योनिः। महिमा महत्त्वात्। अश्वस्य हि विभूतिरेषा यत्सौवर्णो राजतश्च ग्रहावुभयतः स्थाप्येते। तावेतौ वै महिमानौ महिमाख्यौ ग्रहावश्वमभितः सम्बभूवतुरुक्तलक्षणावेव सम्भूतौ। इत्थमसावश्वो महत्त्वयुक्त इति पुनवर्चन स्तुत्यर्थम्।
அனுவாதம்- இவ்வாறு நிறத்திலும், இடுப்பு பிரதேசத்திலும் சமானமாய் இருப்பதால் ராத்திரி - சந்திரன் கிரஹமாகும். அது அச்வத்திற்கு பின்னால் அதாவது பின்பாகத்தில் மஹிமா (வெள்ளியைப் போன்ற) ரூபமாய் வெளிப்படுகிறது. அதற்கு மேற்கு சமுத்திரம் இருப்பிடமாகும். மஹத்தும் நிறைந்திருப்பதால் அது மஹிமா எனப்படுகிறது. அச்வத்தினுடைய விபூதியாகிய ஸ்வர்ணமயத்தன்மை, வெள்ளிமயத்தன்மை ஆகிய இரண்டும் கிரஹத்தின் இரண்டு பக்கங்களிலும் வைக்கப்படுகிறது. அந்த மஹிமை என்பது கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய மஹிமை  எனப்படும் க்ரஹத்தின்  இரண்டும் அச்வத்தின் முன்னும், பின்னும் தோன்றிற்று. இவ்வாறு அச்வத்தின் மஹத்துவம் கூறப்பட்டது. மறுபடியும் கூறியது அச்வத்தின் ஸ்துதிக்காக ஆகும்.
भाष्यम् - तथा च हयो भूत्वेत्यादि स्तुत्यर्थमेव। हयो हिनोतेर्गतिकर्मणो विशिष्टगतिरित्यर्थः। जातिविशेषो वा। देवानवहद् देवत्वमगमयत्प्रजापतित्वात्। देवानां वा वोढाभवत्।
அனுவாதம்- அவ்வாறு குதிரையாகி என்பது முதலியவை ஸ்துதியின் பொருட்டாகும். கதிகர்மக“हि” தாதுவின் ரூபம்“हय” ஆகும். ஆகையால் “हय” இதன் அர்த்தம் விசேஷமான வேகத்தை (கதியை) உடையது ஆகும். அல்லது“हय” என்பது குதிரையின் ஜாதி விசேஷமாகும். பிரஜாபதியாக இருப்பதால் தேவர்களைத் தாங்கிற்று. அதாவது அவைகளுக்கு தேவத்தன்மையை அடையச்செய்தது. அதுவே தேவர்களுக்கு வாகனமாயிற்று.
भाष्यम् - शङ्का -ननु निन्दैव वाहनत्वम्।
அனுவாதம் -- சங்கை- வாஹனத்துவம் நிந்தையாகுமே.
भाष्यम्- समाधानम् - नैष दोषः, वाहनत्वं स्वाभाविक-मश्वस्य। स्वाभाविकत्वादुच्छ्रायप्राप्तिर्देवादिसम्बन्धोऽश्वस्येति स्तुतिरेवैषा। तथा वाज्यादयो जातिविशेषाः। वाजी भूत्वा गन्धर्वानवहदित्यनुषङ्गः। तथार्वा भूत्वासुरान्। अश्वो भूत्वा मनुष्यान्। समुद्र एवेति परमात्मा बन्धुर्बन्धनं बध्यतेऽस्मिन्निति। समुद्रो योनिः कारणमुत्पत्तिं प्रति। एवमसौ शुद्धयोनिः शुद्धस्थितिरिति स्तूयते।“अप्सु योनिर्वा अश्वः” इति श्रुतेः प्रसिद्ध एव वा समुद्रो योनिः।
அனுவாதம் -- ஸமாதானம்- இந்த தோஷம் இல்லை. ஏனெனில் அச்வத்திற்கு ஏற்றிதாங்கும் தன்மை இயற்கையாகும். ஸ்வாபாவிகமாய் இருப்பதால் தேவாதி சம்பந்தத்தால் மேன்மையின் அடைவு ஆனது அச்வத்தின் ஸ்துதியின் பொருட்டாகும். அவ்வாறே வாஜி முதலியவைகள் அச்வத்தின் ஜாதிவிசேஷங்களாகும். வாஜியாகி தேவர்களுக்கு வாஹனமாயிற்று அவ்வாறு அர்வாவாக (அச்வமாக) ஆகி அசுரர்களுக்கு ஆயிற்று. அச்வமாகி மனிதர்களுக்காக ஆயிற்று. சமுத்திரமே பரமாத்மாவே இதனுடன் பந்திக்கப்படுவதால் பந்தனம் எனப்படுகிறது. உத்பத்திக்கு சமுத்திரமே யோனியாகும். அதாவது காரணமாகும். இவ்வாறு அந்த சுத்த யோனியே சுத்தஸ்திதி என்று போற்றப்படுகிறது.“अप्सु योनिर्वा अश्वः” (ஜலமே அச்வத்திற்கு யோனி) என்று சமுத்திரம் யோனி என்பது சுருதியிலும் பிரஸித்தமாய் இருக்கிறது.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये प्रथमोऽध्याये प्रथममश्वमेेधब्राह्मणम्।।
प्रथमोऽध्यायः द्वितीयब्राह्मणम् अग्निब्राह्मणम् अश्वमेध सम्बन्धी अग्नेः उत्पत्तिः अव - अथाग्नेरश्वमेधोपयोगिकस्योत्पत्तिरुच्यते। तद्विषयदर्शनविवक्षयैवोत्पत्तिः स्तुत्यर्था।
அனுவாதம்- அகை- அச்வமேதத்திற்கு உபயோகமான அக்னியின் உற்பத்தி கூறப்படுகிறது. அந்த தர்சனத்தை விளக்குவதற்காகவே உற்பத்தியானது ஸ்துதியின் பொருட்டுக் கூறப்படுகிறது.
नैवेह किञ्चनाग्र आसीन्मृत्युनैवेदमावृतमासीत्। अशनाय-याशनाया हि मृत्युस्तन्मनोऽकुरुतात्मन्वी स्यामिति। सोऽर्चन्नचर-त्तस्यार्चत आपोऽजायन्तार्चते वै मे कमभूदिति तदेवार्कस्यार्कत्वं कं ह वा अस्मै भवति य एवमेतदर्कस्यार्कत्वं  वेद ।। १।।
மந்த்ரார்த்தம்-இங்கு முதலில் ஒன்றுமே இல்லாமல் இருந்தது. இது மிருத்யுவினால் ஆவ்ருதம் (மறைப்பு) செய்யப்பட்டதாய் இருந்தது. அது பசியினால்(अशनयाक्षुधा)  ஆவ்ருதமாய் இருந்தது. அசனயா (பசி) என்பது மிருத்யுவாகும். அது“நான் ஆத்மா (மனதுடன்) கூடி இருக்கிறேன் என்று மனதை செய்தார். அது பூஜை செய்து கொண்டு இருந்தது. அந்த அர்ச்சனை செய்வதிலிருந்து(आपः) நீர் உண்டாயிற்று. அர்ச்சனை செய்து கொண்டிருக்கும் பொழுதே என்னால் ஜலம் அடையப்பட்டது. ஆகையால் அது அர்கத்தின் (அக்னியின்) அர்க்கத்வம் (அக்னிதன்மை) ஆகும். எவன் இவ்வாறு அர்க்கத்தின் அர்க்கத்தன்மையை அறிகிறானோ அவன் நிச்சயமாய் சுகத்தை அடைவான்.
भाष्यम् - नैवेह किञ्चनाग्र आसीत्। इह संसारमण्डले किञ्चन कििञ्चदपि नामरूपप्रविभक्तविशेषं नैवासीद् न बभूव अग्रे प्रागुत्पत्तेर्मनआदेः।
அனுவாதம் -- இங்கு ஒரு சிறிதும் இதற்குமுன் இல்லாமல் இருந்தது, அக்ரே(अग्रे) அதாவது மனம் முதலியவைகள் உற்பத்தி ஆகும்முன் இந்த சம்சாரமண்டலத்தில் சிறிதும் நாமரூபங்களாய் வேற்றுமை அடைந்த பதார்த்த விசேஷங்கள் ஒன்றும் இல்லாமல் இருந்தது.
भाष्यम् - शून्यवादी - किं शून्यमेव स्यात्“नैवेह किञ्चन” इति श्रुतेः। न कार्यं कारणं वासीत्। उत्पत्तेश्च, उत्पद्यते हि घटः, अतः प्रागुत्पत्तेर्घटस्य नास्तित्वम्।
அனுவாதம்-சூன்யவாதீ-“नैवेह किञ्चन”(இங்கு சிறிதும் இல்லை) என்ற சுருதியின் கூற்றுப்படி என்ன? சூன்யமே ஆகும் அல்லவா? காரியகாரணமாகவும் இருந்தது இல்லை. இதைத்தவிர உத்பத்தியானால் அல்லவா குடம் உண்டாகிறது. ஆகையால் குடம் உற்பத்திக்கு முன் இல்லாமை என்ற தன்மை உடையதாகும்.
भाष्यम् - सिद्धान्ती - ननु कारणस्य न नास्तित्वं मृत्पिण्डादिदर्शनात्। यन्नोप लभ्यते तस्यैव नास्तिता। अस्तु कार्यस्य न तु कारणस्य, उपलभ्यमानत्वात्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- மண்கட்டி முதலியவை காணப்படுவதால் காரணம் இல்லையென்பது கிடையாது. எது அறிய முடியவில்லையோ அதற்குத்தான் நாஸ்தித்வம் (இல்லை என்பதாகும்). இது காரியத்திற்கு இருக்கட்டும். அறியப்படுவதால் காரணத்திற்கு நாஸ்தித்வம் இல்லை.
भाष्यम् - शून्यवादी - नः, प्रागुत्पत्तेः सर्वानुपलम्भात्। अनुपलब्धिश्चेदभावहेतुः सर्वस्य जगतः प्रागुत्पत्तेर्न कारणं कार्यं वोपलभ्यते। तस्मात्सर्वस्यैवाभावोस्तु।
அனுவாதம்- சூன்யவாதீ- அவ்வாறு அல்ல. உத்பத்திக்கு முன் எல்லாம் அறிய முடியாததினால், அறியமுடியவில்லை எனில் அது அபாவத்திற்கு ஹேதுவாகும். உத்பத்திக்குமுன் எல்லா ஜகத்திற்கும். காரண, காரியம்என்பது அறியப்படவில்லை ஆகையால் எல்லாம் அபாவமாகவே இருக்கும்.
भाष्यम् - सिद्धान्ती - नः,“मृत्युनैवेदमावृतमासीत्” इति श्रुतेः। यदि हि कििञ्चदपि नासीद् येनाव्रियते यच्चाव्रियते तदा नावक्ष्यत्“मृत्युनैवेदमावृतम्” इति। न हि भवति गगनकुसुमच्छन्नो वन्ध्यापुत्र इति। ब्रवीति च“मृत्युनैवेदमावृतमासीत्” इति, तस्माद्येनावृतं कारणेन, यच्चावृतं कार्यं प्रागुत्पत्तेस्तदुभयमासीत्, श्रुतेः प्रामाण्यादनुमेयत्वाच्च।
அனுவாதம் --ஸித்தாந்தீ-அவ்வாறு அல்ல“मृत्युनैवेदमावृतमासीत्”(மிருத்யுவால் இது ஆவ்ருதம் (மறைக்கப்பட்டது) என்று சுருதி வாக்கியத்தால் அறிகிறோம், எது ஒன்று சிறிதும். இல்லையோ அது எதனால் மறைக்கப்படும், எதை மறைக்கும். இவ்வாறு இருக்கும்பொழுது சுருதியானது“मृत्युनैवेदमावृतम्” என்று கூறாது. ஆகாயமலரையோ, வந்த்யா புத்திரனையோ மறைக்க முடியாது. ஆனால் சுருதியோ“मृत्युनैवेदमावृतम्” என்று கூறுகிறது. ஆகையால் எந்த காரணத்தால் மறைக்கப்பட்டுள்ளது என்றும் எந்த காரியம் மறைக்கப்பட்டது என்று கூறி இருப்பதால் உத்பத்திக்குமுன் இந்த (காரண, காரியம்) இரண்டும் இருந்தது என்று சுருதி பிரமாணத்தாலும், அனுமானத்தாலும் அறிகின்றோம்.
भाष्यम् - सिद्धान्ती - अनुमीयते च प्रागुत्पत्तेः कार्यकारणयोरस्तित्वम्, कार्यस्य हि सतो जायमानस्य कारणे सत्युपत्तिदर्शनात्, असति चादर्शनात्। जगतोऽपि प्रागुत्पत्तेः कारणास्तित्वमनुमीयते घटादिकारणास्तित्ववत्।
அனுவாதம் -- ஸித்தாந்தீ- உத்பத்திக்கு முன் காரிய காரணங்களின் அஸ்தித்துவம் அனுமானிக்கப்படுகிறது. சத் ஆகிய காரணத்தில் இருந்து உண்டான காரியத்தின் உத்பத்தி காணப்படுகிறது. அசத்தில் அது காணப்படவில்லை. கடம் முதலியவைகளுக்கு காரணம் இருப்பது போல் ஜகத்திற்கும் உத்பத்திக்கு முன் காரணம் இருக்கிறது என்று அனுமானம் செய்யப்படுகிறது.
भाष्यम् - शून्यवादी - घटादिकारणस्याप्यसत्त्वमेव, अनुपमृद्य मृत्पिण्डादिकं घटाद्यनुत्पत्तेरिति चेत्?
அனுவாதம் -- சூன்யவாதி -- கடம் முதலிய காரணமும் அசத்தே. மண் கட்டி முதலியவைகளை அழிக்காமல் கடம் முதலியவைகள் உத்பத்தி ஆகாதே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, मृदादेः कारणत्वात्। मृत्सुवर्णादि हि तत्र कारणं घटरुचकादेः, न पिण्डाकारविशेषः, तदभावे भावात्। असत्यपि पिण्डाकारविशेषे मृत्सुवर्णादि-कारणद्रव्यमात्रादेव घटरुचकादिकार्योत्पत्तिर्दृश्यते। तस्मान्न पिण्डाकारविशेषो घटरुचकादिकारणम्। असति तु मृत्सुवर्णादिद्रव्ये घटरुचकादिर्न जायत इति मृत्सुवर्णादिद्रव्यमेव कारणम्, न तु पिण्डाकारविशेषः।
அனுவாதம்- ஸித்தாந்தீ -- அவ்வாறு அல்ல. ஏன்எனில் மண் முதலியவைகள் காரணமாவதால் ஆகும். மண், தங்கம் முதலியவைகளே அங்கு கடம், நகை முதலியவைகளுக்குக் காரணமாகும். கட்டி ஆகார விசேஷமானது காரணமாகாது. ஏன்எனில் அந்த பிண்டாகாரம் மறைந்தபின் கடம் முதலிய பாவங்கள் உத்பத்தியாகிறது. பிண்டாகார விசேஷம் அசத்தாய் இருந்தாலும் மண் பொன் முதலிய காரண த்ரவ்ய மாத்திரத்தாலேயே கடம், நகை முதலிய காரிய உத்பத்தி காணப்படுகிறது. ஆகையால் பிண்டாகாரவிசேஷம் கடம், நகை முதலியவைகளுக்குக் காரணமாகாது. மண், பொன் முதலியவைகள் அசத்தாய் இருந்தால் கடம், முதலியவை உண்டாகாது. ஆகையால் மண், சுவர்ணம் முதலிய த்ரவியங்களே காரணமாகிறது. பிண்டாகாரம் காரணமாகாது.
भाष्यम् - सर्वं हि कारणं कार्यमुत्पादयत्पूर्वोत्पन्नस्यात्म-कार्यस्य तिरोधानं कुर्वत्कार्यान्तरमुत्पादयति, एकस्मिन्कारणे युगपदनेककार्यविरोधात्। न च पूर्वकार्योपमर्दे कारणस्य स्वात्मोपमर्दो भवति। तस्मात्पिण्डाद्युपमर्दे कार्योत्पत्तिदर्शनमहेतुः प्रागुत्पत्तेः कारणासत्त्वे।
அனுவாதம்-ஒரு காரணத்தில் ஒரே சமயத்தில் அநேக காரியங்கள் உத்பத்தியாவது பொருந்தாததால் எல்லா காரணமும் காரியம் உத்பத்தி செய்வதற்கு முன் உத்பன்னமாய் இருந்தன.  ஆத்மகாரியத்தை திரோதானம் (மறைத்து) செய்து வேறுகாரியத்தை உத்பத்தி செய்கிறது. முதல் காரியத்தை லயம் செய்வதால் காரணம் தன் சொரூபத்தை இழப்பதில்லை (லயம் ஆவதில்லை). ஆகையால் பிண்டம் முதலியவை லயமான போதும் காரியத்தின் உத்பத்தி காணப்படுகிறது. ஆகையால்  உத்பத்திக்கு முன் காரணம் அசத் என்பதற்கு ஒரு ஹேதுவும் இல்லை.
भाष्यम् - शून्यवादी - पिण्डादिव्यतिरेकरेण मृदादेरसत्त्वादयुक्तमिति चेत्- पिण्डादिपूर्वकार्योपमर्दे मृदादिकारणं नोपमृद्यते, घटादिकार्यान्तरेऽप्यनुवर्तते इत्येतदयुक्तम्, पिण्डघटादिव्यतिरेकेण मृदादिकारणस्यानुपलम्भादिति चेत्?
அனுவாதம்- சூன்யவாதீ-- பிண்டம் முதலியவைகளைக் காட்டிலும் வேறான மண் முதலியவைகள் சத் அல்ல. ஆகையால் அவைகளை சத் என்று கூறுவது பொருந்தாது. பிண்டம் முதலிய பூர்வகாரியம் லயம் அடைந்தபின் மண்முதலிய காரணம் லயம் ஆவதில்லை. அது கடம் முதலிய காரியாந்தரத்தில் அனுவிருத்திக்கிறது என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் பிண்டம் மேலும் கடம் முதலியவைகள் மண் முதலியவைகளைக் காட்டிலும் காரணத்தின் உபலப்தி ஏற்படுவதில் (காரணத்தின் அறிவு ஏற்படுவதில்லை.)
भाष्यम् - सिद्धान्ती - न, मृदादिकारणानां घटाद्युत्पत्तौ पिण्डादिनिवृत्तावनुवृत्तिदर्शनात्। सादृश्यादन्वयदर्शनं न कारणानुुवृत्तेरिति चेन्न, पिण्डादिगतानां मृदाद्यवयवानामेव घटादौ प्रत्यक्षत्वेऽनुमानाभासात्सादृश्यादिकल्पनानुपपत्तेः
அனுவாதம் -- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. கடம் முதலியவைகளின் உற்பத்தியில் பிண்டம் முதலியவை நிவர்த்தியாகி மண் முதலியகாரணங்களின் அனுவிருத்தி காணப்படுகிறது. ஸாதிருƒயத்தால் மண்ணின் அந்வயம் தெரிகிறது. காரணத்தின் அனுவிருத்தியினால் அல்ல என்று கூறுவது சரியல்ல. ஏன்எனில் பிண்டம் முதலியவைகளில் மண் முதலிய அவயவங்களால் கடம் முதலியவைகளில் பிரத்யக்ஷமாய் காணமுடிகிறது. ஆகையால் கேவல அநுமான ஆபாசத்தால் ஸாதிருƒயத்தின் கல்பனை செய்வது உசிதமல்ல.
भाष्यम्- न, च प्रत्यक्षानुमानयोर्विरुद्धाव्यभिचारिता, प्रत्यक्षपूर्वकत्वादनुमानस्य सर्वत्रैवानाश्वासप्रसङ्गात्। यदि च क्षणिकं सर्वं तदेवेदमिति गम्यमानं तद्धेरप्यन्यतपेक्षत्वे तस्या अप्यन्ततपेक्षत्वमित्यनवस्थायां तत्सदृशमिदमित्यस्या अपि बुद्धेर्मृषात्वात्सर्वत्रानाश्वासतैव। तदिदम्बुोरपि कर्त्रभावे सम्बन्धानुपपत्तिः।
அனுவாதம்-பிரத்யக்ஷம் அனுமானம் ஆகிய பிரமாணங்களுக்குள் உள்ள வ்யபிசாரம் அற்றதன்மை இருப்பதில் விரோதம் இல்லை. ஏன்எனில் பிரத்யக்ஷ பூர்வமாகவே அனுமானம் ஏற்படுகிறது. ஆகையால் (இதில் விரோதம் ஏற்பட்டால்) எங்கும் விசுவாசம் அற்றதாகிவிடும்.“तदेवेदम्”என்று இவ்வாறு அறியப்பட்டவை எல்லாம் க்ஷணிகமாகிவிட்டால் அந்த க்ஷணிகத்துவ புத்தியை பிரமாணமாக்குவதற்கு மற்றொரு புத்தியின் அபேக்ஷை ஏற்பட்டுவிடும். மேலும் அதற்கு இன்னொரு புத்தி வேண்டும். இவ்வாறு அநவஸ்தா தோஷம் ஏற்படும்பொழுது எது அதற்கு சமானமோ அந்த புத்தியும் மித்யாவாக ஆவதால் எங்கும் விசுவாசம் அற்றதன்மையே ஏற்படும். அது, இது என்ற புத்திகளுக்கும் ஒரு கர்த்தாவும் இல்லாததினால் பரஸ்பரம் சம்பந்தம் ஏற்படுவது சம்பவிக்காது.
भाष्यम्- सादृश्यात्तत्सम्बन्ध इति चेन्न, तदिदम्बुो- रितरेतरविषयत्वानुपपत्तेः। असति चेतरेतरविषयत्वे सादृश्यग्रहणानुपपत्तिः। असत्येव सादृश्ये तद्धिरिति चेन्न, तदिदम्बुोरपि सादृश्यबुद्धिवदसद्विषयत्वप्रसङ्गात्। असद्विषयत्वमेव सर्वबुद्धीनामस्त्विति चेन्न, बुद्धिबुद्धेरप्य-सद्विषयत्वप्रसङ्गात्। तदप्यस्त्विति चेन्न, सर्वबुद्धीनां मृषात्वेऽसत्यबुनुपपत्तेः। तस्मादसदेतत्सादृश्यात्तद्धिरिति। अतः सिद्धः प्राक्कार्योत्पत्तेः कारणसद्भावः।
அனுவாதம்-ஸாதிருƒயத்தினால் அந்த சம்பந்தம் இருக்கிறது எனில், அவ்வாறு அல்ல. அது இது என்ற புத்திக்கு வெவ்வேறு விஷயத்துவம் பொருந்தாததால் அசத்திலும் வெவ்வேறு விஷயத்தில் ஸாதிருƒய கிரஹணம் பொருந்தாது. அசத்தில் தான் அந்த ஸாதிருƒய புத்தி எனில் இவ்வாறு அல்ல. அது, இது என்ற புத்திகளுக்கும் ஸாதிருச்ய புத்திபோல் அசத்துவவிஷயமாகும். எல்லா புத்திகளுக்கும் அசத்விஷயத்துவமே எனில் அவ்வாறு அல்ல. புத்தியானது புத்திக்கும் அசத்துவமேயாகும். அவ்வாறே இருக்கலாமே எனில் அவ்வாறு அல்ல. எல்லா புத்திகளும் மித்தையாய் இருப்பதால் அசத்திய புத்தி இல்லாததால் இது ஸாதிருƒயமாவதால் அந்த புத்தி என்பதாகும். ஆகையால் காரிய உத்பத்திக்கு முன் காரணத்திற்கு ஸத்பாவம் சித்திக்கிறது.
भाष्यम्- कार्यस्य चाभिव्यक्तिलिङ्गत्वात्। कार्यस्य च सद्भावः प्रागुत्पत्तेः सिद्धः। कथमभिव्यक्तिलिङ्गत्त्वादभिव्यक्ति-र्लिङ्गमस्येति। अभिव्यक्तिः साक्षाद्विज्ञानालम्बनत्वप्राप्तिः। यद्धि लोके प्रावृतं तम आदिना घटादिवस्तु तदालोकादिना प्रावरणतिरस्कारेण विज्ञानविषयत्वं प्राप्नुवत्प्राक्सद्भावं न व्यभिचरति तथेदमपि जगत्प्रागुत्पत्तेरित्यवगच्छामः। न ह्यविद्यमानो घट उदितेऽप्यादित्ये उपलभ्यते।
அனுவாதம்- காரியம் அது அபி வியக்திரூப லிங்கமுடையதால் உத்பத்திக்கு முன்னும் சத்பாவமாகவே இருந்தது என்று சித்திக்கிறது. எவ்வாறு எனில் அபிவியக்தி லிங்கமாய் இருப்பதால் அதற்கு அபிவியக்திலிங்கம் உடையதாய் இருக்கிறது. எவ்வாறு உலகத்தில் இருள் முதலியவைகளால் ஆவரணம் செய்யப்பட்ட (மறைக்கப்பட்ட) கடம் முதலிய வஸ்துக்கள் பிரகாசம் முதலியவைகளால் மறைப்பு நீக்கப்பட்டபொழுது விக்ஞான விஷயத்தை அடைந்து தன் முன் சொரூபம் கெடாமல் இருக்கிறதோ, அவ்வாறே இந்த ஜகத்தும் உற்பத்திக்கு முன்னாலும் இருந்தது என்று அறிகிறோம். ஏன்எனில் இல்லாத கடம் சூரியன் உதித்தாலும் அது இருக்காது. (இருந்தபொருள் தான் இருள் நீங்கிய உடன் காணமுடியும்).
भाष्यम् - पूर्व - न, तेऽविद्यमानत्वाभावादुपलभ्येतैवेति चेत्। न हि तव घटादिकार्यं कदाचिदप्यविद्यमानमित्युदिते आदित्ये उपलभ्येतैव मृत्पिण्डेऽसन्निहिते तमआद्यावरणे चासति विद्यमानत्वादिति चेत्?
அனுவாதம்- பூர்வ- அவ்வாறு அல்ல. அவைகள் இல்லாமல் இல்லாததால் அறியமுடியும் எனில் உன்னுடைய கடம் முதலிய காரியங்கள் ஒரு பொழுதும் இருந்ததில்லை என்று எழும்பொழுது மண்பிண்டத்தில் இல்லாமல் இருக்கையில் தமஸ் முதலிய ஆவரணங்கள் இல்லாதபொழுது அது இருப்பதால் சூரியன் இருக்கும்பொழுது அறியப்படும் எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, द्विविधत्वादावरणस्य। घटादिकार्यस्य द्विविधं ह्यावरणं मृदादेरभिव्यक्तस्य तमः कुडादि प्राङ्मृदोऽभिव्यक्तेर्मृदाद्यवयवानां पिण्डादिकार्यान्तररूपेण संस्थानम्। तस्मात्प्रागुत्पत्तेर्विद्यमानस्यैव घटादिकार्यस्य आवृतत्वादनुपलब्धिः। नष्टोत्पन्नभावाभावशब्दप्रत्ययभेदस्तु अभिव्यक्तितिरोभावयोर्द्विविधत्वापेक्षः।
அனுவாதம்-ஸித்தாந்தீ-அவ்வாறு அல்ல. ஆவரணம் இரண்டுவிதமாய் இருப்பதால் கடம் முதலிய காரியங்களுக்கு இரண்டுவித ஆவரணம் இருக்கின்றன. (ஒன்று) இருள், சுவர் முதலியவை (இரண்டு) மண்ணிலிருந்து கடம் வெளிப்படுவதற்கு முன் அந்த மண் முதலியவைகளின் அவயவங்களின் பிண்டம் முதலிய காரியாந்தர ரூபத்தில் நிலைபெற்றிருக்கிறது. ஆகையால் உத்பத்திக்கு முன்னால் கடம் முதலியவை இருக்கின்ற காரியத்தினதே ஆகும். அது ஆவ்ருதம் (மறைப்பு) ஆனதினால் அறிய முடியவில்லை. (தெரியவில்லை) நஷ்டமடைதல், உற்பத்தி ஆதல், பாவம், அபாவம் ஆகிய சப்த பிரத்யயபேதங்கள் அபிவியக்தி, திரோதானம் ஆகிய இரண்டையும் ஆஸ்ரயித்தே இருக்கின்றன.
भाष्यम् - पूर्व - पिण्डकपालादेरावरणवैलक्षण्यादयुक्तमिति चेत्? तमः कुडादि हि घटाद्यावरणं घटादिभिन्नदेशं दृष्टं न तथा घटादिभिन्नदेशे दृष्टे पिण्डकपाले। तस्मात् पिण्डकपालसंस्थानयो-र्विद्यमानस्यैव घटस्यावृतत्वाद् अनुपलब्धिरित्ययुक्तम् आवरणधर्मवैलक्षण्यादिति चेत्?
அனுவாதம்- பூர்வ- பிண்ட கபாலங்களுக்கு ஆவரணவைலக்ஷண்யம் பொருந்தாது எனில்? கடம் முதலிய ஆவரணம் தமஸ் சுவர் முதலியவை கடம் முதலியவைகளைக் காட்டிலும் வேறு தேசத்தில் காணப்படுகிறது. அவ்வாறு பிண்ட கபாலங்கள் கடம் முதலியவைகளைக் காட்டிலும் வேறு தேசத்தில் காணப்படவில்லை. ஆகையால் பிண்ட கபால ஸ்வரூபங்களில் இருக்கின்ற கடமுதலியவைகளின் ஆவ்ருதம் என்று கூறுவது ஆவரண தர்மம் விலக்ஷணமாய்  இருப்பதால் பொருந்தாது எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, क्षीरोदकादेः क्षीराद्यावरणेनैक-देशत्वदर्शनात्। घटादिकार्ये कपालचूर्णाद्यवयवानामन्त-र्भावादनावरणत्वमिति चेन्न, विभक्तानां कार्यान्तरत्वादा-वरणत्वोपपत्तेः।
அனுவாதம் --ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, பால், நீர் இவைகளுக்கு பால் முதலியவைகளின் ஆவரணத்தினால் ஏகதேசம் காணப்படுவதால் கடம் முதலிய காரியத்தில் கபாலம், சூரணம் (பொடி) முதலிய அவயவயங்கள் அந்தர்பாவமாய் இருப்பதால் ஆவரணம் அற்றது எனில் அவ்வாறு அல்ல, பிரிவுபட்டவைகளுக்கு காரியந்தர பாவமாய் இருப்பதால் ஆவரணத்துவம் பொருந்தும்.
भाष्यम् - पूर्व - आवरणाभाव एव यत्नः कर्तव्य इति चेत्? पिण्डकपालावस्थयोर्विद्यमानमेव घटादिकार्यमावृतत्वान्नोपलभ्यत इति चेद् घटादिकार्यार्थिना तदावरणविनाश एव यत्नः कर्तव्यो न घटाद्युत्पत्तौ न चैतदस्ति, तस्मादयुक्तं विद्यमानस्यैवावृतत्वाद-नुपलब्धिरिति चेत्?
அனுவாதம்-பூர்வ- ஆவரணத்தின் நிவ்ருத்திக்காகவே யத்னம் செய்யவேண்டும் எனில் பிண்ட, கபால அவஸ்தையில் இருக்கின்ற கடம் முதலிய காரியம் ஆவ்ருதம் ஆகிய காரணத்தால் தெரிவதில்லை, அப்பொழுது கடாதி காரியங்கள் அவசியம் ஆகும்பொழுது அதன் ஆவரணத்தை நீக்கப் பிரயத்தனம் செய்யவேண்டும், கடம் முதலியவற்றின் உத்பத்தி இல்லை. அவ்வாறு செய்ய முடியாது, ஆகையால் இவ்வாறு கூறுவது பொருந்தாது. ஆவ்ருதம் ஆகி இருப்பதால் இருக்கின்ற கடம் முதலியவை தெரிவதில்லை எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न अनियमात्। न हि विनाशमात्र-प्रयत्नादेव घटाद्यभिव्यक्तिर्नियता। तमआद्यावृते घटादौ प्रदीपाद्युत्पत्तौ प्रयत्नदर्शनात्।
அனுவாதம்-ஸித்தாந்தீ- நியமம் இல்லாததால் அவ்வாறு கூறுவது சரியாகாது. விநாசத்தின் பிரயத்தினாலேயே கடம் முதலியவைகளின் வெளிப்பாடு என்ற நியமம் கிடையாது. இருள் முதலியவைகளால் ஆவ்ருதம் செய்யப்பட்ட (மறைக்கப்பட்ட) கடம் முதலியவைகளில் தீபவெளிச்சம் முதலியவை உண்டாக்குவதற்கான பிரயத்தனம் காணப்படுவதால்.
भाष्यम् - पूर्व - सोऽपि तमोनाशायैवेति चेत्? दीपाद्युत्पत्तावपि यः प्रयत्नः सोऽपि तमस्तिरस्करणाय तस्मिन्नष्टे घटः स्वयमेवोपलभ्यते। न हि घटे कििञ्चदाधीयते इति चेत्?
அனுவாதம்-பூர்வ- அதுவும் (பிரயத்னமும்) இருள் நீங்குவதற்காகவே எனில்? தீபம் (ஒளி) உத்பத்தியிலும் எந்த பிரயத்னமோ, அதுவும் தமஸை நீக்குவதற்காகவே ஆகும். இருள் (தமஸ்) நீங்கியவுடன் கடம் தானாகவே (வெளிப்படுகிறது) தெரிகிறது. இதனால் கடமானது சிறிதும் அடையப்படவில்லை என்றால்?
भाष्यम् - सिद्धान्ती - न, प्रकाशवतो घटस्योप-लभ्यमानत्वात्। यथा प्रकाशविशिष्टो घट उपलभ्यते प्रदीपकरणे न तथा प्राक्प्रदीपकरणात्। तस्मान्न तमस्तिरस्कारायैव प्रदीपकरणं किं तर्हि? प्रकाशवत्त्वाय। प्रकाशवत्त्वेनैवोपलभ्यमानत्वात्। क्वचिदावरणविनाशेऽपि यत्नः स्यात्, यथा कुडादिविनाशे। तस्मान्न नियमोऽस्त्यभिव्यक्त्यर्थिनावरणविनाश एव यत्नः कार्य इति।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, பிரகாசத்துடன் கூடிய கடத்தை அறிய முடியும், எவ்வாறு தீபம் ஏற்றும்பொழுது பிரகாசத்துடன் கூடிய கடம் அறியப்படுகிறதோ, அவ்வாறு விளக்கு ஏற்றும் பொழுது அல்ல. ஆகையால் தமஸைப் போக்குவதற்காக மட்டுமே தீபம் ஏற்றுவது அல்ல எனில் வேறு என்ன? பிரகாசப்படுத்துவதற்காக பிரகாசம் செய்வதாலேயே அறிய முடிவதால் ஆகும். சுவர் முதலியவையின் விநாசம் போல் ஆவரணநாசத்தின் பொருட்டு ஏதாவது ஒரு பிரயத்னம் செய்யப்படவேண்டியதாகிறது. ஆகையால் பதார்த்தத்தின் வெளிப்பாட்டின் பொருட்டு இச்சை உள்ளவன் ஆவரணத்தைப் போக்குவதற்கு பிரயத்தனம் செய்யவேண்டும் என்று ஒரு நியமமும் இல்லை.
भाष्यम् - नियमार्थवत्त्वाच्च। कारणे वर्तमानं कार्यं कार्यान्तराणामावरणमित्यवोचाम। तत्र यदि पूर्वाभिव्यक्तस्य कार्यस्य पिण्डस्य व्यवहितस्य वा कपालस्य विनाश एव यत्नः क्रियेत, तदा विदलचूर्णाद्यपि कार्यं जायेत। तेनाप्यावृतो घटो नोपलभ्यत इति पुनः प्रयत्नान्तरापेक्षैव। तस्माद् घटाद्यभिव्यक्त्यर्थिनो नियत एव कारकव्यापारोऽर्थवान्। तस्मात्प्रागुत्पत्तेरपि सदेव कार्यम्।
அனுவாதம்- நியம அர்த்தமாய் இருப்பதால், காரணத்தில் இருக்கும் காரியம் வேறு காரியங்களின் ஆவரணம் என்று கூறினோம் அங்கு முன்பு அபிவ்யக்தமான காரியமாகிய பிண்டத்திற்கோ அல்லது கபாலத்தின் விநாசனத்தினதற்கோ யத்னம் செய்யப்படுகிறது. அப்பொழுது கபாலம் வெளிப்படுதல் (அல்லது) சூரணமாதல் முதலிய காரியம் உண்டாகிறது. அவ்வாறு இருந்தாலும் மறைக்கப்பட்ட கடம் தெரிவதில்லை, என்பதால் மறுபடியும் வேறு பிரயத்னத்தை அபேக்ஷிக்க வேண்டும். ஆகையால் கடம் முதலியவைகளை தெரியப்படுத்துவதில் இச்சை உள்ளவர்கள் நியமமான காரக வியாபாரத்தினாலேயே சபலமாகும். ஆகையால் உத்பத்திக்கு முன்னும் காரியமாகவே இருக்கிறது.
भाष्यम्-अतीतानागतप्रत्ययभेदाच्च। अतीतो घटोऽनागतो घट इत्येतयोश्च प्रत्यययोर्वर्तमानघटप्रत्ययवन्न निर्विषयत्वं युक्तम्, अनागतार्थिप्रवृत्तेश्च। न ह्यसत्यर्थितया प्रवृत्तिर्लोके दृष्टा। योगिनां चातीतानागतज्ञानस्य सत्यत्वात्। असंश्चेद्भविष्यट ऐश्वरम्भविष्यटविषयं प्रत्यक्षज्ञानं मिथ्या स्यात् न च प्रत्यक्षमुपचर्यते।
அனுவாதம்- இறந்த காலத்திலும், வருங்காலத்திலும் தோன்றும் பேதங்களால் காரியத்தின் சத்தை (இருப்பு) சித்திக்கிறது. முன் இருந்து இனி இருக்கப்போகிற கடம் என்று இவற்றின் தோற்றம் இப்பொழுது இருக்கின்ற கடத்தைப்போன்று நிர்விஷயமாய் இல்லாமல் இருக்கின்றது என்பது பொருந்தும். ஏன் எனில் இனி தோன்ற வேண்டிய கடத்திற்காக அதை விரும்புபவனுடைய பிரவ்ருத்திக் காணப்படுவதால். அவ்வாறே யோகிகளுக்கு சென்ற, வருகின்றவற்றின் ஞானம் சத்யமாய் (உண்மை)யாய் இருப்பதால், வருகின்ற கடஞானம் அசத் என்றால் ஈஸ்வரனுடைய இனிவரப்போகின்ற கடசம்பந்தி பிரத்யக்ஷ ஞானமும் மித்யையாகிவிடும். ஆனால் பிரத்யக்ஷ ஞானம் ஒருநாளும் மித்யையாகாது.
भाष्यम् - घटसद्भावे ह्यनुमानमवोचाम। विप्रतिषेधाच्च। यदि घटो भविष्यतीति कुलालादिषु व्याप्रियमाणेषु घटार्थं प्रमाणेन नििश्चतं येन च कालेन घटस्य सम्बन्धो भविष्यतीत्युच्यते, तस्मिन्नेव काले घटोऽसन्निति विप्रतिषिद्धमभिधीयते। भविष्यन्घटोऽसन्निति, न भविष्यतीत्यर्थः। अयं घटो न वर्तत इति यद्वत्।
அனுவாதம்- கடத்தின் சத்பாவத்திற்கு (இருப்பிற்கு) அனுமானம் கூறினோம், அவ்வாறு சத்தா பாவத்தை ஏற்றுக் கொள்ளாவிடில் விரோதம் ஏற்படும். கடத்தின் பொருட்டு பிரவ்ருத்திக்கும் குயவன் போன்றோரின் பிரமாணத்தால் நிச்சயிக்கப்படுவது எது எனில் கடம் எப்பொழுது உண்டாகுமோ அப்பொழுது கடத்தின் சம்பந்தம் உண்டாகும் என்று கூறும் அந்த சமயத்தில் கடம் இல்லை என்று கூறுவது சரியல்ல (விபரீதமாகும்). இனி உண்டாகிற கடம் அசத் என்றால் கடமானது உத்பத்தியே ஆகாது. எவ்வாறு எனில் இந்த கடம் இல்லை என்பது போல் ஆகிவிடும்.
भाष्यम्- अथ प्रागुत्पत्तेर्घटोऽसन्नित्युच्येत, घटार्थं प्रवृत्तेषु कुलालादिषु तत्र यथा व्यापाररूपेण वर्तमानास्तावत्कुलालादयः, तथा घटो न वर्तत इत्यसच्छब्दस्यार्थश्चेन्न विरुध्यते। कस्मात्? स्वेन हि भविष्यद्रूपेण घटो वर्तते। न हि पिण्डस्य वर्तमानता कपालस्य वा घटस्य भवति। न च तयोर्भविष्यत्ता घटस्य। तस्मात्कुलालादि-व्यापारवर्तमानतायां प्रागुत्पत्तेर्घटोऽसन्निति न विरुध्यते। यदि घटस्य यत्स्वं भविष्यत्ताकार्यरूपं तत्प्रतिषिध्येत, तत्प्रतिषेधे विरोधः स्यात्। न तु तद्भवान्प्रतिषेधति। न च सर्वेषां क्रियावतां कारकाणामेकैव वर्तमानता भविष्यत्त्वं वा।
அனுவாதம்- மேலும் உத்பத்திக்கு முன் கடம் அசத் என்று கூறப்படுகிறது. கடத்தின் பொருட்டு குலாலன் முதலியவைகளில் எவ்வாறு செயல் வடிவமாய் இருக்கின்ற அந்த குலால முதலியவைகள் இருக்கின்றதோ அவ்வாறு கடம் இல்லை என்று அசத் சப்தத்தின் அர்த்தம் எனில், அது பொருந்தாதது அல்ல. ஏன்? தானாகவே (ஸ்வயமாகவே) இனி தோன்றுகிற ரூபமாய் கடம் விளங்குகிறது. பிண்டத்தினதோ, கபாலத்தினதோ ஆகியவற்றின் இருப்புத் தன்மையானது கடத்திற்குக் கிடையாது. ஆகையால் குலாலன் முதலிய செயல்கள் நிகழ்காலத்தில் இருப்பதில் உத்பத்திக்குமுன் கடம் அசத் என்று கூறுவது விருத்தமல்ல. (பொருத்த மற்றதல்ல) கடத்திற்கு ஸ்வயமாக இனித் தோன்றப்போகிற காரிய ரூபத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் அந்த ஏற்றுக்கொள்ளாதது விரோதம் (பொருந்தாததும்) ஆகும். ஆகையால் அதை தாங்கள் நிஷேதம் செய்கிறதில்லை. அவ்வாறானாலும் எல்லா கிரியை உடையவைகளும் காரகங்களுக்கும் ஒரே சமயத்தில் நிகழ்காலத் தன்மையோ, வருங்காலத் தன்மையோ ஏற்படும் என்பது கிடையாது.
भाष्यम् - अपि च चतुर्विधानामभावानां घटस्येतरेतराभावो घटादन्यो दृष्टो यथा घटाभावः पटादिरेव न घटस्वरूपमेव। न च घटाभावः सन्पटोऽभावात्मकः, किं तर्हि? भावरूप एव। एवं घटस्य प्राक्प्रध्वंसात्यन्ताभावानामपि घटादन्यत्वं स्यात्। घटेन व्यपदिश्यमानत्वाद् घटस्येतरेतराभाववत्। तथैव भावात्मकता-भावानाम्। एवं च सति घटस्य प्रागभाव इति न घटस्वरूपमेव प्रागुत्पत्तेर्नास्ति।
அனுவாதம்- மேலும் நான்கு வித அபாவங்களில் கடத்திற்கு அந்யோந்ய அபாவம் இருக்கிறது. அது கடத்தைக் காட்டிலும் வேறாகத் தெரிகிறது. எவ்வாறு கட அபாவம் படம் முதலியவைகளாகும். அது கடத்தின் ஸ்வரூபம் ஆகாது. கட அபாவமாக இருந்துகொண்டு பட அபாவமாகாது. அதனால் என்ன ஆகும்? பாவ ரூபமேயாகும். இவ்வாறு கடத்தின் பிராக் ப்ரதிதுவம்ச அத்யந்த அபாவங்களுக்கும் கடத்தைக்காட்டிலும் வேறு ஆனதாக ஆகும். ஏன் எனில் கடத்தின் அந்யோன்ய அபாவத்திற்கு சமமாய் கடம் வாயிலாய் தெரியப்படுத்துகிறது. மேலும் அதைப்போல் (கடத்தின் அந்யோந்ய அபாவம் படத்திற்கு பாவ ரூபத்தைபோல்) இந்த அபாவங்களுக்கும் பாவரூபம் இருக்கிறது. இவ்வாறு இருப்பதால் கடத்திற்கு பிராக் அபாவம் இருக்கிறது என்று கூறுவதால் உத்பத்திக்கு முன் கடஸ்வரூபம் இல்லை என்று கூறுவது பொருந்தாது.
भाष्यम् -+lÉ PÉ]õºªÉ |ÉÉMɦÉÉ´É <ÊiÉ PÉ]õºªÉ ªÉiº´É°ü{ÉÆ iÉnäù´ÉÉäSªÉäiÉ PÉ]õºªÉäÊiÉ´ªÉ{Énäù¶ÉÉxÉÖ{É{ÉÊkÉ&* +lÉ Eò±{ÉʪÉi´ÉÉ ´ªÉ{ÉÊnù¶ªÉäiÉ Ê¶É±ÉÉ{ÉÖjÉEòºªÉ ¶É®úÒ®úʨÉÊiÉ ªÉuùiÉÂ, iÉlÉÉÊ{É PÉ]õºªÉ प्रागभाव इति कल्पितस्यैवाभावस्य घटेन व्यपदेशो न घटस्वरूपस्यैव। अथार्थान्तरं घटात् घटस्याभाव इति, उक्तोत्तरमेतत्।
அனுவாதம்- அதனால் கடத்திற்கு பிராக் அபாவம் என்று கடத்திற்கு எந்த ஸ்வரூபம் கூறப்பட்டதோ அப்பொழுதே கடத்தினது என்று கூறுவது பொருந்தாது. எவ்வாறு கல்பொம்மை சரீரம் என்று கல்பித்துக்கூறுவது போல் கடத்தின் பிராக் அபாவம் என்று கூறுவது கடம் என்ற சப்தத்தின் வாயிலாய் கல்பிக்கப்பட்ட கடத்திற்கு அல்லவா அபாவம் கூறப்பட்டதாகும் கட ஸ்வரூபத்திற்கு கல்பிக்கப்பட்டதாக ஆகாது. கடத்தைக்காட்டிலும் கட அபாவம் வேறான பதார்த்தம் என்று கூறினால் இதற்கு முன்பே பதில் கூறப்பட்டுள்ளது.
भाष्यम् -ÊEòञ्चान्यत्प्रागुत्पत्तेः शशविषाणवदभावभूतस्य घटस्य स्वकारणसत्तासम्बन्धानुपपत्तिः, द्विनिष्द्भत्वात्सम्बन्धस्य। अयुतसिद्धानामदोष इति चेन्न, भावाभावयोरयुतसिद्धत्वानुपपत्तेः। भावभूतयोर्हि युतसिद्धतायुतसिद्धता वा स्यान्न तु भावाभावयोरभावयोर्वा। तस्मात्सदेव कार्यं प्रागुत्पत्तेरिति सिद्धम्।
அனுவாதம்- மேலும் வேறு விதமாகவும் கூறலாம், முயல் கொம்புபோல் இல்லாத (அபாவ) கடத்திற்கு தன்னுடைய காரணத்தின் சத்தையுடன் சம்பந்தம் ஒருகாலும் உண்டாகாது. ஏன்எனில் சம்பந்தம் இருந்தால் இரண்டு சத்வஸ்து இருக்கவேண்டும். சேராத பதார்த்தங்களில் இந்த தோஷம் இல்லை எனில் அது தவறு. ஏன்எனில் பாவ அபாவங்களில் சேர்க்கை (சம்பந்தம்) என்பது சம்பவிக்காது. எதற்கு பாவரூபதார்த்தம் உள்ளதோ அதற்கு சேர்க்கை, சேராமல் இருப்பது என்பது முடியும். ஆனால் பாவ அபாவத்திற்கோ, அல்லது இரண்டு அபாவங்களுக்கோ இருக்க முடியாது. ஆகையால் உத்பத்திக்கு முன் காரியம் சத்தாகவே இருந்தது என்று சித்திக்கிறது.
भाष्यम् -ËEòक्षणेन मृत्युनावृतमित्यत आह-अशनायया अशितुमिच्छा अशनाया सैव मृत्योर्लक्षणं तया लक्षितेन मृत्युनाशनायया। कथमशनाया मृत्युः? इत्युच्यते-अशनाया हि मृत्युः। हि शब्देन प्रसिद्धं हेतुमवद्योतयति। यो ह्यशितुमिच्छति सोऽशनायानन्तरमेव हन्ति जन्तन्, तेनासावशनायया लक्ष्यते मृत्युरित्यशनाया हीत्याह।
அனுவாதம்- எந்த லக்ஷணமுடைய மிருத்யுவினால் ஆவ்ருதம் (மறைப்பு) செய்யப்பட்டுள்ளது என்பதற்குக் கூறுகிறார்-“अशनाया”- சாப்பிடுவதற்கு உள்ள இச்சை அந்த சாப்பிடுதலே மிருத்யுவின் லக்ஷணம். அந்த லக்ஷணை உடைய மிருத்யு அந்த சாப்பிடுதலினால் (अशनायया)  (எல்லாவற்றையும் ஆவ்ருதம் செய்கிறது.) எவ்வாறு சாப்பிடும் தன்மை உள்ள மிருத்யு செய்கிறது? அது கூறப்படுகிறது(अशनायया) (சாப்பிடுதலே) மிருத்யு ஆகும். இங்கு என்ற சப்தத்தால் சுருதியானது அந்த லக்ஷணத்தைப் பிரஸித்திப் படுத்துகிறது. ஏன்எனில் சாப்பிடப்பிரியம் உள்ளவன் சாப்பிடவேண்டும் என்ற இச்சை உண்டான பின் ஜந்துக்களைக் கொல்லுகிறான். ஆகையால்“अशनाया” என்ற சொல்லால் மிருத்யு லக்ஷயிக்கப்படுகிறான். ஆகையால் “अशनाया हि”  என்று சொல்லப்பட்டது.
भाष्यम् -¤ÉÖात्मनोऽशनाया धर्म इति स एष बुवस्थो हिरण्यगर्भो मृत्युरित्युच्यते। तेन मृत्युनेदं कार्यमावृतमासीत्। यथा पिण्डावस्थया मृदा घटादय आवृताः स्युरिति तद्वत्। तन्मनोऽकुरुत। तदिति मनसो निर्देशः। स प्रकृतो मृत्युर्वक्ष्यमाणकार्यसिसृक्षया तत्कार्यालोचनक्षमं मनः-शब्दवाच्यं सङ्कल्पादिलक्षणमन्तः कारणमकुरुत कृतवान्।
அனுவாதம்- அசனாயா (சாப்பிடுவதற்கு உள்ள இச்சை, பசி) என்பது புத்தி ஆத்மாவின் தர்மம் என்பதால் அந்த இந்த புத்தியில் இருக்கும் ஹிரண்யகர்பனே மிருத்யு என்று கூறப்படுகிறது. அந்த மிருத்யுவினால் இந்த காரியம் ஆவ்ருதமாய் இருந்தது. எவ்வாறு பிண்ட அவஸ்தையில் உள்ள மண், கடம் முதலியவைகளாக இருக்கிறதோ அவ்வாறு. அது மனதை செய்தது. அது என்று மனதைக் குறிப்பிடுவதாகும். அந்த இப்பொழுது உள்ள மிருத்யு இனி கூறப்போகிற காரிய சித்தியின் இச்சையினால் அந்த காரியத்தை ஆலோசிக்கும் சாமர்த்தியமுடைய மனம் ஆகும். அதன் சப்தவாச்சியம் சங்கல்பம் முதலிய லக்ஷணமுடைய அந்தக்கரணத்தைச் செய்தார்.
भाष्यम् -केनाभिप्रायेण मनोऽकरोदिति, उच्यते — आत्मन्वी आत्मवान् स्यां भवेयम् ; अहमनेनात्मना मनसा मनस्वी स्यामित्यभिप्रायः । सः प्रजापतिः, अभिव्यक्तेन मनसा समनस्कः सन् , अर्चन् अर्चयन्पूजयन् आत्मानमेव कृतार्थोऽस्मीति, अचरत् चरणमकरोत् । तस्य प्रजापतेः अर्चतः पूजयतः आपः रसात्मिकाः च्चरणमकरोत्। तस्य प्रजापतेरर्चतः पूजयत आपो रसात्मिकाः पूजाङ्गभूता अजायन्तोत्पन्नाः।
அனுவாதம்- எந்த அபிப்பிராயத்தால் மனதைச் செய்தார்? என்பது கூறப்படுகிறது. “आत्मन्वी” அதாவது ஆத்மவான் ஆவேனாக என்று தாத்பர்யம் என்ன வெனில் நான் இந்த ஆத்மா இந்த மனதினால் மனம் உடையவனாக ஆவேன் என்று பிரஜாபதியால் அபிவ்யக்தமான மனதால் மனதுடையவனாகி ஆத்மாவையே அர்ச்சித்து அதாவது பூஜித்து கிருதார்த்தனாக ஆவேன் என்று ஆசரணம் செய்தது. அந்த பிரஜாபதியை அர்ச்சனை- பூஜை செய்யும் பொழுது பூஜைக்கு அங்க பூதமான ரசாத்மகமான ஜலம் உண்டாயிற்று.
भाष्यम् - अत्राकाशप्रभृतीनां त्रयाणामुत्पत्त्यनन्तरमिति वक्तव्यम्, श्रुत्यन्तरसामर्थ्याद्विकल्पासम्भावाच्च सृष्टिक्रमस्य। अर्चते पूजां कुर्वते वै मे मह्यं कमुदकमभूदित्येवममन्यत यस्मान्मृत्युः तदेव तस्मादेव हेतोरर्कस्य अग्नेरश्वमेधक्रत्वौपयोगिकस्यार्कत्वम् अर्कत्वे हेतुरित्यर्थः। अग्नेरर्कनामनिर्वचनमेतत्। अर्चनात्सुखहेतु-पूजाकरणाद् अप्सम्बन्धाच्च अग्नेरेतद्गौणं नामार्क इति।
அனுவாதம்- இங்கு ஆகாயம் முதலிய (ஆகாயம், வாயு, அக்னி) மூன்றின் உத்பத்திக்கு பின்னர் என்று கூறவேண்டும். சிருஷ்டி கிரமத்திற்கு வேறு சுருதியின் கூற்றாலும், விகல்பம் சம்பவிக்காததாலும் ஆகும். ஏன் எனில் மிருத்யு பூஜை செய்ததாலேயே எனக்கு“कम्” (ஜலம்) ஆயிற்று என்று நினைத்து, அதன் காரணத்தாலேயே அக்னிக்கு அச்வமேத யாகத்தில் உபயோகம் ஆவதால் அர்கத்வம் ஆகும். அர்கத்வதிற்கு ஹேது என்ற அர்த்தமாகும். அக்னிக்கு அர்கம் என்ற நாமம் கூறப்படுகிறது. அர்ச்சனையினால் ஸுகத்திற்கு ஹேது பூஜை காரணமாவதால் ஜல சம்பந்தத்தால் அக்னிக்கு இந்த அர்கம் என்ற நாமம் குணத்தால் ஆனதாகும்.
भाष्यम् -ªÉ B´ÉÆ ªÉlÉÉäHò¨ÉEÇòºªÉÉEÇòi´ÉÆ ´Éänù VÉÉxÉÉÊiÉ* Eò¨ÉÖnùEÆò ºÉÖJÉÆ ´ÉÉ xÉɨɺÉɨÉÉxªÉÉiÉÂ* ½þ ´ÉÉ <iªÉ´ÉvÉÉ®úhÉÉlÉÉê* ¦É´ÉiªÉä´ÉäÊiÉ* +º¨Éè B´ÉÆÊ´Énäù B´ÉÆÊ´ÉnùlÉÈ ¦É´ÉÊiÉ*
அனுவாதம்- எவன் இவ்வாறு மேலே கூறப்பட்ட அர்கத்தின் அர்கத்வத்தை அறிகிறானோ அவனுக்கு“कम्” (கம்) ஜலம் அதாவது சுகம் உண்டாகும். ஏன்எனில்(कम्) ஜலம் என்பதும் சுகம் என்பதும் சமானமான பெயர் ஆகும்.“ह” (ஹ)“वै” (வை) இரண்டும் நிச்சயத்திற்காக ஆகிறது. அதற்கு ஜலம் அதாவது சுகம் உண்டாகும். இவ்வாறு அறிந்தவனுக்கு (ஜலம் அதாவது சுகம்) உண்டாகும்.
अव - कः पुनरसावर्कः? इत्युच्यते।
அனுவாதம்-அ.கை- மேலும் இந்த அர்கம் எது? என்பது கூறப்படுகிறது.
आपो वा अर्कस्तद्यदपाँ शर आसीत्तत्समहन्यत। सा पृथिव्यभवत्तस्यामश्राम्यत्तस्य श्रान्तस्य तप्तस्य तेजोरसो निरवर्तताग्निः ।।२।।
மந்த்ரார்த்தம்- ஜலமே அர்க்கம் (பூஜை) ஆயிற்று. அந்த ஜலத்தின் (பால் ஆடை போன்ற) கட்டியான பாகம் பிருதிவீ ஆயிற்று. பிருதிவீ உண்டானபின் அதில் இளைப்பாறினார். அவ்வாறு இளைப்பாறி தமஸ் செய்கின்ற பிரஜாபதியின் சரீரத்திலிருந்து அதன் சாரபூதமான அக்னி வெளிப்பட்டது.
भाष्यम् -+É{ÉÉä ´Éè ªÉÉ +SÉÇxÉÉङ्गभूतास्ता एवार्कोऽग्नेर्कस्य हेतुत्वात्। अप्सु चाग्नि प्रतिष्द्भित इति। न पुनः साक्षादेवार्कस्ताः, तासामप्रकरणात्, अग्नेश्च प्रकरणम्। वक्ष्यति च“अयमग्निरर्कः”(बृ० उ० १। २। ७) इति।
அனுவாதம்- எந்த ஜலமானது பூஜைக்குரிய அங்க பூதமாய் இருக்கிறதோ அந்த அர்க்கமே (பூஜை) எனப்படுகின்ற) அக்னியின் ஹேதுவாகும். இதன் காரணம் என்னவெனில் ஜலத்தில் அக்னி பிரதிஷ்டமாய் இருக்கிறது. ஆனால் அது சாக்ஷாத்தாக அர்க்கம் அல்ல. ஏன் எனில் அதற்கு உண்டாக்கும் தன்மை(प्रकरणात्) இல்லாததால் ஆகும். அக்னிக்கு இவ்வாறு உண்டாக்கும், தன்மை உள்ளது. இனிக் கூறப்போகிறார்“अयमग्निरर्कः” (இந்த அக்னி அர்கம் (பூஜைக்குரியது) என்று.
भाष्यम् -iÉkÉjÉ ªÉnù{ÉÉÆ ¶É®ú <´É ¶É®úÉä nùvxÉ <´É ¨Éhb÷¦ÉÚiɨÉɺÉÒkÉiºÉ¨É½þxªÉiÉ ºÉातमापद्यत तेजसा बाह्यान्तः पच्यमानम्। लिङ्गव्यत्ययेन वा योऽपां शरः स समहन्यतेति। सा पृथिव्यभवत्स सातो येयं पृथिवी साभवत्। ताभ्योऽद्भयोऽण्ड-मभिनिर्वृत्तमित्यर्थः।
அனுவாதம்- அங்கு அந்த ஜலத்தின் எந்த சரத்தைப்போல் சரம்(शरं) என்றால் பால் ஆடைபோன்ற ஸ்தூலபாகம் உள்ளது அது கலந்து விடுகிறது. அதாவது வெளியேயும், உள்ளேயும் தேஜஸினால் நன்றாய் பதப்படுத்தப்படுகிறது. அல்லது“यत्” என்ற நபும்ஸகலிங்கத்தை“यः” என்று புல்லிங்கமாகி அது ஜலத்தின் சரம் அதாவது பாலாடைக் கட்டிபோன்ற ஸ்தூல பாகத்தை ஒன்றாக்கி என்றும் அர்த்தம் கொள்ளலாம். அது பிருதிவீ ஆயிற்று. அதாவது அந்த சங்காதத்தினால் பிருதிவீ ஆயிற்று. இதன் தாத்பர்யம் என்னவெனில் அந்த ஜலத்திலிருந்து பிரஹ்மாண்டம் உண்டாயிற்று என்பதாகும்.
भाष्यम् -iɺªÉÉÆ {ÉÞÊlÉ´ªÉɨÉÖi{ÉÉÊnùiÉɪÉÉÆ ºÉ ¨ÉÞiªÉÖ& |ÉVÉÉ{ÉÊiÉ®ú¸ÉɨªÉSUÅô¨ÉªÉÖCiÉÉä ¤É¦ÉÚ´É* ºÉ´ÉÉæ ʽþ ±ÉÉäEò& EòɪÉÈ EÞòi´ÉÉ ¸ÉɨªÉÊiÉ* |ÉVÉÉ{ÉiÉäश्च तन्महत्कार्यं यत्पृथिवीसर्गः।
அனுவாதம்- அந்த மிருத்யுவாகிய பிரஜாபதி அந்த பிருதிவியை உத்பத்தி செய்ததால் மிகுந்த களைப்புடன் கூடினவரானார். உலகில் உள்ளோர் காரியம் செய்து களைப்பு உடையவர்களாகிறார்கள். பிரஜாபதியின் காரியமாகிய பிருதிவியின் சிருஷ்டி மஹத்தானது.
भाष्यम् -ËEò iɺªÉ ¸ÉÉxiɺªÉ? <iªÉÖSªÉiÉä iɺªÉ ¸ÉÉxiɺªÉ iÉ{iɺªÉ ÊJÉzɺªÉ iÉäVÉÉä®úºÉºiÉäVÉ B´É ®úºÉºiÉäVÉÉä®úºÉÉä ®úºÉ& ºÉÉ®úÉä ÊxÉ®ú´ÉiÉÇiÉ |ÉVÉÉ{ÉÊiɶɮúÒ®úÉÊzɹGòÉxiÉ <iªÉlÉÇ&* EòÉä%ºÉÉè ÊxɹGòÉxiÉ&? +ÎMxÉ&* ºÉÉä%hb÷ºªÉÉxiÉÌ´É®úÉ]Âõ |ÉVÉÉ{ÉÊiÉ& |ÉlɨÉVÉ& EòɪÉÇEò®úhÉ-ºÉÆPÉÉiÉ´ÉÉxÉ VÉÉiÉ&*“स वै शरीरी प्रथम” इति स्मरणात्।
அனுவாதம்- அந்தக் களைப்பால் பிரஜாபதிக்கு என்ன ஆனது? அதற்குக் கூறுகிறார்- அந்த களைப்பு அடைந்த தபிக்கின்ற சோர்வடைந்தவனுடைய தேஜோ ரசம். தேஜஸே ரசம் அந்த சாரமே பிரஜாபதியின் சரீரத்திலிருந்து வெளிப்பட்டது என்பது பொருள். எந்த யார் வெளிப்பட்டார்? அக்னியாகும். அவர் அண்டத்தின் உள்ள விராட்டாகிய பிரஜாபதி. அவரே முதலில் உண்டானவர். காரிய கரண சங்காதமுடையவர் உண்டானார். அவரே முதலில் தோன்றிய சரீரம் உடையவர் என்பது ஸ்மிருதி வாக்கியம்.
स त्रेधात्मानं व्यकुरुतादित्यं तृतीयं वायुं तृतीयं स एष प्राणस्त्रेधा विहितः। तस्य प्राची दिक्शिरोऽसौ चासौ चेमौ। अथास्य प्रतीची दिक्पुच्छमसौ चासौ च सक्थ्यौ। दक्षिणा चोदीची च पार्श्वे द्यौः पृष्द्भमन्तरिक्षमुदरमियमुरः। स एषोऽप्सु प्रतिष्द्भितो यत्र क्व चैति तदेव प्रतितिष्द्भत्येवं विद्वान् ।।३।।
மந்த்ரார்த்தம்- அவர் தன்னை மூன்று விதமாகப் பிரித்தார். அவர் ஆதித்யனை மூன்றாவது பாகமாகவும், வாயுவை மூன்றாவது பாகமாகவும், அக்னியை மூன்றாவது பாகமாகவும் பிரித்தார். இவ்வாறுஅந்த பிராணன் மூன்றாக பிரிக்கப்பட்டார். அதற்கு கிழக்கு திக் - சிரஸ், ஈ†ான்யம் அக்னி, இங்கும் அங்கும் அதன் இடையில் ஈ†ான்யம், ஆக்நேயம் உள்ளவை கைகள், மேற்கு புச்சம் (முழங்கால் பாகம்) வாயு நிருதி மூலைகள் பின்பாகங்கள். தெற்கு வடக்கு அதன் இரண்டு பார்ƒவ பாகங்கள் (இரண்டு பக்கங்கள்) ஸ்வர்கம்- பின்பக்கம். ஆகாயம்- வயிறு, இது (பிருதிவீ) மார்பு, இப்படிப்பட்ட அந்த (அக்னிரூப, விராட், பிரஜாபதி) ஜலத்தில் நிலைபெற்றிருக்கின்றார். இவ்வாறு அறிந்தவன் எங்கு சென்றாலும் பிரதிஷ்டையை அடைகின்றான்.
भाष्यम् - स च जातः प्रजापतिस्त्रेधा त्रिप्रकारमात्मानं स्वयमेव कार्यकरणसंघातं व्यकुरुत व्यभजदित्येतत्। कथं त्रेधा?  इत्याह आदित्यं तृतीयमग्निवाय्वपेक्षया त्रयाणां पूरणम् अकुरुतेत्यनुवर्तते। तथाग्न्यादित्यापेक्षया वायुं तृतीयम्। तथा वाय्वादित्यापेक्षयाग्निं तृतीयमिति द्रष्टव्यम्। सामर्थ्यस्य तुल्यत्वात्त्रयाणां सापूरणत्वे।
அனுவாதம்- அந்த பிரஜாபதி மூன்று விதமாக ஆனார், தானாகவே  காரியகரண சங்காதமாய்  மூன்று விதமாக(आत्मानं)  தன்னைப் பிரித்தார் என்பது ஆகும். எவ்வாறு மூன்று விதம்? என்பது கூறப்படுகிறது. அக்னி வாயுவை அபேக்ஷித்து ஆதித்யன் மூன்றாவதாகும். இவ்வாறு மூன்று எண்ணிக்கை பூரணமாயிற்று. அவ்வாறே அக்னி ஆதித்யனை அபேக்ஷித்து வாயு மூன்றாவது ஆயிற்று அவ்வாறே வாயு. ஆதித்யனை அபேக்ஷித்து அக்னி மூன்றாவது என்று காணவேண்டும். இதனால் மூன்றிற்கும் சக்தியானது சமானம் ஆகும் என்று தெரிகிறது.
भाष्यम् -ºÉ B¹É |ÉÉhÉ& ºÉ´ÉǦÉÚiÉÉxÉɨÉÉi¨ÉÉÊ{É +ÎMxÉ´Éɪ´ÉÉÊnùiªÉ°ü{ÉähÉ Ê´É¶Éä¹ÉiÉ& º´ÉäxÉè´É ¨ÉÞiª´ÉÉi¨ÉxÉÉ jÉävÉÉ Ê´ÉʽþiÉÉä ʴɦÉCiÉÉä xÉ Ê´É®úÉ]Âõ º´É°ü{ÉÉä{ɨÉnÇùxÉäxÉ* iɺªÉɺªÉ |ÉlɨÉVɺªÉÉMxÉä®ú-·É¨ÉävÉÉä{ɪÉÉäÊMÉEòºªÉÉEÇòºªÉ Ê´É®úÉVÉÎश्चत्यात्मकस्य अश्वस्येव दर्शनमुच्यते। सर्वा हि पूर्वोक्तोत्पत्तिरस्य स्तुत्यर्थेत्यवोचाम- इत्थमसौ शुद्धजन्मेति।
அனுவாதம்- அந்த இந்த பிராணனாகிய சர்வபூதங்களின் ஆத்மாவாய் இருந்தாலும் அக்னி, வாயு, ஆதித்ய ரூபமாய் தானாகவே மிருத்யு ஆத்மாவால் விராட் ஸ்வரூபத்தைவிடாமால் விசேஷமாய் மூன்று ரூபங்களாய் பிரிவுபட்டது. அந்த இந்த முதலில் உண்டான அக்னியின் அச்வமேதத்திற்கு உபயோகியான அர்கத்தின் அதாவது சித்ஸ்வரூப விராட்டின் அந்த அச்வத்தின் சமானமான தர்சனம் என்று கூறப்படுகிறது. முன்பு கூறப்பட்ட எல்லா உத்பத்தியும் அதை ஸ்துதி செய்வதற்காக என்று கூறினோம். இவ்வாறு கூறியது அது சுத்த ஜன்மா என்பதற்காக ஆகும்.
भाष्यम्- तस्य प्राची दिक्शिरो विशिष्टत्वसामान्यात्। असौ चासौ चैशान्याग्नेय्यौ ईर्मौ बाहू। ईरयतेर्गतिकर्मणः। अथास्याग्नेः प्रतीचो दिक्पुच्छं जघन्यो भागः, प्राखस्य प्रत्यग् दिक्सम्बन्धात्। असौ चासौ च वायव्यनैर्ऋत्यौ सक्थ्यौ सक्थिनी पृष्द्भकोणत्वसामान्यात्। दक्षिणा चोदीची च पार्श्वे उभयदिक्सम्बन्धसामान्यात् । द्यौः पृष्द्भमन्तरिक्षमुदरमिति पूर्ववत्। इयमुरः अधोभागसामान्यात्।
அனுவாதம்- விசேஷத்தன்மை ஒன்றாய் இருப்பதால் அதன் கிழக்கு திசை சிரஸ் ஆகும். ஈசான்யம், ஆக்நேயம் ஆகிய இரண்டும் அதன் கைகள்“ईर” அது கதி (செல்லுதல்) என்ற கர்மத்திற்காகக் கூறப்பட்டது. பின் அந்த அக்னியின் மேற்கு திசை புச்சமாகும். ஏன் எனில் கிழக்கு முகம் ஆனதினால் மேற்கு பாகம் புச்சமாகும்.  அந்த அதாவது வாயு உபயதிக், நைருத்ய உபயதிக் இரண்டும் பின்பக்கதிற்கு சாமான்யமாய் இருப்பதால் இரு தொடைகளாகும் தெற்கு, வடக்கு ஆகிய இரண்டும் உபயதிக்காய் இருப்பதால் இரண்டு பக்கங்களாகும். அவ்வாறே தியுலோகம் (தைவ லோகம்) ஆகும். அந்தரிக்ஷம் உதரம் (வயிறு) ஆகும். இவ்வாறு முன்போல் அறிந்து கொள்ளவேண்டும். மேலும் கீழ் பாகம் சமானமாய் இருப்பதால் இந்த (பிருதிவீ) ஹிருதயமாகும்.
भाष्यम् -ºÉ B¹ÉÉä%ÎMxÉ& |ÉVÉÉ{ÉÊiɰü{ÉÉä ±ÉÉäEòÉtÉi¨ÉEòÉä-%ÎMxÉ®ú{ºÉÖ |ÉÊiÉι‘öiÉ&“एवमिमे लोका अप्स्वन्तः” इति श्रतेः। यत्र क्व च यस्मिन्कस्मिंिश्चदेति गच्छति तदेवतत्रैव प्रतितिष्द्भति स्थितिं लभते। कोऽसौ? एवं यथोक्तमप्सु प्रतिष्द्भितत्वमग्नेर्विद्वान्विजानन् गुणफलमेतत्।।
அனுவாதம்- இந்த அக்னி அதாவது லோகம் முதலிய ரூபாத்மகமான பிரஜாபதி ரூபமான அக்னி ஜலத்தில் இருக்கின்றது (பிரதிஷ்டிதமாய் இருக்கின்றது).“एवमिमे लोका+{º´ÉxiÉ&” (”ஏஹ்மிமே லோகா அப்ஸ்வந்த:”   இவ்வாறு இந்த லோகங்கள் எல்லாம் ஜலமாய் இருக்கிறது) என்று சுருதியும் கூறுகிறது. அது எங்கு, எதில் அதாவது எந்த இடத்திற்குச் செல்கிறதோ அதுவே அதன் ஸ்திதி (பிரதிஷ்டை) அங்கேயே நிலைபெறுகிறது. அவர் யார்? இவ்வாறு கூறப்பட்ட ஜலத்தில் அக்னியின் பிரதிஷ்டையை வித்வான் அறிகின்றான். இது கௌண பலமாகும்.
अव- योऽसौ मृत्युः सोऽबादिक्रमेणात्मनात्मानम् अण्डस्यान्तः कार्यकरणसातवन्तं विराजमग्निमसृजत, त्रेधा चात्मानमकुरुतेत्युक्तम्। स किंव्यापारः सन्नसृजत? इत्युच्यते।
அனுவாதம்- அ.கை- எந்த இந்த மிருத்யுவோ அவர் தானாகவே தன்னை பிரஹ்மாண்டத்திற்குள் ஜலம் முதலிய கிரமமாய் காரியகரண சங்காதமாகிய விராட் அக்னிரூபமாய் செய்து தன்னை மூன்று பாகங்களாய் பிரித்தார்- அது முதலிலேயே கூறப்பட்டது. அவர் என்ன தொழில் செய்து கொண்டு இதை தோற்றுவித்தார்? அது கூறப்படுகிறது.
सोऽकामयत द्वितीयो म आत्मा जायेतेति स मनसा वाचं मिथुनः समभवदशनाया मृत्युस्तद्यद्रेत आसीत्स संवत्सरोऽभवत्। न ह पुरा ततः संवत्सर आस तमेतावन्तं कालमबिभः। यावान्संवत्सरस्तमेतावतः कालस्य परस्तादसृजत। तं जातमभिव्याददात्स भाणकरोत्सैव वागभवत् ।। ४।।
மந்த்ரார்த்தம்- அது எனக்கு இரண்டாவது சரீரம் உண்டாக வேண்டும் என்று காமனை (இச்சை) செய்தது. ஆகையால் அந்த அசனாயாரூப (பசி ரூப) மிருத்யுவானவர் மனதினால் வேதரூப மிதுனத்தின் (சேர்க்கையின்) பாவனை செய்தார். அதிலிருந்து ரேதஸ் (பீஜம்) உண்டாயிற்று. அதுவே சம்வத்சரம் ஆயிற்று. இதற்கு முன் சம்வத்சரம் இல்லாமல் இருந்தது. அந்த சம்வத்சரத்தை, எவ்வளவு சம்வத்சரத்தின் காலம் ஆகிறதோ அதுவரையில் அந்த (மிருத்யுரூப பிரஜாபதியின்) கர்ப்பத்தில் தாரணை செய்யப்பட்டது. இவ்வளவு சமயத்திற்கு பின் (காலத்திற்குப்பின்) அது அதனை உண்டாக்கியது. அந்த உண்டான தனயனை குறித்து வாயைப்பிளந்தார். அதிலிருந்து அவர்“भाण्” (பாண) என்ற சபதத்தை செய்தார். அதுவே வாக் ஆயிற்று.
भाष्यम् -ºÉ ¨ÉÞiªÉÖ®úEòɨɪÉiÉ EòÉʨÉiÉ´ÉÉxÉÂ* ÊEò¨ÉÂ? ÊuùiÉÒªÉÉä ¨Éä ¨É¨ÉÉi¨ÉÉ ¶É®úÒ®Æú ªÉäxÉɽÆþ ¶É®úÒ®úÒ ºªÉÉÆ ºÉ VÉɪÉäiÉÉäi{ÉtäiÉ <iªÉä´É¨ÉäiÉnùEòɨɪÉiÉ* ºÉ B´ÉÆ EòɨÉʪÉi´ÉÉ ¨ÉxɺÉÉ {ÉÚ´ÉÉæi{ÉzÉäxÉ ´ÉÉSÉÆ jɪÉÒ±ÉIÉhÉÉÆ ʨÉlÉÖxÉÆ uùxuù¦ÉÉ´ÉÆ ºÉ¨É¦É´ÉiºÉ¨¦É´ÉxÉÆ EÞòiÉ´ÉÉx¨ÉxɺÉÉ jɪÉÒ¨ÉɱÉÉäÊSÉiÉ´ÉÉxÉÂ* jɪÉÒÊ´ÉʽþiÉÆ ºÉÞι]õGò¨ÉÆ ¨ÉxɺÉÉx´ÉÉ-±ÉÉäSɪÉÊnùiªÉlÉÇ&* EòÉä%ºÉÉè? +¶ÉxÉɪɪÉÉ ±ÉÊIÉiÉÉä ¨ÉÞiªÉÖ&* +¶ÉxÉɪÉÉ ¨ÉÞiªÉÖÊ®úiªÉÖHò¨ÉÂ* iɨÉä´É {É®úɨÉÞ¶ÉiªÉxªÉjÉ |ɺÉङ्गो मा भूदिति।
அனுவாதம்- அந்த மிருத்யுவானவர் காமனை செய்தார். எதை காமனை செய்தார்? எனக்கு இரண்டாவது ஆத்மா அதாவது சரீரம் வேண்டும். அதனால் நான் சரீரி ஆவேன் என்று இவ்வாறு உத்பத்தியானார். இவ்வாறு காமனை செய்து அவர் இதற்குமுன் உத்பன்னமான மனதால் மூன்று வேதரூபமான வாணியின் மிதுனத்தால் துவந்துவங்களை பாவனை செய்தார். அதாவது மனதினால் மூன்று வேதங்களையும் ஆலோசித்தார். மூன்று வேதங்களில் விதிக்கப்பட்டவாறு சிருஷ்டி கிரமத்தை மனதால் விசாரம் செய்தார்- என்பது தாத்பர்யம். அவர் யார்? பசியினால் லக்ஷித (தூண்டப்பட்ட) மிருத்யு. பசி என்பது மிருத்யு(अशनाया मृत्युः) (அ†நாயா ம்ருத்யு:) என்று கூறப்பட்டது. அதையே சுருதியானது அதனால் வேறு சிந்தனை வரக்கூடாது என்று இங்கு அதை நன்றாக விளக்குகிறது.
भाष्यम् -iÉtpäùiÉ +ɺÉÒiÉÂ-iÉkÉjÉ Ê¨ÉlÉÖxÉä ªÉpäùiÉ +ɺÉÒiÉÂ, |ÉlɨɶɮúÒÊ®úhÉ& |ÉVÉÉ{ÉiÉä¯ûi{ÉkÉÉè EòÉ®úhÉÆ ®äúiÉÉä ¤ÉÒVÉÆ YÉÉxÉEò¨Éǰü{ɨÉÂ, jɪªÉɱÉÉäSÉxÉɪÉÉÆ ªÉnÂùoù¹]õ´ÉÉxÉɺÉÒज्जन्मान्तरकृतम्, तद्भावभावितोऽपः सृष्ट्वा तेन रेतसा बीजेनाप्स्वनुप्रविश्य अण्डरूपेण गर्भीभूतः स संवत्सरोऽभवत्, संवत्सरकालनिर्माता संवत्सरः प्रजापतिरभवत्। न ह, पुरा पूर्वम्, ततस्तस्मात्संवत्सरकालनिर्मातुः प्रजापतेः, संवत्सरः कालो नाम नास न बभूव ह।
அனுவாதம்- அதுவே ரேதஸ் ஆக இருந்தது- அது அந்த மிதுனத்தில் (சேர்க்கையில்) ரேதஸ் (பீஜம்) ஆக இருந்தது. சரீரியாகிய பிரஜாபதியின் உத்பத்தி காரணம் ரேதஸ் (பீஜம்) அதாவது ஞானகர்மரூபம். மூன்று வேதங்களின் ஆலோசனையில் அவர் எந்த ஜன்மாந்திரத்தில் செய்தஞானகர்ம ரூப பீஜத்தை பார்த்தாரோ. அந்த பாவத்தை (¦ÉÉ´É) பாவித்ததினால் ஜலத்தை சிருஷ்டித்து அந்த ரேதஸினால்  அதாவது பீஜத்தால் அந்த ஜலத்தில் அனுப்பிரவேசம் செய்து அனுரூபமாய் கர்ப்பத்தை அடைந்தார். அது சம்வத்சரமாயிற்று. சம்வத்சரரூபமான காலத்தை உண்டாக்கியவர் அந்த சம்வத்சர பிரஜாபதியாக ஆனார். ஆகையால் சம்வத்சரமாகிய காலத்தை உண்டாக்கிய பிரஜாபதிக்கு முன்  சம்வத்சரம் எனும் பெயர் கொண்ட காலம் என்பது  இல்லை.
भाष्यम् -iÉÆ ºÉÆ´ÉiºÉ®úEòɱÉÊxɨÉÉÇiÉÉ®ú¨ÉxiÉMÉǦÉÈ |ÉVÉÉ{ÉÊiɨÉÂ, ªÉÉ´ÉÉÊxɽþ |ÉʺÉrù& EòÉ±É BiÉÉ´ÉxiɨÉäiÉÉ´ÉiºÉÆ´ÉiºÉ®ú{ÉÊ®ú¨ÉÉhÉÆ EòɱɨÉʤɦÉ& ¦ÉÞiÉ´ÉÉx¨ÉÞiªÉÖ&* ªÉÉ´ÉÉxºÉÆ´ÉiºÉ®ú <½þ |ÉʺÉrù&, iÉiÉ& {É®úºiÉÉÏiEò EÞòiÉ´ÉÉxÉÂ? iɨÉäiÉÉ´ÉiÉ& EòɱɺªÉ ºÉÆ´ÉiºÉ®ú¨ÉÉjɺªÉ {É®úºiÉÉnÂù >ðv´ÉǨɺÉÞVÉiÉ ºÉÞ¹]õ´ÉÉxÉÂ, +hb÷¨ÉʦÉxÉÊnùiªÉlÉÇ&, iɨÉä´ÉÆ EÖò¨ÉÉ®Æú VÉÉiɨÉÏMxÉ |ÉlɨɶɮúÒÊ®úhɨÉÂ, +¶ÉxÉɪÉÉ´Ék´ÉÉx¨ÉÞiªÉÖ®úʦÉ-´ªÉÉnnùÉx¨ÉÖJÉÊ´ÉnùÉ®úhÉÆ EÞòiÉ´ÉÉxÉkÉÖ¨ÉÂ, ºÉ SÉ EÖò¨ÉÉ®úÉä ¦ÉÒiÉ& º´ÉɦÉÉÊ´ÉCªÉÉÊ´ÉtªÉÉ ªÉÖHòÉä ¦ÉÉÊhÉiªÉä´ÉÆ ¶É¤nù¨ÉEò®úÉäiÉÂ* ºÉè´É ´ÉÉMɦɴÉiÉÂ, ´ÉÉEÂò - ¶É¤nùÉä%¦É´ÉiÉÂ**
அனுவாதம்- அந்த சம்வத்சர காலத்தை உண்டாக்கியவருடைய கர்பமாகிய பிரஜாபதியை எவ்வளவு பிரசித்தமான காலம் உள்ளதோ அந்த சமயம் வரை அதாவது (ஒரு வருடம்) சம்வத்சரம் வியாபிக்கும் காலம் வரை மிருத்யு தாரணை செய்தது. அந்த அளவு  உலகில் பிரசித்திபெற்றது. இதன் பின் அது என்ன செய்தது? இது வரையில் உள்ள சம்வத்சரமாய் உள்ள காலத்திற்கு பிறகு அதை உண்டாக்கியது. அதாவது அண்டத்தைப் பிளந்தது என்பது பொருள். பசியினால் மிருத்யுவானவர் இவ்வாறு உண்டான முதல் சரீரமாகிய குமாரர் ஆகிய அக்னியை சாப்பிடுவதற்கு வாயைப் பிளந்தது. அந்த குமாரன் ஸ்வபாவமான அவித்யையுடன் கூடி இருப்பதன் காரணமாய் இருப்பதால்“भाण्” (பாண) என்ற சப்தத்தை செய்தது. அது வாக் ஆயிற்று, வாக் சப்தமாயிற்று.
स ऐक्षत यदि वा इममभिम ्ँस्ये कनीयोऽन्नं करिष्य इति स तथा वाचा तेनात्मनेद् ्ँसर्वमसृजत यदिदं किञ्चर्चो यजू ्ँषि सामानि छन्दा ँ्सि यज्ञान्प्रजाः पशून्। स यद्यदेवासृजत तत्तदत्तुमध्रियत सर्वं वा अत्तीति तददितेरदितित्वम्। सर्वस्यैतस्यात्ता भवति सर्वमस्यान्नं भवति य एवमेतददितेरदितित्वं वेद ।। ५।।
மந்த்ரார்த்தம் -- அது விசாரைண செய்தது. ஒரு வேளை இதை நான் கொன்று அன்னமாக்கிவிட்டால் அது மிகவும் சிறிய அளவே ஆகும். ஆகையால் அது அந்த வாணி அந்த மனது இவற்றின் மூலமாய் இவை எல்லாவற்றையும் உண்டாக்கிற்று. மேலும், ரிக், யஜுர், சாமம், சந்தஸ், யக்ஞ, பிரஜை, மேலும் பசு இவைகளையும் உற்பத்தி செய்தது. எதை எதை உண்டாக்கினாரோ அதை அதை சாப்பிடுவதற்கு யோசனை செய்தார். அது எல்லாவற்றையும் சாப்பிட்டது. அந்த அந்த சாப்பிடுபவனுடைய (அதிதியினுடைய) அத்தித்துவமாகும். இவ்வாறு எவன் அதிதியின் அத்திதுவத்தை (சாப்பிடும் தன்மையை) அறிகிறானோ அவன் எல்லாவற்றின் அத்தா (சாப்பிடுபவன், போக்தா) ஆகிறான். ஆகையால் எல்லாம் அதன் அன்னமாகும்.
भाष्यम् -“स ऐक्षत”- स एवं भीतं कृतरवं कुमारं दृट्वा मृत्युरैक्षतेक्षितवान् अशनायावानपियदि कदाचिद्वा इमं कुमारमभिमंस्ये अभिपूर्वोमन्यतिर्हिंसार्थः-हिंसिष्य इत्यर्थः, कनीयोऽन्नं करिष्ये कनीयोऽल्पमन्नं करिष्य इति।
அனுவாதம்-“स ऐक्षत” (ஸ ஐக்ஷத) - இவ்வாறு பயத்தை அடைந்து கத்திய (சப்தமிட்ட) குமாரனைப்பார்த்து மிருத்யுவானவர் ஆலோசனை செய்தார். இந்த குமாரனை இம்சை செய்தேன் ஆனால் (வதம் செய்தேன் ஆனால்) மிக சிறிது அளவுள்ள அன்னத்தையே போஜனம் செய்தவன் ஆவேன் என்று சிந்தித்தது“मन्” தாதுவின் அர்த்தம் ஹிம்சையாகும். இங்கு அதன் அர்த்தம் கொல்லுவேன் என்பதாகும்.
भाष्यम्- एवमीक्षित्वा तद्भक्षणादुपरराम। बहु ह्यन्नं कर्तव्यं दीर्घकालभक्षणाय न कनीयः। तद्भक्षणे हि कनियोऽन्नं स्याीजभक्षण इव सस्याभावः। स एवम्प्रयोजनमन्नबाहुल्यमालोच्य तयैव त्रय्या वाचा पूर्वोक्त्तया तेनैव चात्मना मनसा मिथुनीभावमालोचनमुपगम्योपगम्येदं सर्वं स्थावरं जङ्गमं चासृजत यदिदं किञ्च यत्किञ्चेदम्। किं तत्? ऋचो यजू ँ्षि सामानि छन्दा ँ्सि च सप्त गायत्र्यादीनि स्तोत्रशस्त्रादि कर्माङ्गभूतांस्त्रिविधान् मन्त्रान्गायत्र्यादिच्छन्दोविशिष्टान् यज्ञांश्च तत्साध्यान्प्रजास्तत्कर्त्रीः पशूंश्च ग्राम्यानारण्यान्कर्मसाधनभूतान्।
அனுவாதம்-இவ்வாறு சிந்தித்து மிகுந்த அன்னம் சாப்பிடுவதற்காக குறைந்த அன்னம் வேண்டாம் என்று அதிலிருந்து விராமத்தை அடைந்தது. ஏன்எனில் தாவரங்களுக்குக் காரணமான விதையை சாப்பிடுவதினால் குறைந்த அன்னமே கிடைப்பது போல் ஆகிவிடும. அது இவ்வாறு பிரயோஜனமுடைய மிகுந்த அன்னத்தை ஆலோசித்து அந்த முன்னால் கூறப்பட்ட மூன்று ரூபமான வாக்கால அவ்வாறே அந்த ஆத்மா மனதுடன் மிதுனீபாவம் அடைந்து அதாவது ஆலோசனையை அடைந்து. அடைந்து இந்த எவைகள் எல்லாம் ஸ்தாவர ஜங்கமமாய் உள்ள அந்த ஜகத்தை உண்டாக்கினார். ரிக், யஜுர், சாமம், சந்தஸ்கள், காயத்ரி முதலிய ஏழு சந்தஸ்கள், அவைகளுடன் கூடிய ஸ்தோத்ர, சஸ்த்ர முதலிய கர்மங்களின் அங்க பூதமான மூன்றுவிதமான மந்திரங்கள், அவைகளுடன் கூடிய யக்ஞங்கள், அவைகளை செய்யும் பிரஜைகள், அவ்வாறே சாதன பூதங்களான கிராமத்தில் உள்ளனவும், வனத்தில் உள்ளனவுமான பசுக்களை (மிருகங்களை)யும் இவை எல்லாவற்றையும் சிருஷ்டி செய்தார்.
भाष्यम् - शङ्का - ननु त्रय्या मिथुनीभूतयासृजतेत्युक्तम्, ऋगादीनीह कथमसृजतेति?
அனுவாதம்-சங்கை- ஆனால் முன்பு மிதுனமடைந்த மூன்று ரூபமான வாக்கினால் அவர் சிருஷ்டித்தார் என்று கூறப்பட்டது. மறுபடியும் எவ்வாறு அதன் மூலமாய் ருக்முதலியவைகளை சிருஷ்டித்தார்?
भाष्यम् - समाधानम् - नैष दोषः, मनसस्त्वव्यक्तोऽयं मिथुनीभावस्त्रय्या, बाह्यस्तु ऋगादीनां विद्यमानानामेव कर्मसु विनियोगभावेन व्यक्तीभावः सर्ग इति।
அனுவாதம்- ஸமாதானம்- அந்த தோஷம் இல்லை. மனதினுடைய இந்த மூன்றின் மிதுனீபாவம் அவ்யக்தம் ருக் முதலியவைகளுடன் கூடிய கர்மங்களில் விநியோக ரூபமாய் எந்த பாஹ்யமாய் உள்ளதோ அந்த வ்யக்தி பாவமானது சிருஷ்டியாகும்.
भाष्यम् - स प्रजपतिरेवमन्नवृद्धिं बुद्ध्वा यद्यदेव क्रियां क्रियासाधनं फलं वा किञ्चदसृजत तत्तदत्तुं भक्षयितुमध्रियत धृतवान्मनः। सर्वं कृत्स्नं वै यस्मादत्तीति तत्तस्माददितेरदितिनाम्नो मृत्योरदितित्वं प्रसिद्धम्। तथा च मन्त्रः“अदितिर्द्यौरदितिरन्तरिक्ष-मदितिर्माता स पिता” (यजुः० सं० २५। २३) इत्यादिः।
அனுவாதம்- அந்த பிரஜாபதியானவர் அன்னத்தின் விருத்தியை அறிந்து எந்த எந்த கிரியை, கிரியா சாதனம், அதன் பலன் இவைகளை உண்டாக்கி அதை அதை உண்ணுவதற்காக மனதில் விசாரம் செய்தார், இவ்வாறு எல்லாவற்றையும் சாப்பிடுகிறது என்பதால் அதிதி என்ற பெயர் உடையதாயிற்று. (அத்தி என்றால் சாப்பிடுவது) ஆகையால் அதிதி என்ற பெயர் உடைய மிருத்யுவிற்கு சாப்பிடுதல் என்பது பிரஸித்தம். இந்த விஷயத்தில் இதற்கு இந்த மந்திரம் பிரமாணமாகும். “அதிதி த்யுலோகம், அதிதி அந்தரிக்ஷம், அதிதிமாதா, அதிதிபிதா” முதலியன.
भाष्यम् - सर्वस्यैतस्य जगतोऽन्नभूतस्यात्ता सर्वात्मनैव भवत्यन्यथा विरोधात्। न हि किश्चत्सर्वस्यैकोऽत्ता दृश्यते तस्मात्सर्वात्मा भवतीत्यर्थः। सर्वमस्यान्नं भवति, अत एव सर्वात्मनो ह्यत्तः सर्वमन्नं भवतीत्युपपद्यते। य एवमेतद्यथोक्तमदितेर्मृत्योः प्रजापतेः सर्वस्य अदनाददितित्वं वेद तस्यै तत् फलम्।
அனுவாதம்- இந்த அன்னபூதமான ஜகத் முழுமையையும் ஸர்வாத்ம பாவத்தால் அத்தாவாகிறான். ஒருவரும் எல்லாவற்றையும் உண்ணுபவனாகக் காணப்படவில்லை ஆகையால் அவன் ஸர்வாத்மாவாக ஆகின்றான் என்பது பொருள். எல்லாம் அன்னமாகின்றது. ஆகையால் தான் ஸர்வாத்ம பாவத்தால் அத்தாவாக ஆகின்றான். அவனுக்கு எல்லாம் அன்னமாகின்றது. இவ்வாறு எவனுக்கு இவ்வாறு கூறப்பட்ட அதிதி என்ற மிருத்யுவாகிய பிரஜாபதியின் எல்லாவற்றையும் சாப்பிடுதல் என்பதால் அத்தித்துவம் என்று அறிந்தவனுக்கு அதுவே பலன் ஆகும்.
सोऽकामयत भूयसा यज्ञेन भूयो यजेयेति। सोऽश्राम्यत्स तपोऽतप्यत तस्य श्रान्तस्य तप्तस्य यशो वीर्यमुदक्रामत्। प्राणा वै यशो वीर्यं तत्प्राणेषूत्क्रान्तेषु शरीर ्ँ श्वयितुमध्रियत तस्य शरीर एव मन आसीत्।। ६।।
மந்த்ரார்த்தம் -- அவர் மறுபடியும் ஒரு பெரிய     யக்ஞத்தை செய்ய இச்சித்தார். அவர் களைப்பு அடைந்து தபித்தார். அப்படிப்பட்ட களைப்பு அடைந்து தபித்தவரிடம் இருந்து யசசும் வீர்யமும் உண்டாயிற்று. பிராணனே யசசும் வீரியமும் ஆகும். அந்தப் பிராணன் பிரிந்துவிடினும் அதில் ஒரு அபிமானம் இருந்தது. அந்த சரீர அபிமானமே மனது ஆயிற்று.
भाष्यम् - सोऽकामयतेत्यश्वाश्वमेधयोर्निर्वचनार्थमिद-माहाभूयसा महता यज्ञेन भूयः पुनरपि यजेयेति। जन्मान्तर-करणापेक्षया भूयःशब्दः। स प्रजापतिः जन्मान्तरेऽश्वमेधेनायजत। तद्भावभावित एव कल्पादौ व्यावर्तत। सोऽश्वमेधक्रिया-कारकफलात्मत्वेन निर्वृत्तः सन्नकामयत भूयसा यज्ञेन भूयो यजेयेति। एवं महत्कार्यं कामयित्वा लोकवदश्राम्यत्।
அனுவாதம்-ºÉÉä%EòɨɪÉiÉ (சோ அகாமயத) என்று அச்வம் அச்வமேதத்தையும் விளக்குவதற்காக இவ்வாறு கூறுகிறார்- பெரிய யக்ஞத்தை மறுபடியும் யக்ஞம் செய்வேன் என்று. ஜன்மாந்திரத்தில் செய்ததை அபேக்ஷித்து (சார்ந்து) என்பதற்காக மறுபடியும் என்ற சொல் வந்தது. அந்த பிரஜாபதி ஜன்மாந்தரத்தில் அச்வமேதத்தால் யக்ஞம் செய்தார். கல்பத்தின் ஆரம்பத்தில் அந்த பாவத்தைப் பாவித்து தான் வெளிப்படுத்தினார். அவர் அச்வமேத கிரியாகாரக பலத்துடன் செயல் படுத்திக்கொண்டு மறுபடியும் யக்ஞத்தால் மறுபடியும் யக்ஞம் செய்வேன் என்று காமனை செய்தார். இவ்வாறு மஹத்தான காரியத்திற்கு காமனையை செய்து உலகத்தோர் போல் களைப்படைந்தார்.
भाष्यम् - स तपोऽतप्यत। तस्य श्रान्तस्य तप्तस्येति पूर्ववत्, यशो वीर्यमुद्रक्रामदिति। स्वयमेव पदार्थमाह- प्राणाश्चक्षुरादयो वै यशो यशोहेतुत्वात् तेषु हि सत्सु ख्यातिर्भवति, तथा वीर्य बलमस्मिञ्शरीरे। न ह्युत्क्रान्तप्राणो यशस्वी बलवान्वा भवति। तस्मात्प्राणा एव यशो वीर्यं चास्मिञ्शरीरे। तदेवं प्राणलक्षणं यशो वीर्यमुदक्रामदुत्क्रान्तवत्।
அனுவாதம்- அவர் தபித்தார். முன்பு போல் தபித்து களைப்படைந்து அதிலிருந்து யசஸ், வீரியம் இரண்டும் உண்டாயிற்று. சுருதியானது தானாகவே பதத்தின் அர்த்தத்தைக் கூறுகிறது- பிராணன்களும், கண்கள் முதலியவைகளும் ஆகிய யசஸ் யசஸிற்கு ஹேதுவாய் இருப்பதால் தான் அதற்கு புகழ்ச்சி ஏற்படுகிறது. அவ்வாறே இந்த சரீரத்தில் வீரியம் அதாவது பலவான் ஆகிறது. பிராணன் வெளிக்கிளம்பிவிட்டால் யசஸ் உடையவனாகவோ, பலவானாகவோ ஆகமுடியாது. ஆகையால் இந்த சரீரத்தில் பிராணனே யசஸ், வீரியமும் ஆகிறது. இவ்வாறு பிராண லக்ஷணமாகிய யசஸும், வீரியமும் உண்டாயிற்று.
भाष्यम् - तदेवं यशोवीर्यभूतेषु प्राणेषुत्क्रान्तेषु शरीरान्निष्क्रान्तेषु तच्छरीरं प्रजापतेः श्वयितुमुच्छूनभावं गन्तुमध्रियतामेध्यं चाभवत्। तस्य प्रजापतेः शरीरान्निर्गतस्यापि तस्मिन्नेव शरीरे मन आसीद्यथा कस्यचित्प्रिये विषये दूरं गतस्यापि मनो भवति तद्वत्।
அனுவாதம்- இவ்வாறு யசஸ் உடனும், வீரியத்துடன் கூடிய பிராணன் பிரஜாபதியினுடைய சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பிய உடன் சரீரமானது உச்சூனபாவத்தை அடைந்து பவித்திரம் அற்றதாக ஆயிற்று. அந்த பிரஜாபதியின் சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பினாலும் எவ்வாறு ஏதாவது ஒரு பிரியமான விஷயத்தில் வெகுதூரம் சென்றாலும் அதிலேயே மனம் இருக்குமோ அவ்வாறு அந்த சரீரத்திலேயே மனம் இருந்தது.
अव - स तस्मिन्नेव शरीरे गतमनाः सन्किमकरोत्? इत्युच्यते- सोऽकामयत मेध्यं म इद ्ँस्यादात्मन्व्यनेन स्यामिति। ततोऽश्वः समभवद्यदश्वत्तन्मेध्यमभूदिति तदेवाश्वमेधस्यामेधत्वम्। एष ह वा अश्वमेधं वेद य एनमेवं वेद। तमनवरुध्यैवामन्यत। तं संवत्सरस्य परस्तादात्मन आलभत। पशून्देवताभ्यः प्रत्यौहत्। तस्मात् सर्वदेवत्यं प्रोक्षितं प्राजापत्यमालभन्ते। एष ह वा अश्वमेधो य एष तपति तस्य संवत्सर आत्मायमग्निरर्कस्तस्येमे लोका आत्मानस्तावेतावर्काश्वमेधौ। सो पुनरेकैव देवता भवति मृत्युरेवाप पुनर्मृत्युं जयति नैनं मृत्युराप्नोति मृत्युरस्यात्मा भवत्येतासां देवतानामेको भवति ।। ७।।
மந்த்ரார்த்தம் -- அவர் இந்த என்சரீரம் மேத்யமாக (யக்ஞத்திற்கு உரியதாக) ஆகவேண்டும் என்றும் சரீரவான் ஆக வேண்டும் என்று நினைத்தார். ஏன்எனில் இந்த சரீரம் கெட்டு அமேத்யமாகி விடுகிறது. அது எப்பொழுது அது மேதார்ஹமாகிறதோ அப்பொழுது அதற்கு அச்வமேதம் என்ற யாகத்திற்கு பெயர் கிட்டியது. இதை எவர்கள் அறிகிறார்களோ அவர்களே அறிந்தவர்கள் ஆகிறார்கள் இவ்வாறு பந்தமற்று சிந்தனை செய்தார். அந்த சம்வத்சரத்தின் பின் தன்பொருட்டு (அதன் தேவதை பிரஜாபதி பாவத்தை) ஆலம்பனம் செய்தார். அவ்வாறே மற்ற எல்லா பசுக்களையும், தேவதைகளையும் அடைந்தார். ஆகையால் யக்ஞம் செய்கின்றவர்கள் மந்திரங்கள் மூலமாய் சம்ஸ்காரம் (சுத்தி) செய்து எல்லா தேவதைகளுடனும் சம்பந்தப்பட்ட பிராஜாபத்ய பசுவை ஆலம்பனம் செய்கின்றார்கள். எந்த சூரியன் தபிக்கிறதோ அது அச்வமேதமாகும். அதன் சம்வத்சரம் சரீரம். அந்த அக்னி அர்க்கம் ஆகிறது. அவ்வாறே அதன் லோகம் ஆத்மா, அவை இரண்டும் (அக்னி, சூரியன்) அர்க்கம், அச்வமேதமாகும். ஆனால் அவை மிருத்யுரூப ஒரே தேவதையாகும். எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் மறுபடியும் மிருத்யுவை ஜெயிக்கின்றான். அவன் மிருத்யுவை அடைவதில்லை. மிருத்யுவானது அவனுடைய ஆத்மா ஆகிறது. அவ்வாறே எல்லா தேவதைகளும் ஒன்றாகி விடுகின்றன.
भाष्यम्- सोऽकामयत, कथम्? मेध्यं मेधार्हयज्ञियं मे ममेदं शरीरं स्यात्। किञ्च आत्मन्व्यात्मवांश्चानेन शरीरेण शरीरवान्स्यामिति प्रविवेश। यस्मात्तच्छरीरं तद्वियोगाद्गतयशोवीर्यं सद् अश्वद् अश्वयत् ततस्तस्मादश्वः समभवत्। ततोऽश्वनामा प्रजापतिरेव साक्षादिति स्तूयते। यस्माच्च पुनस्तत्प्रवेशाद्गतयशो-वीर्यत्वादमेध्यं सन्मेध्यमभूत्तदेव तस्मादेवाश्वमेधस्याश्वमेधनाम्नः क्रतोरश्वमेधत्वम्अश्वमेधनामलाभः। क्रियाकारकफलात्मको हि क्रतुः। स च प्रजापतिरेवेति स्तूयते।
அனுவாதம்- அவர் எவ்வாறு காமனை செய்தார்? மேத்யம் அதாவது மேதார்ஹம் அதாவது யக்ஞியம் அதாவது யக்ஞத்திற்கு உரியதாக என்னுடைய இந்த சரீரம் ஆகட்டும் என்று நினைத்தார். மேலும், ஆத்மன்வீ அதாவது ஆத்மவான் அதாவது இந்த சரீரத்தால் சரீரம் உடையவனாக ஆவேனாக என்று பிரவேசித்தார். எதனால் இந்த சரீரம் அதன் பிரிவால் புகழ், வீரம், இருப்பு இவைகளை இழந்து அதனால் அச்வத்தமாகிறது அதிலிருந்து அச்வம் உண்டாயிற்று. அதிலிருந்து அச்வம் என்ற பெயருடைய சாக்ஷாத் பிரஜாபதியே என்று துதிக்கப்படுகிறார். எதனால் மறுபடியும் பிரவேசத்தின் காரணத்தால் புகழ், வீரம்  இழந்து யக்ஞத்திற்கு அருகதை அற்றதாய் இருந்ததோ அதுவே மேத்யம் அதாவது யக்ஞத்திற்கு உரியதாக ஆயிற்று. ஆகையால் அச்வமேதத்திற்கு (அச்வமேத யாகத்திற்கு) அச்வமாயிற்று. இதன் காரணமாக இந்த யாகத்திற்கு அச்வமேதம் என்ற பெயர் கிடைத்தது. கிரது அதாவது யாகம் என்பது கிரியா, காரக, பலனை உடையது. ஆகையால் அது பிரஜாபதியைத் துதிக்கப்படுவதாகிறது.
भाष्यम् - क्रतुनिर्वर्तकस्याश्वस्य प्रजापतित्वमुक्तम्“उषा वा अश्वस्य मेध्यस्य”इत्यादिना। तस्यैवाश्वस्य मेध्यस्य प्रजापतिस्वरूपस्याग्नेश्च यथोक्तस्य क्रतुफलात्मरूपतया समस्योपासनं विधातव्यमित्यारभ्यते। पूर्वत्र क्रियापदस्य विधायकस्याश्रुतत्वात् क्रियापदापेक्षत्वाच्च प्रकरणस्य अयमर्थोऽवगम्यते।
அனுவாதம்-“उषा वा अश्वस्य मेध्यस्य” (உஷா வா அƒவஸ்ய மேத்யஸ்ய) என்பது முதலியவைகளால் யக்ஞத்தை நிர்வகிக்கும் அƒவத்திற்கு பிரஜாபதித்துவம் கூறப்பட்டது. அந்த அƒவமேத யாகத்தின் பிரஜாபதி ஸ்வரூப அக்னியையும், இவ்வாறு கூறப்பட்ட யக்ஞத்தின் பலரூபமாய் சுருக்கமாய் உபாசனையை விதிக்கவேண்டும் என்று ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு முன் கிரியாபதத்தின் விதிவாக்கியம் கேட்கப்படாததால் கிரியாபதம் அபேக்ஷிக்கப்படுவதால் பிரகரணத்தின் அர்த்தம் அறியப்படுகிறது
भाष्यम् - एष ह वा अश्वमेधं क्रतुं वेद य एनमेवं वेद, यः किश्चदेनमश्वमग्निरूपमर्कं च यथोक्तमेवं वक्ष्यमाणेन समासेन प्रदर्श्यमानेन विशेषणेन विशिष्टं वेद, स एषोऽश्वमेधं वेद नान्यः। तस्मादेवं वेदितव्य इत्यर्थः।
அனுவாதம்- எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் நிச்சயமாய் அச்வமேதத்தை அறிகிறான். எவன் ஒருவன் இந்த அச்வத்தையும் மேலே கூறிய அக்னிரூப அர்க்கத்தையும், இனிக் கூறப்போவதையும் சுருக்கமாய் காண்பிக்கப்படும் விசேஷணத்தோடு கூடியதை அறிகிறானோ அவன் அச்வமேதத்தை அறிகிறான். வேறு யாராலும் அறிய முடியாது. இதை இவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும்.
भाष्यम् - कथम्? तत्र पशुविषयमेव तावद्दर्शनमाह। तत्र प्रजापतिर्भूयसा यज्ञेन भूयो यजेयेति कामयित्वा आत्मानमेव पशुं मेध्यं कल्पयित्वा तं पशुमनवरुध्यैवोत्सृष्टं पशुमवरोधमकृत्वैव मुक्तप्रग्रहममन्यताचिन्तयत्। तं संवत्सरस्य पूर्णस्य परस्तादूर्ध्वमात्मने आत्मार्थमालभत प्रजापतिदेवताकत्वेनेत्येतत् आलभतालम्भं कृतवान्। पशूनन्यान्ग्राम्यानारण्यांश्च देवताभ्यो यथादैवतं प्रत्यौहत्प्रतिगमितवान्।
அனுவாதம்- எவ்வாறு? அங்கு பசு விஷயம் தர்சனம் மட்டுமே கூறப்பட்டது. அங்கு பிரஜாபதி மிகுந்த யக்ஞத்தால் மறுபடியும் யாகம் (யக்ஞம்) செய்வேன் என்று கல்பித்து தன்னையே பசு ரூபமாக அதாவது யக்ஞத்திற்கானதாக கல்பித்து அந்த பசுவை இம்சிக்காமல் சிருஷ்டிக்கப்பட்டது. பசுவை இம்சிக்காமல் பந்தத்தலிருந்து விடுபட நினைத்தார். ஒரு வருடம் பூர்த்தியானபின் தன்னையே ஆலம்பனம் செய்தார். அதாவது பிரஜாபதி தேவதாசம்பந்தமான பசுரூபமாய் அதை ஆலம்பனம் செய்தார். அவ்வாறே மற்ற தேவதைகளுக்கும் அந்த அந்த தேவதாசம்பந்தியான வெவ்வேறு அதாவது கிராமத்திலுள்ள பசுக்கள், காட்டில் உள்ள பசுக்கள் இவைகளை அடையும்படி செய்தார்.
भाष्यम् - यस्माच्चैवं प्रजापतिरमन्यत तस्मादेवमन्योऽ-प्युक्तेन विधिनात्मानं पशुमश्वं मेध्यं कल्पयित्वा सर्वदेवत्योऽहं प्रोक्ष्यमाण आलभ्यमानस्त्वहं मद्देवत्य एव स्याम्, अन्य इतरे पशवो ग्राम्यारण्या यथादैवतमन्याभ्यो देवताभ्य आलभ्यन्ते मदवयवभूताभ्य एव-इति विद्यात्। अत एवेदानीं सर्वदेवत्यं प्रोक्षितं प्राजापत्यमालभन्ते याज्ञिकाः।
அனுவாதம்- எதனால் இவ்வாறு பிரஜாபதி நினைத்தாரோ அதனால் இவ்வாறு மற்றவைகளும் கூறப்பட்ட விதியினால் தன்னை பசுவாய் அச்வமாய் யக்ஞத்திற்கு உரியதாய் கல்பித்து- எல்லா தேவத்துவமும் நான் என்று அபிஷேகம் செய்து எல்லா தேவதைகளுடனும் நான் சம்பந்தப்பட்டு என்னுடைய தெய்வத்தன்மையாகவே ஆவேன். மற்ற வேறு கிராமிய காட்டு பசுக்கள் எவ்வாறு தெய்வத்துவத்தை அடைந்தது எனில் வெவ்வேறு தேவதைகளை ஆஸ்ரயித்து என்னுடைய அவயவங்களாகவே இருக்கின்றது என்று அறியவேண்டும். ஆகையால்தான் இவ்வாறு யக்ஞம் செய்பவர்கள் சர்வதேவத்யத்தைப் பெற்று பிராஜாபத்யத்தை அடைகிறார்கள்.
भाष्यम् -“एवमेव ह वा अश्वमेधो य एष तपति” - यस्त्वेवं पशुसाधनकः क्रतुः स एष साक्षात्फलभूतो निर्दिश्यत एष ह वा अश्वमेधः। कोऽसौ? य एव सविता तपति जगदवभासयति तेजसा। तस्यास्य क्रतुफलात्मनः संवत्सरः कालविशेषः आत्मा शरीरं तन्निर्वर्त्यत्वात्संवत्सरस्य।
அனுவாதம்-“एवमेव ह वा अश्वमेधो य एष तपति” (ஏவமேஷ ஹ வா அச்வமேதோ ய ஏஷ தபதி) என்ற வாக்கியத்தின் வியாக்யானம்- இவ்வாறு எந்த பசு சாதனத்தை உடைய யக்ஞமோ அதுவே பலன் உடையது என்று“एवमेव ह वा अश्वमेधः” என்ற வாக்கியம் தெரிவிக்கிறது. அது எது? எந்த இந்த ஸவிதா (சூரியன்) தேஜசினால் தபிக்கிறதோ அதாவது ஜகத்தை விளங்கச் செய்கிறதோ. அந்த இந்த யக்ஞபலமான சம்வத்சர காலம் விசேஷமாகும். அதை நிர்வஹிப்பதால் சம்வத்சரத்தின் ஆத்மா சரீரம் ஆகிறது.
भाष्यम् - तस्यैव क्रत्वात्मनः, अग्निसाध्यत्वाच्च फलस्य क्रतुत्वरूपेणैव निर्देशः, अयं पार्थिवोऽग्निरर्कः साधनभूतः। तस्य चार्कस्य क्रतौ चित्यस्येमे लोकास्त्रयोऽप्यात्मानः शरीरावयवाः। तथा च व्याख्यातं“तस्य प्राची दिक्” इत्यादिना। तावग्न्यादित्यावेतौ यथाविशेषितावर्काश्वमेधौ क्रतुफले। अर्को यः पार्थिवोऽग्निः स साक्षात्क्रतुरूपः क्रियात्मकः। क्रतोरग्निसाध्य-त्वात्तद्रूपेणैव निर्देशः। क्रतुसाध्यत्वाच्च फलस्य क्रतुरूपेणैव निर्देश आदित्योऽश्वमेध इति।
அனுவாதம்- அந்த யக்ஞ ரூபமாய் உள்ளதற்கே அக்னி சாத்யமாய் இருப்பதால் பலத்தின் யக்ஞரூபமாகவே நிர்தேசம் செய்யப்பட்டது. இந்த பார்த்திவ அக்னியாகிய அர்கம் சாதன பூதமாகும். இந்த யக்ஞ சயனத்தை அறிந்தவன் அந்த அர்கத்தின் மூன்று லோக ஆத்மா - சரீரத்தின் அவயங்கள் ஆகும். அவ்வாறே“तस्य प्राची दिक्” (தஸ்ய பிராசீ திக்) முதலியவைகள் எல்லாம் வியாக்யானம் செய்யப்பட்டது. அந்த அக்னி ஆதித்யர்களின் விசேஷணத்தை அனுசரித்து அர்கமும், அச்வமேதமும் கிரமமாக பலன்கள் ஆகின்றன. எந்த பார்த்திவ ரூபமான அக்னியோ அது சாக்ஷாத் கிரியாத்மகமான யக்ஞ ரூபமாகும். யக்ஞம் அக்னி சாத்யமாகும். ஆகையால் அக்னி ரூபத்தால் அது நிர்தேசம் செய்யப்பட்டது. அவ்வாறு பலனும் யக்ஞ சாத்தியம். ஆகையால் ஆதித்யன் அச்வமேதமாகும் இவ்வாறு யக்ஞ ரூபமாகவே அதன் நிர்தேசம் செய்யப்பட்டது.
भाष्यम् - तौ साध्यसाधनौ क्रतुफलभूतावग्न्यादित्यौ, सा उ पुनर्भूय एकैव देवता भवति। का सा? मृत्युरेव। पूर्वमप्येकैवासीत्क्रियासाधनफलभेदाय विभक्ता। तथा चोक्तम्“स त्रेधात्मानं व्यकुरुत” इति। सा पुनरपि क्रियानिर्वृत्त्युत्तरकाल मेकैव देवता भवति मृत्युरेव फलरूपः।
அனுவாதம்- அந்த சாத்திய சாதனங்கள் யக்ஞபலன் உடைய அக்கினி ஆதித்தியர்கள்“सा उ पुनः” (சா உ புன:) மறுபடியும் ஒரே தேவதையாக ஆகிறார்கள். அது யார்? மிருத்யுவேதான். முன்பும் ஒன்றாகவே இருந்தது. அதுவே கிரியா, சாதன, பல, பேதமாய் பிரிக்கப்பட்டது. அவ்வாறு“स त्रेधात्मानं व्यकुरुत” (ச த்ரேதாத்மானம் வ்யகுருத)  தன்னை மூன்று வகையாக பிரித்தது என்பது முதலியவைகளால் கூறப்பட்டது. அது மறுபடியும் கிரியையை செய்தபின் ஒரே தேவதையாகவே ஆகிறது. அதாவது மிருத்யுவே பலன்.
भाष्यम्- यः पुनरेवमेनमश्वमेधं मृत्युमेकां देवतां वेद। अहमेव मृत्युरस्म्यश्वमेध एका देवता मद्रूपा अश्वाग्निसाधनसाध्येति सोऽपजयति पुनर्मृत्युं पुनर्मरणं सकृन्मृत्वा पुनर्मरणाय न जायत इत्यर्थः। अपजितोऽपि मृत्युरेनं पुनराप्नुयादित्याशाह- नैनं मृत्युराप्नोति। कस्मात्? मृत्युरस्य एवंविद आत्मा भवति। किञ्च मृत्युरेव फलरूपः सन्नेतासां देवतानामेको भवति। तस्यैतत् फलम्।
 
அனுவாதம்- எவன் மறுபடியும் இவ்வாறு இந்த அச்வமேதம், மிருத்யு இவை ஒரே தேவதை என்று அறிகிறானோ, நானே மிருத்யுவாய் இருக்கிறேன், அச்வமேதம் ஒரே தேவதை அச்வம் அக்னி சாதன சாத்யம் எல்லாம் என் ரூபமே (என்று அறிகிறானோ) அவன் மிருத்யுவை ஜெயிக்கிறான். அதாவது மறுபடியும் மரணம் என்பது ஒருமுறைமரணம் அடைந்த பின் மறுபடியும் மரணம் கிடையாது. அதாவது மறுபடியும் பிறக்கமாட்டான் என்பதாகும். மரணத்தை வென்றபின்பும் மிருத்யுவை மறுபடியும் அடைவான் என்ற சங்கைக்கு கூறுகிறார். அவன் மிருத்யுவை (மரணத்தை) மறுபடியும் அடையமாட்டான். எதனால்? மிருத்யுவானது இவ்வாறு அறிந்தவனுடைய ஆத்மா ஆகவே ஆகிறது. மேலும் மிருத்யுவே பலன் வடிவாக  இருந்து கொண்டு அந்த தேவதைகள் எல்லாம் ஒன்றாய் ஆகி விடுகின்றன. அதுவே இதன் பலன்.
“शम्” इति बृहदारण्यकोपनिषद्भाष्ये प्रथमोऽध्याये द्वितीयमग्निब्राह्मणम्
प्रथमोऽध्यायः तृतीयब्राह्मणम् ।उद्गीथब्राह्मणम्।
भाष्यम्- द्वया हेत्याद्यस्य कः सम्बन्धः? कर्मणां ज्ञानसहितानांपरा गतिरुक्ता मृत्य्वात्मभावोऽश्वमेधगत्युक्त्या। अथेदानीं मृत्य्वात्मभावसाधनभूतयोः कर्मज्ञानयोर्यत उद्भवस्त-त्प्रकाशनार्थमुद्गीथब्राह्मणमारभ्यते।
அனுவாதம்-“द्वया ह” (த்வயா ஹ) முதலிய வாக்கியங்களால் ஆரம்பம் ஆகும் இந்த பிராஹ்மணத்திற்கு பூர்வ (முந்திய) பிராஹ்மணத்துடன் எவ்வாறு சம்பந்தப்படுகிறது? ஞானத்துடன் கூடிய கர்மங்களுக்கு மிருத்யு ஆத்மபாவ அச்வமேத கதியின் விளக்கத்தால் மேலான (பரா) கதி கூறப்பட்டது. அதன்பின் இப்பொழுது மிருத்யு ஆத்மபாவசாதனமாகிய கர்மஞானங்கள் எதிலிருந்து உண்டாகும் என்பதை தெரிவிப்பதற்காக “உத்கீத பிராஹ்மணம்” ஆரம்பிக்கப்படுகிறது.
भाष्यम्- शङ्का -ननु मृत्य्वात्मभावः पूर्वत्र ज्ञानकर्मणोः फलमुक्तम्। उद्गीथज्ञानकर्मणोस्तु मृत्य्वात्मभावातिक्रमणं फलं वक्ष्यति। अतो भिन्नविषयत्वात्फलस्य न पूर्वकर्मज्ञानोद्भव-प्रकाशनार्थमिति चेत्।
அனுவாதம்-சங்கை- முன்பு ஞானகர்மத்திற்கு பலனாக மிருத்யு ஆத்மபாவம் கூறப்பட்டது. உத்கீத ஞானகர்மத்திற்கோ எனில் மிருத்யு ஆத்மபாவத்திற்கும் மேலான பலன் கூறப்போகிறது. ஆகையால் அந்த பலனைவிட வேறு விஷயமாய் இருப்பதால் முன்பு கூறிய கர்ம ஞானத்தால் உண்டாவதைத் தெரிவிப்பதற்கு அல்ல என்றால்.
भाष्यम््- समाधान्ाम्- नायं दोषः। अग्न्यादित्यात्म-भावत्वादुद्गीथफलस्य। पूर्वत्राप्येतदेव फलमुक्तम्“एतासां देवतानामेको भवति” इति। ननु“मृत्युमतिक्रान्तः” इत्यादि विरुद्धम्, न, स्वाभाविकपाप्मासङ्गविषयत्वादतिक्रमणस्य।
அனுவாதம்- ஸமாதானம்- இந்த தோஷம் இல்லை, உத்கீதத்தின் பலத்திற்கு அக்னி ஆதித்ய ஆத்மகமாய் இருப்பதால் ஆகும்.“एतासां देवतानामेको भवति”(ஏதாசாம் தேவதானாமேகோ பவதி- இதிலிருந்து ஒரு தேவதையாகிறது) என்று முன்பே இந்த பலன் கூறப்பட்டது. இவ்வாறு கூறினால்“मृत्युमतिक्रान्तः” (ம்ருத்யுமதிகிராந்த:) என்பவை விருத்தம் ஆகுமே எனில் அவ்வாறு அல்ல. ஏன் எனில் அதிகிரமணத்தின் விஷயம் ஸ்வபாவமாய் பாபத்தின் சேர்க்கை (சங்க) விஷயமாகும்.
भाष्यम्- कोऽसौ स्वाभाविकः पाप्मासङ्गो मृत्युः? कुतो वा तस्योद्भवः? केन वा तस्यातिक्रमणम्? कथं वा? इत्येतस्यार्थस्य प्रकाशनायाख्यायिकारभ्यते। कथम्-
அனுவாதம்- ஸ்வாபாவிகமாய் பாபத்துடன் கூடிய மிருத்யு யாது? எதனால் அது உண்டாயிற்று? எதனால் அதற்கு அதிக்ரமம்? எவ்வாறு? என்று இதன் விஷயத்தைத் தெளிவுபடுத்துவதற்காக இந்த ஆக்யாயிகா (கதை) ஆரம்பிக்கப்படுகிறது. எவ்வாறு?
द्वया ह प्राजापत्या देवाश्चासुराश्च। ततः कानीयसा एव देवा ज्यायसा असुरास्त एषु लोकेष्वस्पर्धन्त ते ह देवा ऊचुर्हन्तासुरान्यज्ञ उद्गीथेनात्ययामेति ।। १।।
மந்த்ரார்த்தம் -- பிரஜாபதிக்கு தேவ, அசுரர் என்ற இருவிதமான புத்திரர்கள் இருந்தார்கள், இவர்களில் தேவர்கள் குறைவாகவும் அசுரர்கள் அதிகமாயும் இருந்தார்கள், அவர்கள் இவ்வுலகங்களில் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் தேவதைகள் நாங்கள் யக்ஞத்தில் உத்கீத மூலமாய் அசுரரர்களை அதிகிரமணம் செய்வோம் (வெல்வோம்) என்று கூறினார்கள்.
भाष्यम् - द्वया द्विप्रकाराः। हेति पूर्ववृत्तावद्योतको निपातः। वर्तमानप्रजापतेः पूर्वजन्मनि यद् वृत्तं तदवद्योतयति हशब्देन। प्राजापत्याः प्रजापतेर्वृत्तजन्मावस्थस्यापत्यानि प्राजापत्याः। के ते? देवाश्चासुराश्च। तस्यैव प्रजापतेः प्राणा वागादयः।
அனுவாதம்- த்வயா என்றால் இரண்டு வகைகள்“ह” (ஹ) என்பது முந்திய விருத்தாந்தத்தை தெளிவுபடுத்துவதற்காக கூறப்பட்டது. இப்பொழுது உள்ள பிரஜாபதியின் பூர்வஜன்மத்தில் எது நடந்ததோ அதை“ह”சப்தத்தால் விளக்கப்படுகிறது. பிரஜாபதியின் இல்த்தில் இருந்து ஜன்மஅவஸ்தை அடைந்தவர்கள் பிராஜாபத்தியர்கள் என்று கூறப்படுகிறார்கள் அவர்கள் யார்? தேவர்களும், அசுரர்களும் ஆவார்கள், அந்த பிரஜாபதியின் பிராணன், வாக் முதலியவைகளே அர்த்தமாகும் (இந்திரன், விரோசனன் முதலியவர்கள் அல்ல)
भाष्यम् - कथं पुनस्तेषां देवासुरत्वम्? उच्यते- शास्त्रजनितज्ञानकर्मभाविता द्योतनाद्देवा भवन्ति। त एव स्वाभाविकप्रत्यक्षानुमानजनितदृष्टप्रयोजनकर्मज्ञानभाविता असुराः। स्वेष्वेवासुषु रमणात् सुरेभ्यो वा देवेभ्योऽन्यत्वात्।
अनुवादः - पुन तेषां देवासुरत्वं कथम्? उच्यते- शास्त्रजनित ज्ञानकर्मभाविता द्योतनात् देवाः भवन्ति। त एव स्वाभाविक-प्रत्यक्षानुमान जनितदृष्टप्रयोजनकर्मज्ञानभाविताः असुराः। स्वेषु असुषु एव रमणात् सुरेभ्यो देवेभ्यो अन्यत्वात् वा।
அனுவாதம்-மேலும் அவர்களுக்கு தேவத்துவமும் அசுரத்துவமும் எவ்வாறு உண்டாயிற்று? கூறப்படுகிறது - சாஸ்திரத்தினால் உண்டான ஞானகர்மத்தை அனுஷ்டிப்பதால் உண்டாகும் பிரகாசமயத்தால் தேவர்கள் ஆகிறார்கள். ஸ்வபாவமான பிரத்யக்ஷ அனுமானத்தால் உண்டான திருஷ்டகர்ம பிரயோஜன கர்மத்தை அனுசரிக்கும் இவர்கள் அசுரர்கள் ஆவர். தங்களுடைய பிராணனை ரமிக்கின்ற காரணத்தாலோ அல்லது சுரர் அதாவது தேவர்களைக்காட்டிலும் வேறு என்பதாலோ அசுரர் எனப்படுகின்றனர்.
भाष्यम् - यस्माच्च दृष्टप्रयोजनज्ञानकर्मभाविता असुराः, ततस्तस्मात्कानीयसाः, कनीयांस एव कानीयसाः, स्वार्थेऽणि वृद्धिः। कनीयांसोऽल्पा एव देवाः। ज्यायसा असुरा ज्यायान्सोऽसुराः। स्वाभाविकी हि कर्मज्ञानप्रवृत्तिर्महत्तरा प्राणानां शास्त्रजनितायाः कर्मज्ञानप्रवृत्तेर्दृष्टप्रयोजनत्वात्। अत एव कनीयस्त्वं देवानां शास्त्रजनितप्रवृत्तेरल्पत्वात्। अत्यन्तयत्नसाध्या हि सा।
அனுவாதம்- எதனால் திருஷ்ட பிரயோஜனமான ஞானகர்மத்தை அசுரர்கள் அனுசரிக்கின்றார்களோ அதனால் தேவர்கள் குறைவாய் இருக்கின்றார்கள்(कनीयांसाः) கனியாம்  என்றால் அல்பம், குறைவு. தேவர்கள் குறைவாகவே இருக்கின்றார்கள், அசுரகணங்கள் மிகுந்தவர்களாய் இருக்கின்றார்கள். கர்மஞானத்தில் பிரவர்த்திப்பவர்களுக்கு திருஷ்டபலமாய் இருப்பதால் பிராணன்களுக்கு சாஸ்திரத்தினால் உண்டான ஞானகர்மங்களை அபேக்ஷித்து ஸ்வபாவமாகவே (சாஸ்திரத்தை அனுசரிக்காத) கர்மஞான பிரவிர்த்தியானது அதிகமானதாகும்.
भाष्यम् - ते देवाश्चासुराश्च प्रजापतिशरीरस्था एषु लोकेषु निमित्तभूतेषु स्वाभाविकेतरकर्मज्ञानसाध्येषु अस्पर्धन्त स्पर्धां कृतवन्तः। देवानां चासुराणां च वृत्त्युद्भवाभिभवौ स्पर्धा। कदाचिच्छास्त्रजनितकर्मज्ञानभावनारूपा वृत्तिः प्राणानामुद्भवति। यदा चोद्भवति तदा दृष्टप्रयोजना प्रत्यक्षानुमानजनित-कर्मज्ञानभावनारूपा तेषामेव प्राणानां वृत्तिरासुर्यभिभूयते। स देवानां जयोऽसुराणां पराजयः। कदाचित्तद्विपर्ययेण देवानां वृत्तिरभिभूयत आसुर्या उद्भवः। सोऽसुराणां जयो देवानां पराजयः। एवं देवानां जये धर्मभूयस्त्वादुत्कर्ष आ प्रजापतित्वप्राप्तेः। असुरजयेऽधर्मभूयस्त्वादपकर्ष आ स्थावरत्वप्राप्तेः। उभयसाम्ये मनुष्यत्वप्राप्तिः।
அனுவாதம்- பிரஜாபதி சரீரத்தில் இருக்கும் அந்த தேவர்களும் அசுரர்களும் அவர் அவர்களின் ஸ்வாபாவிகமாய் ஏற்படும் கர்மஞானங்களினால் உண்டாகும் சாத்யமான லோகங்களின் நிமித்தமாய் சண்டையிட்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் விருத்திகள் கிளம்புவதிலும் அடங்குவதிலுமே சண்டை ஏற்பட்டது. ஒரு சமயம் சாஸ்த்திரத்தினால் உண்டாகும் கர்மஞான பாவனாரூபவிருத்திகள் பிராணன்களுக்கு உணடாகிறது. எப்பொழுது அவ்வாறு உண்டாகிறதோ அப்போது பிராணன்களுக்கு திருஷ்ட பிரயோஜனத்தை உடைய பிரத்யக்ஷ அனுமானத்தால் உண்டாகும் கர்மஞான பாவனாரூப அசுர விருத்தியானது அந்தப் பிராணன்களிடத்தில் தோல்வி அடைகிறது. அதுவே தேவர்களின் ஜெயமும், அசுரர்களின் தோல்வியும் ஆகும். ஏதாவது  ஒரு சமயம் அதற்கு மாறாக தேவர்களின் விருத்தி மறைந்து அசுர விருந்தி மேலோங்கும். அது அசுரர்களின் ஜெயமும், தேவர்களின் தோல்வியும் ஆகும். இவ்வாறு தேவதைகளுக்கு வெற்றி ஏற்படும் பொழுது தர்மம் அதிகமாவதால் பிரஜாபதிபதத்தை அடைவது வரை மிகவும் மேலானதாகும். (மார்க்கம்) அசுரரர்கள் ஜெயித்ததில் அதர்மம் அதிகமாவதால் ஸ்தாவரத்துவ பிராப்தி வரையிலுமான கீழானதாகும். (மார்க்கம்) இரண்டும் சமமாய் இருந்தால் மனுஷ்யத்துவம் அடையப்படும்.
भाष्यम्-त एवं कनीयस्त्वादभिभूयमाना असुरैर्देवा बाहुल्यादसुराणां किं कृतवन्तः? इत्युच्यते- ते देवा असुरैरभिभूयमाना ह किलोचुरुक्तवन्तः। कथम्? हन्तेदानीम् अस्मिन्यज्ञे ज्योतिष्टोमे, उद्गीथेन उद्गीथकर्मपदार्थकर्तृस्वरूपा-श्रयणेन अत्ययामातिगच्छामः। असुरानभिभूय स्वं देवभावं शास्त्रप्रकाशितं प्रतिपद्यामह इत्युक्तवन्तोऽन्योन्यम्। उद्गीथकर्मपदार्थकर्तृस्वरूपाश्रयणं च ज्ञानकर्मभ्याम्। कर्म वक्ष्यमाणं मन्त्रजपलक्षणं विधिस्त्यमानं“तदेतानि जपेत्” इति। ज्ञानं त्विदमेव निरूप्यमाणम्।
அனுவாதம்- அவர்கள் இவ்வாறு குறைந்தவர்களாய் இருப்பதாலும் அசுரர்கள் அதிகமாய் இருப்பதாலும் அசுரர்களால் தோல்வி அடைந்த தேவர்கள் என்ன செய்தார்கள்? கூறப்படுகிறது, அசுரர்களால் தோல்வி அடைந்த தேவர்கள் கூறியது எவ்வாறு? அஹோ! இப்பொழுது (நாம்) ஜ்யோதிஷ்டோம யக்ஞத்தில் உத்கீதத்தால் அதாவது உத்கீத கர்மபதார்த்த கர்த்ருரூபத்தை ஆஸ்ரயத்து வெல்வோமாக என்று நினைத்தார்கள். அசுரர்களை தோற்கடிக்க சாஸ்திரத்தில் தெரியப்படுத்திய தங்கள் தேவபாவத்தை அடையவேண்டும் என்று அவர்களுக்குள் கூறிக்கொண்டார்கள். உத்கீத கர்மபதார்த்தகர்த்ரு ஸ்வரூபத்தையும், ஞான கர்மங்களையும் ஆஸ்ரயித்தார்கள். இனிக் கூறப்போகிற கர்ம மந்திர ஜப லக்ஷணம்“तदेतानि जपेत्” (ததேதானி ஜபேத்) என்று விதிக்கப்பட்ட லக்ஷணமாகும். ஞானமானது இவ்வாறு என்று நிரூபிக்கப்பட்டது.
भाष्यम्-शङ्का- नन्विदमभ्यारोहजपविशेषोऽर्थवादो न ज्ञाननिरूपणपरम्।
அனுவாதம்- சங்கை- ஆனால் இந்த அப்யாரோஹ அதாவது மந்திரஜப சிறப்பு விதியின் அர்த்தவாதமாகும். ஞான நிரூபணமானது அல்ல.
भाष्यम् - समाधानम् - न,“य एवं वेद” इति वचनात्। उद्गीथप्रस्तावे पुराकल्पश्रवणादुद्गीथविधिपरमिति चेन्न, अप्रकरणात्। उद्गीथस्य चान्यत्र विहितत्वात्। विद्याप्रकरण-त्वाच्चास्य। अभ्यारोहजपस्य चानित्यत्वात्, एवंवित्प्रयोज्यत्वात्, विज्ञानस्य च नित्यवच्छ्रवणात्।“तद्धैतोकजिदेव”(छा० उ० १। ३। २८) इति च श्रुतेः, प्राणस्य वागादीनां च शुशुद्धिवचनात्। न ह्यनुपास्यत्वे प्राणस्य शुद्धिवचनं वागादीनां च सहोपन्यस्तानामशुद्धिवचनम्। वागादिनिन्दया मुख्यप्राणस्तुति-श्चाभिप्रेता उपपद्यते।“मृत्युमतिक्रान्तो दीप्यते”इत्यादि फलवचनं च। प्राणस्वरूपापत्तेर्हि फलं तद्यद्वागाद्यग्न्यादिभावः।
அனுவாதம்- ஸமாதானம்- அவ்வாறு அல்ல.“य एवं वेद” (ய ஏவம் வேத) என்ற வசனம் இருப்பதால், உத்கீத பிரகரணத்தில் பூர்வகல்பத்தின் சுருதியாய் இருப்பதால் இது உத்கீதம் என்று கூறுவது சரியல்ல. இது உத்கீத பிரகரணம் அல்ல. உத்கீதமானது வேறு இடத்தில் விதிக்கப்பட்டுள்ளதாலும் அது வித்யாபிரகரணமாகும். அப்யாரோஹ அதாவது மந்திரஜப விதியானது அநித்தியமாகும். இவ்வாறு அறிந்தவன் விக்ஞானம் நித்யம் என்ற சுருதியால் கூறப்பட்டுள்ளதால் அதை அனுஷ்டானம் செய்வதாலும்“तद्धैतोकजिदेव”  (தத்ஹஏதத்லோகஜிதேவ) என்ற சுருதியினாலும் பிராணனுடைய வாக் முதலியவகைளுக்கு சுத்தி அசுத்தி வசனத்தால் கூறப்பட்டுள்ளது. பிராண உபாசனையைக்குறித்து கூறுவதற்கு இஷ்டம் இல்லையெனில் பிராணனைக் குறித்து சுத்தத்துவத்தைக் கூறுதலும் அதனுடன் கூறப்பட்ட அந்த வாக்முதலியவைகளின் அசுத்தத்தன்மையைக் கூறுதலும் பொருந்தாது. இதனால் வாக் முதலியவைகளின் நிந்தை வாயிலாக முக்கிய பிராணன் ஸ்துதியானது யுக்திக்கு பொருந்துவதாய் இருக்கின்றது.“मृत्युमतिक्रान्तो दीप्यते” (ம்ருத்யுமதிக்ராந்தோ தீப்யதே) என்பன முதலிய பலனைக் கூறும் வசனங்களும் இருக்கின்றன. வாக் முதலியவைகளின் அக்னி முதலிய பாவங்களை அடைவதே அவைகளின் பிராணஸ்வரூப பிராப்தியின் பலனாகும்.
भाष्यम्- शङ्का- भवतु नाम प्राणस्योपासनम्, न तु विशुादिगुणवत्तेति। ननु स्याच्छ्रुतत्वात्। न स्यात्, उपास्यत्वे स्तुत्यर्थत्वोपपत्तेः।
அனுவாதம்- சங்கை- பிராணனுடைய உபாசனை இருக்கட்டும். ஆனால் விசுத்தம் முதலிய குணங்கள் உடையதாக ஆகாது. ஏன் எனில் சுருதியில் கூறப்பட்டுள்ளதால் உபாஸ்யத்தில் ஸ்துதி அர்த்தம் பொருந்தாததால் அவ்வாறு ஆகாது.
भाष्यम् - समाधानम् - न, अविपरीतार्थप्रतिपत्तेः श्रेयः प्राप्त्युपपत्तेर्लोकवत्। यो ह्यविपरीतमर्थं प्रतिपद्यते लोके स इष्टं प्राप्नोत्यनिष्टाद्वा निवर्तते, न विपरीतार्थप्रतिपत्त्या। तथेहापि श्रौतशब्दजनितार्थप्रतिपत्तौ श्रेयःप्राप्तिरुपपन्ना न विपर्यये। न चोपासनार्थश्रुतशब्दोत्थविज्ञानविषयस्य अयथार्थत्वे प्रमाणमस्ति। न च तद्विज्ञानस्यापवादः श्रूयते। ततः श्रेयःप्राप्तिदर्शनाद्यथार्थतां प्रतिपद्यामहे; विपर्यये चानर्थप्राप्तिदर्शनात्। यो हि विपर्ययेणार्थंर् प्रतिपद्यते लोके, पुरुषं स्थाणुरित्यमित्रं मित्रमिति वा, सोऽनर्थं प्राप्नुवन्दृश्यते। आत्मेश्वरदेवतादीनामपि अयथार्थानामेव चेद् ग्रहणं श्रुतितः, अनर्थरप्राप्त्यर्थं शास्त्रमिति ध्रुवं प्राप्नुयाोकवदेव, न चैतदिष्टम्; तस्माद्यथाभूतानेव आत्मेश्वरदेवतादीन् ग्राहयत्युपासनार्थं शास्त्रम्।
அனுவாதம்- ஸமாதானம்- அவ்வாறு கூறுவது சரியல்ல, உலகில் விபரீதமற்ற ஞானம் உண்டாகும் பொழுது ஸ்ரேயஸ் பிராப்தி அடையப்படுகிறது. உலகில் எவன் ஒருவன் விபரீதமற்ற பொருளை (அர்த்தத்தை) அடைகிறானோ அவன் இஷ்டத்தை அடைகிறான், மேலும் அநிஷ்டத்திலிருந்து விடுபடுகிறான். விபரீத அர்த்த ஞானத்தை அடைவதால் முடியாது. அவ்வாறே இங்கும் சுருதி சப்தத்தால் உண்டான அர்த்தத்தின் ஞானத்தால் ஸ்ரேயஸ் பிராப்தி உண்டாகும்.  அதன் விபரீத அர்த்தத்தால் ஏற்படாது. அவ்வாறே இங்கும் சுருதி சப்தத்தால் உண்டான அர்த்தம் அடையப்படும் பொழுது ஸ்ரேயசின் பிராப்தி உண்டாகிறது. விபரீத அர்த்தத்தால் ஏற்படாது. மற்றும் உபாசனையை விளக்குகின்ற சுருதியின் சப்தத்தால் உண்டாகும் விக்ஞானம் அயதார்த்தத்திற்கு (வேறு விபரீத அர்த்தத்திற்கு) பிரமாணம் இல்லை. வேதத்தில் அந்த விக்ஞானத்தை விதிவிலக்காக கூறவில்லை. அதனால்  இதிலிருந்து ச்ரேயஸ் பிராப்தி தரிசனத்தின் யதார்த்த அர்த்தத்தை அறிந்துகொள்வோமாக. விபரீதமாய் அறிவதால் அநர்த்த பிராப்தி காணப்படுகிறது. உலகில் எந்த புருடன் விபரீத அர்த்தத்தை கிரஹிக்கின்றானோ அந்த மனிதனை கட்டை (தூண்) என்றும், அல்லது எதிரியை நண்பன் என்றும் அநர்த்தப் பிராப்தியை அடைவது காணப்படுகிறது, ஒருக்கால் வேதத்திலிருந்து ஆத்மா, ஈஸ்வரன், தேவதை முதலியவைகளும் அயதார்த்தமாய் கிரஹிக்கப்படும்பொழுது லௌகிகர்போல் சாஸ்திரமும் அநர்த்தத்திற்காகவே என்று நாம் அவசியம் நினைக்கத்தோன்றும். ஆனால் அது இஷ்டம் (ஏற்கக்கூடியது) அல்ல. ஆகையால் சாஸ்திரமானது உபாசனையின் பொருட்டு யதார்த்த ஆத்மா, ஈஸ்வரன், தேவதை முதலியவைகளை கிரஹித்துக்கொள்ளச் செய்கிறது.
भाष्यम्- शङ्का - नामादौ ब्रह्मदृष्टिदर्शनादयुक्तमिति चेत्स्फुटं नामादेरब्रह्मत्वम्, तत्र ब्रह्मदृष्टिं स्थाण्वादाविव पुरुषदृष्टिं विपरीतां ग्राहयच्छास्त्रं दृश्यते। तस्माद्यथार्थमेव शास्त्रतः प्रतिपत्तेः श्रेय इत्ययुक्तमिति चेत्?
அனுவாதம்- சங்கை- நாமம் முதலியவைகளில் பிரஹ்ம திருஷ்டி காணப்படுவதால் பொருந்தாது. ஏன் என்றால் நாமம் முதலியவைகள் அப்பிரஹ்மத்துவம் என்பது தெளிவாய் இருக்கிறது. அங்கு பிரஹ்ம திருஷ்டியானது ஸ்தாணுவில் (தூணில்) புருட திருஷ்டிபோல் விபரீதமாய் கிரஹிப்பது போல் சாஸ்திரம் காணப்படுகிறது. ஆகையால் சாஸ்திரத்தில் யதார்த்தமே என்று கிரஹிப்பதோ ஸ்ரேயஸ் என்பது பொருந்தாது எனில்?
भाष्यम् - समाधानम् - न, प्रतिमावद्भेदप्रतिपत्तेः। नामादावब्रह्मणि ब्रह्मदृष्टिं विपरीतां ग्राहयति शास्त्रं स्थाण्वादाविव पुरषदृष्टिम्, इति नैतत्साध्ववोचः। कस्मात्? भेदेन हि ब्रह्मणो नामादिवस्तुप्रतिपन्नस्य नामादौ विधीयते ब्रह्मदृष्टिः, प्रतिमादाविव विष्णुदृष्टिः। आलम्बनत्वेन हि नामादिप्रतिपत्तिः प्रतिमादिवदेव, न तु नामाद्येव ब्रह्मेति। यथा स्थाणावनिर्ज्ञाते न स्थाणुरिति, पुरुष एवायमिति प्रतिपद्यते विपरीतम्, न तु तथा नामादौ ब्रह्मदृष्टिर्विपरीता।
அனுவாதம்- ஸமாதானம்- ப்ரதிமையில் தோன்றும் பேதமே அன்றி, (நீங்கள்) கூறுவது போல் அல்ல. பிரஹ்மம் அல்லாத நாமம் முதலியவைகளில் விபரீதமான பிரஹ்மதிருஷ்டியானது ஸ்தாணு முதலியவைகளில் புருஷ திருஷ்டியை போல் சாஸ்திரம் தெரிவிக்கிறது என்று ஏற்றுக்கொள்வது சரியான கூற்று அல்ல எதனால்? ப்ரதிமா முதலியவைகளில் விஷ்ணு திருஷ்டி போல் பிரஹ்மத்திற்கு நாமம் முதலிய வஸ்து பேதங்கள் உடையதாய் அறிவதே நாமம் முதலியவைகளில் பிரஹ்மதிருஷ்டியாய் காணப்படுகிறது. ப்ரதிமா முதலியவைகளைப் போல் ஆலம்பனமாய் நாமம் முதலியவைகளின் இருப்பாகும் (பிரதிபத்தியாகும்). நாமமே பிரஹ்மம் அல்ல, எவ்வாறு ஸ்தாணுவை அறியாதபொழுது ஸ்தாணு அல்ல புருஷனே என்று விபரீதமாய் அறிகிறோமோ அவ்வாறு நாமம் முதலியவைகளில் விபரீதமான பிரஹ்மதிருஷ்டி இல்லை.
भाष्यम्- पूर्व- ब्रह्मदृष्टिरेव केवला नास्ति ब्रह्मेति चेत्। एतेन प्रतिमाब्राह्मणादिषु विष्ण्वादिदेवपित्रादिदृष्टीनां तुल्यता।
அனுவாதம்- பூர்வ- பிரஹ்மதிருஷ்டிதான் இருக்கிறது. (ஆகையால்) பிரஹ்மம் இல்லை. இந்த பிரதிமா,பிராஹ்மணர்கள் இவர்களில்  விஷ்ணு முதலிய தேவர்கள், பித்ரு முதலிய திருஷ்டிகளுக்கு சமானமாகும்.
भाष्यम् - समाधानम् - न, ऋगादिषु पृथिव्यादि-दृष्टिदर्शनात्। विद्यमानपृथिव्यादिवस्तुदृष्टीनामेव ऋगादिविषये क्षेपदर्शनात्। तस्मात्तत्सामान्यान्नामादिषु ब्रह्मादिदृष्टीनां विद्यमानब्रह्मादिविषयत्वसिद्धिः।
அனுவாதம்- ஸமாதானம்- அவ்வாறல்ல ஏனெனில்   ருக் முதலியவைகளில் பிருதிவி முதலிய திருஷ்டி காணப்படுகிறது. ருக் முதலிய விஷயங்களில் இருக்கும் பிருதிவி முதலிய வஸ்து விஷய திருஷ்டிகள் ஆரோபமாய் காணப்படுகிறது. ஆகையால் அதற்கு சமானமாய் இருப்பதால் நாமம் முதலியவைகளில் பிரஹ்மாதி திருஷ்டிகளானது இருக்கின்ற பிரஹ்மாதி விஷயத்தின் சித்தியாகும்.
भाष्यम्- एतेन प्रतिमाब्राह्मणादिषु विष्ण्वादि-देवपित्रादिबुद्धीनां च सत्यवस्तुविषयत्वसिद्धिः। मुख्यापेक्षत्वाच्च गौणत्वस्य। पञ्चाग्न्यादिषु चाग्नित्वादेर्गौणत्वाद् मुख्याग्न्यादि-सद्भाववन्नामादिषु ब्रह्मत्वस्य गौणत्वान्मुख्यब्रह्म सद्भावोपपत्तिः।
அனுவாதம்- இதனால் ப்ரதிமா மற்றும் பிராமணம் முதலியவைகளில் விஷ்ணு முதலிய தேவ, பித்ரு முதலிய புத்தி உள்ளவர்களுக்கு ஸத்வஸ்து விஷயத்தின் சித்தி உண்டாகிறது. ஏனெனில் கௌணமானது எப்பொழுதும் முக்யத்தை அபேக்ஷிப்பதால் ஏற்படுகிறது. எவ்வாறு பஞ்சாக்னி முதலியவைகளில் அக்னித்வம் கௌணமானதால் முக்ய அக்னி முதலியவைகளின் சத்பாவம் போல் நாமம் முதலியவை பிரஹ்மத்துவமானது கௌணமாய் இருப்பதால் முக்கிய பிரஹ்மமான சத்பாவம் சித்திக்கிறது.
भाष्यम्- क्रियार्थैश्चाविशेषाद्विद्यार्थानाम् यथा च दर्शपौर्णमासादिक्रियेदम्फला विशिष्टेतिकर्तव्यताका एवं क्रमप्रयुक्ताङ्गा च इत्येतदलौकिकं वस्तु प्रत्यक्षाद्यविषयं तथाभूतं च वेदवाक्यैरेव ज्ञाप्यते। तथा, परमात्मेश्वरदेवतादिवस्तु अस्थूलादि-धर्मकमशनायाद्यतीतं चेत्येवमादिविशिष्टमिति वेदवाक्यैरेव ज्ञाप्यते, इत्यलौकिकत्वात्तथाभूतमेव भवितुमर्हतीति न च क्रियार्थैर्वाक्यैर्ज्ञानवाक्यानां बुद्ध्युत्पादकत्वे विशेषोऽस्ति। न चानििश्चता विपर्यस्ता वा परमात्मादिवस्तुविषया बुद्धिरुत्पद्यते।
அனுவாதம்-வித்யா (ஞான) சம்பந்த வாக்கியங்களும் கர்மபரமான வாக்கியங்களும் சமானமாய் இருப்பதால் எவ்வாறு தர்சபூர்ணமாசகிரியை இப்பலனை உடையது, சிறப்பானது என்று கர்மா செய்பவன் இவ்வாறு கிரமமாய் அதன் அங்கங்களை பிரயோகம் செய்யவேண்டும் என்பதெல்லாம் அலௌகிக வார்த்தைகளாகும். இது பிரத்யக்ஷாதி ப்ரமாணத்தின் விஷயங்கள் அல்ல. ஆனால் யதார்த்தமாகும். இதை வேத வாக்கியங்களால்தான் அறியமுடியும். அவ்வாறே பரமாத்மா, ஈஸ்வரன், தேவதை முதலியவை ஸ்தூலத்துவம் முதலிய தர்மங்கள் அற்றது, அவ்வாறே பசி முதலிய தர்மங்களைக் கடந்தது. இவ்வாறு சிறந்த குணங்களுடன் கூடியது என்பது போன்றவை வேத வாக்கியங்களால் தான் அறியமுடிகிறது. என்று அலௌகிகமாய் இருப்பதால் அது மேலும் கிரியார்த்த வாக்கியங்களால் ஞான சம்பந்தமான புத்தி உண்டாவதில் பேதம் ஒன்றும் இல்லை. இதனால் பரமாத்மா முதலிய வஸ்து விஷயத்தில் நிச்சயமற்ற விபரீதபுத்தி உண்டாகாது.
भाष्यम् - पूर्व - अनुष्द्भेयाभावादयुक्तमिति चेत् क्रियार्थैर्वाक्यैस्त्र्यंशा भावनानुष्द्भेया ज्ञाप्यतेऽलौकिक्यपि। न तथा परमात्मेश्वरादिविज्ञानेऽनुष्द्भेयं कििञ्चदस्ति। अतः क्रियार्थैः साधर्म्यमित्ययुक्तमिति चेत्?
அனுவாதம்- பூர்வ- ஞான பரமான வாக்கியங்களால் அனுஷ்டிக்க வேண்டிய கர்மம் ஏற்படாது, ஆகையால் கிரியா வாக்கியங்களுக்கு சமமானது என்று கூறுதல் பொருந்தாது. கிரியார்த்த வாக்கியங்கள் அலௌகிகங்களானாலும் மூன்று அம்சங்கள் (பலம், சாதனம், கர்தவ்யம்) உடைய பாவனையை அனுஷ்டான ரூபமாய் கூறப்பட்டுள்ளது. ஆனால் பரமாத்மா ஈஸ்வரன் முதலிய விக்ஞானத்தில் அனுஷ்டிக்க வேண்டியது சிறிதும் இல்லை. ஆகையால் கிரியா அர்த்தங்களுடன் சமானத்தன்மை கூறுவது பொருத்தமல்ல.
भाष्यम् - सिद्धान्ती - न, ज्ञानस्य तथाभूतार्थविषयत्वात्। न ह्यनुष्द्भेयस्य त्र्यंशस्य भावनाख्यस्यानुष्द्भेयत्वात्तथात्वम्, किं तर्हि? प्रमाणसमधिगतत्वात्। न च तद्विषयाया बुद्धेरनुष्द्भेयविषयत्वा-त्तथार्थत्वम्, किं तर्हि? वेदवाक्यजनितत्वादेव। वेदवाक्याधिगतस्य वस्तुनस्तथात्वे सत्यनुष्द्भेयत्वविशिष्टं चेदनुतिष्द्भति। नो चेदनुष्द्भेयत्वाविशिष्टं नानुतिष्द्भति।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல., ஞானமானது பூதார்த்த (முன்பு உள்ள) விஷயமேயாகும். மூன்று அம்சங்களுடன் கூடிய பாவனா எனப்படும் அனுஷ்டானத்தை அனுஷ்டிப்பதால் யதார்த்தம் (உள்ளது உள்ளபடியாக) ஆகாது. பின் எந்த காரணத்தால்? எனில் சுருதி பிரமாணத்தால் அறியமுடியும். இவ்வாறு அந்த பரமாத்ம விஷயபுத்தியின் யதார்த்தமும் அனுஷ்டிக்கவேண்டிய வஸ்து விஷயமாக இருப்பதால் அது அவ்வாறு அல்ல. பின் எதனால்? வேத வாக்கியத்திலிருந்து உண்டானதால்தான். வேத வாக்கியத்தால் அறிந்த வஸ்துவின் யதார்த்தம் சித்திக்கும்பொழுது அது அனுஷ்டேய விஷயமாகிறது. அதனால் புருஷன் அனுஷ்டானம் செய்கிறான். மேலும் அது அனுஷ்டேயத்துடன் கூடியது இல்லை எனில் அதை அனுஷ்டானம் செய்யமாட்டான்.
भाष्यम् - पूर्व - अननुष्द्भेयत्वे वाक्यप्रमाणत्वानुपपत्तिरिति चेत्। न ह्यनुष्द्भेयेऽसति पदानां संहतिरुपपद्यते। अनुष्द्भेयत्वे तु सति तादर्थ्येन पदानि संहन्यन्ते। तत्रानुष्द्भेयनिष्द्भं वाक्यं प्रमाणं भवति इदमनेनैवं कर्तव्यमिति। न त्विदमनेनैवमित्येवंप्रकाराणां पदशतानामपि वाक्यत्वमस्ति“कुर्यात्क्रियेत कर्तव्यं भवेत्स्यादिति पञ्चमम्” इत्येवमादीनामन्यतमेऽसति। अतः परमात्मेश्वरादी-नामवाक्यप्रमाणत्वम्, पदार्थत्वे च प्रमाणान्तरविषयत्वम्। अतोऽसदेतदिति चेत्?
அனுவாதம்- பூர்வ- அனுஷ்டிக்காவிடில் வாக்கிய பிரமாணத்திற்கு விஷயமாகாது எனில் அனுஷ்டிப்பது என்பது இல்லாவிடில் பதங்கள் ஒன்று சேருவது சம்பவிக்காது. அனுஷ்டானமாய் இருக்கும்பொழுது அதைப் பிரகாசப்படுத்துவதற்காக பதங்கள் ஒன்றுபடுகின்றன. அப்பொழுது இதை இவ்வாறு செய்யவேண்டும் என்று அனுஷ்டிப்பதை குறிக்கும் வாக்கியம் பிரமாணம் ஆகிறது.   (குர்யாத் கிரியேத கர்தவ்யம், பவேத், ஸ்யாத் எனும் இந்த ஐந்தும் விதியைப் பற்றிக் கூறும் க்ரியாபதங்கள். இந்த க்ரியாபதங்களால் எதனோடும் சேராது என்பதால், இதனால், இவ்வாறு என்று நூ ற்றுக்கணக்கான பதங்கள் இணைந்தாலும் அது வாக்கியமாகாது. ஆகையால் பரமாத்மா ஈஸ்வரன் முதலியவைகளுக்கு அவாக்கிய பிரமாணத்துவமும் பதார்த்தமாய் இருந்தால் (வேறு) அன்ய பிரமாணத்திற்கு விஷயமாகும். ஆகையால் இது அசத் என்பது (பொருந்தாது) எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न“अस्ति मेरुर्वर्णचतुष्टयोपेतः”इत्येवमाद्यननुष्द्भेयेऽपि वाक्यदर्शनात्। न च“मेरुर्वर्णचतुष्टयोपेतः”इत्येवमादिवाक्यश्रवणे मेर्वादावनुष्द्भेयत्वबुद्धिरुत्पद्यते। तथा अस्तिपदसहितानां परमात्मेश्वरादिप्रतिपादकवाक्यपदानां विशेषणविशेष्यभावेन संहतिः केन वार्यते।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல“अस्ति,मेरुर्वर्णचतुष्टयोपेतः” (அஸ்தி மேருர்வர்ண-சதுஷ்ட்டயோபேதः = மேரூவானது நான்கு வர்ணங்கள் உடையது) முதலிய வாக்கியங்களில் அனுஷ்டேயம் இல்லாவிடினும் வாக்கியம் காணப்படுகிறது.“मेरुर्वर्णचतुष्टयोपेतः” என்பது முதலிய வாக்கியங்களைக் கேட்பதால் மேரு முதலியவைகளில் அனுஷ்டேய புத்தி உண்டாவதில்லை. பரமாத்மா ஈஸ்வரன் முதலியவைகளை பிரதிபாதனம் செய்யும் வாக்கியங்களின் பதங்களுக்கு விேசஷண, விே†ஷ்ய பாவத்தால், ஒன்றாய் இருப்பதை யார்தான் தடுக்கமுடியும்
भाष्यम् - पूर्व - मेर्वादिज्ञानवत्परमात्मज्ञाने प्रयोजनाभावादयुक्तमिति चेत्?
அனுவாதம்-பூர்வ- மேரு முதலியவைகளின் ஞானம் போல் பரமாத்மா ஞானத்தினால் பிரயோஜனம் இல்லாததால் அவ்வாறு எடுத்துக்கொள்வது பொருந்தாது எனில்?
भाष्यम् - सिद्धान्ती - (ज्ञानवाक्यानां निष्प्रयोजनत्व-परिहारः) न“ब्रह्मविदाप्नोति परम्” (तै० उ० २। १। १)“भिद्यते ह्य्दयग्रन्थिः” (मु० उ० । २। २। २८) इति फलश्रवणात्, संसारबीजाविद्यादिदोषनिवृत्तिदर्शनाच्च। अनन्यशेषत्वाच्च तज्ज्ञान स्य, जुामिव फलश्रुतेरर्थवादत्वानुपपत्तिः।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில்“ब्रह्मविदाप्नोति परम्” (பிரஹ்ம விதாப்னோதி பரம்) என்றும்“भिद्यते ह्य्दयग्रन्थिः” (பித்யதே ஹ்ருதய கிரந்தி:) என்றும் பலத்தை (சுருதி) மூலமாய் கேட்கப்பட்டதாலும், ஸம்ஸாரபீஜமாகிய அவித்யா முதலிய தோஷங்களின் நிவிர்த்தி காணப்படுவதாலும், பரமாத்மா ஞானம் வேறு எந்த ஒரு கர்மத்தின் சேஷ (அங்க)மாக ஜுஹு (என்ற) கர்மத்தின் பல சுருதி போல் அர்த்தவாதம் சம்பவிக்காது.
भाष्यम् - प्रतिषिद्धानिष्टफलसम्बन्धश्च वेदादेव विज्ञायते। न चानुष्द्भेयः सः। न च प्रतिषिद्धविषये प्रवृत्तक्रियस्य अकरणादन्यदनुष्द्भेयमस्ति। अकर्तव्यताज्ञाननिष्द्भतैव हि परमार्थतः प्रतिषेधविधीनां स्यात्। क्षुधार्तस्य प्रतिषेधज्ञानसंस्कृतस्य अभक्ष्येऽभोज्ये वा प्रत्युपस्थिते कलञ्जाभिशस्तान्नादौ“इदं भक्ष्यमदो भोज्यम्” इति वा ज्ञानमुत्पन्नम्, तद्विषयया प्रतिषेधज्ञानस्मृत्या बाध्यते। मृगतृष्णिकायामिव पेयज्ञानं तद्विषय-याथात्म्यविज्ञानेन। तस्मिन्बाधिते स्वाभाविकविपरीतज्ञानेऽनर्थकरी तद्भक्षणभोजनप्रवृत्तिर्न भवति। विपरीत ज्ञाननिमित्तायाः प्रवृत्तेर्निवृत्तिरेव, न पुनर्यत्नःकार्यस्तदभावे। तस्मात् प्रतिषेधविधीनां वस्तुयाथात्म्यज्ञाननिष्द्भतैव, न पुरुषव्यापार-निष्द्भतागन्धोऽप्यस्ति।
அனுவாதம்- நிஷேதிக்கப்பட்ட அநிஷ்ட பல சம்பந்தமானதை வேதத்திலிருந்தே அறியப்படுகிறது. அதை அனுஷ்டிக்கக்கூடாது. நிஷித்த விஷயத்தில் ப்ரவிருத்தி கிரியையானது செய்யக்கூடாததாய் இருப்பதால் வேறு ஒன்றும் அனுஷ்டிப்பதற்கு இல்லை. அவ்வாறு பிரதிசித்த (நிஷேத) விஷயத்தில் ப்ரவர்த்திக்கும் கிரியையை செய்யாததால் (அனுஷ்டிக்காததால்) வேறு அனுஷ்டானம் இருக்கிறது என்றால் இல்லை. பிரதிஷேத ஞானத்தால் சம்ஸ்காரம் அடைந்த பசியினால் சாப்பிடக்கூடாத, சாப்பிட்டு அனுபவிக்கக்கூடாத மாமிசம், பிரஹ்மஹத்தி தோஷமுடைய சாப்பாடு முதலியவைகள் தம்முன் இருக்கும்பொழுது சாப்பிடவேண்டும் என்ற ஞானம் தோன்றினாலும் அதில் பிரதிஷேத (நிஷித்த) ஞானத்தின் நினைவால் அதை சாப்பிட வேண்டும் என்ற செயல் தடுக்கப்படுகிறது. எவ்வாறு எனில் கானல்நீரில் உண்மையான தண்ணீர் இருப்பதாக உள்ள ஞானம் அதன் யதார்த்த ஸ்வரூபம் தெரிந்த உடன் எவ்வாறு மறைகிறதோ அவ்வாறு ஆகும். அந்த அநர்த்தத்தை உண்டாக்கும் ஸ்வாபாவிகமான விபரீத ஞானம் பாதிக்கப்படும்பொழுது அதை சாப்பிடுவதற்கோ அனுபவிப்பதற்கோ உள்ள ப்ரவ்ருத்தியானது உண்டாகாது. விபரீதஞான நிமித்தத்தின் ப்ரவ்ருத்தியானது நிவர்த்தியாகிறது. அது அபாவமாய் இருப்பதால் முயற்சி செய்யமுடியாது. ஆகையால் பிரதிஷேத விதிகளுக்கு வஸ்து யாதாத்மிய ஞானநிஷ்டையே ஆகும். புருஷ வியாபார நிஷ்டையானது வாசனைக்காககூட இல்லை.
भाष्यम् - तथेहापि परमात्मादियाथात्म्यज्ञानविधीनां तावन्मात्रपर्यवसानतैव स्यात्। तथा तद्विज्ञानसंस्कृतस्य तद्विपरीतार्थज्ञाननिमित्तानां प्रवृत्तीनामनर्थार्थत्वेन ज्ञायमानत्वात् परमात्मादियाथात्म्यज्ञानस्मृत्या स्वाभाविके तन्निमित्तविज्ञाने बाधितेऽभावः स्यात्।
அனுவாதம்- அவ்வாறே இங்கும் பரமாத்மா முதலியவற்றின் ஸ்வரூப ஞானவிதிகளுக்குக்கான தாத்பரியம் அவ்வளவு மாத்திரமேயாகும். அவ்வாறு அந்த விக்ஞானத்தால் சம்ஸ்காரம் அடைந்தவனுக்கு அந்த விபரீத அர்த்தஞான நிமித்தமான ப்ரவ்ருத்திகள் அநர்த்தமாய் அறியப்படுவதால் பரமாத்மா முதலிய ஸ்வரூபஞான ஸ்ம்ருதியினால் (ஞாபகத்தால்) ஸ்வாபாவமான ப்ரவ்ருத்தி விஷயமான ஞானம் பாதிக்கப்படுவதால் ப்ரவ்ருத்திக்கு அபாவம் ஏற்படும்.
भाष्यम्- पूर्व - ननु कलञ्जादिभक्षणादेरनर्थार्थत्व-वस्तुयाथात्म्यज्ञानस्मृत्या स्वाभाविके तद्भक्ष्यत्वादिविषय-विपरीतज्ञाने निवर्तिते तद्भक्षणाद्यनर्थप्रवृत्त्यभाववदप्रतिषेध-विषयत्वाच्छास्त्रविहितप्रवृत्त्यभावो न युक्त इति चेत्।
அனுவாதம்-பூர்வ- ஆனால் மாமிச பக்ஷணம் முதலிய அநர்த்த பதார்த்தங்களின் யதாத்ம்ய ஞானத்தின் ஸ்ம்ருதியால் அதை உண்ணுதல் முதலிய விஷயங்களில் உள்ள அதன் ஸ்வாபாவிகமான விபரீத ஞானம் நீங்கி அதை சாப்பிடுதல் முதலியவைகளில் ப்ரவ்ருத்தி இல்லாததுபோல் ப்ரதிஷேதம் (நீக்கம்) செய்யமுடியாத விஷயத்தில் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட ப்ரவ்ருத்தியின் அபாவம் பொருந்தாது எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, विपरीतज्ञाननिमित्त-त्वानर्थार्थत्वाभ्यां तुल्यत्वात्। कलञ्जभक्षणादिप्रवृत्तेः मिथ्याज्ञाननिमित्तत्वम्। अनर्थार्थत्वं च यथा, तथा शास्त्रविहितप्रवृत्तीनामपि। तस्मात् परमात्मयाथात्म्यविज्ञानवतः शास्त्रविहितप्रवृत्तीनामपि मिथ्याज्ञाननिमित्तत्वेन अनर्थार्थत्वेन च तुल्यत्वात् परमात्मज्ञानेन विपरीतज्ञाने निवर्तिते, युक्त एवाभावः।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறல்ல. ஏன்எனில் விபரீத ஞானத்தின் காரணத்தால் அனர்த்தமும் அர்த்தமும் சமானமாகும். மாமிசம் முதலியவை உண்பதில் ப்ரவ்ருத்திப்பது மித்யா ஞான நிமித்தத்தாலாகும். அநர்த்தம் அர்த்தம் எவ்வாறோ அவ்வாறானதே சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட ப்ரவ்ருத்திகளிலும். மித்யாஞான நிமித்தத்தால் அநர்த்தம் அர்த்தம் இரண்டும் சமமாய் இருப்பதால் பரமார்த்த ஞானத்தால் விபரீத ஞானத்தை நிவர்த்தி செய்து தானும் அபாவமாகிறது என்பது பொருத்தமேயாகும்.
भाष्यम् - पूर्व - ननु तत्र युक्तः, नित्यानां तु केवलशास्त्रनिमित्तत्वात्, अनर्थार्थत्वाभावाच्चाभावो न युक्त इति चेत्?
அனுவாதம்-பூர்வ- இங்கு அபாவம் ஆவது உசிதமே. நித்யகர்மங்களை தியாகம் செய்வது உசிதமல்ல. ஏன்எனில் அவை சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டது. எவ்வகையிலும் அநர்த்தத்தை உண்டுபண்ணுவது இல்லை என்று கூறினால்-
भाष्यम् - सिद्धान्ती - न, अविद्यारागद्वेषादिदोषवतो विहितत्वात्। यथा स्वर्गकामादिदोषवतो दर्शपूर्णमासादीनि कम्यानि कर्माणि विहितानि तथा सर्वानर्थबीजाविद्यादिदोषवतः तज्जनितेष्टानिष्टप्राप्तिपरिहाररागद्वेषादिदोषवतश्च तत्प्रेरिता-विशेषप्रवृत्तेरिष्टानिष्टप्राप्तिपरिहारार्थिनो नित्यानि कर्माणि विधीयन्ते, न केवलं शास्त्रनिमित्तान्येव।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. அவித்யா ராகத்வேஷம் முதலிய தோஷம் உடையவர்களுக்கே விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே ஸ்வர்ககாம முதலிய தோஷங்களுடன் கூடியவர்களுக்கே தர்சபூர்ணமாச முதலிய காம்ய கர்மங்கள் விதிக்கப்பட்டது. அவ்வாறே எல்லா அநர்த்தங்களுக்கும் பீஜமாக உள்ள அவித்யை முதலிய தோஷமுடையவனுக்கு அதனால்  உண்டாகும் இஷ்டப்ராப்தியும், அநிஷ்ட பரிஹாரமும் ஆகிய ராகத்வேஷம் உடையவர்களுக்கு அதனால் ப்ரேரிக்கப்பட்ட (தூண்டப்பட்ட) இஷ்டப்ராப்தி, அநிஷ்ட நிவர்த்தியாகிய இவைகளை விரும்புபவர்களுக்கு நித்திய கர்மங்கள் விதிக்கப்பட்டது. இவை சாஸ்திர நிமித்தத்தால் மட்டும் அல்ல.
भाष्यम् - न चाग्निहोत्रदर्शपूर्णमासचातुर्मास्य-पशुबन्धसोमानां कर्मणां स्वतः काम्यनित्यत्वविवेकोऽस्ति। कर्तृगतेन हि स्वर्गादिकामदोषेण कामार्थता। तथा अविद्यादिदोषवतः स्वभावप्राप्तेष्टानिष्टप्राप्तिपरिहारार्थिनः, तदर्थान्येव नित्यानि इति युक्तम्, तं प्रति विहितत्वात्।
அனுவாதம்- அக்னிஹோத்ரம் தர்சபூர்ணமாசம், சாதுர்மாஸ்யம், பசு சம்பந்தப்பட்ட சோமயாகம் ஆகிய கர்மங்களுக்கு இயற்கையாகவே காம்யத்துவம், நித்யத்துவம் என்ற விவேகம் கிடையாது. கர்த்தாவின் ஸ்வர்கம் முதலியவைகளின் சம்பந்தமான காமதோஷத்தால் காமம் உடையவர்களாய் ஆகின்றார்கள். அவ்வாறு அவித்யா தோஷம் உடையவர்களாய் ஸ்வபாவமாய் இஷ்டப்ராப்தி, அநிஷ்ட நிவ்ருத்தியில் விருப்பம் உள்ளவர்களுக்காக நித்யகர்மங்கள் விதிக்கப்பட்டதால் அது அவர்களுக்கு பொருந்தும்.
भाष्यम् - न परमात्मयाथात्म्य विज्ञानवतः शमोपाय-व्यतिरेकेण कििञ्चत्कर्म विहितमुपलभ्यते। कर्मनिमित्तदेवतादि-सर्वसाधनविज्ञानोपमर्देन ह्यात्मज्ञानं विधीयते, न चोपमर्दित-क्रियाकारकादिविज्ञानस्य कर्मप्रवृत्तिरुपपद्यते। विशिष्टक्रिया-साधनादिज्ञानपूर्वकत्वात्क्रियाप्रवृत्तेः। न हि देशकालाद्यनवच्छिन्ना-स्थूलाद्वयादिब्रह्मप्रत्ययधारिणः कर्मावसरोऽस्ति।
அனுவாதம்- பரமாத்மாவின் யாதாத்ம்ய (உண்மையான) ஞானம் உடையவனுக்கு சமம் முதலியவைகளை சாதனை செய்வதைத்விர சிறிதும் கர்மம் செய்யவேண்டும் என்பது காணப்படவில்லை. கர்ம நிமித்தமான தேவதை முதலிய எல்லா சாதனங்களை நிவர்த்தி செய்து ஆத்மஞானம் அடையப்படுகிறது. நிவர்த்தியான கிரியாகாரக முதலியவைகளின் விக்ஞானத்தால்  கர்மத்தில் ப்ரவ்ருத்தி ஸம்பவிக்காது. கிரியைகளின் ப்ரவ்ருத்தியோ சிறப்பான கிரியா சாதனம் முதலிய ஞான பூர்வகமாய் இருப்பதால் ஆகும். தேச காலங்களால் அவச்சின்னமாகாததும், ஸ்தூல சரீரம் அற்றதும் அத்வைத ரூபமானதும் ஆன பிரஹ்ம பிரத்யயத்திலேயே தாரணை உடையவர்களுக்கு கர்மமே வேண்டியதில்லை.
भाष्यम् - पूर्व - भोजनादिप्रवृत्त्यवसरवत्स्यादिति चेत्?
அனுவாதம்-பூர்வ- போஜனம் முதலிய ப்ரவ்ருத்தி போல் இருக்கலாமே எனில்?
भाष्यम्- सिद्धान्ती - न, अविद्यादिकेवलदोष-निमित्तत्वाद्भोजनादिप्रवृत्तेरावश्यकत्वानुपपत्तेः। न तु तथानियतं कदाचित्क्रियते कदाचिन्न क्रियते चेति नित्यं कर्मोपपद्यते। केवलदोषनिमित्तत्वात्तु भोजनादिकर्मणोऽनियतत्वं स्यात्। दोषोद्भवाभिभवयोरनियतत्वात् कामानामिव काम्येषु शास्त्रनिमित्तकालाद्यपेक्षत्वाच्च नित्यानामनियतत्वानुपपत्तिः। दोषनिमित्तत्वे सत्यपि यथाकाम्याग्निहोत्रस्य शास्त्रविहितत्वात् सायंप्रातःकालाद्यपेक्षत्वमेवम्।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு இல்லை. ஏன் எனில் போஜனம் முதலியவைகளில் ப்ரவ்ருத்தி ஆவதற்கான அவசியம் அவித்யை முதலிய தோஷத்தால் மட்டுமே என்பது பொருந்தாது, இதைத்தவிர (போஜனாதிகளைப் போல்) ஒரு சமயம் செய்வதும், ஒரு சமயம் செய்யாமல் இருப்பதும் நித்ய கர்மாவிற்கு நியமம் பொருந்தாது. போஜனாதி கர்மம் (பசிமுதலிய) தோஷத்தால் மட்டுமே ஏற்படுகிறது. ஆகையால் அது நியமம் அற்றதாகிறது. ஏன் எனில் காம்ய விஷயங்களில் தோன்றும் இச்சைபோல் அந்த தோஷங்களின் உத்பத்தியும், நிவிர்த்தியும் நியமம் அற்றது. ஆனால் நித்யகர்மாவானது சாஸ்திரத்தில் உள்ள காலம் முதலியவைகளை அபேக்ஷிப்பதால் நித்யகர்மாவிற்கு நியமம் இல்லை என்பது இல்லை. எவ்வாறு காமிய அக்னிஹோத்ரம் முதலியவைகளுக்கு சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டதால் சாயங்காலம், காலை முதலியவைகளின் அபேக்ஷை உள்ளதோ. அவ்வாறு தோஷத்தின் நிமித்தமாய் இருந்தாலும் நித்ய கர்மாக்களுக்கு நியமத்தின் அபேக்ஷை உள்ளது.
भाष्यम्- पूर्व- तद्भोजनादिप्रवृत्तौ नियमवत्स्यादिति चेत्?
அனுவாதம்-பூர்வ- அந்த போஜனம் முதலிய ப்ரவ்ருத்திகளிலும் (அந்த) நியமம்போல் இருக்கலாமே எனில்?
भाष्यम् -  सिद्धान्ती - न, नियमस्याक्रियात्वात् क्रियायाश्चाप्रयोजकत्वान्नासौ ज्ञानस्यापवादकरः। तस्मात् परमात्मयाथात्म्यज्ञानविधेरपि तद्विपरीतस्थूलद्वैतादिज्ञान-निवर्तकत्वात् सामार्थ्यात्सर्वकर्मप्रतिषेधविध्यर्थत्वं सम्पद्यते, कर्मप्रवृत्त्यभावस्य तुल्यत्वाद् यथा प्रतिषेधविषये। तस्मात् प्रतिषेधविधिवच्च वस्तुृृप्रतिपादनं तत्परत्वं च सिद्धं शास्त्रस्य।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, ஏனெனில் நியமம் ஆனது கிரியாரூபம் அல்ல. மேலும் கர்மமானது பிரயோஜகமும் (ஞானமும்) அல்ல. அதனால் அது (பிக்ஷாடனாதி நியமம்) ஞானத்தைப் போக்குவது அல்ல. ஆகையால் பரமாத்மஸ்வரூப ஞானத்தால் சம்பந்தமுடைய (தத்துவமஸி முதலிய) விதியும், அதைவிட விபரீதமான ஸ்தூலம், மற்றும் துவைதம் முதலிய ஞானத்தை நிவர்த்தி செய்யும் தன்னுடைய சாமர்த்தியத்தால் எல்லாவகையிலும் கர்மத்தை நிஷேதம் செய்கிறது. எவ்வாறு ப்ரதிஷேத விஷயத்தில் கர்மப்ரவ்ருத்தி இல்லாதது போல் ஆகும். ஆகையால் ப்ரதிஷேதவிதியைப்போல் வஸ்து பிரதிபாதனமும், அவ்வாறே கர்மநிஷேதமும் சாஸ்திரத்தினால் சித்திக்கின்றது.
ते ह वाचमूचुस्त्वं न उद्गायेति तथेति तेभ्यो वागुदगायत्। यो वाचि भोगस्तं देवेभ्य आगायद्यत् कल्याणं वदति तदात्मने। ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं वदति स एव स पाप्मा।। २।।
மந்த்ரார்த்தம் --அந்த தேவதைகள் வாக்கிடம் “நீங்கள் எங்களுக்காக உத்கானம் செய்யுங்கள்” என்று கூறின. வாக் ஆனது மிகவும் நன்றி என்று கூறி அவர்களுக்காக உத்கானம் செய்தது. தன்னுடைய வாணியை உபயோகித்து தேவதைகளுக்காக கானம் செய்தது. மேலும் சுபமாய் பேசி தனக்காகவும் கானம் செய்தது. அப்பொழுது அசுரர்கள் இந்த உத்காதாவினால் நம்மை தேவர்கள் ஜெயித்துவிடுவார்கள் என்று நினைத்தார்கள். ஆகையால் அவர்கள் வாக்கிடம் சென்று பாபத்துடன் கூடியதாய் செய்தார்கள். அந்த வாக் நிஷித்தமாய் பாஷணம் செய்தது. அதுவே பாபமாகும். அதுவே பாபமாகும்.
भाष्यम्- ते देवा हैवं विनििश्चत्य, वाचं वागभिमानिनीं देवतामूचुरुक्तवन्तः। त्वं नोऽस्मभ्यमुद्गायौद्गात्रं कर्म कुरुष्व। वाग्देवतानिर्वर्त्त्यमौद्गात्रं कर्म दृष्टवन्तः, तामेव च देवतां जपमन्त्राभिधेयाम्“असतो मा सद्गमय” (बृ० उ० १। ३। २८) इति अत्र चोपासनायाः कर्मणश्च कर्तृत्वेन वागादय एव विवक्ष्यन्ते। कस्मात्? यस्मात्परमार्थतस्तत्कर्तृकस्तद्विषय एव च सर्वो ज्ञानकर्मसंव्यवहारः। वक्ष्यति हि“ध्यायतीव लेलायतीव” इत्यात्मकर्तृकत्वाभावं विस्तरतः षष्द्भे।
அனுவாதம்- அந்த தேவர்கள் இவ்வாறு நிச்சயம் செய்து வாக் அபிமானி தேவதையாகிய வாக்கை நோக்கி இவ்வாறு கூறினார்கள். நீ எங்களின் பொருட்டு உத்கீதம் செய்து ஔத்காத்ரம் கர்மம் செய் (என்று கூறினார்கள்). அவர்கள் ஔத்காத்ர கர்மாவை வாக்தேவதை மூலமாக அடையவேண்டிய தகுதியைப் பார்த்தார்கள்.“असतो मा सद्गमय”  (அசதோ மா சத்கமய = அசத்திலிருந்து என்னை சத்தை அடையச் செய்) என்ற ஜபமந்திரத்தின் குறிப்பை (அபிதேயத்தை) அறிந்து கொண்டார்கள். இங்கு வாக் முதலியவைகள் உபாசனைக்கும், கர்மாவிற்கும் கர்த்தாவாக விளக்கப்பட்டுள்ளது. எதனால்? ஞானம், கர்ம சம்பந்தமான வியவஹாரங்கள் எல்லாம் அதிலிருந்தே (வாக்கிலிருந்தே) உண்டாகிறது. மேலும் அதன் விஷயமாகவே இருக்கின்றது.“ध्यायतीव लेलायतीव” (த்யாயதீவ, லேலாயதீவ) என்று ஆத்மாவிற்கு கர்த்ருத்துவத்தின் அபாவத்தை மேலே விஸ்தாரமாய் கூறப்போகிறார்.
भाष्यम् - इहापि चाध्यायान्ते उपसंहरिष्यति अव्याकृतादिक्रियाकारकफलजातम्“त्रयं वा इदं नाम रूपं कर्म” इति अविद्याविषयम्। अव्याकृतात्तु यत्परं परमात्माख्यं विद्याविषयम् अनामरूपकर्मात्मकम्“नेति नेति”(२। ३। ६) इति इतरप्रत्याख्यानेनोपसंहरिष्यति पृथक्। यस्तु वागादि-समाहारोपाधिपरिकल्पितः संसार्यात्मा तं च वागादिसमाहार-पक्षपातिनमेव दर्शयिष्यति“एतेभ्यो भूतेभ्यः समुत्थाय तान्येवानुविनश्यति” (२।४।२२) इति। तस्माद्युक्ता वागादीनामेव ज्ञानकर्मकर्तृत्वफलप्राप्तिविवक्षा।
அனுவாதம்- இங்கும் அத்யாயத்தின் முடிவில்“त्रयं वा इदं नाम रूपं कर्म” (த்ரயம் வா இதம் நாம ரூப கர்ம) என்ற வாக்கிய மூலம் அவ்யாக்ருதம் முதலிய கிரியா, காரகம், உண்டான பலம் ஆகியவை அவித்யா விஷயம் என்று இவ்வாறு சுருதி உபசம்ஹாரம் செய்யப்போகிறது. அவ்யாக்ருதத்திலிருந்து மேலே கூறப்போவது நாமம், ரூபம், கர்மம் அற்ற பரமாத்மா எனப்படும் வித்யா விஷயமாகும். அதை“नेति नेति” என்ற வாக்கிய மூலமாய் பரமாத்மாவைத் தவிர மற்ற அநாத்மா விஷயங்களை நிராகரித்து அதை தனியாக உபசம்ஹாரம் செய்யப்போகிறது. மேலும் எந்த வாக் முதலிய சங்காதரூப உபாதியினால் கல்பிக்கப்பட்ட சம்சாரீ ஆத்மா இருக்கிறதோ அதை“एतेभ्यो भूतेभ्यः समुत्थाय तान्येवानुविनश्यति” (ஏதேப்ய: பூதேப்ய: சமுத்தாய தான்யே - வானுவினஷ்யதி = இந்த பூதங்களுடன் உண்டாகி அதன் நாசத்துடன் அதுவும் நாசமாகின்றது) என்ற இந்த வாக்யம் மூலமாய் வாக் முதலிய சங்காதத்தின் சார்புத்தன்மை காண்பிக்கப்படுகிறது. ஆகையால் வாக் முதலியவைகளுக்கே ஞானகர்ம கர்த்ருத்துவ பல பிராப்தி உண்டாகிறது என்று விளக்கப்பட்டது பொருத்தமே.
भाष्यम्- तथेति तथास्त्विति देवैरुक्ता वाक्तेभ्योऽ-र्थिभ्योऽर्थाय उदगायदुद्गानं कृतवती। कः पुनरसौ देवेभ्योऽर्थाय उद्गानकर्मणा वाचा निर्वर्तितः कार्यविशेषः? इत्युच्यते यो वाचि निमित्तभूतायां वागादिसमुदायस्य य उपकारो निष्पद्यते वदनादिव्यापारेण, स एव। सर्वेषां ह्यसौ वाग्वदनाभिनिर्वृत्तो भोगः फलम्।
அனுவாதம்- இவ்வாறு தேவதைகள் கூறியதை அறிந்து வாக் ஆனது அவ்வாறே என்று கூறி பிரார்த்தனை செய்தவர்களின் பொருட்டு உத்கானம் செய்தது. மேலும் அந்த வேண்டிக்கொண்ட தேவதைகளுக்காக உத்கானத்தை வாக்கினால் செய்ததினால் என்ன விசேஷம்? என்று கூறப்படுகிறது- எந்த வாக்கின் நிமித்தமாகக்கொண்டு வாக் முதலிய சமுதாயத்தால் பேசப்படும் செயலால் என்ன உபஹாரம் கிடைக்குமோ அதுவே அதன் காரிய விசேஷம். எல்லோருக்கும் வாக்கின் பேசுதல் (பாடுதல்) முதலியவைகளால் போகரூப பலன் அடையப்படுகிறது.
भाष्यम् - तं भोगं सा त्रिषु पवमानेषु कृत्वा अवशिष्टेषु नवसु स्तोत्रेषु वाचनिकमार्त्विज्यं फलं यत्कल्याणं शोभनं वदति वर्णानभिनिर्वर्तयति तद् आत्मने मह्यमेव। तसाधारणं वाग्देवतायाः कर्म यत्सम्यग्वर्णानामुच्चारणम्। अतस्तदेव विशेष्यते यत्कल्याणं वदतीति। यत्तु वदनकार्यं सर्वसंघातोपकारात्मकं तद्याजमानमेव।
அனுவாதம்- அந்த (வாக்) மூன்று பவமான ஸ்தோத்திரத்தால் அந்த போகத்தை செய்து அதன்பின் மீதமுள்ள ஒன்பது ஸ்தோத்திரங்களால் வாசனிக பலம் அதாவது மங்களகரமான அழகிய பாஷணத்தால் (பேச்சால்) வர்ணங்களை (அக்ஷரங்களை) உச்சாரணம் செய்து அது எனக்காக என்று கானம் செய்தது. வர்ணங்களின் சரியான உச்சாரணமே வாக் தேவதையின் அசாதாரண செயலாகும்.ஆகையால்“यत्कल्याणं वदति” (யத்கல்யாணம் வததி = எது கல்யாணத்தை கூறுகிறதோ) என்ற வாக்கியத்தால் அதன் விசேஷ ரூபத்தைக் காண்பிக்கிறது.  அவ்வாறே அது எல்லா சங்காதங்களுக்கும் உபகாரமாய் இருக்கும்वदनकायर्ं (பாஷண காரியம்) உள்ளதோ அது யஜமானனுக்கு சம்பந்தப்பட்டதேயாகும்.
भाष्यम्- तत्र कल्याणवदनात्मसम्बन्धासङ्गावसरं देवताया रन्ध्रं प्रतिलभ्य ते विदुरसुराः कथम्? अनेनोद्गात्रा नोऽस्मा-न्स्वाभाविकं ज्ञानं कर्म चाभिभूयातीत्य शास्त्रजनितकर्मज्ञानरूपेण ज्योतिषोद्गात्रात्मना अत्येष्यन्त्यतिगमिष्यन्ति। इत्येवं विज्ञाय तमुद्गातारमभिद्रुत्याभिगम्य स्वेन आसङ्गलक्षणेन पाप्मना-विध्यंस्ताडितवन्तः संयोजितवन्तः इत्यर्थः।
அனுவாதம்- அப்பொழுது கல்யாண (மங்கள) வசனங்கள் என்னுடன் சம்பந்தமுள்ளது என்ற இவ்வாறான    பற்றுடன் ஈடுபட்டிருந்த வாக் தேவதையின்रन्ध्रं அதாவது அதில் உள்ள குறையை அசுரர்கள் அறிந்து கொண்டார்கள். எவ்வாறு? இந்த உத்கான கர்மத்தின் மூலம் தன்னுடைய ஸ்வபாவமான ஞானமும் கர்மும் தடைபட்டு சாஸ்திரத்தினால் உண்டான கர்மஞானரூப ஜோதியால் நாங்கள் அதை பொருட்படுத்தாமல் இருப்போம். இவ்வாறு அறிந்து அந்த உத்காதாவிடம் சென்று தங்கள்    அபிநிவேச (பற்று) வடிவ பாபத்தை அடைந்தார்கள்.
भाष्यम् - स यः स पाप्मा प्रजापतेः पूर्वजन्मावस्थस्य वाचि क्षिप्तः स एष प्रत्यक्षीक्रियते। कोऽसौ? यदेवेदमप्रतिरूपमननुरूपं शास्त्रप्रतिषिद्धं वदति येन प्रयुक्तोऽसभ्यबीभत्सानृताद्यनिच्छन्नपि वदति। अनेन कार्येणाप्रतिरूपवदनेन अनुगम्यमानः प्रजापतेः कार्यभूतासु प्रजासु वाचि वर्तते। स एवाप्रतिरूपवदनेनानुमितः स प्रजापतेर्वाचि गतः पाप्मा, कारणानुविधायि हि कार्यमिति।
அனுவாதம்- அந்த பூர்வஜன்மத்தில் இருந்த பாபமானது பிரஜாபதியின் வாக்கில் விழுந்தது. அது இப்பொழுது பிரத்யக்ஷமாய் விளங்குகிறது. அது எது? எந்த ஒன்றானது சாஸ்திரத்திற்கு விரோதமாயும், அதை அனுசரிக்காததுமாய் சாஸ்திரத்தால் நிஷேதம் செய்யப்பட்டவைகளை அது பாஷணம் (பேசுதல்) செய்கிறது. அதனால் பிரேரிக்கப்பட்டு (தூண்டப்பட்டு) அது பிரியப்படாவிட்டாலும் தவறானதும், பயம் பொருந்தியதும், பொய்யானதுமான பேச்சினால் பொருத்தமற்றதாகி அந்த பாபமானது பிரஜாபதியின் காரிய பூதமாகிய பிரஜைகளின் வாக்கில் விளங்குகிறது. பிரஜாபதியின் வாக்கில் புகுந்த பாபத்தின் அனனுரூப பேச்சால் அனுமானிக்கப்படுகிறது. ஏன் எனில் காரியமானது காரணத்தை அனுசரிப்பதாகும்.
अथ ह प्राणमूचुस्त्वं न उद्गायेति। तथेति तेभ्यः प्राण उद्गायद्यः प्राणे भोगस्तं देवेभ्य आगायद्यत्कल्याणं जिघ्राति तदात्मने। ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं जिघ्राति स एव स पाप्मा।। ३।।
மந்த்ரார்த்தம் --அதன்பின் (தேவதைகள்) அவர்கள் பிராணனிடம்“நீ எங்களுக்காக உத்கானம் செய்” என்று கூறினார்கள். அப்பொழுது பிராணன்“அவ்வாறே செய்கிறேன்” என்று கூறி அவர்களுக்காக உத்கானம் செய்தது. பிராணனிடத்தில் எந்த போகம் உள்ளதோ அதை தேவதைகளுக்காக கானம் செய்தது. எந்த ஒரு மங்களம் உள்ளதோ அதை தன் பொருட்டு கானம் செய்தது. இந்த உத்காதாவின் மூலமாய் நம்மை தேவகணங்கள் ஜெயித்து விடுவார்கள் என்று அசுரர்கள் அறிந்தார்கள். ஆகையால் அவர்கள் தேவதைகள் சமீபம் சென்று அவர்களை பாபத்தில் சேர்த்தார்கள். இந்த ஒவ்வாத ஒன்றை நுகரச் செய்தது எதுவோ அதுவே அந்த பாபம்.
अथ ह चक्षुरूचुस्त्वं न उद्गायेति। तथेति तेभ्यश्चक्षुरुदगायद्यश्चक्षुषि भोगस्तं देवेभ्य आगायद्यत् कल्याणं पश्यति तदात्मने। ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं पश्यति स एव स पाप्मा।। ४।।
மந்த்ரார்த்தம் --மேலும் அவர்கள்,“நீ எங்களின் பொருட்டு உத்கானம் செய்” என்று சக்ஷு(கண்) விடம் கூறினார்கள், அப்பொழுது கண்“அவ்வாறே” என்று அவர்களுக்காக உத்கானம் செய்தது. சக்ஷுவிடத்தில் என்ன போகம் இருந்ததோ அதை தேவர்களுக்காக கானம்  செய்தது அதில் எந்த ஒரு மங்கல தர்சனம் உள்ளதோ அதைத் தன்பொருட்டு செய்தது. இந்த உத்காதாவின் மூலமாய் தேவர்கள் நம்மை ஜெயித்து விடுவார்கள் என்று அசுரர்கள் அறிந்தார்கள். ஆகையால் அவர்கள் அதனிடம் சென்று அதைப் பாபமுடையதாய் செய்தார்கள். அந்த ஒவ்வாததாக எதைக் கண்டார்களோ அதுவே பாபமாகும்.
अथ ह श्रोत्रमूचुस्त्वं न उद्गायेति तथेति तेभ्यः श्रोत्रमुदगायद्यः श्रोत्रे भोगस्तं देवेभ्य आगायद्यत्कल्याणं श्रृणोतिते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं श्रृणोति स एव स पाप्मा।। ५।।
மந்த்ரார்த்தம் -- மேலும் அவர்கள் காதை பார்த்து, “நீ எங்களின் பொருட்டு உத்கானம் செய்” என்று கூறினார்கள். ‘அவ்வாறே’ என்று கூறி அவர்களின் பொருட்டு உத்கானம் செய்தது. ஸ்ரோத்திரத்தில் உள்ள போகத்தைத் தேவர்களின் பொருட்டும், தனக்காக மங்களம் (சுபம்) உண்டாக வேண்டும் என்பதற்காகவும் கானம் செய்தது. தேவர்கள் இந்த உத்கானம் மூலமாய் தன்னை ஜெயித்துவிடுவார்கள் என்று அசுரர்கள் அறிந்தார்கள். ஆகையால் அவர்களைக் குறித்து பாபத்தை அசுரர்கள் அடைவிக்கச் செய்தார்கள். அந்த ஒவ்வாததை கேட்ட  அதுவே பாபமாகும்.
अथ ह मन ऊचुस्त्वं न उद्गायेति। तथेति तेभ्यो मन उद्गायद्यो मनसि भोगस्तं देवेभ्य आगायद्यत्कल्याणं सङ्कल्पयति तदात्मने। ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं सङ्कल्पयति स एव स पाप्मैवमु खल्वेता देवताः पाप्मभिरुपासृजन्नेवमेनाः पाप्मनाविध्यन्।। ६।।
மந்த்ரார்த்தம் -- அதன் பின் மனதைக்குறித்து தேவர்கள், “நீ எங்களுக்காக உத்கானம் செய்ய வேண்டும்” என்று கேட்டார்கள். அவ்வாறே செய்கிறேன் என்று அவர்களுக்காக உத்கானம் செய்தது. மனதில் உள்ள போகத்தை அவர்களுக்காகவும், மங்களத்தையும் தன்னிடத்தில் சங்கல்பம் செய்தது. அதனால் உத்கானத்தால் தேவர்கள் ஜயத்தை அடைவார்கள் என்று அசுரர்கள் அறிந்தார்கள். அதனால் அதனிடம் சென்று அவர்கள் பாபத்தை அடையும்படி செய்தார்கள். அந்த ஒவ்வாத ஸங்கல்பம் எதுவோ அது பாபமாகும். அது பாபமாகும். இவ்வாறு நிச்சயம் செய்யப்பட்டதால் இந்த தேவதைகளுக்கு பாபம் வந்து சேர்ந்தது. இவ்வாறு அசுரர்கள் பாபத்தை அடையச் செய்தார்கள்.
भाष्यम्- तथैव घ्रााणादिदेवता उद्गीथनिर्वर्तकत्वाज्जप-मन्त्रप्रकाश्या उपास्याश्चेति क्रमेण परीक्षितवन्तः। देवानां चैतन्नििश्चतमासीत् वागादिदेवताः क्रमेण परीक्ष्यमाणाः कल्याणविषयविशेषात्मसम्बन्धासङ्गहेतोरासुरपाप्मसंसर्गाद् उद्गीथनिर्वर्तनासमर्थाः। अतोऽनभिधेयाः“असतो मा सद्गमय” इत्यनुपास्याश्च, अशुद्धत्वादितराव्यापकत्वाच्चेति।
அனுவாதம்- அவ்வாறே க்ராணன் (மூக்கு) முதலிய தேவதைகள் உத்கீத கர்மாவிற்கு கர்த்தாவாய் இருப்பதால் ஜபமந்திர மூலமாய் பிரகாசப்படுத்தவும் உபாசிக்கவும் வேண்டியது. இவ்வாறு அறிந்த தேவதைகள் கிரமமாய் அதைப் பரீக்ஷை செய்தார்கள். தேவதைகள் தங்கள் விஷயத்தில் கிரமமாய் பரீக்ஷை செய்து வாக் முதலிய தேவதைகள் மங்கல (நன்மை)த்தின் விஷயத்தில் விசேஷமாய் சம்பந்தப்பட்டதால் அதன் காரணமான ஆசக்தியால் ஆசுரபாபத்தின் சேர்க்கையை அடைந்ததால்  உத்கீதகர்மத்தை நிர்வகிப்பதற்கு சாமர்த்தியம் அற்றவர்கள் ஆனார்கள். ஆகவே அசுத்தம் மற்றும் மற்றவரிடத்து அவ்யாபகமாய் இருப்பதால்“असतो मा सद्गमय” (அஸதோ மா ஸத்கமய) அசதோ மா சத்கமய “என்னை அசத்திலிருந்து ஸத்திற்கு அழைத்துச் செல்வாயாக” எனும் மந்திர ஜபத்தினால் விளங்க முடியாததாயும், உபாசனை செய்ய முடியாததாயும் இருக்கின்றது.
भाष्यम् - एवमु खल्वनुक्ता अप्येतास्त्वगादि देवताः कल्याणाकल्याणकार्यदर्शनादेवं वागादिवदेव, एनाः पाप्मनाविध्य-न्पाप्मना विद्धवन्त इति यदुक्तं तत्पाम्पभिरुपासृजन्पाप्मभिः संसर्गं कृतवन्तः इत्येतत्।
அனுவாதம்- இவ்வாறு கூறாவிடினும் சுபம் மற்றும் அசுபமான என இரண்டு விதமான காரியம் காணப்படுவதால் த்வக் முதலிய வேறு தேவகணங்களும் வாக் முதலியவைகளைப் போலவேதான். இவர்களையும் அசுரர்கள் பாபத்துடன் இணைத்தார்கள். முன்பு கூறிய பாபத்துடன் இணைத்தார்கள் என்பதின் தாத்பர்யம் பாபத்தின் சேர்க்கை மூலமாய் அவர்களை பாபம் உடையவர்களாகச் செய்தார்கள்
अव -´ÉÉMÉÉÊnùnäù´ÉiÉÉ ={ÉɺÉÒxÉÉ +Ê{É ¨ÉÞiª´ÉÊiÉMɨÉxÉɪÉÉ-¶É®úhÉÉ& ºÉxiÉÉä näù´ÉÉ& Gò¨ÉähÉ-
அனுவாதம்- அ.கை- வாக்முதலிய தேவதைகள் உபாசனையினாலும் மிருத்யுவை கடப்பதற்கான சஹாயம் அற்றவர்களாக தேவர்கள் கிரமமாய்-
अथ हेममासन्यं प्राणमूचुस्त्वं न उद्गायेति। तथेति तेभ्य एष प्राण उद्गायत्ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविव्यत्सन्। स यथाश्मानमृत्वा लोष्टो विध्वंसेतैवं हैव विध्वंसमाना विष्वञ्चो विनेशुस्ततो देवा अभवन्परासुराः। भवत्यात्मना परास्य द्विषन्भ्रातृव्यो भवति य एवं वेद।। ७।।
மந்த்ரார்த்தம் -- அதன் பின் தங்கள் முகத்தில் இருக்கும் பிராணனைக்குறித்து “நீ எங்களுக்காக உத்கானம் செய்யவேண்டும்” என்று கேட்டன. ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறிக்கொண்டு பிராணன் ஆனது அவர்களின் பொருட்டு உத்கானம் செய்தது. இந்த கானம் மூலமாய் தேவர்கள் நம்மை ஜெயித்து விடுவார்கள் என்று அறிந்தது. ஆகையால் அதன் சமீபம் சென்று பாபத்தை அடைவிக்க விரும்பின. ஆனால் கல்வீசி எறிந்தால் எப்படி மண் சிதறிப்போகுமா அவ்வாறு பிராணனை அடிக்க முடியாமல் சிதறுண்டு போனார்கள். ஆதலால் தேவர்கள் ஜெயித்தார்கள். அசுரர்கள் தோற்றுப்போனார்கள், இவ்வாறு அறிபவன் பிரஜாபதி ஸ்வரூபத்தை அடைகிறான். இவனுடைய விரோதிகளும் தோல்வி அடைகிறார்கள்.
भाष्यम्- अथानन्तरं ह इममित्यभिनयप्रदर्शनार्थम्। आसन्यमास्ये भवमासन्यं मुखान्तर्बिलस्थं प्राणमुचुस्त्वं न उद्गायेति। तथेत्येवं शरणमुपगतेभ्यः स एष प्राणो मुख्य उद्गायदित्यादि पूर्ववत्। पाप्मनाऽविव्यत्सन्वेधनं कर्तुर्मिष्टवन्तस्ते च दोषासंसर्गिणं सन्तं मुख्यं प्राणम्। स्वेन आसङ्गदोषेण वागादिषु लब्धप्रसरास्तदभ्यासानुवृत्त्या संस्रक्ष्यमाणा विनेशुर्विनष्टा विध्वस्ताः।
அனுவாதம்- அதன் பின் “ஹ இமம்”(ह इमम्) எனும் அபிநயத்தைக் காட்டுவதற்காக (விரல்களினால் நேராகக் காட்டுதல்) அவர்आसन्यम् (ஆசன்யம்) என்றால் முகத்தில் இருப்பது. அதாவது முகத்துவாரத்தில் இருக்கின்ற அந்த முக்கியப்பிராணனை குறித்து “நீ எங்களுக்காக உத்கானம் செய்யவேண்டும்” என்று தேவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தன்னை சரண் அடைந்தவர்களுக்கு அந்த இந்த முக்கியப்பிராணன் ‘அவ்வாறே’ என்று முன்போல் உத்கானம் செய்தது. அந்த அசுரர்கள் தோஷ சங்கமற்று இருக்கும் முக்கியப் பிராணனை பாபத்தை அடையும்படி செய்ய விரும்பினார்கள். வாக் முதலிய தேவதைகளுக்கு தங்களுடைய அபிநிவேச தோஷத்தின் காரணமாக அந்த கதி ஏற்பட்டது. ஆனால் அந்த அப்யாசத்தின் மூலமாய் முக்கியப் பிராணனைக் குறித்து அந்த தோஷத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும்பொழுது அசுரர்கள் நாசத்தை அடைந்தார்கள்.
भाष्यम्- कथमिव? इति दृष्टान्त उच्यते- स यथा स दृष्टन्तो यथा लोकेऽश्मानं पाषाणमृत्वा गत्वा प्राप्य, लोष्टः पांसुपिण्डः पाषाणचूर्णनायाश्मनि निक्षिप्तः स्वयं विध्वंसेत विस्त्रंसेत विचूर्णीभवेत्, एवं हैव यथायं दृष्टान्त एवमेव, विध्वंसमाना विशेषेण ध्वंसमाना विष्वञ्चो नानागतयो विनेशुर्विनष्टा यतः, ततस्तस्मादासुरविनाशाद्देवत्वप्रतिबन्धभूतेभ्यः स्वाभाविकासङ्गजनितपाप्मभ्यो वियोगाद् असंसर्गधर्मि-मुख्यप्राणाश्रयबलाद् देवा वागादयः प्रकृता अभवन्।
அனுவாதம்- அது எவ்வாறு? என்று திருஷ்டாந்தம் கூறப்படுகிறது. அது எவ்வாறுள்ளதோ அதற்கான திருஷ்டாந்தமானது கூறப்படுகிறது. எவ்வாறு உலகில் பெரிய கல்லை, உடைப்பதற்காக மண்கட்டியானது அந்த கல்லை நாசப்படுத்துவதற்காக பயன்பட்டதோ அது தானே நாசமாய் பொடிப் பொடியாக ஆகிறதோ அந்த திருஷ்டாந்தம் போல் அந்த அசுரகணங்கள் நாசமாகி நாநா கதியை அடைந்து நஷ்டமடைந்தார்கள். ஆகையால் அந்த அசுரர்களின் நாசத்தால் தேவர்களுக்கு இருந்த பிரதிபந்தங்களான ஸ்வாபாவிகமாய் அடைந்த பாபங்கள் நசித்ததால் அசங்கதர்மியான முக்கிய பிராணனை ஆஸ்ரயித்த பலத்தினால் வாக் முதலிய தேவதைகள் முன்போல் ஆனார்கள்.
भाष्यम् - किमभवन्? स्वं देवतारूपमग्न्याद्यात्मकं वक्ष्यमाणम्। पूर्वमप्यग्न्याद्यात्मन एव सन्तः स्वाभाविकेन पाप्मना तिरस्कृतविज्ञानाः पिण्डमात्राभिमाना आसन्। ते तत्पाप्म-वियोगादुज्झित्वा पिण्डमात्राभिमानं शास्त्रसमर्पितवागा-द्यन्याद्यात्माभिमाना बभूवुरित्यर्थः। किञ्च ते प्रतिपक्षभूता असुराः पराभवन्नित्यनुवर्तते। पराभूता विनष्टा इत्यर्थः।
அனுவாதம்- என்ன ஆயிற்று? இனி கூறப்போவது அக்னி முதலிய தேவதைகளின் சுயரூபத்தைக் குறித்ததாகும். முன்பே அக்னி முதலியவைகள் தாங்களாகவே இருந்தனர். ஆனால் ஸ்வாபாவிகமான பாபத்தினால் திரஸ்காரமான விக்ஞானத்தால் தங்களுடைய பிண்டமாத்திரத்திலேயே அபிமானம் உடையவர்களாக இருந்தார்கள். அதன்பின் (முக்கிய பிராணனின் உத்கீதத்தால்) அவர்களிடம் இருந்த அந்த பாபம் நஷ்டமானதினால் பிண்டமாத்திரத்தில் இருந்த அபிமானத்தை விட்டு சாஸ்த்திரத்தில் கூறப்பட்ட வாக் முதலியவைகளும், அக்னி முதலிய தேவதைகளும் ஆத்மா அபிமானத்தை அடைந்தார் என்பது பொருள். மேலும் அந்த பிரதிபக்ஷிகளான அசுரர்கள் தோல்வி அடைந்தவர்களாக ஆனார்கள். அவர்கள் நஷ்டம் அடைந்தார்கள் என்பது பொருள்.
भाष्यम्- यथा पुराकल्पेन वर्णितः पूर्वयजमानोऽति-क्रान्तकालिक एतामेवाख्यायिकारूपां श्रुतिं दृट्वा तेनैव क्रमेण वागादिदेवताः परीक्ष्य, ताश्चापोह्यासङ्गपाप्मास्पददोषवत्त्वेन-दोषास्पदं मुख्यं प्राणमात्मत्वेनोपगम्य वागाद्याध्यात्मिक-पिण्डमात्रपरिच्छिन्नात्माभिमानं हित्वा वैराजपिण्डाभिमानं वागाद्यग्न्याद्यात्मविषयं वर्तमानप्रजापतित्वं शास्त्रप्रकाशितं प्रतिपन्नः, तथैवायं यजमानस्तेनैव विधिना भवति प्रजापतिस्वरूपेणात्मना। परा चास्य प्रजापतित्वप्रतिपक्षभूतः पाप्मा द्विषन्भ्रातृव्यो भवति। यतोऽद्वेष्टापि भवति किश्चद् भ्रातृव्यो भरतादितुल्यः, यस्त्विन्द्रियविषयासङ्गजनितः पाप्मा भ्रातृव्यो द्वेष्टा च, पारमार्थिकात्मस्वरूपतिरस्करणहेतुत्वात्। स च पराभवति विशीर्यते लोष्टवत्प्राणपरिष्वङ्गात्। कस्यैतत्फलम्? इत्याहय एवं वेद। यथोक्तं प्राणमात्मत्वेन प्रतिपद्यते पूर्वयजमानवदित्यर्थः।।
அனுவாதம்- எவ்வாறு முன்கல்பத்தில் வர்ணிக்கப்பட்ட முன்பு இருந்த யஜமானனின் இந்த புராதன கதை ரூபமான சுருதியை அறிந்து அந்த கிரமமாய் வாக் முதலிய தேவதைகளை பரீக்ஷை செய்து அவர்களிடம் அபினிவேசத்தால் உண்டான பாபத்தின் சம்சர்க்க தோஷத்தின் காரணத்தை ஒழித்துவிட்டு அதன் தோஷமற்ற முக்கியப் பிராணனை ஆத்ம (தன்) பாவமாய் அடைந்த ஆத்யாத்மிக பிண்டமாத்திரமாய் பரிச்சின்னமடைந்த வாக் முதலியவைகளில் ஆத்மத்துவ அபிமானத்தை விட்டு வாக் முதலியவைகளின் அக்னி முதலிய ரூபவிஷய சாஸ்த்திரத்தில் தெரிவிக்கப்பட்ட விராட்பிண்ட அபிமானமானது இப்பொழுது உள்ள பிராஜாபத்யத்திற்கு உண்டாயிற்று. அவ்வாறே இப்பொழுது உள்ள யஜமானனும் அந்தக்கிரம ரூபமாய் பிரஜாபதி ரூபமாய் இருக்கிறார். அவ்வாறே இந்த பிரஜாபதியின் பிரதிபக்ஷமாகிய பாபரூபமாகிய துவேஷத்தை செய்பவன் தோல்வியை (பராபவத்தை) அடைவான், பரதன் முதலியவர்கள் போல் துவேஷம் செய்யாதவர்களாகவும் ஆகிறார்கள். ஆனால் அவர்கள் இந்திரிய விஷயங்களில் உள்ள ஆசை (ஆசக்தி)யினால் உண்டாகும் பாபரூபியான எதிரியை துவேஷிக்கிறார்கள். ஏன்எனில் அது ஆத்மாவின் பாரமார்த்திக ரூபத்தை திரஸ்காரம் செய்வதற்கு காரணமாகின்றது. பிராணனுடன் சங்கம் ஏற்பட்டபின் மண்பிண்டம்போல் (பாபமான தோஷமானது) நஷ்டம் ஆகிவிடுகிறது. அந்தபலன் யாருக்கு கிடைக்கிறது எனில்- சுருதி கூறுகின்றது-“य एवं वेद” (ய ஏவம் வேத) என்று. எவன் இவ்வாறு அறிகிறானோ அதாவது அவன் பூர்வ யஜமானனைப்போல் கூறப்பட்டவாறு பிராணனை ஆத்ம ஸ்வரூபமாக அறிகின்றான்.
अव -फलमुपसंह्य्त्याधुनाख्यायिकारूपमेवाश्रित्याह-कस्माच्च हेतोर्वागादीन्मुक्त्वा मुख्य एव प्राण आत्मत्वेनाश्रयितव्यः? इति तदुपपत्तिनिरूपणाय यस्मादयं वागादीनां पिण्डादीनां च साधारण आत्मा, इत्येतमर्थमाख्यायिकया दर्शयन्त्याह श्रुतिः-
அனுவாதம்- அ.கை- பலனை கூறிமுடித்து இப்பொழுது ஆக்யாயிகா (கதை)யின் ரூபத்தை ஆஸ்ரயித்துக் கூறுகிறார்- எந்த காரணத்தால் வாக் முதலியவைகளைத் தவிர்த்து முக்கிய பிராணனை ஆத்மத்துவமாய் ஆஸ்ரயிக்க வேண்டும்? என்று அந்த உபபத்தியை (ஒப்புக்கொள்ளுதலை) நிரூபிப்பதற்காக இந்த வாக் முதலிய பிண்டங்களின் சாதாரண ஆத்மா என்று அதற்காக இந்த கதையை சுருதி விளக்குகிறது.
ते होचुः क्व नु सोऽभूद्यो न इत्थमसक्तेत्ययमास्येऽन्तरिति सोऽयास्य आिङ्गरसोऽङ्गानां हि रसः।। ८।।
மந்த்ரார்த்தம்-அவர்கள் கூறினார்கள், (எதனால் நாங்கள் இவ்வாறு சக்தி அற்றவர்களாய் இருக்கின்றோம். தேவ பாவத்தை அடையவேண்டும் அது எங்கே உள்ளது?) (என்று விசாரம் செய்து நிச்சயித்தார்கள்) அது முகத்தின் உள்ளே இருக்கின்றது. ஆகையால் முகம் (ஆஸ்யம்) அங்கிரஸ் ஆகும். ஏன்எனில் அது அங்கங்களின் ரசமாகும்.
भाष्यम् - ते प्रजापतिप्राणा मुख्येन प्राणेन परिप्रापितदेवस्वरूपा होचुरुक्तवन्तः फलावस्थाः। किम्? इत्याह क्व न्विति वितर्के। क्व नु कस्मिन्नु सोऽभूत्। क:? यो नोऽस्मानित्थमेवमसक्त सिञ्जतवान्देवभावमात्मत्वेनोपगमितवान्। स्मरन्ति हि लोके केनचिदुपकृता उपकारिणम्।
அனுவாதம்- முக்கிய பிராணன் மூலமாய் தேவதா ஸ்வரூபத்தை அடைந்து அவர்கள் பிரஜாபதியின் பல அவஸ்தித ரூபமான பிராணன் கூறலாயிற்று. என்ன கூறிற்று? அது கூறப்படுகிறது.“क्व नु” (க்வ நு) இது விதர்க்க அர்த்தத்தில் உள்ளது. அதாவது அது எதில் இருக்கிறது? அது யார்? நாம் எதில் ரமித்து ஆத்மபாவமாய் தேவத்துவத்தை அடைவிக்கப்பட்டோம். உலகத்தில் எவர் மூலமாவது உபகாரத்தைப் பெற்றவர் உபகாரத்தைச் செய்தவர்களை நினைக்கிறார்கள்.
भाष्यम् - लोकवदेव स्मरन्तो विचार्यमाणाः कार्यकारण-संघाते आत्मन्येवोपलब्धवन्तः। कथम्? अयमास्येऽन्तरिति, आस्ये मुखे य आकाशस्तस्मिन्नन्तरयं प्रत्यक्षो वर्तत इति। सर्वो हि लोको विचार्याध्यवस्यति, तथा देवाः।
அனுவாதம்- உலகத்தார்போல் நினைவுகூர்ந்து விசாரித்து காரியகரண சங்காத ஆத்மாவையே (சரீரத்தையே) அடைந்தார்கள். எவ்வாறு எனில் முகத்தின் உள்ளே ஆகாசம் இருப்பதை பிரத்யக்ஷமாய் உணர்ந்தார்கள் உலகில் எல்லோரும் விசாரம் செய்து நிச்சயித்திருக்கின்றார்கள் அவ்வாறே தேவதைகளும் செய்தார்கள்.
भाष्यम्-यस्मादयमन्तराकाशे वागाद्यात्मत्वेन विशेषमनाश्रित्य वर्तमान उपलब्धो देवैः, तस्मात्स प्राणोऽयास्यो विशेषानाश्रयाच्च असक्त सिञ्चतवान्वागादीन्। अत एवािङ्गरस आत्मा कार्यकरणानाम्।
அனுவாதம்- எதனால் இந்த அந்தராகாசத்தில் வாக்முதலிய ரூபமாய் வேறு விசேஷத்தை ஆஸ்ரயிக்காமல் இருக்கிறது என்று தேவர்கள் அறிந்தார்கள். ஆகையால் பிராணனே முகம் (ஆஸ்யம்) அவ்வாறே வேறு எந்த ஒரு விசேஷ இந்திரியத்தையும் ஆஸ்ரயிக்காததால் அசக்தமான வாக் முதலிய இந்திரியங்களை அக்னி முதலிய தேவபாவத்தை அடைச்செய்தார். ஆகையால் காரிய கரணங்களின் அங்கிரச ஆத்மா ஆகும்.
भाष्यम्-कथमािङ्गरसः? प्रसिद्धं ह्येतदङ्गानां कार्यकरणलक्षणानां रसः सार आत्मेत्यर्थः। कथं पुनरङ्गरसत्वम्? तदपाये शोषप्राप्तेरिति वक्ष्यामः। यस्माच्चायमङ्गरसत्वा-द्विशेषानाश्रितत्वाच्च कार्यकारणानां साधारण आत्मा विशुद्धश्च, तस्माद्वागादीनपास्य प्राण एवात्मत्वेनाश्रयितव्य, इति वाक्यार्थः। आत्मा ह्यात्मत्वेनोपगन्तव्योऽविपरीतबोधाच्छ्रेयःप्राप्तेः, विपर्यये चानिष्टप्राप्तिदर्शनात्।।
அனுவாதம்- எவ்வாறு ஆங்கிரசம்? அங்கங்களின் காரியகரண லக்ஷணங்களின் சாரம் ஆத்மா என்பது பிரசித்தம் என்பது அர்த்தமாகும். மேலும் அங்கத்தின் சாரம் எவ்வாறு? அந்த சாரம் இழந்துவிட்டால் சரீரமானது வற்றிவிடும் என்று மேலே கூறப்போகிறோம். இவ்வாறு அங்கரசமாய் இருப்பதாலும் விசேஷமாய் ஆஸ்ரயித்து இருப்பதாலும் காரியகரணங்களின் சாதாரண ஆத்மா விசுத்தமாகும். ஆகையால் வாக் முதலியவைகளை நீக்கிய பிராணனே ஆத்மத்துவமாய் ஆஸ்ரயிக்கவேண்டும் என்பது வாக்யத்தின் தாத்பர்யமாகும். ஆத்மாவையே ஆத்மரூபமாய் அறியவேண்டும். விபரீதமற்ற ஞானத்தால் ஸ்ரேயப்ராப்தியும், விபரீத ஞானத்தால் அநிஷ்டப் பிராப்தியும் காணப்படுவதால்.
अव - पूर्व - स्यान्मतं प्राणस्य विशुद्धिरसिद्धेति।
அனுவாதம்-பூர்வ- நம்முடைய விசாரம் பிராணன் விசுத்தம் என்பது சித்திக்காது என்று.
भाष्यम्-सिद्धान्ती- ननु परिह्य्तमेतद्वागादीनां कल्याणवदनाद्यासङ्गवत्प्राणस्य आसङ्गास्पदत्वाभावेन।
அனுவாதம்-ஸித்தாந்தீ- ஆனால் வாக் முதலியவைகளின் மங்கலமான பாஷணங்கள் முதலியவைகளில் ஈடுபாடு உள்ளது போல் பிராணனுக்கு எந்த விதமான ஈடுபாட்டிற்கும் இடம் இல்லாததால் நீ கூறுவது நிராகரிக்கப்பட்டது ஆகும்.
भाष्यम्- पूर्व - बाढम्, किं त्वािङ्गरसत्वेन वागादी-नामात्मत्वोक्त्या वागादिद्वारेण शवस्पृष्टितत्स्पृष्टेरिवाशुद्धता शतेइत्याहशुद्ध एव प्राणः। कुतः?
அனுவாதம்-பூர்வ- சரிதான், ஆனால் எவ்வாறு சவத்தை ஸ்பரிசித்தால் ஸ்பரிசம் செய்தவனுக்கு அசுத்தத்தன்மை உண்டாகிறதோ அவ்வாறு ஆங்கிரஸ் ஆவதால் வாக் முதலியவைகளின் ஆத்மா கூறப்படுவதால் வாக் முதலியவற்றுக்கும் கூட அசுத்தம் ஏற்படும் என்ற சங்கை எழுகின்றதே எனில் சுருதி கூறுகின்றது பிராணன் சுத்தம் என்று. அது எதனால் சுத்தம்?
स वा एषा देवता दूर्नाम दूरं ह्यस्या मृत्युर्दूरं ह वा अस्मान्मृत्युर्भवति य एवं वेद।। ९।।
மந்த்ரார்த்தம் --அந்த இந்த தேவதை“தூர்” என்ற பெயர் உடையது. ஏனெனில் மிருத்யுவானது இதனிடம் இருந்து தூரமாய் இருக்கிறது. எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் மிருத்யுவிடம் இருந்து தூரமாய் இருக்கின்றான்.
भाष्यम् - स वा एषा देवता दूर्नाम। यं प्राणं प्राप्याश्मानमिव लोष्टवद्विध्वस्ता असुरास्तं परामृशति सेति। सैवैषा येयं वर्तमानयजमानशरीरस्था देवैर्निर्धारिता“अयमास्येऽन्तः” इति देवता च सा स्यात्, उपासनक्रियायाः कर्मभावेन गुणभूतत्वात्।
அனுவாதம்- அந்த இந்த தேவதை “தூர்”(दूर्) என்ற பெயர் உடையது. எந்த பிராணனை அடைந்து,  பாறையை அடைந்த  மண் பிண்டமானது நாசமாகிறதோ அவ்வாறு அசுரகணங்கள் நஷ்டமடைகிறார்கள் என்று அந்த சுருதியானது இவ்வாறு விமர்சிக்கின்றது. இந்த யஜமான சரீரத்தில் இருக்கும் அதனை (பிராணன்)“अयमास्येऽन्तः” (அந்த முகத்துவாரத்தின் உள்ளே இருக்கிறது) என்று தேவதைகள் நிச்சயம் செய்தார்கள். அந்த தேவதையும் தன் உபாசனா கிரியைகளின் கர்ம பாவமாய் இருப்பதால் குணமுடையதாக இருக்கின்ற காரணத்தினால் அது தேவதையாகிறது.
भाष्यम्- यस्मात्सा दूर्नाम दूरित्येवं ख्याता। नामशब्दः ख्यापनपर्यायः। तस्मात्प्रसिद्धास्या विशुद्धिदूर्नामत्वात्। कुतः पुनर्दूर्नामत्वम्? इत्याह- दूरं दूरे हि यस्मादस्याः प्राणदेवताया मृत्युरासङ्गलक्षणः पाप्मा। असंेषधर्मित्वात्प्राणस्य समीपस्थस्यापि दूरता मृत्योस्तस्माद् दूरित्येवं ख्यातिः, एवं प्राणस्य विशुद्धिर्ज्ञापिता।
அனுவாதம்- ஏனெனில் அந்த பிராணன் தேவதை தூர் என்ற பெயரால் தூரம் என்றே கூறப்படுகிறது. நாமம் என்ற சொல் குறிப்பிடுவதைக் தெரிவிக்கிறது. தூர் என்ற நாமத்தால் அதனுடைய சுத்தமானது பிரசித்தமாய் இருக்கின்றது. எதற்காக தூர் எனும் பெயர்? அதற்கு சுருதி கூறுகிறது- எதனால் அந்த பிராண தேவதையிடமிருந்து மிருத்யுவானது பற்று வடிவமான பாபமானது தூரமாய் இருக்கிறதோ அதனால் “தூர்” எனப்படுகிறது. இவ்வாறு ப்ராணனின் விசுத்தியானது அறியப்படுகிறது.
भाष्यम् - विदुषः फलमुच्यते दूरं ह वा अस्मान्मृत्युर्भवति। अस्मादेवंविदः, य एवं वेद तस्मादेवमिति प्रकृतं विशुद्धिगुणोपेतं प्राणमुपासत इत्यर्थः।
அனுவாதம்- வித்வானின் (உபாஸகரின்) பலன் கூறப்படுகிறது- அவனிடம் இருந்து மிருத்யு தூரமாய் இருக்கிறது. இவ்வாறு அறிந்தவன், அதாவது யார் இவ்வாறு அறிந்தானோ, அதனால் இவ்வாறு உள்ள விசுத்தி குணமுடைய பிராணனை உபாசனை செய்கின்றான் என்பது பொருள்.
भाष्यम् - उपासनं नाम उपास्यार्थवादे यथा देवतादिस्वरूपं श्रुत्या ज्ञाप्यते तथा मनसोपगम्य आसनं चिन्तनं लौकिकप्रत्ययाव्यवधानेन यावत्तद्देवतादिस्वरूपात्माभिव्यक्तिरिति लौकिकात्माभिमानवत्।“देवो भूत्वा देवानप्येति” (बृ० उ० ४ । १। २)“किन्देवतोऽस्यां प्राच्यां दिश्यसि” (बृ० उ० ३। ९। २०) इत्येवमादिश्रुतिभ्यः।। 
அனுவாதம்- உபாஸனம் என்பது உபாஸ்ய அர்த்தவாதத்தில் எவ்வாறு தேவதா முதலிய ஸ்வரூபம் சுருதியினால் அறியச் செய்யப்படுகிறது. எவ்வாறு மனதால் அடைந்திருக்கும் சிந்தனம் லௌகிக ப்ரத்யயத்தை ஒழித்து எது வரையில் தேவதாதி ஸ்வரூபத்தில் ஆத்ம அபிமானம், லௌகிக ஆத்மாபிமானத்திற்கு சமமாய் உண்டாகும் வரையில் சிந்தனை செய்தல் உபாஸனையாகும். எவ்வாறு“देवो भूत्वा देवानप्येति” (தேவதாவாகி தேவதைகளில் லீனமாகிறது)“किन्देवतोऽस्यां प्राच्यां दिश्यसि” (இந்த கிழக்கு திசையில் எந்த தேவதை இருக்கிறது) என்பது முதலிய சுருதி வாக்கியங்களால் சித்திக்கிறது.
अव- सा वा एषा देवता दूरं ह वा। अस्मान्मृत्यु-र्भवतीत्युक्तम्। कथं पुनरेवंविदो दूरं मृत्युर्भवति? इत्युच्यते- एवंवित्त्वविरोधात्। इन्द्रिविषयसंसर्गासङ्गजो हि पाप्मा प्राणात्मभिमानिनो हि विरुध्यते, वागादिविशेषात्माभिमानहेतुत्वात् स्वाभाविकाज्ञान हेतुत्वाच्च। शास्त्रजनितो हि प्राणात्मभिमानः। तस्मादेवंविदः पाप्मा दूरं भवतीति युक्तं विरोधात्। तदेतत्प्रदर्शयति।
அனுவாதம்- அ.கை-सा वा एषा देवता”“அந்த இந்த தேவதை” யினிடம் இருந்து மிருத்யு தூரமாய் இருக்கின்றது என்று முன்பு கூறப்பட்டது. எவ்வாறு, மேலும் இந்த மிருத்யு இவ்வாறு அறிந்தவனிடம் இருந்து தூரமாய் இருக்கின்றது என்பதற்கு கூறப்படுகிறது- ஏன்எனில் இவ்வாறு அறிவதால் மிருத்யு விரோதமாய் இருக்கின்றது. இந்திரியங்களினால் உண்டாகும் விஷயங்களின் சேர்க்கையால் உண்டாகும் ஆசக்தியினால் உண்டாகும் பாபம் (மிருத்யு) பிராணாத்மா அபிமானம் உடையவனுக்கு விருத்தமாய் உள்ளது. ஏன் எனில் வாக் முதலிய பரிச்சின்ன ஆத்மாவின் அபிமானத்தின் ஹேதுவாலும் ஸ்வாபாவிகமான அக்ஞானத்தினாலும் உணடாகின்றது. ஆனால் பிராணாத்ம அபிமானமோ சாஸ்திரத்தினால் ஏற்படுகிறது. ஆகையால் இவ்வாறு விரோதமாய் இருப்பதால் இதை இவ்வாறு அறிந்தவனுக்கு பாபம் (மிருத்யு) தூரமாய் இருக்கின்றது என்பது பொருந்தும். அந்த அர்த்தமானது நன்றாக தெரிவிக்கப்படுகிறது.-
स वा एषा देवतैतासां देवतानां पाप्मानं मृत्युमपहत्य यत्रासां दिशामन्तस्तद्गमयाञ्चकार तदासां पाप्मनो विन्यदधात्तस्मान्न जनमियान्नान्तमियान्नेत्पाप्मानं मृत्युमन्ववायानिति।। १०।।
மந்த்ரார்த்தம் -- அந்த இந்த பிராண தேவதை இந்த வாக் முதலிய தேவதைகளின் பாபரூப மிருத்யுவை ஒழித்து எங்கு திசைகளின் முடிவோ அங்கே அடையச்செய்தது. அங்கு அவைகளின் திரஸ்கார பூர்வமாய் அது (பிராண தேவதை) ஸ்தாபித்தது. ஆகையால் “நான் பாபரூப மிருத்யுவுடன் சம்பந்தம் அடையமாட்டேன்” என்றும், இந்த பயத்தால் முடிவுடைய ஜனங்களுடனும் முடிவான தேசத்திற்கும் செல்லமாட்டோம் என்றும் (வாக் முதலிய தேவதைகள் நினைத்தது).
भाष्यम्- स वा एषा देवतेत्युक्तार्थम्। एतासां वागादीनां देवतानां पाप्मानं मृत्युं स्वाभाविकाज्ञानप्रयुक्तेन्द्रियविषय-संसर्गसङ्गजनिते हि पाप्मना सर्वो म्रियते, स ह्यतो मृत्युः, तं प्राणात्माभिमानरूपाभ्यो देवताभ्योऽपच्छिद्यापह्य्त्य, प्राणाभिमान-मात्रतयैव प्राणोऽपहन्तेत्युच्यते। विरोधादेव तु पाप्मैवंविदो दूरं गतो भवति। किं पुनश्चकार देवतानां पाप्मानं मृत्युमपहत्य? इत्युच्यते- यत्र यस्मिन्नासां प्राच्यादीनां दिशा मन्तोऽवसानं तत्तत्र गमयाञ्चकार गमनं कृतवानित्येतत्।
அனுவாதம்- அந்த இந்த தேவதை என்பது முன் கூறப்பட்ட அர்த்தமே. இந்த வாக் முதலிய தேவதைகளின் பாபமாகிய மிருத்யு ஸ்வாபாவிகமான அக்ஞானத்துடன் கூடிய விஷய சேர்க்கையினால்  உண்டான பாபத்தினால் எல்லோரும் மரணம் அடைகின்றார்கள். அதுவே அதனால் மிருத்யு எனப்படுகிறது. அந்த பிராணாத்ம அபிமான ரூபமுடைய தேவதைகளிடம் இருந்து நீக்கி (அழித்து) பிராணாத்ம அபிமானமாத்திரமாய் இருத்தலே பிராணதேவதையாய் ஆகப்பட்டதாகும். அதையே பிராணன் நீக்கியது என்கிறோம். இவ்வாறு பாபத்தை விரோதமாய் அறிந்தவன் தூரம் சென்றவனாகின்றான். தேவர்களுடைய பாபமாகிய மிருத்யுவைப் போக்கி மறுபடியும் என்ன செய்தது? அதற்குக் கூறப்படுகிறது- எங்கு அதன் இருப்பிடமாகிய கிழக்கு முதலிய திசைகளின் முடிவிற்கு அதை அடைவிக்கச்செய்தது.
भाष्यम् - ननु नास्ति दिशामन्तः कथमन्तं गमितवान्? इत्युच्यते- श्रौतविज्ञानवज्जनावधिनिमित्तकल्पितत्वाद्दिशां तद्विरोधिजनाध्युषित एव देशो दिशामन्तः, देशान्तोऽरण्यमिति यद्वदित्यदोषः।
அனுவாதம்- ஆனால் திசைக்கு அந்தம் (முடிவு) இல்லை. ஆகையால் எவ்வாறு முடிவை அடையமுடியும்? எனில் அதற்குக் கூறப்படுகிறது- திசைகளின் கல்பனையைக் கேட்டு அறிந்த புருஷன் அதன் எல்லைவரையிலும் சென்றது போல் ஆகின்றான். ஆகையால் (இந்திரிய விஷயங்களுக்கு) விருத்தமான நடத்தை உடையவர்களுக்கான (பிராணாத்மாபிமானம் உடையவர்களுக்குகான) திசையே திசாந்தமாகும். (மிருத்யு அந்தத்தை அடைகிறது). தேசத்தின் முடிவு காடு என்பது போல் தோஷமற்றது.
भाष्यम् - तत्तत्र गमयित्वा आसां देवतानाम, पाप्मन इति द्वितीयाबहुवचनम्, विन्यदधाद्विविधं न्यग्भावेनादधात्स्थापितवती प्राणदेवता। प्राणात्माभिमानशून्येषु अन्त्यजनेष्विति सामर्थ्यात्। इन्द्रियसंसर्गजो हि स इति प्राण्याश्रयतावगम्यते।
அனுவாதம்- அந்த தேவதைகளின் பாபங்களை அடைந்த பிராண தேவதையானது அவைகளை அநேக விதமாய் திரஸ்கார பூர்வமாய் ஸ்தாபித்தது.पाप्मनः என்பது இரண்டாவது வேற்றுமை, பன்மையாகிய பஹு வசனமாகும். இந்த பிரசங்கத்தின் சாமர்த்தியத்தால் அறியப்படுவது பிராண அபிமான சூன்யர்களை அந்திய (பாபமுடைய) ஜனங்களிடத்து தன் சாமர்த்தியத்தால் ஸ்தாபித்தது. அந்த பாபம் இந்திரிய சம்சர்க்கத்தால் உண்டானதால் அல்லவா அது பிராணிகளை ஆஸ்ரயிக்கின்றது என்பது புலப்படுகிறது.
भाष्यम् - तस्मात्तमन्त्यं जनं नेयान्न गच्छेत्सम्भाषण-दर्शनादिभिर्न संसृजेत्। तत्संसर्गे पाप्मना संसर्गः कृतः स्यात्पाप्माश्रयो हि सः। तज्जननिवासं चान्तं दिगन्तशब्दवाच्यं नेयाज्जनशून्यमपि, जनमपि तद्देशवियुक्तमित्यभिप्रायः।
அனுவாதம்- ஆகையால் அந்த அந்திய (பாபமுடைய) ஜனங்களிடம் போகக்கூடாது. அவர்களுடன் பேசுவது, அவர்களைப் பார்ப்பது முதலியவைகளால் அவர்களுடன் சேரக்கூடாது. அது பாபத்துடன் கூடியிருப்பதால் அதனுடன் சம்பந்தமாகிறது. ஏனென்றால் அது பாபத்தை ஆஸ்ரயித்து அல்லவா இருக்கிறது. அந்த ஜனங்கள் வசிக்கும் ஸ்தானத்தின் அந்தம் எதுவோ அது திகந்த சப்தவாச்ய தேசத்தில் அதற்கு ஜனசூன்யம் இருந்தாலும், செல்லக்கூடாது. அவ்வாறே அந்த தேசத்தில் தனியாக இருக்கும் அந்த்ய ஜனங்களிடமும் செல்லக்கூடாது என்பது இதன் அபிப்பிராயம்.
भाष्यम् - नेदिति परिभयार्थे निपातः। इत्थं जनसंसर्गे पाप्मानं मृत्युमन्ववायानीति। अनु अव अयानीत्यनुगच्छेयमिति, एवं भीतो न जनमन्तं चेयादिति पूर्वेण सम्बन्धः।
அனுவாதம்-“नेत्” (நேத்) என்பது பரிபயம் (எல்லா வகைகளிலும் பயம்) என்ற அர்த்தமுடையது. இவ்வாறு அந்திய ஜனங்களுடன் சம்சர்க்கம் அடைந்தால் நான் பாபரூப மிருத்யுவை அடைவேன் என்று இவ்வாறு பயந்து அந்தந்த ஜனங்களிடமும், அந்தந்த திசைக்கும் செல்லமாட்டேன் என்பது பூர்வத்துடன் சம்பந்தம்.
सा वा एषा देवतैतासां देवतानां पाप्मानं मृत्युमपहत्याथैना मृत्युमत्यवहत् ।। ११।।
மந்த்ரார்த்தம் -- அந்த இந்த பிராணதேவதை தேவதைகளின் பாபரூப மிருத்யுவை ஒழித்து அவைகளை மிருத்யுவை கடக்கச் செய்தது. (அதாவது அக்னி முதலிய தேவதா தன்மையை அடையச்செய்தது)
भाष्यम् - सा वा एषा देवता, तदेतत्प्राणात्मज्ञानकर्मफलं वागादीनामग्न्याद्यात्मत्वमुच्यते। अथैना मृत्युमत्यवहत्। यस्मदाध्यात्मिकपरिच्छेदकरः पाप्मा मृत्युः प्राणात्मविज्ञानेना-पहतस्तस्मात्स प्राणोऽपहन्ता पाप्मनो मृत्योः। तस्मात्स एव प्राण एना वागादिदेवताः प्रकृतं पाप्मानं मृत्युमतीत्य अवहत्प्रापयत्स्वं स्वमपरिच्छिन्नमग्न्यादिदेवतात्मरूपम्।।
அனுவாதம்-“सा वा एषा देवता” (சா வா ஏஷா தேவதா) என்று சுருதியானது பிராணாத்ம ஞானரூப கர்மபலனாகிய வாக் முதலியவைகளுக்கு உள்ள அக்னி முதலிய ரூபத்தை விளக்குகிறது. அதன்பின் பிராணதேவதை அவைகளின் (பாபத்தை) மிருத்யுவை விலக்குகிறது. ஏன்எனில் ஆத்யாத்மிக பரிச்சேதத்தை உண்டாக்கும் பாபரூப மிருத்யுவை பிராணாத்ம ஞானத்தால் நீக்கிவிட்டது. ஆகையால் பிராணனானது பாபரூப மிருத்யுவைப் போக்கவல்லது. ஆகையால் அந்த பிராணனே இந்த வாக் முதலிய தேவதைகளின் பாபரூப மிருத்யுவை நீக்கி அவைகளை அபரிச்சின்ன அக்னி முதலிய தேவதா ரூபத்தை அடையச்செய்தது.
स वै वाचमेव प्रथमामत्यवहत्सा यदा मृत्युमत्यमुच्यत सोऽग्निरभवत्सोऽयमग्निः परेण मृत्युमतिक्रान्तो दीप्यते ।। १२।।
மந்த்ரார்த்தம் -- அந்த பிரசித்தமான பிராணன் பிரதானமான வாக்தேவதையை மிருத்யுவிடம் இருந்து விடுவித்தது. எப்பொழுது அந்த வாக் மிருத்யுவைக் கடந்ததோ அப்பொழுது அக்னி ஆகிவிட்டது. அந்த இந்த அக்னி மிருத்யுவை அதிக்கிரமணம் செய்து (தாண்டி) ஜொலிக்கிறது.
भाष्यम्- स वै वाचमेव प्रथमामत्यवहत्। स प्राणो वाचमेव प्रथमां प्रधानामित्येतत्। उद्गीथकर्मणीतरकरणापेक्षया साधकतमत्वं प्राधान्यं तस्याः। तां प्रथमामत्यवहद्वहनं कृतवान्।  
அனுவாதம்-“स वै वाचमेव प्रथमामत्यवहत्” (ச வை வாசமேவ ப்ரதமாமத்யவஹத்)-இந்த பிரசித்தமான பிராணன் முதன்மையான அதாவது பிரதானமான வாக்கை (மிருத்யுவை) தாண்டச்செய்தது. உத்கீதகர்மாவிற்கு மற்ற கரணங்களை விட அதற்கு சாதகத்தன்மையும், பிரதானத்தன்மையும் உள்ளது. அந்த பிரதானமான வாக்தேவதையை பிராணன் மிருத்யுவைக்கடக்கச்செய்தது. (ஒழிக்கச்செய்தது).
भाष्यम् - तस्याः पुनर्मृत्युमतीत्योढायाः किं रूपम्? इत्युच्यते- सा वाग्यदा यस्मिन्काले पाप्मानं मृत्युम् अत्यमुच्यतातीत्यामुच्यत मोचिता स्वयमेव, तदा सोऽग्निरभवत्। सा वाक्पूर्वमप्यग्निरेव सती मृत्युवियोगेऽप्यग्निरेवाभवत्। एतावांस्तु विशेषो मृत्युवियोगे।
அனுவாதம்- ஆனால் மிருத்யுவை கடந்த (வென்ற) அந்த வாக்கிற்கு என்ன ரூபம்? என்பது கூறப்படுகிறது - அந்த வாக் தேவதையானது எப்பொழுது பாபம் அதாவது மிருத்யுவை கடந்து தானாகவே விடுபட்டதோ அப்பொழுது அது அக்னியாகிவிட்டது. அந்த வாக் இதற்கு முன்பும் அக்னியாகவே இருந்துகொண்டு மிருத்யு நாசமடைந்த பின்பும் அக்னியாகவே ஆயிற்று. மிருத்யுவினுடைய நீக்கத்தின் விசேஷணமானது இவ்வளவே ஆகும்.
भाष्यम्- सोऽयमतिक्रान्तोऽग्निः परेण मृत्युं परस्तान्मृत्योर्दीप्यते। प्राोक्षान्मृत्युप्रतिबद्धो अध्यात्मवागात्मना नेदानीमिव दीप्तिमानासीत् इदानीं तु मृत्युं परेण दीप्यते मृत्युवियोगात्।।
அனுவாதம்- அந்த மிருத்யுவை கடந்த அக்னி மிருத்யுவைக்காட்டிலும் மேலாய் (பரமாய்) ஜொலித்துக் கொண்டு இருக்கின்றது. அதிலிருந்து விடுபடுவதற்கு முன் அத்யாத்ம வாக்ரூபத்தால் கட்டுப்பட்டு இப்பொழுது ஜொலித்துக்கொண்டு இருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ மிருத்யுவின் நாசத்தால் மிருத்யுவைக் காட்டிலும் மேலாய் (பரமாய்) ஜொலிக்கின்றது.
अथ प्राणमत्यवहत्स स यदा मृत्युमत्यमुच्यत स वायुरभवत्सोऽयं वायुः परेण मृत्युमतिक्रान्तः पवते ।। १३।।
மந்த்ரார்த்தம் -- அதன் பின் பிராணன் (கிராணம்) மேற்கூறியவாறு அந்த வாயு தேவதை மிருத்யுவைக் கடந்து வீசுகின்றது.
भाष्यम् - तथा प्राणो घ्रााणम्- वायुरभवत्। स तु पवते मृत्युं परेणातिक्रान्तः सर्वमन्यदुक्तार्थम्।
அனுவாதம்- அவ்வாறே பிராணன் (கிராண விஷயத்தில் மேற்கூறியவாறு) கிராணம் வாயு ஆயிற்று. அது மிருத்யுவைத் தாண்டி வீசுகிறது. மற்றவை எல்லாம் முற்கூறிய அர்த்தமேயாகும்.
अथ चक्षुरत्यवहत्तद्यदा मृत्युमत्यमुच्यत स आदित्योऽ-भवत्सोऽसावदित्यः परेण मृत्युमतिक्रान्तस्तपति ।। १४।।
மந்த்ரார்த்தம்- (சக்ஷு விஷயத்திலும் முன் கூறியவாறு) சக்ஷு ஆதித்ய தேவதையாகி மிருத்யுவைத்தாண்டி மேலாய் தபிக்கின்றது.
भाष्यम् - तथा चक्षुरादित्योऽभवत्स तु तपति।।
அனுவாதம்- அவ்வாறே சக்ஷு ஆதித்யன் ஆகி மேலாய் தபிக்கின்றது.
अथ श्रोत्रमत्यवहत्तद्यदा मृत्युमत्यमुच्यत ता दिशोऽभवंस्ता इमा दिशः परेण मृत्युमतिक्रान्ताः ।। १५।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே (சுரோத்திரவிஷயத்தில் மேற்கூறியவாறு) சுரோத்திரம் திக் தேவதையாகி மிருத்யுவைத் தாண்டி இருக்கிறது.
भाष्यम् - तथा श्रोत्रं दिशोऽभवत्। दिशः प्राच्यादिविभागे-नावस्थिताः।
அனுவாதம்- அவ்வாறே ஸ்ரோத்திரம் திசை ஆயிற்று. திசை கிழக்கு முதலிய விபாகங்களாக ஆயிற்று.
अथ मनोऽत्यवहत्तद्यदा मृत्युमत्यमुच्यत स चन्द्रमा अभवत्सोऽसौ चन्द्रः परेण मृत्युमतिक्रान्तो भात्येवं ह वा एनमेषा देवता मृत्युमतिवहति य एवं वेद ।। १६।।
மந்த்ரார்த்தம்- (மனது விஷயத்திலும் மேற்கூறியவாறு) மனது சந்திர தேவதையாகி மிருத்யுவைத்தாண்டி விளங்குகின்றது. அந்த இந்த அதிக்கிராந்த சந்திரன் மிருத்யுவைக் காட்டிலும் மேலாய் பிரகாசிக்கின்றான். இவ்வாறு அந்த தேவதை அந்த மிருத்யுவைத்தாண்டி இருக்கிறது என்று எவன் அறிகிறானோ அவன் அறிந்தவனாகிறான்.
भाष्यम् - मनचन्द्रमा भाति। यथा पूर्वयजमानं वागाद्यग्न्यादिभावेन मृत्युमत्यवहत्, एवमेनं वर्तमानयजमानमपि ह वा एषा प्राणदेवता मृत्युमतिवहति वागाद्यग्न्यादिभावेन। एवं यो वागादिपञ्चकविशिष्टं प्राणं वेद।“तं यथा यथोपासते तदेव भवति” इति श्रुतेः।।
அனுவாதம்- மனது சந்திரனாகி மிருத்யுவைத்தாண்டி இருக்கின்றது. எவ்வாறு பிராணனானது முன்பு யஜமானனை அதாவது வாக் முதலிய அக்னி முதலிய தம்மை மிருத்யுவைக் கடந்ததோ. அவ்வாறு பிராணதேவதா இந்த இப்பொழுது இருக்கும் யஜமானனையும் வாக் முதலியவைகளை அக்னி முதலிய தன்மைவடிவாக மிருத்யுவைத்தாண்டச் செய்கின்றது. எவன் பிராணனை வாக் முதலிய ஐந்து தேவதைகளுடன் கூடியது என்று அறிகிறானோ.“तं यथा यथोपासते तदेव भवति” (தம் ததா யதோபாஸதே ததேவ பவதி) அவன் அதை எவ்வாறு உபாசிக்கின்றானோ அதுவாகவே ஆகின்றான்.
अथात्मनेऽन्नाद्यमागायद्यद्धि किञ्चान्नमद्यतेऽनेनैव तदद्यत इह प्रतितिष्द्भति ।। १७।।
மந்த்ரார்த்தம்- அதன் பின் அது தனக்கு சாப்பிட வேண்டிய அன்னத்திற்காக கானம் செய்தது. ஏன்எனில்  நாம் சிறிது அன்னம் சாப்பிட்டால் அது பிராணன் மூலமாய் சாப்பிட்டதாக ஆகிறது. அவ்வாறே அன்னத்தில் பிராணன் பிரதிஷ்டையாகிறது. (வைக்கப்பட்டிருக்கின்றது).
भाष्यम् - यथा वागादिभिरात्मार्थमागानं कृतं तथा मुख्योऽपि प्राणः सर्वप्राणसाधारणं प्राजापत्यफलमागानं कृत्वा त्रिषु पवमानेषु, अथानन्तरं शिष्टेषु नवसु, स्तोत्रेषु, आत्मने आत्मार्थमन्नाद्यमन्नं च तदाद्यं चान्नाद्यमागायत्।
அனுவாதம்- எவ்வாறு வாக் முதலியவைகள் தங்களுக்காக ஆகானம் செய்ததோ அவ்வாறு முக்கிய பிராணனும் பிராஜாபதி ரூபபலனிற்காக மூன்று பவமானத்தினால் செய்து, அதற்குபின்  மீதமுள்ள ஸ்லோகங்களால் ஆகானம் செய்து தன்பொருட்டு  அன்னம் ஆவதற்கும், அன்னத்தை உண்ண வேண்டியதற்கும் அந்த அன்னாத்யத்தை ஆகானம் செய்தது.
भाष्यम् - कर्तुः कामसंयोगो वाचनिक इत्युक्तम्। कथं पुनस्तदन्नाद्यं प्राणेनात्मार्थमागीतमिति गम्यते? इत्यत्र हेतुमाह यत्किञ्चेति सामान्यान्नमात्रपरामर्शार्थः। हीति हेतौ। यस्माोके प्राणिभिर्यत्कििञ्चदन्नमद्यते भक्ष्यते तदनेनैव। अन इति प्राणस्याख्या प्रसिद्धा अनःशब्दः सान्तः शकटवाची, यस्त्वन्यः स्वरान्तः स प्राणपर्यायः। प्राणेनैव तदद्यत इत्यर्थः।
அனுவாதம்- கர்த்தாவிற்கு (உத்காத கர்த்தாவிற்கு) விரும்பிய பதார்த்தம் சேருகிறது. அது வாசனிகம் என்று முன்பே கூறப்பட்டது. ஆனால் பிராணன் தனக்காக அன்னாத்யத்தை ஆகானம் செய்தது என்று எவ்வாறு அறிய முடிகிறது? இதற்கு ஹேது கூறப்படுகிறது.“यत् कििञ्चत्” எது கொஞ்சம் என்று சாமானிய அன்னத்தை மாத்திரம் விளக்கபட்டுள்ளதால் ஆகும். ஹி(हि) என்றது ஹேது அர்த்தமாகும். எதனால் உலகில் பிராணிகளால் (ஜீவர்களால்) எந்த சிறிது அன்னம் உட்கொண்டாலும் அது“अन” (அன) அதாவது பிராணன் மூலமாய் சாப்பிடுகிறது“अन” (அன) என்பது பிராணனுடைய நாமம் என்பது பிரசித்தம்अन என்பதுடன் ஸகாரந்த சப்தம். வண்டி என்பதின் வாசகமாகும். மேலும் வேறு ஸ்வரத்தின் (அகாரத்தின்) முடிவாக உடையது பிராணனின் பரியாய பதமாகும். பிராணனே உண்கிறது என்பது இதன் அர்த்தமாகும்.
भाष्यम्- किञ्च न केवलं प्राणेनाद्यत एवान्नाद्यम्, तस्मिञ्छरीराकारपरिणतेऽन्नाद्य इह प्रतितिष्द्भति प्राणः। तस्मात्प्राणेनात्मनः प्रतिष्द्भार्थमागीतमन्नाद्यम्। यदपि प्राणेनान्नादनं तदपि प्रतिष्द्भार्थमेवेति न वागादिष्विव कल्याणासङ्गजपाप्मसम्भवः प्राणेऽस्ति।
அனுவாதம்- மேலும் பிராணன் அன்னத்தை சாப்பிட்டது மட்டுமல்ல அன்னாத்யம். மேலும் அந்த அன்னத்தை உட்கொண்டதால் சரீராகாரமாய் பரிணாமம் அடைந்தபின் அதில் பிராணன் பிரதிஷ்டமாகிறது. ஆகையால் பிராணன் தன் பிரதிஷ்டையின் பொருட்டு அன்னாத்யத்தை ஆகானம் செய்தது. பிராணன் மூலமாய் அன்னமானது புஜிக்கப்படுகிறது. அதுவும் அதன் பிரதிஷ்டாவின் பொருட்டேயாகும். ஆகையால் வாக் முதலியவைகளுக்கு சமானமாய் பிராணனிடத்தில் சுப அபிமான அபிநிவேசத்தால் உண்டாகும் பாபம் சம்பவிக்காது.
अव- शङ्का- नन्ववधारणमयुक्तं प्राणेनैव तदद्यत इति, वागादीनामपि अन्ननिमित्तोपकारदर्शनात्।
அனுவாதம்- அ.கை- சங்கை- ஆனால் வாக் முதலியவைகளுக்கும் அன்னத்தினால் உண்டாகும் உபகாரம் காணப்படுவதால் பிராணனால்தான் அத்யத(अद्यत)  சாப்பிடுகிறது என்பது பொருந்தாது.
भाष्यम् - समाधानम् - नैष दोषः, प्राणद्वारत्वात्तदुप-कारस्य। कथं प्राणद्वारकोऽन्नकृतो वागादीनामुपकार इत्येतमर्थं प्रदर्शयन्नाह-
அனுவாதம்- சமாதானம்- அந்த உபகாரம் பிராணன் மூலமாய் இருப்பதால் இந்த தோஷம் இல்லை. எவ்வாறு அன்னத்திற்கு காரணமாகின்ற வாக் முதலியவைகளுக்கு பிராணன் வாயிலாய் உபகாரம் ஏற்படுகின்றது என்பதை விளக்குவதற்காக சுருதி கூறுகிறது-
ते देवा अब्रुवन्नेतावद्वा इदं ्ँसर्वं यदन्नं तदात्मन आगासीरनुनोऽस्मिन्नन्न आभजस्वेति ते वै माभिसंविशतेति तथेति त ँ्समन्तं परिण्यविशन्ति। तस्माद्यदनेनान्नमत्ति तेनैतास्तृप्यन्त्येव ँ्ह वा एन ँ् स्वा अभिसंविशन्ति भर्ता स्वाना ँ् श्रेष्द्भः पुर एता भवत्यन्ना-दोऽधिपतिर्य एवं वेद य उ हैवंविद् स्वेषु प्रति प्रतिबूभूर्षति न हैवालं भार्येभ्यो भवत्यथ य एवैतमनु भवति यो वैतमनु भार्यान्बुभूर्षति स हैवालं भार्येभ्यो भवति ।। १८।।
மந்த்ரார்த்தம்- தேவகணங்கள் (பிராணனை நோக்கி) கூறியது, “இவ்வளவுதானா?, இந்த அன்னம் எல்லாம் உனக்காக வேண்டி கானம் செய்யப்பட்டதா; அன்னம் இல்லாமல் எங்களால் இருக்கமுடியாது. எங்களுக்கும் அன்னத்தில் பங்குகொடு” என்று. (பிராணன் கூறியது.) “உங்களுக்கு அன்னம் வேண்டுமெனில் என்னில் கலந்து விடுங்கள்” என்றது. “மிக்க நன்று” என்று கூறி பூதகணங்கள் எல்லாவகைகளிலும் (பிராணனில்) பிரவேசித்தார்கள் ஆகையால் பிராணன் மூலமாய் புருஷன் அன்னத்தை உட்கொள்கிறான். அதனால் பிராணன் திருப்தி அடைகிறது. ஆகையால் இவ்வாறு அறிந்தவனை அவனுடைய சுற்றத்தார்கள் எல்லாவகையிலும் வந்து ஆஸ்ரயிக்கின்றார்கள், அவன் சுற்றத்தார்களை தாங்குகின்றான். அவர்களுள் மேலானவராயும், அவர்களுக்கு முன்னே செல்பவனாகவும் இருக்கின்றான். அவ்வாறு அன்னத்தை சாப்பிடுபவன் எல்லோருக்கும் அதிபதியாகின்றான். இப்படி அறிந்தவனை பகைக்க விரும்புபவர்கள் தங்களைச் சார்ந்தோரை திருப்தி செய்யமாட்டார்கள். எவன் ஒருவன் இவ்விதம் அனுசரிக்கின்றவனை அனுசரிக்கின்றானோ அவன் இவ்விதம் அனுசரிப்பதால் தன்னை ஆஸ்ரயித்தவர்களை திருப்தி செய்யும் சக்தி உள்ளவனாகின்றான்.
भाष्यम् - ते वागादयो देवाः, स्वविषयद्योतनाद्देवाः, अब्रुवन्नुक्तवन्तो मुख्यं प्राणम् इदमेतावन्नातोऽधिकमस्ति। वा इति स्मरणार्थः। इदं तत्सर्वमेतावदेव, किम्? यदन्नं प्राणस्थितिकरमद्यते लोके तत्सर्वमात्मन आत्मार्थमागासीः आगीतवानसि आगानेनात्मसात्कृतमित्यर्थः। वयं चान्नमन्तरेण स्थातुं नोत्सहामहे। अतोऽनुपश्चान्नोऽस्मानस्मिन्नन्ने आत्मार्थे तवान्नं आभजस्व आभाजयस्व। णिचोऽश्रवणं छान्तसम्। अस्मांश्चान्नभागिनः कुरु।
அனுவாதம்- அந்த வாக் முதலிய தேவதைகள் அதாவது தங்கள் விஷயங்களை பிரகாசப்படுத்துவதால் தேவதைகள் முக்கிய பிராணனிடம் இந்த அன்னம் இவ்வளவு தான். ஆகையால் இதை விட அதிகம் இல்லை. வா என்றது ஞாபகப்படுத்துவதற்காக. இந்த அவை எல்லாம் இவ்வளவுதான் என்றால் அது என்ன? எந்த அன்னமானது பிராணனின் ஸ்திதியின் பொருட்டு உலகத்தில் சாப்பிடுகிறார்களோ அவர்கள் எல்லோருக்காகவும், அதாவது நீ (பிராணனாகிய நீ) தனக்காக ஆகானம் செய்தாய். அதாவது ஆகானம் செய்ததின் வாயிலாய் அவர்களை தன் ஆதீனம் ஆகச் செய்தது. நாங்களும் அன்னம் இல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் உங்களின் பின்னால் (பிராணனின் பின்னால்) தனக்காக செய்யப்பட்ட கானத்தினால் அடைந்த அன்னத்தில் எங்களுக்கும் பாகம் அடையச்செய்தீர்“आभजस्व” என்பதில் “நிச்”(णिच्) சப்தப்ரயோகம் இல்லையாததால் சாந்தஸம் ஆகும். இதன் பொருளாவது எங்களையும் அன்னத்தை உடையவர்களாய் செய்வாயாக என்பதாகும்.
भाष्यम् - इतर आहते यूयं यद्यन्नार्थिनो वै, मा मामभिसंविशत समन्ततो मामाभिमुख्येन निविशत। इत्येवमुक्तवति प्राणे तथेत्येवमिति, तं प्राणं परिसमन्तं परिसमन्तान्न्यविशन्त निश्चयेनाविशन्त, तं प्राणं परिवेष्ट निविष्टवन्तः इत्यर्थः। तथा निविष्टानां प्राणानुज्ञया तेषां प्राणेनैवाद्यमानं प्राणस्थितिकरं सदन्नं तृप्तिकरं भवति न स्वातन्त्र्येण।
அனுவாதம்- அப்பொழுது மற்றவைகளிடம் - முக்கிய பிராணன் கூறியது “எந்த நீங்கள் அன்னத்தை அடைவதற்கு இச்சை உடையவர்களாயின் எல்லா பக்கங்களிலிருந்தும் எல்லோரும் அபிமுக பாவமாய் எனக்குள்ளே பிரவேசியுங்கள்” என்று. இவ்வாறு பிராணன் கூறியவுடன் “மிக்க நன்று” என்று கூறிக்கொண்டு எல்லா தேவதைகளும் நிச்சயித்து உள்ளே பிரவேசித்தன. இவ்வாறு பிராணனின் கட்டளையினால் பிரவேசித்த எல்லோரும்  பிராணன் மூலமாய் சாப்பிட்டார்கள். பிராணனை இருக்கச் செய்யும் அன்னத்தின் மூலமாய் திருப்தி அடையப்படுகிறது. வாக் முதலியவைகளுக்கு ஸ்வதந்திரமாய் சம்பந்தம் ஏற்படாது.
भाष्यम् - तस्माद्युक्तमेवावधारणम् अनेनैव तदद्यत इति। तदेव चाह-तस्माद्यस्मात्प्राणाश्रयतयैव प्राणानुज्ञयाभिसन्निविष्टा वागादिदेवताः तस्माद्यदन्नमनेन प्राणेनात्ति लोकस्तेनान्नेनैता वागाद्यास्तृप्यन्ति।
அனுவாதம்- ஆகையால் பிராணன் மூலமாகவே அன்னத்தை உட்கொண்டன என்று நிச்சயம் செய்வது பொருத்தமேயாகும். அதுவே கூறப்படுகிறது- எதனாலோ அதனால் பிராணனை ஆஸ்ரயித்ததாலும் பிராணனின் கட்டளையினாலும் வாக் முதலிய தேவதைகள் இதில் பிரவேசித்தன. ஆகையால் உலகில் இந்த பிராணனால் எது சாப்பிடப்பட்டதோ அந்த அன்னத்தினாலேயே அந்த இந்த வாக்தேவதைகள் திருப்தி அடைகின்றன.
भाष्यम् - वागाद्याश्रयं प्राणं यो वेद वागादयश्च पञ्च प्राणाश्रया इति तमप्येवमेवं ह वै स्वा ज्ञातय अभिसंविशन्ति वागादय इव प्राणम्। ज्ञातीनामाश्रयणीयो भवतीत्यभिप्रायः। अभिसन्निविष्टानां च स्वानां प्राणवदेव वागादीनां स्वान्नेन भर्ता भवति। तथा श्रेष्द्भः पुरोऽग्रत एता गन्ता भवति वागादीनामिव प्राणः तथान्नादोऽनामयावीत्यर्थः। अधिपतिरधिष्द्भाय च पालयिता स्वतन्त्रः पतिः प्राणवदेव वागादीनाम्। य प्राणं वेद तस्यैतद्यथोक्तं फलं भवति।
அனுவாதம்- வாக் முதலியவைகளின் ஆஸ்ரயமான பிராணனை எந்த வாக் முதலிய ஐந்தும் பிராணனை ஆஸ்ரயித்திருக்கிறது. என்று அறிகிறார்களோ அவர்களை இவ்வாறு சொந்த ஜனங்கள் எல்லோரும் ஆஸ்ரயிப்பார்கள். இதன் தாத்பர்யம் என்னவெனில் தங்களுடைய சொந்த ஜனங்கள் ஆஸ்ரயம் அடைவதற்கு தகுதியுள்ளவர்கள் ஆகின்றனர் என்பதாகும். அவ்வாறு வாக் முதலியவைகளின் தலைவன் பிராணனைப் போல் தங்களை ஆஸ்ரயித்த சொந்த ஜனங்களுக்கு அன்னம் ஈதலின் வாயிலாய் தலைவனாகிறான். அவ்வாறே அவர்களை விட மேலானவனாகிறான். இவ்வாறு அன்னாத(अन्ताद) அதாவது வியாதி அற்றவனாகின்றான் என்பது பொருள். வாக் முதலியவைகளின் அதிபதியாகிய பிராணன் போல் தன் சொந்தபந்தங்களுக்கு அதிஷ்டாதா (அதிபதி) ஆகி அவர்களை பாலனம் செய்யும் தலைவன் ஆகின்றான். எவன் இவ்வாறு அறிகின்றானோ அவன் முற்கூறிய பலனை அடைகின்றான்.
भाष्यम् - किञ्च य उ हैवंविदं प्राणविदं प्रति स्वेषु ज्ञातीनां मध्ये प्रतिः प्रतिकूलो बुभूर्षति प्रतिस्पर्धी भवितुमिच्छति, सोऽसुरा इव प्राणप्रतिस्पर्धिनो न हैवालं न पर्याप्तो भार्येभ्यो भरणीयेभ्यो भवति भर्तुमित्यर्थः। अथ पुनर्य एव ज्ञातीनां मध्ये एतमेवंविदं वागादय इव प्राणम् अनु अनुगतो भवति, यो वैतमेवंविदमन्वेवानुवर्तयन्नेव आत्मीयान्भार्यान् बुभूर्षति भर्तुमिच्छति, यथैव वागादयः प्राणानुवृत्त्यात्मबुुभूर्षव आसन्। स हैवालं पर्याप्तो भार्येभ्यो भरणीयेभ्यो भवति भर्तुं नेतरः स्वतन्त्रः। सर्वमेतत्प्राणगुणविज्ञानफलमुक्तम्।
அனுவாதம்- மேலும் தன்னுடைய சொந்தங்களாகிய ஞாதிகளை இவ்வாறு அறிந்த அந்த பிராணவேத்தாவை பிரதிகூலம் செய்ய நினைப்பவன், பிராணனுக்கு பிரதிபந்தம் செய்யும் அசுரர்களுக்கு சமானமாய் தன்னை ஆஸ்ரயித்தவர்களை தாங்குவதற்கு (உதவி செய்வதற்கு) சாமர்த்தியம் அற்றவனாகின்றான். மேலும் ஞாதிகளுக்கு மத்தியில் வாக் முதலியவைகள் பிராணனை எவ்வாறு அனுசரிக்கின்றதோ அவ்வாறு தனக்காக தாங்கவேண்டியவர்கள் தாங்குவதற்கு இச்சிக்கின்றான். எவ்வாறு வாக் முதலியவைகள் பிராணனை அனுசரித்ததோ அவ்வாறு தானும் தாங்குவதற்கு இச்சித்து ஞாதிகளை தாங்குவதற்கு சாமர்த்தியம் உடையதாய் ஆயிற்று. சுதந்திரமாய் உள்ள மற்றவைகளால் முடியாது. இவை எல்லாம் பிராணகுண விக்ஞானத்தின் பலம் என்று கூறப்பட்டது.
अव- कार्यकरणानामात्मत्वप्रतिपादनाय प्राणस्यािङ्ग-रसत्वमुपन्यस्तं सोऽयास्य आिङ्गरस इति। अस्माद्धेतोरयमािङ्गरस इत्यािङ्गरसत्वे हेतुर्नोक्तः। तद्धेतुसिर्थमारभ्यते, तद्धेतु-सिायत्तं हि कार्यकरणात्मत्त्वं प्राणस्य। अनन्तरं च वागादीनां प्राणाधीनतोक्ता सा च कथमुपपादनीया? इत्याह-
அனுவாதம்- அ.கை- காரிய, கரணங்களின் (பூதங்கள், இந்திரியங்களின்) ஆத்மத்துவத்தை விளக்குவதற்காக“सोऽयास्य आिङ्गरस” என்ற வாக்கியத்தால் பிராணனின் ஆங்கிரஸத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் இதற்கு ஆங்கிரஸதன்மையின் ஹேதுவைக் கூறவில்லை. அந்த ஹேதுவை உண்டாவதற்காக இப்பொழுது ஆரம்பிக்கப்படுகிறது. அந்த ஹேதுவின் சித்தியினால்தான் பிராணனுக்கு காரியகரணத்துவம் உண்டாகிறது. அதன்பின் பிராணனின் அதீன தன்மைக் கூறப்பட்டது. அதை எவ்வாறு விளக்குவது? என்பது கூறப்போகிறார்.
सोऽयास्य आिङ्गरसोऽङ्गाना्ँहि रसः प्राणो वा अङ्गानां रसः प्राणो हि वा अङ्गाना्ँरसस्तस्माद्यस्मात्कस्माच्चाङ्गात्प्राण उत्क्रामति तदेव तच्छुष्यत्येष हि वा अङ्गना्ँरसः।। १९ ।।
மந்த்ரார்த்தம்- அந்த உயிருக்கு முக்கியமானது பிராணன் ஆகும். அது அங்கங்களின் ரசமாகும். அதாவது சாரமாகும். பிராணனே அங்கங்களின் ரசம். நிச்சயமாய் பிராணனே அங்கங்களின் ரசம். ஏன்எனில் எந்த ஒரு அங்கத்திலிருந்து வெளிக்கிளம்புகிறதோ அப்பொழுது அங்கம் உலர்ந்துவிடுகிறது. ஆகையால் அது அங்கங்களின் ரசமாகும்.
भाष्यम्- सोऽयास्य आिङ्गरस इत्यादि। यथोपन्यस्त- मेवोपादीयते उत्तरार्थम्“प्राणो वा अङ्गानां रसः” इत्येवमन्तं वाक्यं यथाव्याख्यातार्थमेव पुनः स्मारयति।
அனுவாதம்-“सोऽयास्य आिङ्गरस” (சோ அயாஸ்ய ஆங்கிரஸ்) என்பது முதலிய வாக்கியங்களால் எவ்வாறு சூசிப்பிக்கப்பட்டதோ அதற்கு சுருதி பதில் அளிப்பதற்காக மேற்கொள்கிறது.“प्राणो वा अङ्गानां रसः” (பிராணோவா அங்கானாம் ரசः) என்றுள்ள வரையில் இந்த வாக்கியம் எவ்வாறு வியாக்கியானம் செய்யப்பட்டதோ அதை ஞாபகப்படுத்துகிறது.
भाष्यम् - कथम्?“प्राणो वा अङ्गानां रसः”इति।“प्राणो हि”हिशब्दः प्रसिद्धौ- अङ्गानां रसः। प्रसिद्धमेतत्प्राणस्याङ्गरसत्वं न वागादीनाम्। तस्माद्युक्तं प्राणो वा इति स्मारणम्।
அனுவாதம்- எவ்வாறு ஞாபகப்படுத்துகிறது?“प्राणो वा अङ्गानां रसः” (ப்ராணோ வா அங்கானாம் ரசः) என்று “பிராணோ ஹி” என்பதில் உள்ள ஹி சப்தம் (பிராணன்) அங்கங்களின் ரசம் பிரசித்தம் என்பதைக் குறிக்கின்றது. பிராணனுக்கே அங்கரசத்துவம் வாக் முதலியவைகளுக்கு இல்லை என்பது பிரஸித்தம். ஆகையால் (பிராணோ வை) என்று ஞாபகப்படுத்துவது உசிதமேயாகும்.
भाष्यम्- कथं पुनः प्रसिद्धत्वम्? इत्यत आह। तस्माच्छब्द उपसंहारार्थ उपरित्वेन सम्बध्यते। यस्माद्यतोऽवयवात्कस्मादनुक्त-विशेषात्, यस्मात्कस्माद्यतः कुतिश्चच्च अङ्गाच्छरीरावयवाद-विशेषितात्प्राण उत्क्रामत्यपसर्पति तदेव तत्रैव तदङ्गंशुष्यति नीरसं भवति शोषमुपैति। तस्मादेव हि वा अङ्गानां रस इत्युपसंहारः।
அனுவாதம்- மேலும் எவ்வாறு பிரஸித்தம்? என்பதற்கு கூறுகிறார்-“तस्मात्” (ஆகையால்) என்ற சப்தம் முடிவுக்கு கொண்டுவதற்காக இனி மேலே கூறப்போவதுடன் சம்பந்தப்படுகிறது. எதனால்(यस्मात्) எந்த அவயவத்திற்கு“कस्मात्” (எதனிடமிருந்து) எதன் விசேஷம் எந்த ஒரு அவயவத்துடனும் கூறப்படவில்லையோ அதனால் எதனால், எதனிடமிருந்து என்பது எந்த ஒரு அவிசேஷமுடைய அங்கத்தின் அதாவது சரீரத்தின் அவயவத்திலிருந்து பிராணன் வெளிக்கிளம்பியதும் அங்கமானது உலர்ந்துவிடுகிறது அதாவது வற்றிவிடுகிறது. ஆகையால் அது நிச்சயமாக அது (பிராணன்) அங்கத்தின் ரசமாகும் என்று நிச்சயம் செய்து முடிவுக்குகொண்டுவருகிறார்.
भाष्यम् - अतः कार्यकरणानामात्मा प्राण इत्येतत्सिद्धम्। आत्मापाये हि शोषो मरणं स्यात्तस्मात्तेन जीवन्ति प्राणिनः सर्वे। तस्मादपास्य वागादीन्प्राण एवोपास्य इति समुदायार्थः।।
அனுவாதம்- ஆகையால் காரிய கரணங்களின் ஆத்மா பிராணன் என்று சித்திக்கின்றது. ஆத்மா நீங்கிவிட்டால் மரணம் ஏற்படுகிறது. ஆகையால் எல்லா பிராணிகளும் அதனாலேயே ஜீவிக்கின்றனர். ஆகையால் வாக் முதலியவைகளை நீக்கி பிராணனையே உபாசிக்கவேண்டும் என்பது பொதுவான அர்த்தமாகும்
अव - न केवलं कार्यकरणयोरेवात्मा प्राणो रूपकर्मभूतयोः। किं तर्हि? ऋग्यजुःसाम्नां नामभूतानामात्मेति सर्वात्मकतया प्राणं स्तुवन्महीकरोत्युपास्यत्वाय-
அனுவாதம்- அ.கை- பிராணரூப ஆத்மகமான பஞ்சபூதங்களுக்கும் கர்மபூத இந்திரியங்களுக்கு மட்டும் இல்லை எனில் பின் எதற்கு? அது நாம ஸ்வரூப ரிக், யஜுர், சாமம் இவைகளுக்கும் ஆத்மாவாகும். இவ்வாறு சர்வாத்மகத்துவத்தை ஸ்துதி செய்வதின் வாயிலாய் வேதமானது அதனை உபாசிப்பதற்காக அதன்  மஹத்துவத்தை தெரிவிக்கிறது
एष उ एव बृहस्पतिर्वाग्वै बृहती तस्या एष पतिस्तस्मादु बृहस्पतिः ।। २०।।
மந்த்ரார்த்தம்- இவரே பிருஹஸ்பதி. வாக்கேबृहति மிகப்பெரியது (ப்ருஹதி) அதன் பதி பிருஹஸ்பதி.
भाष्यम्- एष उ एव प्रकृत आिङ्गरसो बृहस्पतिः। कथं बृहस्पतिः? इत्युच्यते- वाग्वै बृहती बृहतीछन्दः षट्त्रिंशदक्षरा। अनुष्टुप्च वाक्। कथम्?“वाग्वा अनुष्टुप्” (नृसिं० पू० २। २) इति श्रुतेः। सा च वागनुष्टुब्बृहत्यां छन्दस्यन्तर्भवति अतो युक्तं वाग्वै बृहतीति प्रसिद्धवद्वक्तुम्। बृहत्यां च सर्वा ऋचोऽन्तर्भवन्ति प्राणसंस्तुतत्वात्।“प्राणो बृहती प्राण ऋच इत्येव विद्यात्” इति श्रुत्यन्तरात्। वागात्मत्वाच्चर्चां प्राणेऽन्तर्भावः।
அனுவாதம்- அந்த பிராணனே இந்த அங்கிரஸ் என்னும் பிருஹஸ்பதி. அது எவ்வாறு பிருஹஸ்பதி? என்பது கூறப்படுகிறது. வாக்கே பிருஹதி(बृहति) எனும் முப்பத்தி ஆறு அக்ஷரங்கள் உடைய மிகப்பெரிய சந்தஸ் ஆகும். அனுஷ்டுப் என்பது வாக். எவ்வாறு?“वाग्वा अनुष्टुप्” (வாக்வா அனுஷ்டுப்) என்ற சுருதி வாக்கினால் அறிகிறோம், அந்த அனுஷ்டுப் வாக் பிருஹதி (மிகப்பெரிய) சந்தஸ்சில் அந்தர்பாவமாகிறது. ஆகையால் வாக் மிகப்பெரியது.(बृहती) (ப்ருஹதீ என்று பிரசித்தமாக கூறுவது பொருத்தமே“प्राणो बृहती प्राण ऋच इत्येव विद्यात्” (பிராணோ ப்ரஹதீ பிராண ருச் இத்யேவ வித்யாத்) என்ற வேறு சுருதியினாலும் அறியலாம். ஆகையால் எல்லா ருக்குகளும் வாக்ரூபமே. ஆகையால் அவைகளும் பிராணனில் அந்தர்பாவமாகிறது.
भाष्यम् - तत्कथम्? इत्याह- तस्या वाचो बृहत्या ऋच एष प्राणः पतिः। तस्या निर्वर्तकत्वात्। कौष्द्भाग्निप्रेरितमारुतनिर्वर्त्या हि ऋक्। पालनाद्वा वाचः पतिः। प्राणेन हि पाल्यते वाक्। अप्राणस्य शब्दोच्चारणसामर्थ्याभावात्। तस्मादु बृहस्पतिर्ऋचां प्राण आत्मेत्यर्थः।।
அனுவாதம்- அது எவ்வாறு? அது கூறப்படுகிறது- அந்த வாக்கிற்கு பிருஹதி ருக் அதன் பிராணன் அதாவது பதியாகும். அதை நிர்வஹிப்பதால். ஜாடர அக்னியினால் தூண்டப்பட்ட வாயுவினால் ருக் உண்டாகிறது. அல்லது வாணியை அது பாலனம் செய்வதால் அது வாக்கின் பதியாகிறது. பிராணனால் அல்லவா வாக் பரிபாலனம் செய்யப்படுகிறது. பிராணன் அற்ற சப்தத்தை உச்சாரணம் செய்வதற்கு சாமர்த்தியம் அற்றது. ஆகையால் பிருஹஸ்பதி ருக்குகளுக்கு பிராணன் அதாவது ஆத்மா ஆகும்.
अव - तथा यजुषाम्। कथम्?
அனுவாதம்- அ.கை- அவ்வாறே யஜுர் மந்திரங்களுக்கும் ஆத்மா. அது எவ்வாறு?
एष उ एव ब्रह्मणस्पतिर्वाग्वै ब्रह्म तस्या एष पतिस्तस्मादु ब्रह्मणस्पतिः।। २१।।
மந்த்ரார்த்தம்- இதுவே பிரஹ்மணஸ்பதி வாக்கே பிரஹ்மம், அதன் பதி பிரஹ்மத்தினுடைய பதி. ஆகையால் பிரஹ்மணஸ்பதி.
भाष्यम् - एष उ एव ब्रह्मणस्पतिः। वाग्वै ब्रह्म, ब्रह्म यजुः तच्च वाग्विशेष एव। तस्या वाचो यजुषो ब्रह्मण एष पतिस्तस्मादु ब्रह्मणस्पतिः पूर्ववत्।
அனுவாதம்- அதுவே பிரஹ்மணஸ்பதி. வாக்கே பிரஹ்மம். பிரஹ்மம் என்பது யஜுர் ஆகும். ஏன்எனில் அதுவும் ஒருவகையான வாக் ஆகும். அந்த வாக் ஆகிய யஜுஸ் பிரஹ்மத்தின் பதியாகும். மற்றவை முன்புபோல்.
भाष्यम् - कथं पुनरेतदवगम्यते बृहतीब्रह्मणोर्ऋग्यजुट्वं न पुनरन्यार्थत्वम्? इत्युच्यते- वाचोऽन्ते सामसामानाधिकरण्य-निर्देशात्“वाग्वै साम” (१। ३। २२) इति तथा च“वाग्वै बृहती”“वाग्वै ब्रह्म” इति च वाक्समानाधिकरणयोर्ऋग्यजुट्वं युक्तम्।
அனுவாதம்-மேலும் எவ்வாறு அறிவது பிருஹதீ(बृहती)ब्रह्मम् இவை கிரமமாய் ருக், யஜுஸ் இவைகளின் வாசகம் என்று. இதற்கு வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா? அதற்குக் கூறப்படுகிறது- மேலே“वाग्वै साम”என்ற வாக்யத்தின் வாயிலாய் வாக்கின் சாமத்துடன் உள்ள ஸாமானாதிகரணத்தை காண்பிக்கிறார். அவ்வாறே“वाग्वै बृहती”என்று வாக் ஸமானாதிகரணங்களின் ருக், யஜுஸ் என்பது பொருந்தும்.
भाष्यम् - परिशेषाच्चसाम्नि अभिहिते ऋग्यजुषी एव परिशिष्टे। वाग्विशेषत्वाच्च वाग्विशेषो हि ऋग्यजुषी। तस्मात् तयोर्वाचा समानाधिकरणता युक्ता।
அனுவாதம்- முழுமையானதால் சாமத்தில் சப்தத்தின் சக்தியே ருக், யஜுசில் முழுமையாய் இருக்கிறது. வாக்கின் விசேஷத்தினாலும் வாக்கில், ருக், யஜுஸ் அடங்கி உள்ளது. ஆகையால் வாக்குடன் இரண்டிற்கும் சாமான்யாதிகரணம் ஆவது உசிதமேயாகும்.
भाष्यम्- अविशेषप्रसङ्गाच्च- सामोद्गीथ इति च स्पष्टं विशेषाभिधानत्वम्, तथा बृहतीब्रह्मशब्दयोरपि विशेषाभिधानत्वं युक्तम्। अन्यथा अनिर्धारितविशेषयोरानर्थक्यापत्तेश्च विशेषाभि्ाधानस्य वाात्रत्वे चोभयत्र पौनरुक्त्यात् ऋग्यजुःसामोद्गीथशब्दानां च श्रुतिष्वेवंक्रमदर्शनात्।।
அனுவாதம்- இதைத் தவிர(बृहती ब्रह्म) இவைகளின் ரூடீ அர்த்தத்தைக்கொண்டால்) அவிசேஷமாகும். (விசேஷம் அற்றதாக ஆகும்). (மேலே) சாமம், உத்கீதம் இவைகளைக் கூறி ஸ்பஷ்டமாய் விசேஷத்தைக் கூறுகிறார். அவ்வாறேबृहती, ब्रह्म (பிருஹதீ, பிரஹ்ம) ஆகிய சப்தங்களுக்கு விசேஷ அர்த்தத்தைக் கூறுவது அவசியமாகும். வேறு விதமானால் விசேஷத்தின் நிச்சயம் ஏற்படாததால் அதற்கு அர்த்தமற்ற தன்மை ஏற்படும். அதற்கு வாக்விசேஷம் என்று கூறினால் அது இரண்டுமுறை கூறியதால் புனருக்தி தோஷம் ஏற்படும். அவ்வாறு ருக், யஜுர், சாமம் மேலும் உத்கீதம் என்ற சப்தங்கள் சுருதியில் கிரமமாக காட்டப்பட்டுள்ளது.
एष उ एव साम वाग्वै सामैष सा चामश्चेति तत्साम्नः सामत्वम्। यद्वेव समः प्लुषिणा समो मशकेन समो नागेन सम एभिस्त्रिभिर्लोकैः समोऽनेन सर्वेण तस्माद्वेव सामाश्नुते साम्नः सायुज्य ँ्सलोकतां य एवमेतत्साम वेद ।। २२।।
மந்த்ரார்த்தம்- இதுவே சாமம், அதுவே(सा) வாக் மேலும் எது பிராணனோ அது “அம”(+¨É) ஆகும்.“सा” (சா) வும்.“अम” (அம) வும் சேர்ந்து“साम” (சாம) ஆகும். அது சாமத்தின் சமத்துவமாகும் ஏன்எனில் பிராணன் வெண்வண்டிற்கும், கொசுவிற்கும், யானைக்கும் சமானமாய் இருக்கிறது. இது மூவுலகிற்கும் சமமாய் இருக்கிறது. மேலும் எல்லாவற்றிற்கும் சமமாய் இருக்கின்றது. ஆகையால் அது சாமம்(साम) ஆகும். இந்த சாமத்தை இவ்வாறு எவர் அறிகிறாரோ அவர்கள் சாமத்தின் சாயுஜ்யத்தையும் சாலோகத்தையும் அடைவர்.
भाष्यम् - एष उ एव साम। कथम्? इत्याह वाग्वै सा यत्कििञ्चत्स्त्रीशब्दाभिधेयं सा वाक्। सर्वस्त्रीशब्दाभिधेयवस्तुविषयो हि सर्वनाम“सा” शब्दः। तथा अम एष प्राणः। सर्वपुंशब्दाभिधेयवस्तुविषयोऽमः शब्दः।“केन मे पौंस्नानि नामान्याप्नोषीति, प्राणेनेति बूयात्केन मे स्त्रीनामानीति वाचा” (कौषी० उ० १। ७) इति श्रुत्यन्तरात्। वाक्प्राणाभिधानभूतोऽयं सामशब्दः, तथा प्राणनिर्वर्त्यस्वरादिसमुदायमात्रं गीतिः सामशब्देनाभिधीयते, अतो न प्राणवाग्व्यतिरेकेण सामनामास्ति कििञ्चत्, स्वरवर्णादेश्च प्राणनिर्वर्त्यत्वात्प्राणतन्त्रत्वाच्च। एष उ एव प्राणः साम। यस्मात्साम सामेति वाक्प्राणत्मकम्-सा यामश्चेति, तत्तस्मात्साम्नो गीतिरूपस्य स्वरादिसमुदायस्य सामत्वं तत्प्रगीतं भुवि।
அனுவாதம்- அதுவே (அவனே) சாமம், எவ்வாறு? அது கூறப்படுகிறது. வாக்கே “सा” (அவள்) ஆகும். எது எல்லாம் ஸ்த்ரீலிங்க வாச்யமோ அது வாக்.“सा” (ஸா) என்ற ஸர்வநாம சப்தம் எல்லா ஸ்த்ரீலிங்க சப்தங்களின் வாயிலாய் கூறப்பட்டு அறியப்படும் வஸ்துக்களை விஷயம் செய்கின்றது. அவ்வாறே“अम” (அம) என்பது பிராணனும் ஆகும்.“अम” (அம) சப்தம் எல்லா புல்லிங்க சப்தங்கள் வாயிலாய் கூறப்பட்டு அறியப்படும் வஸ்துக்களை விஷயம் செய்கிறது. என்னுடைய புல்லிங்க நாமம் எதன் மூலமாய் அடையப்படுகிறது? எனில் பிராணனால் என்று கூறி மேலும் ஸ்த்ரீலிங்க நாமங்கள் எதனால் அடைவிக்கப்படுகிறது எனில் “வாக்” கினால் என்று வேறு சுருதியினால் சித்திக்கிறது. “சாம” சப்தமானது வாக், பிராணன்களை குறிப்பிடுவதாக உள்ளது. அவ்வாறே பிராணனிடத்திலிருந்து வெளிக்கிளம்பும் ஸ்வரங்களின் கூட்டமே கானமாகும். அதுவும் சாம சப்தத்தால் கூறப்படுகிறது. ஆகையால் பிராணரூப வாக்கின் வியாபாரத்தை விடுத்து“साम” (ஸாம) என்ற பெயருடைய ஒரு வஸ்துவும் இல்லை. ஏன்எனில் ஸ்வரம், வாக் இவைகளும் பிராணனிடம் இருந்தே உண்டாகிறது. மேலும் பிராணனை அதீனமாக உடையது. ஆகையால் அந்த பிராணனே“साम” (ஸாம) ஆகும். ஏன்எனில்“सा” (ஸா),“अम” (அம) இதன் வ்யுத்பத்திக்கு அனுசாரமாய்“सामसाम” (ஸாம ஸாம) என்று இவ்வாறு கூறி அறியப்படும் பதார்த்தம் வாக், மேலும் பிராணன் ரூபமாகும். ஆகையால் கீத ரூபமான எந்த சாமம் எனப்படும் ஸ்வரம் முதலிய சமுதாயம் உள்ளதோ அது உலகத்தில் சாமத்துவமாய் விளங்குகிறது.
भाष्यम् - यद् उ एव समस्तुल्यः सर्वेण वक्ष्यमाणेन प्रकारेण, तस्माद्वा सामेत्यनेन सम्बन्धः। वाशब्दः सामशब्दलाभ-निमित्तप्रकारान्तरनिर्देशसामर्थ्यलभ्यः। केन पुनः प्रकारेण प्राणस्य तुल्यत्वम्? इत्युच्यते- समः प्लुषिणा पुत्तिकाशरीरेण, समो मशकेन मशकशरीरेण, समो नागेन हस्तिशरीरेण, सम एभिस्त्रिभिर्लोकै-स्त्रैलोक्यशरीरेण प्राजापत्येन, समाऽनेन जगाद्रुपेण हैरण्यगर्भेण। पुत्तिकादिशरीरेषु गोत्वादिवत्कार्त्स्न्येन परिसमाप्त इति समत्वं प्राणस्य, न पुनः शरीरमात्रपरिमाणेनैव, अमूर्तत्वात्सर्वगतत्वाच्च। न च घटप्रासादादिप्रदीपवत्सङ्कोचविकासितया शरीरे तावन्मात्रं समत्वम्।“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः”(बृ० उ० १। ५। १३) इति श्रुतेः। सर्वगतस्य त शरीरपरिमाणवृत्तिलाभो न विरुध्यते।
அனுவாதம்- அல்லது இனிக் கூறப்போகும் பிரகாரத்தினால் எது எல்லாவற்றிக்கும் சமமாய் இருக்கிறதோ அதனால்“साम” (சாம) என்ற வாக்கியத்துடன்“यदेव” (யதேவ) முதலிய வாக்கியங்களுடன் சம்பந்தப்படுகிறது,“वा” (வா) சப்தம்साम (சாம) சப்தத்தின் அடைவிற்காக நிமித்தபூதமான வேறு பிரகாரமாய் நிர்தேசம் செய்வதற்கான சாமர்த்தியம் உடையதாய் இருக்கிறது. மேலும் எந்த விதமாய் பிராணனுக்கு சமமாய் (துல்யமாய்) இருக்கிறது? அதற்கு கூறப்படுகிறது. அந்த பிராணன் வெள்ளை எறும்பு சரீரத்திற்கு சமமாய் இருக்கிறது. கொசுவின் சரீரத்திற்கும் சமமாய் இருக்கின்றது. யானையின் சரீரத்திற்கும் சமமாய் இருக்கிறது. அவ்வாறே இந்த மூன்று லோகங்களிலும் அதாவது மூவுலகரூப பிரஜாபதியின் சரீரத்திற்கு சமானமாய் இருக்கிறது. அவ்வாறே ஜகத்ரூப ஹிரண்யகர்பனின் சரீரத்திற்கு சமானமாய் இருக்கின்றது. எவ்வாறு கோவின் (பசுவின்) கோத்துவம் பூரணமாய் வியாபித்திருக்கிறதோ அவ்வாறு எறும்பு முதலிய சரீரங்களில் பூரணமாய் வியாபித்திருக்கிறது. ஆகையால் பிராணன் அவைகளிடம் சமானமாய் இருக்கின்றது. சரீரமாத்திர பரிமாணத்தால் அல்ல. கடம், மாளிகை முதலியவைகளில் உள்ள தீபம் போல் குறைந்தும், மிகுந்தும் பிரகாசிப்பதுபோல் சரீரங்களில் அவ்வளவு மாத்திரமே. அதற்கு சமத்துவம் அல்ல.“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः” (த ஏதே சர்வ ஏவ சமா: சர்வே அனந்தா:) என்ற சுருதி வாக்கியத்தால் சித்திக்கிறது. சர்வகத பிராணனின் சரீரத்தின் பரிமாணத்தை அனுசரித்து விருத்தியை அடைவதில் விரோதம் ஒன்றும் இல்லை.
भाष्यम् - एवं समत्वात्सामाख्यं प्राणं वेद यः श्रुतिप्रकाशितमहत्त्वं तस्यैतत्फलम्-अश्नुते व्याप्नोति साम्नः प्राणस्य सायुज्यं सयुग्भावं समानदेहेन्द्रियाभिमानत्वम्, सालोक्यं समानलोकतां वा भावनाविशेषतः य एवमेतद्यथोक्तं साम प्राणं वेद आ प्राणात्माभिमानाभिव्यक्तेरुपास्ते इत्यर्थः।
அனுவாதம்- இவ்வாறு சமத்துவமாய் இருப்பதால்साम (ஸாம) என்று சுருதியினால் பிரகாசப்படுத்தப்பட்ட மஹத்துவமான பிராணனை எவர் அறிவாரோ அவருக்கு இந்த பலம்- ஸாம ஆகிய பிராணன் எனப்படும் சாயுஜ்யம் - சயுக் பாவம் அதாவது அவருடன் ஒரே தேஹமாயும், இந்திரியங்களின் அபிமானத்தையும் அடைகின்றான். அவ்வாறே பாவனா விசேஷத்தால் சாலோகம் அதாவது சமான லோகத்தை அடைந்தவனாகின்றான். எவன் இவ்வாறு கூறப்பட்ட“साम” (ஸாம) பிராணனை அறிகிறானோ அவன் பிராணாத்மா அபிமானம் ஏற்படும் வரையில் உபாசனை செய்வான் என்பது பொருள்.
एष उ वा उद्गीथः प्राणो वा उत्प्राणेन हीद ँ्सर्वमुत्तब्धं वागेव गीथोच्च गीथा चेति स उद्गीथः।। २३।।
மந்த்ரார்த்தம்- அதுவே உத்கீதம்.“उद्गीथ” (பிராணன்“उत्” (உத்). பிராண மூலமாகவே எல்லாம் தாரணை செய்யப்படுகிறது. வாக்கே“गीथा” கீதா. இது“उत्” உத் மேலும்“गीथा”  கீதாவும் ஆகும். ஆகையால்“उद्गीथ” (உத்கீத) எனப்படுகிறது.
भाष्यम्- एष उ वा उद्गीथः। उद्गीथो नाम सामावयवो भक्तिविशेषो नोद्गानम्, सामाधिकारात्। कथमुद्गीथः प्राणः? प्राणो वा उत्प्राणेन हि यस्मादिदं सर्वं जगदुत्तब्धमूर्ध्वं स्तब्धमुत्तम्भितं विधृतमित्यर्थः। उत्तब्धार्थावद्योतकोऽयमुच्छन्दः प्राणगुणाभि-धायकः, तस्मादुत्प्राणः। वागेव गीथाशब्दविशेषत्वादुद्गीथभक्तेः। गायतेः शब्दार्थत्वात्सा वागेव। न ह्युद्गीथभक्तेः शब्दव्यतिरेकेण कििञ्चद्रूपमुत्प्रेक्ष्यते। तस्माद्युक्तमवधारणं वागेव गीथेति। उच्च प्राणो गीथा च प्राणतन्त्रा वागित्युभयमेकेन शब्देनाभिधीयते स उद्गीथः।
அனுவாதம்- இதுவே“उद्गीथः” (உத்கீதः) இந்த உத்கீத சப்தத்தால் “ஸாம” த்தின் அவயவபூதமான பக்தி விசேஷமாகும். ஆனால் இது உத்கானம் அல்ல. ஏன்எனில் ஸாமத்தின் அதிகரணமாகும். எவ்வாறு உத்கீதம் பிராணன் ஆகும்? பிராணனே“उत्” (உத்) ஆகும். ஏன்எனில் ஜகத்தை மேல் கிளப்புவதற்கும், ஸ்தம்பிக்க செய்வதற்கும் அதுவே கட்டுப்படுத்துகிறது.“उत्तब्ध” (உத்தப்த்த) அர்த்தத்தை விளக்கும் இது“उत्” (உத்) சப்தம் பிராணனின் குணத்தை கூறுவதாகும். ஆகையால்“उत्” (உத்) பிராணன் ஆகும். வாக்கே“उद्गीथा” (உத்கீதா). ஏன்எனில் உத்கீத என்பது பக்தி விசேஷமாகும்.“गै” (கை) தாதுவின் அர்த்தம் சப்தம் செய்தல். ஆகையால்“गीथा” கீதா வாக் ஆகும். உத்கீத பக்தியின் ஸ்வரூபத்தின் சப்தத்தைத்தவிர வேறு ஒன்றும் அதற்குமேல் இல்லை. ஆகையால் வாக்கே“गीथा” (கீதா.) இவ்வாறு நிச்சயம் செய்வது உசிதமே.“उत्” (உத்) பிராணன்.“गीथा”(கீதா) பிராண தந்திரமான வாக் ஆகும். ஆகையால் இவை இரண்டும் ஒரே சப்தத்தால் கூறப்படுகிறது. அதுவே“उद्गीथः” (உத்கீத:)
तद्धपि ब्रह्मदत्तश्चैकितानेयो राजानं भक्षयन्नुवाचायं त्यस्य राजा मूर्धानं विपातयताद्यदितोऽयास्य आिङ्गरसोऽन्येनोदगायदिति वाचा च ह्येव स प्राणेन चोदगायदिति।। २४।।
மந்த்ரார்த்தம்- இந்த (பிராண) விஷயத்தில் ஒருகதை இருக்கின்றது. சைகிதானேய பிரஹ்மதத்தன் ஒரு யக்ஞத்தில் சோமத்தை அருந்திக்கொண்டே கூறினார். “அயாஸ்ய (अयास्य) என்றும் ஆங்கிரசம் என்னும் பெயருடைய முக்கியப் பிராணனை வாக்குடன் கூடிய பிராணனைத்தவிர வேறு தேவதையின் மூலமாய் உத்கானம் செய்தால் இந்த சோமம் என் தலையை வெடிக்கச்செய்யட்டும்” என்று கூறினார். ஆகையால் அவர் பிராணன் மேலும் வாக் இவைகளின் வாயிலாய் உத்கானம் செய்தார் என்ற நிச்சயம் ஏற்படுகிறது.
भाष्यम् - तद्धापि तत्तत्रैस्मिन्नुक्तेऽर्थे हाप्याख्यायिकापि श्रूयते ह स्म। ब्रह्मदत्तो नामतः चिकितानस्यापत्यं चैकितानस्तदपत्यं युवा चैकितानेयः, राजानं यज्ञे सोमं भक्षयन्नुवाच। किम्? अयं चमसस्थो मया भक्ष्यमाणो राजा त्यस्य तस्य ममानृतवादिनो मूर्धानं शिरो विपातयताद्विस्पष्टं पातयतु। तोरयं तातङ्डादेशः आशिषि लोट्, विपातयतादिति। यद्यहमनृतवादी स्यामित्यर्थः।
அனுவாதம்- தத்தாபி இதன் அர்த்தம் என்னவெனில் முன்பு கூறிய விஷயத்தில் இந்த சரித்திரமானது கேட்கப்படுகிறது. பிரஹ்மதத்தன் என்ற பெயருடைய சிகிதானனின் மகனாகிய சைகிதானன் என்ற யுவஸம்ஞக அபத்ய யக்ஞத்தில் ராஜா அதாவது சோமத்தை அருந்திக்கொண்டே இவ்வாறு கூறினான். என்ன கூறினான்? இந்த சமசத்தில் (பாத்திரத்தில்) இருக்கும் (ராஜானத்தை) சோமத்தை அருந்துகிறேன். இதைத் தவிர்த்து (வாக்குடன் கூடிய பிராணனைத் தவிர்த்து வேறு தேவதையை) கானம் செய்தால் அந்த சோமம் என் தலையை வெடிக்கச் செய்யட்டும். மற்றது சம்ஸ்கிருத இலக்கண சம்பந்தமானது.
भाष्यम् - कथं पुनरनृतवादित्वप्राप्तिः? इत्युुच्यते- यद्यदीतोऽस्मात्प्रकृतात् प्राणााक्संयुक्तात्, अयास्यः- मुख्यप्राणभिधायकेन अयास्यािङ्गरसशब्देनाभिधीयते विश्वसृजां पूर्वर्षीणां सत्रे उद्गातासोऽन्येन देवतान्तरेण वाक्प्राणव्यतिरिक्ते-नोदगायदुद्गानं कृतवान्, ततोऽहमनृतवादी स्याम्, तस्य मम देवता विपरीतप्रतिपत्तुर्मूर्धानं विपातयतु, इत्येवं शपथं चकारेति विज्ञाने प्रत्ययदार्ढकर्तव्यतां दर्शयति।
அனுவாதம்-எவ்வாறு பொய்(अनृतं) பேசுபவனாகின்றான்? அதைக் கூறுகிறார்- இந்த பிரகிருத வாக்குடன் இணைந்த“अयास्यः” (அயாச்யः) அதாவது முக்கியப்பிராணன் என்கின்ற அயாச்ய ஆங்கிரச சப்தத்தால் கூறப்படுகிறது. மேலும் முன்பு இருந்த ரிஷிகளின் சதசில் (சத்திரத்தில்)“उद्गाथा” (உத்காதா) இருந்தார். அவர் வாக்குடன் இணைந்த பிராணனைத் தவிர வேறு தேவதைகளின் மூலமாய் உத்கானம் செய்தால் நான் மித்யாவாதி ஆவேன். ஆகையால் என்னுடைய தேவதா விபரீதஞானமுடையவனுடைய தலை வெடிக்கட்டும் என்று சாபமிட்டது விக்ஞான பிரத்யயத்தில் திடஞானம் ஏற்படுவதற்காக காட்டப்படுகிறது.
भाष्यम्- तमिममाख्यायिकानिर्धारितमर्थं स्वेन वचसोपसंहरति श्रुतिः-वाचा च प्राणप्रधानया प्राणेन च स्वस्यात्मभूतेन सोऽयास्य आिङ्गरस उद्गातोदगायदित्येषोऽर्थो निर्धारितः शपथेन।।
அனுவாதம்-அந்த இந்த கதை அதை திடப்படுத்துவதற்காக சுருதியானது தனது வசனத்தினால் கூறுகிறது. இந்த அயாச்ய அங்கிரஸ் உத்காதா பிராணன் பிரதானமான வாக்கினாலும் தன் ஆத்ம பூதமான பிராணனாலேயே உத்கானம் செய்தது. இந்த அர்த்தத்தை“சபதம்” என்று கூறி திடப்படுத்துகிறார்.
तस्य हैतस्य साम्नो यः स्वं वेद भवति हास्य स्वं तस्य वै स्वर एव स्वं तस्मादार्त्विज्यं करिष्यन्वाचिस्वरमिच्छेत तया वाचा स्वरसम्पन्नयार्त्विज्यं कुर्यात्तस्माद्यज्ञे स्वरवन्तं दिदृक्षन्त एव।          अथो यस्य स्वं भवति भवति हास्य स्वं य एवमेतत्साम्नः स्वं              वेद ।। २५।।
மந்த்ரார்த்தம்- அந்த இந்த சாம சப்த வாச்ய முக்கிய பிராணனின் சொந்த (தனத்தை) எவன் அறிகிறானோ அதனால் அவன் தனத்தை அடைவான். நிச்சயமாய் அந்த தனம் ஸ்வரமாகும். ஆகையால் ரித்விக் கர்மம் செய்பவர்களின் வாக்கில் ஸ்வரத்தைச் சேர்க்க விரும்ப வேண்டும். அந்த ஸ்வரத்துடன் கூடிய வாக்கினால் ரித்விக் கர்மம் செய்யவேண்டும் . இதனால் யக்ஞத்தில் ஸ்வரத்துடன் உத்கானம் செய்பவனைக் காண்பதில் இச்சை செய்கிறார்கள். உலகத்தில் எவருக்கு தனம் உள்ளதோ (அவரை காண விரும்புவார்கள்) அதைப்போல் இந்த ஸாமத்தைத் தனமாக அறிகிறார்களோ அதனால் தனத்தை அடைகின்றார்கள்.
भाष्यम्- तस्येति प्रकृतं प्राणमभिसम्बध्नाति। हैतस्येति मुख्यं व्यपदिशत्यभिनयेन। साम्नः सामशब्दवाच्यस्य प्राणस्य यः स्वं धनं वेद, तस्यह किं स्यात्? भवति हास्य स्वम्। फलेन प्रलोभ्याभिमुखीकृत्य शुुश्रूषवे आह- तस्य वै साम्नः स्वर एव स्वम्। स्वर इति कण्द्भगतं माधुर्यं तदेवास्य स्वं विभूषणम्। तेन हि भूषितमृद्धिमल्लक्ष्यत उद्गानम्।
அனுவாதம்--“तस्य” (தஸ்ய) (அதனுடைய) என்ற ஸர்வநாம சப்தத்தால் இப்பொழுது குறிப்பிடப்படும் பிராணனின் சம்பந்தத்தை சுருதி காண்பிக்கிறது.“ह एतस्य”(ஹ) ஏதஸ்ய- ஹ இதனுடைய) என்ற பதங்களால் சுருதியானது முக்கியப்பிராணனை கைவிரலால் சுட்டிக்காட்டுகிறது.“साम्नः”(ஸாம்ன:) என்பது ஸாம சப்தத்தின் வாச்யமாகிய முக்கிய பிராணனுடைய சொந்த தனத்தை (ஸ்வரத்தை) அறிகின்றவனுக்கு என்ன பலன் கிடைக்கும்? அதனால் அவனுக்கு தனம் கிடைக்கும். இவ்வாறு பலத்தைக்கூறிய தன்வாயிலாய் அதில் ஒருமுகப்படுத்தி அதைக் கேட்க விரும்புகிறவனுக்கு சுருதி கூறுகிறது- அந்த ஸாமத்திற்கு(साम्नः) ஸ்வரமே தனமாகும். ஸ்வரம் என்பது தொண்டையில் உள்ள மதுரமான தன்மை. அதுவே அதன் ஆபரணமாகும். அதன் வாயிலாய் அணிந்ததால் உத்கானம் அதிகம் உடையவனாகின்றான்.
भाष्यम्-यस्मादेवं तस्मादार्त्विज्यं ऋत्विक्कर्मोद्गानं करिष्यन्वाचि विषये वाचि वागाश्रितं स्वरमिच्छेत इच्छेत् साम्नो धनवत्तां स्वरेण चिकीर्षुरुद्गाता। इदं तु प्रासिङ्गकं विधियतेः साम्नः सौस्वर्येण स्वरवत्त्वप्रत्यये कर्तव्ये इच्छामात्रेण सौस्वर्यं न भवतीति दन्तधावनतैलपानादि सामर्थ्यात्कर्तव्यमित्यर्थः। तथैवं संस्कृतया वाचा स्वरसम्पन्नयार्त्विज्यं कुर्यात्।
அனுவாதம்- ஏனெனில் இவ்வாறு ஆர்த்விஜ்யம் அதாவது உத்கான ரூப ருத்விக் கர்மா செய்துகொண்டு ஸ்வரத்தின் வாயிலாய் ஸாமத்தின் செழிப்பைச்  சம்பாதிப்பதில் இச்சை உள்ளவன் உத்காத வாணி விஷயத்தில் (வாக் விஷயத்தில்) அதாவது வாக்கினை சார்ந்து உள்ள ஸ்வரத்தை உத்காதா இச்சை கொள்ள வேண்டும். இந்த பிராசங்கிக விதானம் செய்யப்பட்டது. ஸாமத்தின் நல்ல ஸ்வரத்தன்மை அதாவது ஸ்வரத்தை வெளிப்படுத்துவதற்கு இச்சை மாத்திரம் இருந்தால் அதன் ஸுஸ்வரத்தை வெளிப்படுத்த முடியாது. ஆகையால் இதன் தாத்பரியம் என்னவெனில் பல்தேய்த்தல், எண்ைண தடவுதல் முதலியவைகளின் பலத்தால் நல்ல ஸ்வரத்தை சம்பாதிக்க வேண்டும். இவ்வாறு ஸம்ஸ்காரத்துடன் கூடிய அந்த ஸ்வரத்துடன் கூடிய வாக்கினால் (வாணியினால்) ருத்விக் கர்மம் செய்யவேண்டும்.
भाष्यम्- तस्माद्यस्मात्साम्नः स्वभूतः स्वरस्तेन स्वेन भूषितं साम अतो यज्ञे स्वरवन्तमुद्गातारं दिदृक्षन्त एव द्रष्टुमिच्छन्त एव धनिनामेव लौकिकाः। प्रसिद्धं हि लोकेऽथो अपि यस्य स्वं धनं भवतितं धनिनं दिदृक्षन्ते इति सिद्धस्य गुणविज्ञानफलसम्बन्धस्य उपसंहारः क्रियते-भवति हास्य स्वं य एवमेतत्साम्नः स्वं वेदेति।।
அனுவாதம்- அதனால், ஏனெனில் ஸாமத்தின் தனமாகிய ஸ்வரம், அந்த ஸ்வரத்தால் ஸாமம் அலங்கரிக்கப்பட்டது. ஆகவே லௌகீகஜனங்கள் எவ்வாறு செல்வந்தரை காண விரும்புவார்களோ அவ்வாறே யக்ஞத்தில் ஸ்வரஸம்பன்னராகிய உத்காதாவைக் காண விரும்புகிறார்கள். இது உலகில் பிரசித்தமானது. அவ்வாறு இருந்தாலும் உலகத்தில் எவருக்கு தனம் உள்ளதோ அந்த தனவானைப் பார்ப்பதற்கு விரும்புவது போல என்று ஸித்தமாக உள்ள குணவிக்ஞானரூப பலனாகிய சம்பந்தத்தை இவ்வாறு சாமத்தினுடைய தனத்தை  அறிபவர்கள் தனத்தை அடைகிறார்கள் என உபஸம்ஹாரம் செய்ப்படுகிறது.
अव - अथान्यो गुणः सुवर्णवत्तालक्षणो विधीयते। असावपि सौस्वर्यमेव। एतावान्विशेषः पूर्वं कण्द्भगतमाधुर्यमिदं लाक्षणिकं सुवर्णशब्दवाच्यम्।
அனுவாதம்- அ.கை- இப்போது மற்றொரு குணமான ஸ்வர்ணத் (நல்ல எழுத்து) தன்மையான லக்ஷணத்தின் முறையானது கூறப்படுகிறது. இதுவும் ஸுஸ்வரத்துடன் கூடியதே. இதனுடைய விசேஷம் முன் கூறியது தொண்டையில் உள்ள மாதுர்யம் அதாவது இனிமையானத் தன்மை, ஆனால் இதுவோ ஸ்வர்ண சப்தவாச்யமாகிய மாதுர்யத்தின் லாக்ஷணிகம் ஆகும்.
तस्य हैतस्य साम्नो यः सुवर्णं वेद भवति हास्य सुवर्णं तस्य वै स्वर एव सुवर्णं भवति हास्य सुवर्णं य एवमेतत्साम्नः सुवर्णं वेद।। २६।।
மந்த்ரார்த்தம்- எவன் இந்த ஸாமத்தின் ஸுவர்ணத்தை அறிகிறானோ அதனால் ஸுவர்ணத்தை அடைகின்றான். அதன் ஸ்வரமே ஸுவர்ணம். எவன் இவ்வாறு இந்த ஸாமத்தின் ஸுவர்ணத்தை அறிகிறானோ அவன் ஸுவர்ணத்தை அடைகின்றான்.
भाष्यम् - तस्य हैतस्य साम्नो यः सुवर्णं वेद भवति हास्य सुवर्णम्। सुवर्ण शब्दसामान्यात्स्वरसुवर्णयोः लौकिकमेव सुवर्णं गुणविज्ञानफलं भवतीत्यर्थः। तस्य वै स्वर एव सुवर्णम्। भवति हास्य सुवर्णं य एवमेतत्साम्नः सुवर्णं वेदेति पूर्ववत्सर्वम्।
அனுவாதம்-அந்த இந்த ஸாமத்தின் ஸுவர்ணத்தை எவன் அறிகிறானோ அவன் அதனால் ஸுவர்ணத்தை அடைகிறான். ஸ்வரம், ஸ்வர்ணம் ஆகிய இவ்விரண்டிற்காக ஸ்வர்ண சப்தத்தின் பிரயோகம் ஸமான ரூபமாய் ஆகிறது. ஆகையால் இந்த குணத்தை அறிவதால் லௌகிக ஸுவர்ண பலனே கிடைக்கிறது. எவன் இவ்வாறு ஸாமத்தின் ஸுவர்ணத்தை அறிகிறானோ அதனால் ஸுவர்ணத்தை அடைகின்றான். இவ்வாறு எல்லா அர்த்தத்தையும் முன்புபோல் அறிந்து கொள்ளவேண்டும்.
अव - तथा प्रतिष्द्भागुणं विधित्सन्नाह-
அனுவாதம்- அ.கை- இவ்வாறு ஸாமத்தின் பிரதிஷ்டா குணத்தை விளக்குவதற்கு இச்சித்து சுருதி கூறுகிறது.-
तस्य हैतस्य साम्नो यः प्रतिष्द्भां वेद प्रति ह तिष्द्भति तस्य वै वागेव प्रतिष्द्भा वाचि हि खल्वेष एतत्प्राणः प्रतिष्द्भितो गीयतेऽन्न इत्यु हैक आहुः।। २७।।
மந்த்ரார்த்தம்- எவன் இந்த சாமத்தின் பிரதிஷ்டையை அறிகிறானோ அவன் ஸ்திரமாக ஆகின்றான். நிச்சயமாய் வாக்கே (வாணியில்) நிலைபெற்று அல்லவா இந்த பிராணன் கானம் செய்கிறது. சிலர் அது அன்னத்தில் பிரதிஷ்டையாகி கானம் செய்கிறது என்று கூறுகிறார்கள்.
भाष्यम् - तस्य हैतस्य साम्नो यः प्रतिष्द्भां वेद। प्रतितिष्द्भत्यस्यामिति प्रतिष्द्भा वाक्तां प्रतिष्द्भा साम्नो गुणं यो वेद स प्रतितिष्द्भति ह।“तं यथा यथोपासते” इति श्रुतेस्तद्गणत्वं युक्तम्।
அனுவாதம்- எவன் இந்த ஸாமத்தின் பிரதிஷ்டையை அறிகின்றானோ எதில் (ஸாமம்) பிரதிஷ்டையாகி உள்ளதோ அந்த வாக் அவனுடைய ஸ்திரதன்மையாகும். அந்த ஸாமத்தின் குணரூபமான பிரதிஷ்டையை அறிகின்றானோ அவன் பிரதிஷ்டை ஆகின்றான்.“तं यथा यथोपासते” (தம் யதா யதோபாஸதே) (அதை எவன் இவ்வாறு உபாசனை செய்கின்றானோ) என்ற சுருதியை அனுசரித்து அதனுடைய குணத்தின் தன்மையை அறிவது உசிதமாகும்.
भाष्यम् - पूर्ववत्फलेन प्रतिलोभिताय का प्रतिष्द्भेति शुश्रूषवे आह- तस्य वै साम्नो वागेव, वागिति जिामूलीयादीनां स्थानानामाख्या, सैव प्रतिष्द्भा, तदाह-वाचि हि जिामूलीयादिषुहि यस्मात्प्रतिष्द्भितः सन्नेष प्राण एतद्गानंगीयते गीतिभावमापद्यते तस्मात्साम्नः प्रतिष्द्भा वाक्। अन्ने प्रतिष्द्भितो गीयत इत्यु हैकेऽन्ये आहुः। इह प्रतितिष्द्भितीति युक्तम्। अनिन्दितत्वादेकीयपक्षस्य विकल्पेन प्रतिष्द्भागुणविज्ञानं कुर्याद् वाग्वा प्रतिष्द्भान्नं वेति।।
அனுவாதம்- பலனைக்கொண்டு ஈர்ப்பதற்காக கூறப்பட்ட அந்த பிரதிஷ்டா என்ன என்று அறிய விரும்புபவனுக்காக சுருதி முன்புபோல் கூறுகிறது,  உறுதியாக அந்த சாமத்தின் வாக்கே. இந்த வாக் என்பது ஜிஹ்வாமூô¦யம் முதலிய ஸ்தானங்களின் பெயர் ஆகும். அதுவே பிரதிஷ்டை. அது இங்கு கூறப்படுகிறது. வாக் தான் ஜிஹ்வாமூô¦யம் முதலியவைகளில் எதனால் பிரதிஷ்டையாய் இருந்துகொண்டு இந்த பிராணன் இந்த கானத்தைக் கானம் செய்தது. கானம் செய்யும் பாவத்தை அடைந்தது. ஆகையால் ஸாமத்தின் பிரதிஷ்டா வாக் ஆகும். வேறு சிலர் அன்னத்தில் (சரீரத்தில்)  பிரதிஷ்டையாகி கானம் செய்கிறது என்று கூறுவர். இங்கு பிரதிதிஷ்டதி என்று கூறியது சரியே.  இவ்விதம் வேறு புருஷர்களின் கொள்கையும் தோஷமற்றதே. ஆகவே ஸந்தேகமில்லாமல் ப்ரதிஷ்டா குணவிக்ஞானம் செய்யப்படவேண்டும். அதாவது வாக்கானது ப்ரதிஷ்டையாகும். அல்லது அன்னம் (சரீரம்) என (அறிய வேண்டும்).
अव - एवं प्राणविज्ञानवतो जपकर्म विधित्स्यते। यद्विज्ञानवतो जपकर्मण्यधिकारस्तद्विज्ञानमुक्तम्।
அனுவாதம்-அ,கை- இவ்வாறு பிராணனை அறிந்தவர்களுக்கு ஜபகர்மம் விதிக்கப்படுகிறது. எந்த விக்ஞானத்தினால் ஜபகர்மத்தில் அதிகாரமோ அந்த விக்ஞானம் கூறப்பட்டது.
अथातः पवमानानामेवाभ्यारोहः। स वै खलु प्रस्तोता साम प्रस्तैति स यत्र प्रस्तुयात्तदेतानि जपेत्। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमयेति। स यदाहासतो मा सद्गमयेति मृत्युर्वा असत्सदमृतं मृत्योर्मामृतं गमयामृतं मा कुर्वित्येवैतदाह। तमसो मा ज्योतिर्गमयेति मृत्युर्वै तमो ज्योतिरमृतं मृत्योर्मामृतं गमयामृतं मा कुर्वित्येवैतदाह। मृत्योर्मामृतं गमयेति नात्र तिरोहित-मिवास्ति। अथ यानीतराणि स्तोत्राणि तेष्वात्मनेऽन्नाद्यमागाये-त्तस्मादु तेषु वरं वृणीत यं कामं कामयेत त ँ्स एष एवंविदुद्गातात्मने वा यजमानाय वा यं कामं कामयते तमागायति तद्वैतोकजिदेव न हैवालोक्यताया आशास्ति य एवमेतत्साम वेद ।। २८।।
மந்த்ரார்த்தம்- இனி பவமானங்களின் எவ்வாறு மேலே செல்வது (அப்யாரோஹம்) என்பது கூறப்படுகிறது. அந்த ப்ரஸ்தோதா அந்த நிச்சயமாக ஸாமத்தை ஆரம்பம் செய்கிறார். அப்பொழுது ஆரம்பம் செய்யும் சமயத்தில் ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள்“असतो मा सद्गमय” (அசதோ மா சத்கமய,“तमसो माVªÉÉäÊiÉMÉǨɪɔ தம்சோ மா ஜ்யோதிர்கமய,“मृत्योर्मामृतं गमय” மிருத்யோர்மா அமிருதம்கமய) அவர் கூறும்போது- என்னை அசத்திலிருந்து சத்தை அடையச்செய் என்ற இடத்தில் மிருத்யுவே அசத் மேலும் அம்ருதம் சத். ஆகையால் அது இவ்வாறு கூறுகிறது. என்னை ம்ருத்யுவிலிருந்து அம்ருத்யுவிற்கு எடுத்துச்செல். அதாவது என்னை அமரனாகச்செய். அப்பொழுது கூறுகிறார்.- என்னை இருளிலிருந்து பிரகாசத்திற்கு எடுத்துச்செல் என்ற இதில் ம்ருத்யு இருள் ஆகும். அம்ருதம் ஜோதி (பிரகாசம்) ஆகும். இவ்வாறு என்னை அமரனாகச் செய் என்பதாகும். என்னை ம்ருத்யுவிலிருந்து அம்ருதத்திற்கு எடுத்துச் செல் என்பதில் திரோஹிதம் (மறைப்பு) இல்லை. இதன் பின் வரும் மற்ற ஸ்தோத்திரங்களில் அன்னத்தை பிரதிஷ்டையாக கருதி (அன்னாத்யா) ஆகானம் செய்ய வேண்டும். அதை கானம் செய்வதை அறிந்த யஜமானன் வரம் வேண்டினான். அதேபோல் போகத்தில் இச்சையையும் வேண்டினான், அதை இவ்வாறு அறிந்த உத்காதா தன்னுடைய அதாவது யஜமானனுக்காக எந்த போகத்தை இச்சிக்கிறானோ அதற்காக ஆகானம் செய்கிறான். அந்த இதுவே பிராணதர்சன லோகப்பிராப்திக்கான சாதனமாகும். எவன் ஒருவன் இவ்வாறு இந்த ஸாமத்தை அறிகிறானோ அவனுக்கு அலோக்கியத்தில் (லோகபிராப்தி இன்மையில்) ஆசை உண்டாகாது.
भाष्यम् - अथानन्तरं यस्माच्चैवं विदुषा प्रयुज्यमानं देवभावायाभ्यारोह फलं जपकर्मं, अतस्तस्मात्तद्विधीयत इह। तस्य चोद्गीथसम्बन्धात्सर्वत्र प्राप्तौ पवमानानामिति वचनात् पवमानेषु त्रिष्वपि कर्तव्यतायां प्राप्तायां पुनः कालसंकोचं करोति- स वै खलु प्रस्तोता साम प्रस्तौति। स प्रस्तोता यत्र यस्मिन्काले साम प्रस्तुयात्प्रारभेत तस्मिन्काले एतानि जपेत्।
அனுவாதம்- அதன்பின் எதனால் இவ்வாறு விதுஷனால் (பண்டிதனால்) ப்ரயோகிக்கப்படுகின்ற அப்யாரோக பலனை (மேல் லோகபலனை)க் கொடுக்கும் ஜப கர்மம் தேவபாவத்தை அடையும் பொருட்டாகும். அதனால் அது இங்கு விதிக்கப்படுகிறது. அவருக்கு உத்கீத சம்பந்தத்தால் எங்கும் அடையப்படும் பவமானங்களுக்கு என்ற வசனத்தால் மூன்று பவமானங்களிலும் கர்தவ்யம் அடையப்படுவதால் மறுபடியும் காலத்தை சுருக்குகிறது-“स वै खलु प्रस्तोता सामप्रस्तौति” (ஸ வை கலு ப்ரஸ்தோதா ஸாம ப்ரஸ்தௌதி) என்று ஸ்துதிக்கிறது. அந்த ப்ரஸ்தோதா எங்கு எப்பொழுது சாமத்தை நன்றாக ஸ்துதிப்பதற்கு ஆரம்பிக்கிறாரோ அப்பொழுது இவைகளை ஜபிக்க வேண்டும்.
भाष्यम् - अस्य च जपकर्मण आख्या अभ्यारोह इति। आभिमुख्येनारोहत्यनेन जपकर्मणैवंविद् देवभावात्मान-मित्यभ्यारोहः। एतानीति बहुवचनात्त्रीणि यजूँषि। द्वितीयानिर्देशाद् ब्राह्मणोत्पन्नत्वाच्च यथापद्भित एव स्वरः प्रयोक्तव्यो न मान्त्रः। याजमानं जपकर्म।
அனுவாதம்- இந்த ஜபகர்மத்திற்கு“अभ्यारोह” (அப்யாரோக) என்பது பெயராகும். இந்த ஜபகர்மத்தின் மூலமாய் இவ்வாறு பிராணனை உபாசனை செய்பவன் அபிமுகமாகி தன் தேவ பாவத்தை அடைகிறான். அதாவது மேல் நிலையை அடைகின்றான். ஆகையால் “अभ्यारोह” அப்யாரோஹ) மாகும்.“एतानि” (ஏதானி) இந்த பதம் பஹுவசன அர்த்தமுடையதாய் இருப்பதால் எந்த மூன்று .யஜுர்மந்திரம் உள்ளதோ அதுவும் அவ்வாறே“एतानि” (ஏதானி) சப்தத்தில் இரண்டாவது விபக்தி நிர்தேசமும் இந்த பிராஹ்மணபாகத்தில் உண்டானதால் இதில் இந்த பாடத்தின் அனுசாரமாய் ஸ்வரத்தை பிரயோகிக்க வேண்டும். மந்திர ஸ்வரத்தினை அல்ல. இந்த ஜபகர்மம் யஜமானனுக்காக ஆகும்.
भाष्यम् - एतानि तानि यजू ँ्षि-“असतो मा सद्गमय”“तमसो मा ज्योतिर्गमय”“मृत्योर्मामृतं गमय” इति। मन्त्राणामर्थस्तिरोहितो भवतीति स्वयमेव व्याचष्टे ब्राह्मणं मन्त्रार्थम्-स मन्त्रो यदाह यदुक्तवान्कोऽसाक्वर्थः? इत्युच्यते-“असतो मा सद्गमय” इति मृत्युर्वा असत्- स्वाभाविककर्मविज्ञाने मृत्युरित्युच्येते, असद् अत्यन्ताधोभावहेतुत्वात्। सदमृतम्-सच्छास्त्रीयकर्मविज्ञाने-अमरणहेतुत्वादमृतम्। तस्मादसतो असत्कर्मणोऽज्ञानाच्च मा मां सच्छास्त्रीयकर्मविज्ञाने गमय देवभावसाधनात्मभावमापादयेत्यर्थः। तत्र वाक्यार्थमाह- अमृतं मा कुर्वित्येवैतदाहेति।
அனுவாதம்- இந்த யஜுர் மந்திரத்தில் உள்ளவைகள்-“असतो मा सद्गमय” (அசதோ மா சத்கமய)  “तमसो माVªÉÉäÊiÉMÉǨɪɔ (தமசோ மா ஜ்யோதிர்கமய)“मृत्योर्मामृतं गमय” (ம்ருதயோர்மாம்ருதம் கமய) என்று மந்திரங்களின் அர்த்தம் ரஹஸ்யமாய் இருப்பதால் பிராஹ்மணமே சுயமாய் (தானாகவே) மந்திரங்களின் அர்த்தத்தை வியாக்யானம் செய்கிறது. அந்த மந்திரம் என்ன சொல்லுகிறது? அதன் அர்த்தம் என்ன? அதற்கு  கூறுகிறது- “அசதோ மா சத்கமய” என்றது மிருத்யுவே அசத் அதாவது ஸ்வாபிவிகமான அர்த்த விக்ஞானத்தில் மிருத்யு என்று கூறுகிறார்கள். ஏன்எனில் அது முற்றிலும் அதோகதிக்குக் காரணமானதால் அது அசத். சத் அமிருதம்- சத் சாஸ்த்ரீயமான கர்மவிக்ஞானத்தில் மரணமற்ற தன்மைக்கு ஹேது ஆவதால் அமிருதம் சத் ஆகும். ஆகையால் அசத்திலிருந்தும், அசத் கர்ம அக்ஞானத்திலிருந்தும் என்னை சத்சாஸ்திர கர்ம விக்ஞானத்தில் சேர்ப்பாயாக. அதாவது தேவ பாவத்திற்கான சாதனமான ஆத்மபாவத்தை அடையச் செய்வாயாக என்பது பொருள். இங்கு வாக்கியார்த்தம் கூறப்படுகிறது- என்னை அமரனாகச் செய்வாயாக என்று.
भाष्यम् - तथा तमसो मा ज्योतिर्गमय्येति। मृत्युर्वै तमः सर्वं ह्यज्ञानमावरणात्मकत्वात्तमः तदेव च मरणहेतुत्वात्मृत्युः। ज्योतिरमृतं पूर्वोक्तविपरीतं दैवं स्वरूपम्। प्रकाशात्मकत्वाज्ज्ञानं ज्योतिः, तदेवामृतमविनाशात्मकत्वात्। तस्मात्तमसो मा ज्योतिर्गमयेति पूर्ववन्मृत्योर्मामृतं गमयेत्यादि। अमृतं मा कुर्वित्येवैतदाह- दैवं प्राजापत्यं फलभावमापादयेत्यर्थः।
அனுவாதம்- அவ்வாறே“तमसो मा ज्योतिर्गमय” (தமஸோ மா ஜ்யோதிர்கமய) என்று மிருத்யுவே தமஸ் ஆகும். எல்லாமே அக்ஞான ஆவரணாத்மகமாய் இருப்பதால் தமஸ். அதுவே மரணத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் ம்ருத்யு. ஜ்யோதி அம்ருதம். முன்பு கூறப்பட்டதின் விபரீதமானது தெய்வ ஸ்வரூபம். ஞானம் பிரகாசாத்மகமாய் இருப்பதால் ஜ்யோதி. அது விநாசமற்றதாய் இருப்பதால் அதுவே அம்ருதம். ஆகையால் தமஸிலிருந்து என்னை ஜ்யோதியை அடைச்செய் என்பது முன்போல் ம்ருத்யுவிலிருந்து அம்ருதத்தை அடையச்செய் என்பது முதலியவை என்னை அம்ருதனாக்கு என்றே அது கூறுகிறது. தெய்வ பாவமாகிய பிராஜாபத்திய பலனாகிய பாவத்தை அடையச்செய் என்பது பொருள்.
भाष्यम् - पूर्वो मन्त्रोऽसाधनस्वभावात् साधनभाव-मापादयेति। द्वितीयस्तु साधनभावादपि अज्ञानरूपात् साध्यभावमापादयेति। मृत्योर्मामृतं गमयेति पूर्वयोरेव मन्त्रयोः समुिच्चतोऽर्थस्तृतीयेन मन्त्रेणोच्यत इति प्रसिद्धार्थतैव। नात्र तृतीये मन्त्रे तिरोहितमन्तर्हितमिवार्थरूपं पूर्वयोरिव मन्त्रयोरस्ति, यथाश्रुत एवार्थः।
அனுவாதம்-இதற்கு முன் உள்ள மந்திரம் சாதனமற்ற ஸ்வபாவம் உள்ளதால் சாதனபாவத்தை அடையச்செய் என்று குறிப்பிடுகிறது. வேறு மந்திரத்தில் சாதனபாவமாய் இருப்பதால் அக்ஞானரூபமாய் இருப்பதால் சாத்ய பாவத்தை அடையச் செய்,“मृत्योर्मामृतं गमय” (ம்ருத்யோர் மாம்ருதம் கமய) என்ற இந்த மூன்றாவது மந்திரம் வாயிலாய் இதற்குமுன் உள்ள இரண்டு மந்திரங்களையும் சேர்த்து ப்ரஸித்தமான அர்த்தம் சொல்லப்பட்டது. முந்திய இரண்டு மந்திரங்களுக்கு சமமாய் மூன்றாவது மந்திரத்தில் தனியாக வேறு ஒரு அர்த்தம் மறைந்து இல்லை. இதன் பொருள் சுருதியை அனுசரித்துள்ளது.
भाष्यम्- याजमानमुद्गानं कृत्वा पवमानेषु त्रिषु, अथानन्तरं यानीतराणि शिष्टानि स्तोत्राणि तेष्वात्मनेऽन्नाद्यमागायेत् प्राणविदुद्गातप्राण भूतः प्राणवदेव। यस्मात्स एव उद्गातैवं प्राणं यथोक्तं वेत्ति, अतः प्राणवदेव तं कामं साधयितुं समर्थः। तस्माद्यजमानस्तेषु स्तोत्रेषु प्रयुज्यमानेषु वरं वृणीत, यं कामं कामयेत तं कामं वरं वृणीत प्रार्थयेत। यस्मात्स एष एवंविदुद्गातेति तस्माच्छब्दात्प्रागेव सम्बध्यते। आत्मने वा यजमानाय वा यं कामं कामयते इच्छत्युद्गाता तमागायत्यागानेन साधयति।
அனுவாதம்- மூன்று பவமான ஸ்தோத்திரங்களால் உத்கானம் செய்து அதன்பின் ஸ்தோத்திரங்கள் மீதம் உள்ளன. அவைகளில் பிராண உபாசகரான உத்காதா பிராண பூதமாகி பிராணனுக்கு சமமாய் தன்பொருட்டு அன்னாத்யாயத்தை ஆகானம் செய்யவேண்டும். ஏன்எனில் அந்த உத்காதா இவ்வாறு மேேல கூறிய பிராணனை அறிகிறார். ஆகையால் பிராணனுக்கு சமமாய் அந்த காமனைகளை அடையச் செய்வதில் சாமர்த்தியம் உடையவர் ஆகிறார். ஆகையால் அந்த ஸ்தோத்திரங்களின் பிரயோகத்தை அறிந்தபின் யஜமானனுக்காக வரத்தை வேண்டிக்கொள்ள வேண்டும். அவனுக்கு எந்த போகத்தில் இச்சையோ அதை அறிந்து அந்த போகத்தின் வரத்தைப் பெறவேண்டும். ஏன் எனில் அதை இந்த விதமாய் அறிந்த உத்காதா தனக்காகவோ எஜமானனுக்காகவோ போகத்தின் இச்சை செய்கின்றான். அதை ஆகானம் செய்து அதனை அடையச்செய்கின்றான். அதாவது ஆகான மூலமாய் அதனை அடையச் செய்கின்றான்.
भाष्यम्- एवंं तावञ्ज्ञानकर्मभ्यां प्राणात्मापत्तिरित्युक्तम्। तत्र नास्त्याशङ्कासम्भवः। अतः कर्मापाये प्राणापत्तिर्भवति वा न वा? इत्याशङ्क्यते। तदाशङ्कानिवृत्त्यर्थमाह तद्धैतोकजिदेवेति। तद्ध तदेतत्प्राणदर्शनं कर्मवियुक्तं केवलमपि, लोकजिदेवेति लोकसाधनमेव। न ह एवालोक्यतायै अलोकार्हत्वाय आशा आशंसनं प्रार्थनं नैवास्ति ह। न हि प्राणात्मनि उत्पन्नात्माभिमानस्य तत्प्राप्त्याशंसनं सम्भवति। न हि ग्रामस्थः कदा ग्रामं प्राप्नुयामित्यरण्यस्थ इवाशास्ते। असन्निकृष्ट विषये ह्यानात्मन्याशंसनम्, न तत्स्वात्मनि सम्भवति। तस्मान्नाशास्ति कदाचित्प्राणात्मभावं न प्रपद्येयमिति।
அனுவாதம்- இவ்வாறு இதுவரையிலும் ஞானகர்ம சமுச்சயத்தால் பிராண ஆத்மா அடையப்படும் என்று கூறப்பட்டது. இங்கு சங்கை சம்பவிக்காது. ஆகையால் கர்மம் இல்லாவிடின் பிராணனை அடையமுடியுமா அல்லது முடியாதா? என இவ்வாறு சங்கை செய்து அதை நிவர்த்திக்கிறார்-“तद्धैतोकजिदेवेति” அதாவது பிராண விக்ஞான கர்மம் இல்லாமல் பிராணனை அறிந்தவன் லோகத்தை ஜெயித்தவனே. ஆகையால் அது லோக சாதனமேயாகும். அலோகத்திற்கான அருகதை அடைவதில் பிரார்த்தனை ஒருபொழுதும் இல்லை. பிராணாத்மாவிடத்தில் அபிமானம் உள்ளவனுக்கு அதை அடையவேண்டும் என்ற ஆசை உண்டாகாது. எவ்வாறு கிராமத்தில் உள்ளவன் காட்டில் உள்ளவன் போல் கிராமத்தை அடைய விரும்பமாட்டானோ அவ்வாறு ஆகும். தன்னைவிட தூரமாய் இருக்கும் அநாத்மா வஸ்துக்களில் ஆசை ஏற்படும். ஆனால் ஸ்வ ஆத்மாவிடத்தில் ஏற்படாது. ஆகையால் ஒருபொழுதும் பிராணாத்ம பாவத்தை அடையமாட்டேன் என்று ஒருவரும் ஆசை கொள்வதில்லை.
भाष्यम्-कस्यैतत्? य एवमेतत्साम प्राणं यथोक्तं निर्धारितमहिमानंवेद- अहमस्मि प्राण इन्द्रियविषयासङ्गैरासुरैः पाप्मभिरधर्षणीयो विशुद्धः, वागादिपञ्चकं च मदाश्रयत्वा-दग्न्याद्यात्मरूपं स्वाभाविक विज्ञानोत्थेन्द्रियविषयासङ्गजनिता-सुरपाप्मदोषवियुक्तं सर्वभूतेषु च मदाश्रयान्नाद्योपयोगबन्धनम्, आत्मा चाहं सर्वभूतानामािङ्गरसत्वात्, ऋग्यजुःसामोद्गीथभूतायाश्च वाच आत्मा तद्व्याप्तेस्तन्निर्वर्तकत्वाच्च, मम साम्नो गीतिभावमापद्यमानस्य बाह्यं धनं भूषणं सौस्वर्यं ततोऽप्यान्तरं सौवर्ण्य लाक्षणिकं सौस्वर्यम्, गीतिभावमापद्यमानस्य मम कण्द्भादिस्थानानि प्रतिष्द्भा। एवंगुणोऽहं पुत्तिकादिशरीरेषु कार्त्स्न्येन परिसमाप्तोऽमूर्तत्वात्सर्वगतत्वाच्च-इति आ एवमभिमानाभिव्यक्तेर्वेदोपास्त इत्यर्थः।।
அனுவாதம்-அதன் பலன் எதிலிருந்து கிடைக்கிறது? எவன் இவ்வாறு இந்த ஸாமத்தை அதாவது முன்பு நிச்சயம் செய்யப்பட்ட மஹிமானம் உடைய பிராணனை முற்கூறியபடி அறிகிறானோ, நான் இந்திரியங்களின் விஷயத்தில் உள்ள சேர்க்கையால் உண்டாகும் பாபங்களால் அசைத்து அமிழ்த்தமுடியாத விசுத்த பிராணனாய் இருக்கின்றேன். வாக்கு முதலிய பஞ்சகங்களும் என்னை ஆஸ்ரயித்து இருப்பதால் ஸ்வாபாவிகமாய் இந்திரியங்களினால் உண்டாகும் விஷயாசத்தியினால் ஏற்படும் பாபரூப தோஷங்கள் அற்ற அக்னி முதலிய தேவதா ரூபங்களும், மற்றும் எல்லா பூதங்களும் என்னுடைய ஆஸ்ரயத்தால் அன்னாத்யதின்  உபயோகத்திற்கு ஹேதுவாகிறது. ரிக், யஜுர், சாம, உத்கீத ரூப வாக்கில் (வாணியில்) வியாபித்து அதை செயல்படச் செய்வதால் நான் ஆத்மா, கீதபாவத்தை அடைந்த என்னுடைய ஸாமத்தின் ஸ்வரம் பாஹ்யதன பூஷணமாகும். மேலும்  லாக்ஷணிக ஸ்வரத்தின் ரூபம் ஸுவர்ணம் அதனை அபேக்ஷித்து உள்ளே (ஆந்தரத்தில்) உள்ள தனமாகும். கீதபாவத்தை அடைந்த என்னுடைய தொண்டை முதலியவைகள் பிரதிஷ்டாவாகும். (ஸ்தானமாகும்) இவ்வாறான குணங்களுடைய நான் அமூர்த்தமாயும், சர்வகதமாயும் இருப்பதால் வெள்ளை எறும்பு முதலிய சரீரங்களில் பூரணமாய் வியாபித்திருக்கின்றேன். இவ்வாறு அபிமானம் அடைந்த வரையிலும் எவன் அறிகிறானோ அவன் அதை உபாசனை செய்கின்றான்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये प्रथमोऽध्याये
 
प्रथमोऽध्यायः चतुर्थब्राह्मणम् मन्त्रः  । ग्रन्थसम्बन्धः।
अव - ज्ञानकर्मभ्यां समुिच्चताभ्यां प्रजापतित्वप्राप्ति-र्व्याख्याता केवलप्राणदर्शनेन च“तद्धैतोकजिदेव” इत्यादिना। प्रजापतेः फलभूतस्य सृष्टिस्थितिसंहारेषु जगतः स्वातन्त्र्यादि-विभूत्युपवर्णनेन ज्ञानकर्मणोर्वैदिकयोः फलोत्कर्षो वर्णयितव्य इत्येवमर्थमारभ्यते। तेन च कर्मकाण्डविहितज्ञानकर्मस्तुतिः कृता भवेत्सामर्थ्यात्।
அனுவாதம்- அகை- (மூன்றாவது ப்ராஹ்மணத்தில்) ஞானகர்ம ஸமுச்சயத்தில்“तद्धैतोकजिदेव” (தத்தைதல்லோகஜிதேவ) என்பது முதலிய வாக்கியங்களினால் கேவலபிராண விக்ஞானத்தினால் பிரஜாபதித்துவம் வியாக்யானம் செய்யப்பட்டது. பலபூதமாகிய பிரஜாபதியின் ஜகத்தை சிருஷ்டிஸ்திதிஸம்ஹாரம் செய்வதில் ஸ்வதந்திர முதலிய விபூதிகளை வர்ணனை செய்து வைதிக ஞானகர்மங்களின் பலத்தின் மேன்மையை வர்ணிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. அதனால் கர்மகாண்டத்தில் விதிக்கப்பட்ட ஞானகர்மங்களின் ஸ்துதியானது சாமர்த்தியத்தால் செய்யப்பட்டது.
भाष्यम् - विवक्षितं त्वेतत्- सर्वमप्येतज्ज्ञानकर्मफलं संसार एव, भयारत्यादियुक्तत्वाच्च स्थूलव्यक्तानित्यविषयत्वाच्येति। ब्रह्मविद्यायाः केवलाया वक्ष्यमाणाया मोक्षहेतुत्वमित्युत्तरार्थं चेति। न हि संसारविषयात्साध्यसाधनादिभेदलक्षणाद् अविरक्तस्य आत्मैकत्व ज्ञानविषयेऽधिकारः, अतृषितस्येव पाने। तस्माञ्ज्ञानकर्मफलोत्कर्षोपवर्णनमुत्तरार्थम्। तथा च वक्ष्यति-“तदेतत्पदनीयमस्य” (बृ० उ० १। ४। ७)“तदेतत्प्रेयः पुत्रात्”(बृ० उ० १। ४। ८)इत्यादि।
அனுவாதம்- அது விவரிக்கப்பட்டது. இவை எல்லாம் ஞானகர்ம பலம் சம்சாரமே. ஏன்எனில் பயம், திருப்தி அற்றதன்மை முதலியவை சேரும் என்று கேள்விப்பட்டதாலும், காரியகரண லக்ஷணம் உடையதாய் இருப்பதாலும், ஸ்தூலமாயும், வியக்தமாயும், அநித்ய விஷயமாய் இருப்பதாலும் ஆகும். இனி கூறப்போகும் கேவலம் பிரஹ்மவித்யா மோக்ஷத்திற்கு ஹேதுவாகும். இந்த ஆகாமி விஷயத்தை தெரிவிப்பதற்காக இவ்வாறு கூறப்பட்டது. சம்சார விஷயத்திலிருந்தும், சாத்ய சாதனம் முதலிய பேத லக்ஷணங்களில் இருந்தும் விரக்தி அடையாதவனுக்கு ஆத்ம ஏகத்துவ ஞான விஷயத்தில் தாகம் அற்றவனுக்கு தண்ணீர் தேவை இல்லாதது போல் அதிகாரம் இல்லை. ஆகையால் ஞானகர்ம பலத்தின் மேன்மையின் வர்ணனம் இனி வரும் விஷயத்திற்காக ஆகும்.(ब्रह्मविद्या - பிரஹ்மவித்யா) அவ்வாறே சுருதி கூறுகிறது -“तदेतत्पदनीयमस्य” (ததேதத்பதநீயமஸ்ய - இது இதனை அடைய வேண்டியதாகும்)“तदेतत्प्रेयः पुत्रात्” (ததேதத்ப்ரேய: புத்ராத் - அது புத்திரனைக்காட்டிலும் அதிக பிரியமானது ஆகும்) என்பது முதலியவை.
आत्मैवेदमग्र आसीत्पुरुषविधः सोऽनुवीक्ष्य नान्यदात्मनो-ऽपश्यत्सोऽहमस्मीत्यग्रे व्याहरत्ततोऽहंनामाभवत्तस्मादप्येतर्ह्या-मन्त्रितोऽहमयमित्येवाग्र उक्त्वाथान्यन्नाम प्रब्रूते यदस्य भवति स यत्पूर्वोऽस्मात्सर्वस्मात्सर्वान्पाप्मन औषत्तस्तमात्पुरुष ओषति ह वै स तं योऽस्मात्पूर्वो बुभूषति य एवं वेद ।। १ ।।
மந்த்ரார்த்தம்-இதற்கு முன் ஆத்மா புருஷாகாரமாய் இருந்தது. அவர் ஆலோசனை செய்ததில் தன்னைத்தவிர பின்னமாக ஒன்றையும் பார்க்கவில்லை. அவர் ஆரம்பத்தில்“अहम् अस्मि” (அஹம் அஸ்மி) நான் இருக்கின்றேன் என்று கூறினார் ஆகையால் அவர்“अहम्”அஹம் (நான்) என்ற பெயர் உடையவரானார். இதிலிருந்து இப்பொழுதும் இவ்வாறு இந்த பெயரை அறிவதற்கு முன்“अयमहम्”(அயமஹம் - அது நான்) என்று கூறி அதன்பின் தன்னுடைய வேறு பெயர் ஏற்படுகிறது. அது கூறப்படுகிறது. ஏன்எனில் எல்லாவற்றிற்கும் முன்பே இருந்த இந்த (ஆத்மா எனப்படும் பிரஜாபதி) ஆத்மா எல்லா பாபங்களை தஹனம் செய்ததால் அது புருஷன் ஆயிற்று. இவ்வாறு உபாசனை செய்து (பாபங்களை) தஹனம் செய்யப்படுபவன் அதற்கு முன் பிரஜாபதியாக ஆசைப்படுகிறான்.
भाष्यम् - आत्मैवात्मेति प्रजापतिः प्रथमोऽण्डजः शरीर्यभिधीयते। वैदिकज्ञानकर्मफलभूतः स एव। किम्? इदं शरीरभेदजातं तेन प्रजापतिशरीरेणाविभक्तम्। आत्मैवासीदग्रे प्राक्शरीरान्तरोत्पत्तेः। स च पुरुषविधः पुरुषप्रकारः शिरःपाण्यादिलक्षणो विराट्।
அனுவாதம்- ஆத்மாவே ஆத்மா என்பது அண்டத்திலிருந்து உண்டான முதல் சரீரம் உடையவர் பிரஜாபதி எனப்படுகிறார். அவரே வைதிகஞானகர்மபலமாய் உள்ளவர். இவ்வாறு எதனால்? இந்த சரீரம் பேதத்தால் உண்டானதால் பிராஜபதிசரீரம் அபின்னமாகும். வேறு சரீரம் எடுப்பதற்கு முன் ஆத்மாவாகவே இருந்தது. அந்த புருஷவிதன்(पुरुषविधः) புருஷன் போல் தலை அவ்வாறே கை கால்கள் முதலிய லக்ஷணங்களுடன் கூடிய விராட் புருஷனாவான்.
भाष्यम्- स एव प्रथमः सम्भूतोऽनुवीक्ष्यान्वालोचनं कृत्वा, कोऽहं किंलक्षणो वास्मीति, नान्यद्वस्त्वन्तरम् आत्मनः प्राणपिण्डात्मकार्यकरणरूपान्न अपश्यन्न ददर्श। केवलं त्वात्मानमेव सर्वात्मानमपश्यत्। तथा पूर्वजन्मश्रौतविज्ञानसंस्कृतः, सोऽहं प्रजापतिः सर्वात्माहमस्मीत्यग्रेव्याहराह्य्तवान्। ततस्तास्माद्यतः पूर्वज्ञानसंस्काराद् आत्मानमेवाहमित्यभ्यधादग्रे तस्मादहं-नामाभवत्। तस्योपनिषदहमिति श्रुतिप्रदर्शितमेव नाम वक्ष्यति।
அனுவாதம்- முதலில் உண்டானவரான அந்த பிரஜாபதி ஆலோசித்தார். எவ்வாறு எனில் நான் யார்? என்ன லக்ஷணம் உடையவனாய் இருக்கிறேன்? என்று விசாரனை செய்தார். தன்னுடைய பிராண சமுதாயரூப தேஹ சங்காதத்தை விட (காரிய கரணரூபத்தை விட) பின்ன (வேறான) பதார்த்தம் இல்லை என்று பார்த்தார். கேவலம் தன்னையே சர்வாத்மாவாய் பார்த்தார். அவ்வாறே பூர்வ ஜன்மத்தின் “அந்த நான் சர்வாத்மா பிரஜாபதியாய் இருக்கிறேன்” என்ற பூர்வ ஜன்ம ஸ்ரௌத விக்ஞானத்தின் சம்ஸ்காரத்தால் எல்லாவற்றிக்கும் முன்“अहमस्मि”  (அஹமஸ்மி இருக்கிறேன்) என்று கூறினார். எதனாலோ அதனால் பூர்வ ஞான சம்ஸ்காரத்தால் அவர் ஆரம்பத்தில் தன்னை“अहम्” (அஹம் - நான்) என்று கூறினார். ஆகையால்  (அஹம்-நான்) என்ற பெயர் உண்டானது. சுருதி காட்டிய அதன்“अहम्” என்ற பெயரை உபநிஷத் இனி கூறப்போகிறது.
भाष्यम् - तस्माद्यस्मात्कारणे प्रजापतावेवं वृत्तं तस्मात्, तत्कार्यभूतेषु प्राणिषु एतर्ह्येतस्मिन्नपि काल आमन्त्रितः कस्त्वमित्युक्तः सन्नहमयमित्येवाग्र उक्त्वा कारणात्माभिधानेन आत्मानमभिधायाग्रे पुनर्विशेषनामजिज्ञासवेऽथानन्तरं विशेषपिण्डाभिधानं देवदत्तो यज्ञदत्तो वेति प्रब्रूते कथयति यन्नामास्य विशेषपिण्डस्य मातापितृकृतं भवति तत्कथयति।
அனுவாதம்- ஏனெனில் இதனால் பிரஜாபதியினிடம் இந்த விருத்தாந்தம் தன்காரிய பூத ஜீவர்களிடத்தில், யாரையாவது நீ யார்? என்று கேட்டால் முதலில் ‘இது நான்’ என்று தன்னை காரணரூப நாமத்தால் கூறி பின் விசேஷ ரூபத்தை அறிய விரும்புகிறான். அவன் தன்னுடைய விசேஷ சரீரத்தை தேவதத்தன், யக்ஞதத்தன் என்று ஏதாவது ஒரு நாமத்தை கூறுகின்றான். அதாவது எந்த பெயரை அவனுடைய விசேஷ பிண்டத்திற்கு தாயார், தந்தை யார் வைத்தனரோ அந்தப் பெயரைக் (நாமத்தை) கூறுகிறான்.
भाष्यम्- स च प्रजापतिरतिक्रान्तजन्मनि सम्यक्कर्मज्ञान-भावनानुष्द्भानैः साधकावस्थायां यद्यस्मात्कर्मज्ञानभावनानुष्द्भानैः प्रजापतित्वं प्रतिपित्सूनां पूर्वः प्रथमः सन् अस्मात्प्रजापतित्व-प्रतिपित्सुसमुदायात्सर्वस्माद् आदौ औषददहत्। किम्? आसङ्गा-ज्ञानलक्षणान्सर्वान्पाप्मनः प्रजापतित्वप्रतिबन्धकारणभूतान्। यस्मादेवं तस्मात्पुरुषः पूर्वमौषदिति पुरुषः।
அனுவாதம்- அந்த பிரஜாபதியானவர் தன்னுடைய பூர்வ ஜன்மத்தில் சாதனை செய்யும் நிலையில் கர்மம், ஞானம் இவைகளின் பாவனையின் அனுஷ்டான மூலமாய், இந்த கர்ம, ஞான பாவனையின் அனுஷ்டானத்தால் பிரஜாபதித்துவத்தினை அடைவதில் இச்சை உள்ளவர்களுக்கு முன்பே இருந்த அதாவது முதலாவதாக இருந்த காரணத்தினால் இந்த பிரஜாபத்தியத்தை அடைவதற்கு இச்சிப்பவன் எல்லா சமுதாயங்களிலிருந்து தகனம் செய்துவிட்டான். எதை? பிராஜாபத்யத்திற்கு பிரதிபந்தக காரணமாயுள்ள அபிநிவேசம், அக்ஞானம் முதலிய எல்லா பாபங்களையும் எதனால் இவ்வாறு ஆனதோ அதனால் அவன் புருஷன் ஆனான்.(पुरुषः புருஷ:) முன்பே எரித்து விட்டதால் புருஷன்{ÉÖ¯û¹É& எனப்படுகிறான்.
भाष्यम्- यथायं प्रजापतिरोषित्वा प्रतिबन्धकान्पाप्मनः सर्वान्पुरुषः प्रजापतिरभवत्, एवमन्योऽपि ज्ञानकर्मभावनानुष्द्भान- विना केवलं ज्ञानबलाद्वौषति भस्मीकरोति ह वै स तम्; कम्? योऽस्माद्विदुषः पूर्वः प्रथमः प्रजापतिर्बुभूषति भवितुमिच्छति तमित्यर्थः। तं दर्शयति यं एवं वेदेति। सामर्थ्याज्ज्ञान-भावनाप्रकर्षवान्।
அனுவாதம்-எவ்வாறு இந்த பிரஜாபதி பிரதிபந்தங்களான எல்லா பாபங்களையும் எரித்து புருஷவடிவ அதாவது பிரஜாபதியாக ஆனாரோ அவ்வாறே மற்றவர்களும் ஞானகர்ம பாவனை அனுஷ்டானம் என்னும் அக்னியினால் அதனை அதாவது ஞானபலத்தினால் மாத்திரமே அதனை எரித்து சாம்பலாக்குகின்றனர்.“ह वै स तम्” (ஹ வை ச தம்) எதை? எந்த வித்வான் இதற்குமுன் அதாவது முதலில் அந்த பிரஜாபதியாக விரும்புகிறானோ அவனுக்கு என்பது தாத்பர்யம். அந்த வித்வானுக்கு வேதமானது இவ்வாறு காட்டுகிறது- யார் இவ்விதம் அறிந்து உபாஸிக்கிறார்களோ, அவர்கள் தன்னுடைய சாமர்த்தியத்தினாலேயே அறிகிறார்கள். ஞானபாவனையில் சிறந்தவனாக ஆகிறான்.
भाष्यम् - शङ्का - नन्वनर्थाय प्राजापत्यप्रतिपिप्सा, एवंविदा चेद्दह्यते।
அனுவாதம்- சங்கை- இவ்வாறு அறிந்தவன் (உபாசனை செய்தவன்) தஹிக்கப்படுவானாகில் பிராஜாபத்யத்தில் உள்ள இச்சை அநர்த்தத்தின் பொருட்டாகுமே?
भाष्यम् - समाधानम् - नैष दोषः, ज्ञानभावनोत्कर्षा-भावात्प्रथमं प्रजापतित्वप्रतिपत्त्यभावमात्रत्वाद्दाहस्य। उत्कृष्ट-साधनः प्रथमं प्रजापतित्वं प्राप्नुवन् न्यूनसाधनो न प्राप्नोतीति, स तं दहतीत्युच्यते। न पुनः प्रत्यक्षमुत्कृष्टसाधनेन इतरो दह्यते। यथा लोके आजिसृतां यः प्रथममाजिमुपसर्पति तेनेतरे दग्धा इवापह्य्तसामर्थ्या भवन्ति तद्वत्।
அனுவாதம்- ஸமாதானம்- இது தோஷம் இல்லை. ஏன்எனில் ஞான பாவனையின் சிறப்புத்தன்மை இல்லாததினால் முன்பே பிரஜாபதித்துவம் அடையமுடியாததே, இங்கே அதன் தஹனம் (எரிப்பு) எனப்படுகிறது. உத்கிருஷ்டமான (சிறந்த) சாதனை உடையவன் முதலில் பிராஜாபத்தியத்தை அடைகிறான். குறைந்த சாதனை உடையவன் அடைவதில்லை. ஆகையால் அவன் தஹித்து சாம்பலாக்கப்படுகிறான் என்று கூறப்படுகிறது. உத்கிருஷ்ட சாதனை உடையவன் தன்னை விட குறைந்த சாதனை உடையவனை எரிப்பதில்லை. எவ்வாறு உலகத்தில் போட்டியில் எல்லையை ஓடி அடைபவர்களில் யார் முதலில் அந்த எல்லையை அடைந்தானோ அவனால் மீதி உள்ளவர்கள் தஹிக்கப்பட்டதாக, சாமர்த்தியத்தை இழந்து, உத்ஸாஹத்தை இழக்கிறார்கள். இவ்வாறே இங்கும் என அறியவேண்டும்.
अव - यदिदं तुष्टूषितं कर्मकाण्डविहितज्ञानकर्मफलं प्राजापत्यलक्षणं नैव तत्संसारविषयमत्यक्रामदितीममर्थं प्रदर्शयिष्यन्नाह।
அனுவாதம்- அ.கை- அந்த இந்த பிராஜாபத்ய லக்ஷணம் கர்மகாண்டத்தில் விஹித ஞான கர்மபலத்தின் ஸ்துதியின் பொருட்டேயாகும். அது சம்சார விஷயத்தைக்காட்டிலும் வெளியில் இல்லை என்பதை தெரிவிப்பதற்காக கூறுகிறது.
सोऽबिभेत्तस्मादेकाकी बिभेति स हायमीक्षां चक्रे यन्मदन्यन्नास्ति कस्मान्नु बिभेमीति तत एवास्य भयं वीयाय कस्माभेष्यद् द्वितीयाद्वै भयं भवति।। २।।
மந்த்ரார்த்தம்- அது பயத்தை அடைந்தது. தனியாக ஒரே புருஷனாய் இருந்ததால் பயமாய் இருந்தது. அதனால் அது இவ்வாறு விசாரம் செய்தது. “என்னைத்தவிர இரண்டாவதாக வேறு ஒருவரும் இல்லை எனில் நான் எதற்காக பயப்படவேண்டும்?” அப்பொழுது அதற்கு பயம் நீங்கியது. ஆனால் எதனால் பயம் உண்டாயிற்று? ஏன் எனில் இரண்டாவது இருந்தால் அல்லவா பயம் ஏற்படும்.
भाष्यम्- सोऽबिभेत्स प्रजापतिर्योऽयं प्रथमः शरीरी पुरुषविधो व्याख्यातः। सोऽबिभेद्भीतवानस्मदादिवदेवेत्याह। यस्मादयं पुरुषविधः शरीरकरणवान् आत्मनाशविपरीत-दर्शनवत्त्वाद् अिबभेत्, तस्मात्तत्सामान्यादद्यत्वेऽप्येकाकी बिभेति। किञ्चास्मदादिवदेव भयहेतुविपरीतदर्शनापनोदकारणं यथाभूतात्म- दर्शनम्। सोऽयं प्रजापतिरीक्षामीक्षणं चक्रे कृतवान् ह। कथम्? इत्याह- यद्यस्मान्मत्तोऽन्यदात्मव्यतिरेकेण वस्त्वन्तरं प्रतिद्वन्द्वीभूतं नास्ति, तस्मिन्नात्मविनाशहेत्वभावे कस्मान्नु बिभेमीति। तत एव यथाभूतात्मदर्शनादस्य प्रजापतेर्भयं वीयाय विस्पष्टमपगतवत्।
அனுவாதம்- அது பயத்தினால் பீதி அடைந்தது அந்த பிரஜாபதி, புருஷாகாரமான முதல் சரீரரூபம் என வியாக்கியானம் செய்யப்பட்டதோ, அவர் நம்மைப்போல்  பயத்தை அடைந்தார் என்று சுருதி சரீர இந்திரியங்களை கூறுகின்றது. ஏனெனில் இந்த புருஷாகாரமான சரீரம்,  உடையவனாகிய பிரஜாபதி தான் நாசம் அடைந்து விடுவோமோ என்ற விபரீத தர்சனத்தால் பயத்தை அடைந்தார். ஆகையால் அதைப்போன்று இருப்பதால் இன்றும் கூட தனியாக இருப்பவர் பயப்படுகின்றனர். மேலும் நம்மைபோன்று ப்ரஜாபதிக்கும் கூட பயத்திற்கு ஹேதுவான விபரீத தர்சனத்தை நிவர்த்தி செய்வதற்கு யதார்த்த ஆத்ம தர்சனமேயாகும். (ஆத்ம ஞானமாகும்). இவ்வாறு இந்த பிரஜாபதி விசாரம் செய்தார். எவ்வாறு? அதற்கு சுருதி கூறுகிறது- எதனால் என்னைத்தவிர வேறு ஒன்றும் அதாவது ஆத்மாவிற்கு வியதிரேகமாய் வேறு வஸ்துவான துவந்துவங்களுடையது இல்லையோ, அதனால் ஆத்மா விநாசமாவதற்கான ஹேது இல்லாததால் எதனால் பயப்பட வேண்டும்? அதனாலேயே யதார்த்த ஆத்ம ஞானத்தால் அந்த பிரஜாபதியின் பயம் நீங்கிவிட்டது மிகவும் தெளிவாக விலகியது.
भाष्यम्- तस्य प्रजापतेर्यद्भयं तत्केवलाविद्यानिमित्तमेव परमार्थदर्शनेऽनुपपन्नमित्याहकस्माद्धभेष्यत् किमित्यसौ भीतवान्परमार्थनिरूपणायां भयमनुपपन्नमेवेत्यभिप्रायः। यस्माद् द्वितयाद्वस्त्वन्तराद्वै भयं भवति। द्वितीयं च वस्त्वन्तरम-विद्याप्रत्युपस्थापितमेव; न ह्यदृश्यमानं द्वितीयं भयजन्मनो हेतुः“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (ईशा० ७) इति मन्त्रवर्णात्। यच्चैकत्वदर्शनेन भयमपनुनोद तद्युक्तम्। कस्मात्? द्वितीयाद्वस्त्वन्तराद्वै भयं भवति तदेकत्वदर्शनेन द्वितीयदर्शन-मपनीतमिति नास्ति यतः।
அனுவாதம்- அந்த பிரஜாபதியின் பயம் கேவலம் அவித்தையினாலே நீங்கிவிட்டது. அதை சுருதி கூறுகிறது- அது எதனால் பயந்தது? அதற்கு ஏற்பட்ட பயத்தின் காரணம் என்ன? இதன் தாத்பர்யம் என்னவெனில் பரமார்த்த விசாரத்தால் நிரூபணம் ஆனவுடன் பயம் உண்டாவது என்பது பொருந்தாது. ஏன்எனில் இரண்டாவது ஒன்று இருந்தால் அல்லவா பயம் ஏற்படும். த்விதீய (இரண்டாவது) வஸ்துவோ அவித்தையினால் உண்டானது. ஏன்எனில் பார்க்கப்படாத இரண்டாவது வஸ்து பயம் உண்டாவதற்கான ஹேது ஆகாது.“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்துவமனுபஷ்யத: = அங்கு மோஹம் ஏது, சோகமேது ஏகத்துவத்தை அறிந்தவனுக்கு) என்ற ஈசாவாƒய சுருதி மந்திரத்தால் அறிகிறோம். ஏகத்துவ தர்சனத்தால் பயம் நீங்கிவிடும் என்பது பொருத்தமே. (உசிதமே). எதனால்? ஏன்எனில் திவிதீய வேறு வஸ்துவினால் பயம் ஏற்படுகிறது. அந்த திவீதீய தர்சனம் ஆத்ம ஏகத்துவ தர்சனத்தால் நிவர்த்தியாகிவிடுகிறது. ஏன்எனில் இரண்டாவது வஸ்துவே கிடையாது.
भाष्यम्- अत्र चोदयन्ति- कुतः प्रजापतेरेकत्वदर्शनं जातम्? को वास्मै उपदिदश? अथानुपदिष्टमेव प्रादुरभूत, अस्मदादेरपि तथा प्रसङ्गः। अथ जन्मान्तरकृतसंस्कारहेतुकम् एकत्वदर्शनानर्थक्यप्रसङ्गः। यथा प्रजापतेरतिक्रान्तजन्मावस्थस्य एकत्वदर्शनं विद्यमानमप्यविद्याबन्धकारणं नापनिन्ये, यतः अविद्यासंयुक्त एवायं जातोऽबिभेत्, एवं सर्वेषामेकत्वदर्शनानर्थक्यं प्राप्नोति। अन्त्यमेव निवर्तकमिति चेन्न, पूर्ववत्पुनः प्रसङ्गेनानैकान्त्यात्। तस्मादनर्थ कमेवैकत्वदर्शनमिति।
அனுவாதம்- இங்கு சங்கை செய்கின்றார்கள் - எதற்காக பிரஜாபதிக்கு ஏகத்துவ தர்சனம் உண்டாயிற்று? அதை யார் உபதேசம் செய்தார்கள்? அல்லது உபதேசம் இல்லாமலேயே அதற்கு பிராதுர்பாவம் (முன்பு இருந்தது போன்ற பாவம்) ஏற்பட்டது எனில் நமக்கும் அவ்வாறே உண்டாகும் என்று ஏற்படும். ஒருவேளை ஜன்மாந்திரத்தில் செய்த ஸமஸ்காரத்தினால் ஏற்பட்டது என்று எடுத்துக்கொண்டாலும் ஏகத்வதர்சனத்தின் பிரயோஜனமற்ற தன்மை ஏற்படுகிறது. எவ்வாறு பிரஜாபதியின் கடந்த ஜன்மாவஸ்தையின் ஏகத்துவ தர்சனம் இருந்தாலும் அவித்யாரூப பந்தத்தின் காரணம் நீங்கவில்லை. ஏன்எனில் அவித்யையுடன் கூடி உண்டானதால் பயம் உண்டாயிற்று. இவ்வாறு எல்லாவற்றின் ஏகத்துவ தர்சனத்தின் பிரயோஜனமற்ற தன்மை ஏற்படுகிறது. எல்லாவற்றிற்கும் முடிவில் ஏற்படும் ஏகத்துவ ஞானத்தால் அவித்யா நிவர்த்தி ஏற்படும் என்பது சரியில்லை. ஏன்எனில் முன்புபோல் மறுபடியும் சொன்னபடி இருப்பதால் அதற்கு அவ்யபிசாரித் தன்மை இருக்கமுடியாது. ஆகையால் ஏகத்துவ தர்சனம் வீணேயாகும்.
भाष्यम्-समाधानम्-नैष दोषः उत्कृष्टहेतूद्भव-त्वाोकवत्। यथा पुण्यकर्मोद्भवैर्विविक्तैः कार्यकरणैः संयुक्ते जन्मनि सति प्रज्ञामेधास्मृति वैशारद्यं दृष्टम्, तथा प्रजापतेः धर्मज्ञानवैराग्यैश्वर्यविपरीतहेतुसर्वपाप्मदाहात् विशुद्धैः कार्यकरणैः संयुक्तमुत्कृष्टं जन्म, तदुद्भवं चानुपदिष्टमेव युक्तमेकत्वदर्शनं प्रजापतेः। तथा च स्मृतिः-“ज्ञानप्रतिघं यस्य वैराग्यं च जगत्पतेः। ऐश्वर्यं चैव धर्मश्च सहसिद्धं चतुष्टयम्”।। इति।
அனுவாதம்- ஸமாதானம்- இதில் எந்த ஒரு தோஷமும் இல்லை, ஏனெனில் வியவஹாரத்தில் மற்ற லௌகிகர் போல பிரஜாபதியின் ஜன்மம் உத்கிருஷ்ட ஹேதுவினால் ஆகும். எவ்வாறு புண்யகர்மத்தால் உண்டாகும் பவித்திரமான தேஹம் இந்திரியங்களுடன் கூடிய ஜன்மம் உண்டாகும்பொழுது பிரக்ஞா, மேதாசக்தி, ஸ்மிருதி, வைசாரத்யம் (பாண்டித்தியம்) காணப்படுகிறதோ, அவ்வாறே பிரஜாபதிக்கும் தர்ம, ஞான, வைராக்ய, ஐஸ்வர்ய, விபரீதமான பாபங்கள் எரிக்கப்பட்டதால் விசுத்தமான காரிய காரணங்களுடன் கூடிய உத்கிருஷ்டமான ஜன்மம், அந்த ஜன்மம் உடைய அந்த பிரஜாபதிக்கு உபதேசம் இல்லாமலே ஏகத்துவ தர்சனம் (ஏகத்துவ ஞானம்) இருப்பது உசிதமே. (பொருந்தும்). அவ்வாறே ஸ்மிருதியும் கூறுகிறது-“ज्ञानप्रतिघं यस्य वैराग्यं च जगत्पतेः। ऐश्वर्यं चैव धर्मश्च सहसिद्धं चतुष्टयम्”।। इति। (ஞானமப்ரதிகம் யஸ்ய வைராக்யம் ச ஜகத்பதே: ஐச்வர்யம் சைவ தர்மஷ்ச சஹசித்தம் சதுஷ்டயம்) = நிரங்குச ஞானம், வைராக்யம், ஐஸ்வர்யம், தர்மம் இந்த நான்கும் ஜகத்பதியினுடைய ஸஹஸித்தம் (ஜன்மஸித்தம்) ஆகும்.
भाष्यम् - शङ्का - सहसिद्धत्वे भयानुपपत्तिरिति चेत्। न ह्यादित्येन सह तम उदेति।
அனுவாதம்- சங்கை- இவைகளுடன் (இந்த நான்கும்) சேர்ந்து தோன்றுவதால் (சித்திப்பதால்) பயம் உண்டாகாது எனில், சூரியனுடன் சேர்ந்து இருள் தோன்றுவதில்லை. (இருளும் உதிப்பதில்லை)
भाष्यम् - समाधानम् - न, अन्यानुपदिष्टार्थत्वात्सह-सिद्धवाक्यस्य।
அனுவாதம்- ஸமாதானம்- அவ்வாறு அல்ல. ஏனெனில் இந்த ஸஹஸித்த வாக்கியத்தின் தாத்பர்யம், அதன் ஞானத்தை இதன் மூலமாய் உபதேசிக்க வேண்டியதின் இன்மையைத் தெரிவிப்பதற்காக ஆகும்.
भाष्यम्- शङ्का- श्रद्धातात्पर्यप्रणिपातादीनाम् अहेतुत्वमिति चेत् स्यान्मतम्“श्रद्धावा ्ँभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः” (गीता० ४। ३९)“तद्विद्धि प्रणिपातेन” (गीता० ४। ३४) इत्येवमादीनां श्रुतिस्मृतिविहितानां ज्ञानहेतूनामहेतुत्वम्, प्रजापतिरिव जन्मान्तर कृतधर्महेतुत्वे ज्ञानस्येति चेत्?
அனுவாதம்- சங்கை- சிரத்தை, தத்பரத்வம், ப்ரணிபாதம் (பணிவு) முதலியவைகளுக்கு ஞானோத்பத்தியில் ஹேதுத்துவம் இல்லாமல் ஆகிவிடும். என்றால்“श्रद्धावा ्ँभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः”  (சிரத்தாவான்லபதே ஞானம் தத்பர: சம்யதேந்திரிய: = இந்திரிய நிக்ரஹம், அதன் பரமாகவே இருத்தல், சிரத்தை ஆகியவை உள்ள புருஷனே ஞானம் அடைவான்)  “तद्विद्धि प्रणिपातेन” (தத்வித்தி ப்ரணிபாதேன = இந்த ஞானத்தை சாஷ்டாங்கமாக வணங்கி அறிந்துகொள்ள வேண்டும்) என்பது முதலிய சுருதி ஸ்மிருதிகளில் விதிக்கப்பட்ட ஞானஹேதுக்களுக்கு அஹேதுத்துவம் உண்டாகும்.
भाष्यम् - समाधानम् - न, निमित्तविकल्पसमुच्चय-गुणवदगुणवत्त्वभेदोपपत्तेः। लोके हि नैमित्तिकानां कार्याणां निमित्तभेदोऽनेकधा विकल्प्यते। तथा निमित्तसमुच्चयः। तेषां च विकल्पितानां समुिच्चतानां च पुनर्गुणवदगुणवत्त्वकृतो भेदो भवति। तद्यथारूपज्ञान एव तावन्नैमित्तिके कार्ये- तमसि विनालोकेन चक्षूरूपसन्निकर्षो नक्तञ्चराणां रूपज्ञाने निमित्तं भवति। मन एव केवलं रूपज्ञाननिमित्तं योगिनाम्। अस्माकं तु सन्निकर्षालोकाभ्यां सह तथादित्यचन्द्राद्यालोकभेदैः समुिच्चता निमित्तभेदा भवन्ति। तथा आलोकविशेषगुणवदगुणवत्त्वेन भेदाः स्युः।
அனுவாதம்-ஸமாதானம்- அவ்வாறு இல்லை. ஏன் எனில் நிமித்தங்களுக்கு விகல்பம், சமுச்சயம், குணத்துவம், அகுணத்துவம் ஆகிய பேதங்கள் உண்டாகும். உலகில் நிமித்தங்களால் உண்டாகும் கர்மங்களின் நிமித்தத்தின் பேதம் அநேக விதமாய் விகல்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே நிமித்தத்தின் சமுச்சயத்திற்கும் அநேகவிதமாய் இருக்கிறது. அவ்வாறே விகல்பிக்கபட்டதும் சமுச்சயமான ஹேதுக்களுக்கும் குணத்துவம் மற்றும் அகுணத்துவம் இவைகளுக்கு காரணபேதம் இருக்கின்றது. அது இவ்வாறு ஆகும்- நைமித்திக காரிய பூதரூப ஞானத்தில் இருட்டில் சஞ்சரிப்பவைகளுக்கு பிரகாசமற்ற இருளில் கண், ரூபம் இரண்டும் சேருவது ரூபஞானம் ஹேதுவாகிறது. யோகிகளுக்கு மனமே ரூபஞானத்திற்கு ஹேதுவாகிறது. அவ்வாறு நமக்கும் சக்ஷுவின் சேர்க்கையும், பிரகாசம் இரண்டும் இருக்கும்பொழுது ரூபஞானம் ஏற்படுகிறது. இவ்வாறே சூரியன், சந்திரன் முதலிய பிரகாச பேதத்தால் வெவ்வேறு வெவ்வேறு (பின்ன, பின்ன) நிமித்தங்களின் சமுச்சயம் ஏற்படுகிறது. அவ்வாறே பிரகாச விஷயங்களிலும் குணமுடையது, குணமற்றது (சிறந்தது, சிறப்புதன்மை அற்றது) என்ற நிமித்தங்களாலும் பேதம் உண்டாகிறது.
भाष्यम् - एवमेव आत्मैकत्वज्ञानेऽपि क्वचिज्जन्मान्तरकृतं कर्म निमित्तं भवति, यथा प्रजापतेः। क्वचित्तपो निमित्तम्,“तपसा ब्रह्म विजिज्ञासस्व” (तै० उ० ३। २। १) इति श्रुतेः। क्वचित्“आचार्यावान्पुरुषो वेद” (छा० उ० ६। १४। २) “श्रद्धावाँभते ज्ञानम्” (गीता०४।३९)“तद्विद्धिप्रणिपातेन” (गीता० ४। ३४)“आचार्याद्धैव” (छा०उ०४।९।३)“द्रष्टव्यः श्रोतव्यः” (बृ०उ०२।४।५) इत्यादिश्रुतिस्मृतिभ्य एकान्तज्ञानलाभनिमित्तत्वं श्रद्धाप्रभृतीनाम् अधर्मादिनिमित्तवियोगहेतुत्वात्। वेदान्तश्रवण-मनननिदिध्यासनानां च साक्षाज्ज्ञेयविषयत्वात्। पापादि-प्रतिबन्धक्षये चात्ममनसोर्भूतार्थज्ञाननिमित्तस्वाभाव्यात्। तस्मादहेतुत्वं न जातु ज्ञानस्य श्रद्धाप्रणिपातादीनामिति।।
அனுவாதம்- ஆத்ம ஏகத்துவ ஞானத்திற்கு ஜன்மாந்திரத்தில் செய்த கர்மத்தின் நிமித்தம் ஆகும். எவ்வாறு பிரஜாபதிக்கு தபசின் நிமித்தமாய் உண்டோ அவ்வாறு ஆகும்.“तपसा ब्रह्म विजिज्ञासस्व” (தபசா பிரஹ்ம விஜிக்ஞாசஸ்வ= தபசால் பிரஹ்மத்தை அறிய இச்சைகொள்) என்று சுருதியும் கூறுகிறது. மேலும் சில =“आचार्यवान्पुरुषो वेद” (ஆசார்யவான் புருஷோ வேத= குருவை உடையவன் பரமபுருஷார்த்தத்தை அடைகின்றான்)“श्रद्धावाँल्लभते ज्ञानम्” (சிரத்தாவான் லபதே ஞானம் = சிரத்தை உள்ளவன் ஞானத்தை அடைகின்றான்.“तद्विद्धि प्रणिपातेन”  (தத்வித்தி பிரணிபாதேன = அதை வினய பூர்வமாய் வணங்கி அடையவேண்டும்)“आचार्याद्धैव” (ஆச்சார்யத்தைவ = ஆசாரியர் மூலமாய்- அறிந்து கொள்ளவேண்டும்“द्रष्टव्यः श्रोतव्यः” (திரஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: = இந்த ஆத்மா பார்க்கப்படவேண்டியது, சிரவணம் செய்யப்படவேண்டியது) என்பது முதலிய ஸ்ருதி ஸ்மிருதிகளை அனுசரித்து சிரத்தை முதலியவைகள் அதர்மங்களின் நீக்கத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் ஏகாந்த ஞானலாபத்திற்கு நியதமான நிமித்தமாய் இருக்கிறது. வேதாந்த சிரவண மனனநிதித்யாசனங்கள் நேரடியாக (சாக்ஷாத்) விஷயமாய் இருக்கின்றன. பாப ப்ரதிபந்தக்ஷயத்தால் ஆத்மாவிற்கும் மனதிற்கும் பரமார்த்த ஞானம் ஸ்வபாவமாகவே நிமித்தமாய் இருக்கிறது. ஆகையால் சிரத்தை ப்ரணிபாதம் முதலியவைகள் ஞானத்திற்கு ஒருகாலும் அஹேதுவாய் இருக்காது.
अव - इतश्च संसारविषय एव प्रजापतित्वम्, यतः।
அனுவாதம்-அ.கை-ஆகையால் சம்சாரவிஷயமே பிரஜாபதித்துவம். எதனால்-
स वै नैव रेमे तस्मादेकाकी न रमते स द्वितीयमैच्छत्। स हैतावानास यथा स्त्रीपुमा ँ्सौ सम्परिष्वक्तौ स इममेवात्मानं द्वेधापातयत्ततः पतिश्च पत्नी चाभवतां तस्मादिदमर्धबृगलमिव स्व इति ह स्माह याज्ञवल्क्यस्तस्मादयमाकाशः स्त्रिया पूर्यत एव ता ्ँ समभवत्ततो मनुष्या अजायन्त ।। ३।।
மந்த்ரார்த்தம்- அந்த ப்ரஜாபதியானவர் ரமிக்கவில்லை. ஆகையால் தனி மனிதனுக்கு ரமிக்கும் தன்மை கிடையாது. ஆகையால் இரண்டாவதை விரும்பியது. எவ்வாறு ஸ்த்ரீ, புருஷர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் ஆலிங்கனம் ஏற்படுகிறதோ அவ்வாறே பரிணாமம் உடையதாயிற்று. அவர் தனது தேஹத்தை இரண்டு பாகமாகப் பிரித்து. அதிலிருந்து பதி (கணவன்), பத்னியும் (மனைவி)  உண்டாயினர். ஆகையால்  இந்த சரீரம் अर्धबृगल அதாவது இரண்டு தலமுடைய அன்னத்தின் ஒரு தலத்திற்கு சமானம் ஆகிறது. இவ்வாறு யாக்யவல்க்யர் கூறினார். ஆகையால் இந்த(पुरुषार्ध) ஆகாச ஸ்த்ரீயினால் பூர்ணமாகிறது. அது அந்த ஸ்த்ரீயுடன் சேர்ந்தது. அதிலிருந்து மனுஷ்யன் உண்டானான்.
भाष्यम्- स प्रजापतिर्वै नैव रेमे रतिं नान्वभवत्, अरत्याविष्टोऽभूदिस्यर्थः, अस्मदादिवदेव यतः, इदानीमपि तस्मादेकाकित्वादिधर्मवत्त्वादेकाकी न रमते रतिं नानुभवति। रतिर्नामेष्टार्थसंयोगजा क्रीडा, तत्प्रसिङ्गन इष्टवियोगान्मनस्या-कुलीभावोऽरतिरित्युच्यते।
அனுவாதம்- அந்த பிரஜாபதியானவர் ரமிக்கவில்லை ரதியை அனுபவிக்கவில்லை. மனசங்கடமே ஏற்பட்டது என்பது பொருள். எதனால் எனில் நம்மைப் போல் (அரதியாக) ரதியற்றவராக நிரம்பியிருந்தார். ஆகையால் இப்பொழுதும் அந்த ஏகத்துவம் முதலிய தர்மங்கள் உடையதால் புருஷன் தனி ஒருவனாக ரமிப்பதில்லை அதாவது ரதியை அனுபவிப்பதில்லை. ரதி என்றால் இஷ்டமான பொருளை அடைவதால் உண்டாவதே ரதியாகும். அந்த ஆஸக்தி உடைய புருஷனுடைய மனதில் இஷ்டவஸ்து இழப்பதால் உண்டாகும் வியாகூலமே அரதி எனப்படுகிறது.
भाष्यम् - स तस्या अरतेरपनोदाय द्वितीयमरत्यपघातसमर्थ स्त्रीवस्त्वैच्छद्गृद्धिमकरोत्। तस्य चैवं स्त्रीविषयं गृध्यतः स्त्रिया परिष्वक्तस्येवात्मनो भावो बभूव। स तेन सत्येप्सुत्वाद् एतावानेतत्परिमाण आस बभूव ह।
அனுவாதம்- (அது) அவர் அந்த அரதியை (மனக் கஷ்டத்தை) போக்குவதற்காக அந்த அரதியை நாசம் செய்யும் சாமர்த்தியமுடைய இரண்டாவது வஸ்துவான ஸ்திரீயை இச்சித்தார். அவருக்கு இவ்வாறு ஸ்திரீ விஷயத்தில் ஏற்பட்ட இச்சையால்தான் ஸ்தரீயை ஆலிங்கனம் செய்வது போன்ற ஸ்வபாவமான பாவம் அவருக்கு ஏற்பட்டது. அவர் ஸத்யசங்கல்பராய் இருப்பதால் அந்த பாவத்தினால் இவ்வித பரிமாணம் உடையவரானார்.
भाष्यम् - किं परिमाणः? इत्याह- यथा लोके स्त्रीपुमांसौ अरत्यपनोदाय सम्परिष्वक्तौ यत्परिमाणौ स्यातां तथा तत्परिमाणौ बभूवेत्यर्थः। स तथा तत्परिमाणमेव इममात्मानं द्वेधा द्विप्रकारमपातयत्पातितवान् इममेवेत्यवधारणं मूलकारणाद्विराजो विशेषणार्थम्। न क्षीरस्य सर्वोपमर्देन दधिभावापत्तिवद्विराट् सर्वोपमर्देनैतावानास किं तर्हि? आत्मना व्यवस्थितस्यैव विराजः सत्यसंकल्पत्वादात्मव्यतिरिक्तं स्त्रीपुंसपरिष्वक्तपरिमाणं शरीरान्तरं बभूव। स एव च विराट् तथाभूतः स हैतावानासेति सामानाधिकरण्यात्।
அனுவாதம்- என்ன பரிமாணம் (அரதியை நீக்குவது) அடைந்தார்? சுருதி கூறுகிறது- எவ்வாறு உலகில் ஸ்திரீபுருஷர்கள் தங்கள் அரதியை (திருப்தி அற்ற தன்மையை) போக்குவதற்காக ஒன்று சேரும்பொழுது உண்டாகும் திருப்தியற்ற தன்மையின் நீக்கம் உண்டோ அவ்வாறு பிரஜாபதி அந்த பரிமாணத்தை அடைந்தார். என்பது பொருள். அவ்வாறு அவர் இந்த பரிமாணத்திற்காக தன்னை இரண்டாக ஆக்கினார்“इयम् एव” (இந்த தேஹமே) இவ்வாறு நிச்சயம் செய்வது மூலகாரணமாகிய விராட்டின் விசேஷத்தை தெரிவிப்பதற்காக ஆகும். பாலானது தனது ஸ்வரூபம் முழுவதையும் நாசமாக்கி தயிர் ஆவது போல் விராட் தன்னுடைய முன் சொரூபத்தை விட்டு இருந்தார் என்பது இல்லை. பின் எவ்வாறு ஆனார்? தன் சொரூபத்தில் இருந்துகொண்டே விராட் சத்தியசங்கல்பர் ஆனதால் அதனை இந்த சரீரத்தால் பின்னமாய் இருக்கும் ஸ்திரீபுருஷர்கள் ஆலிங்கனம் செய்து பரிமாணம் அடைவது போல் தன் தேஹமாகவே ஆகிவிட்டார். ஏன்எனில் முன் ஸ்திதியில் இருந்த விராட் அவராகவே ஆகிவிட்டார். விராட் வாசகமானது“स” (ஸ) என்பதும்“एतावान्” (ஏதாவான்) என்பதால் ஸாமானாதிகரணம் ஆகும்.
भाष्यम् - ततस्तस्मात्पातनात्पतिश्च पत्नी चाभवतामिति दम्पत्योर्निर्वचनं लौकिकयोः। अत एव तस्मात्, यस्मादात्मन एवार्धः पृथग्भूतो येयं स्त्री, तस्मादिदं शरीरमात्मनोऽर्धबृगलमर्धं च तद् बृगलं विदलं च तदर्धबृगलम् अर्धविदलमिवेत्यर्थः। प्राक्स्त्र्युद्वहनात्कस्यार्धबृगलम्? इत्युच्यते स्व आत्मन इति। एवमाह स्मोक्तवान्किल याज्ञवल्क्यः, यज्ञस्य वल्को वक्ता यज्ञवल्कस्तस्यापत्यं याज्ञवल्क्यो दैवरातिरित्यर्थः। ब्रह्मणा वापत्यम्।
அனுவாதம்- அதிலிருந்து இரண்டாக வெளிப்பட்டதால் (விழுந்ததால்) பதி என்றும் பத்னி என்றும் உண்டாயிற்று என்பது உலகத்தோரால் குறிப்பிடப்படும் தம்பதிகள் என்பதுபோல் ஆகும். ஆகையால் தான் எதனால் தன்னுடைய சரீரத்தின் தனித்து உள்ள பாதியான ஆகவே இச்சரீரம் ஆத்மாவின்अर्धबृगलम् अर्धविदलं என்பது இதன் அர்த்தம். ஆனால் ஸ்திரீயின் விவாகத்திற்கு முன் யாருக்கு பாதி பிரிவு ஏற்பட்டது என்பதற்கு சுருதி கூறுகிறது“स्व” அதாவது தனக்கே என்று. இந்த நிச்சயத்தை யாக்ஞவல்க்யர் கூறினார். யக்ஞத்தின்“वल्कः” வக்தா (யக்ஞத்தை கூறுபவர்) யக்ஞவல்க எனப்படுகிறார். அவருடைய புத்திரன் யாஞ்யவல்கிய அதாவது தைவராதி என்பது பொருள். அல்லது பிரஹ்மாவினுடைய புத்திரன்.
भाष्यम् - यस्मादयं पुरुषार्ध आकशः स्त्र्यर्धशून्यः पुनरुद्वहनात्तस्मात्पूर्यते स्त्र्यर्धेन, पुनः सम्पुटीकरणेनेव विदलाधः। तां स प्रजापतिर्मन्वाख्यः शतरूपाख्यामात्मनो दुहितरं पत्नीत्वेन कल्पितां समभवन्मैथुनमुपगतवान्। ततस्तस्मात्तदुपगमनाद् मनुष्या अजायन्तोत्पन्नाः।।
அனுவாதம்- எதனால் இந்த புருஷனின் பாதிபாகமான ஆகாசம் ஸ்திரீயாகிய பாதிபாகமற்றது. மறுபடியும் அந்த விவாஹத்தால் ஸ்திரீயின் பாதிபாகத்தால் பூர்த்தி அடைந்தது. மறுபடியும் பிரிந்து மறுபடியும் ஒன்றாய் சேர்ந்தது அந்த பிரஜாபதி என்னும் மனு என்பவர் ஸதரூபா எனப்படும் தன்னுடைய அந்த கன்னியை பத்னியாய் கல்பித்து அதனால் மைத்துனத்தை அடைந்தார். அந்த மைத்துனத்தின் ப்ரவ்ருத்தியிலிருந்து மனிதன் உண்டானான்.
सो हेयमीक्षाञ्चक्रे कथं नु मात्मन एव जनयित्वा सम्भवति हन्त तिरोऽसानीति सा गौरभवदृषभ इतरस्ता ्ँसमेवाभवत्ततो गावोऽजायन्त वडवेतराभवदश्ववृष इतरो गर्दभीतरा गर्दभ इतारस्ताँ समेवाभवत्तत एकशफमजायताजेतराभवद्वस्त इतरोऽविरितरा मेष इतरस्ताँ्समेवाभवत्ततोऽजावयोऽजायन्तैवमेव यदिदं किञ्च मिथुनमा पिपीलकाभ्यस्तत्सर्वसृजत।। ४।।
மந்த்ரார்த்தம்- அந்த (சதரூபா) இவ்வாறு நினைத்தாள். எவ்வாறு எனில் ‘தன்னிடம் இருந்தே உண்டாக்கி ஏன் என்னையே அடைகிறது?’ நல்லது. நான் மறைந்து போகிறேன். அதிலிருந்து அது பசுவாயிற்று. இரண்டாவதாகிய அந்த மனு காளை மாடாகி நன்றாக அனுபவித்தது. இதிலிருந்து பசுக்கள் உண்டாயிற்று. அப்பொழுது அது பெண் குதிரையாயிற்று அவ்வாறே மனு ஆண் குதிரை ஆயிற்று. அதன் பின் அது பெண் கழுதையாயிற்று. மனு ஆண் கழுதையாயிற்று. அதனால் சம்போகம் அடைந்தது. அதிலிருந்து  ஜ்வலிக்கின்ற பசு (மிருகம்) உண்டாயிற்று. சதரூபா பெண் ஆடாயிற்று. மேலும் மனு ஆண் ஆடாக ஆனார். அதன் பின் பெண் எறும்பாயிற்று. மனு ஆண் எறும்பானார் இதிலிருந்து ஆடு, எறும்புகள் உத்பத்தியானது. இவ்வாறு எறும்பு முதல் ஆரம்பித்து மிதுனத்தினால் (ஸ்திரீ புருஷசேர்க்கையால்) எல்லாவற்றையும் அது உண்டாக்கியது.
भाष्यम् - सा शतरूपा उ ह इयं सेयं दुहितृगमने स्मार्त प्रतिषेधमनुस्मरन्तीक्षाञ्चके। कथं न्विदमकृत्यं यन्मा मामात्मन एव जनयित्वोत्पाद्य सम्भवत्युपगच्छति। यद्यप्ययं निर्घृणोऽहं हन्तेदानीं तिरोऽसानि जात्यन्तरेण तिरस्कृता भवानि। इत्येवमीक्षित्वासौ गौरभवत्। उत्पाद्यप्राणिकर्मभिश्चोद्यमानायाः पुनःपुनः सैव मतिः शतरूपाया मनोश्चाभवत्। ततश्च ऋषभ इतरः। तां समेवाभवदित्यादि पूर्ववत्। ततो गावोऽजायन्त।
அனுவாதம்- அந்த சதரூபா ஸ்ம்ருதிகளில் உள்ள பெண்ணை அடைவது சம்பந்தமான வாக்கியங்களை இந்த  ப்ரதிஷேதம் (நிஷேதம் - தடுக்கப்பட்டுள்ளது) செய்யப்பட்டுள்ளதை நினைத்து விசாரம் செய்ய ஆரம்பித்தது. எவ்வாறு எனில் தன்னிடம் இருந்தே உண்டாக்கி என்னையே போகம் செய்வது செய்யக்கூடாத காரியத்தை செய்கிறது என்று. இது தயவில்லாத காரியமாக இருந்தாலும் இப்பொழுது வேறு ஜாதிரூபமாய் தன்னை மறைத்துக் கொண்டது. இவ்வாறு விசாரம் செய்து பசுவாக ஆயிற்று. ஆனால் உத்பன்னம் (தோன்றுவது) ஆவதற்கான யோக்கியமுள்ள பிராணிகளின் கர்மங்களினால் ப்ரேரிக்கப்பட்டு சதரூபியும், மனுவும் மறுபடியும், மறுபடியும் அதேமாதிரி எண்ணம் உடையவர்கள் ஆனார்கள். ஆகையால் மனு ரிஷபம் (காளைமாடு) ஆகி முன்புபோல் அதனுடன் சேர்ந்தார். அதிலிருந்து பசுக்கள் உண்டாயின.
भाष्यम्- तथा वडवेतराभवदश्ववृष इतरः। तथा गर्दभीतरा गर्दभ इतरः। तत्र वडवाश्ववृषादीनां सङ्गमात्तत एकशफमेकखुरमश्वाश्वतरगर्दभाख्यं त्रयमजायत।
அனுவாதம்- அவ்வாறே (சதரூபா) பெண் குதிரையானது மற்றது (மனு) ஆண் குதிரையானது. அவ்வாறே பெண் கழுதையானது மற்றது ஆண் கழுதையானது. இவ்வாறு பெண்குதிரை, ஆண்குதிரை முதலியவைகளின் சங்கமத்தால் குதிரை, சிறப்பான குதிரை, கழுதை ஆகிய இந்த மூன்றும் ஒரே குளம்புடைய பசு (மிருகம்) உண்டாயிற்று.
भाष्यम् - तथा अजेतराभवद्वस्तश्छाग इतरः तथा अविरितरा मेष इतरः तां समेवाभवत्। तां तामिति वीप्सा। तामजां तामविंचेतिसमभवदेवेत्यर्थः।ततोऽजाश्चावयश्चाजावयोऽजायन्त। एवमेव यदिदं किञ्च यत्किञ्चेदं मिथुनं स्त्रीपुंसलक्षणं द्वन्द्वम्, आ पिपीलिकाभ्यः पिपीलिकाभिः सहानेनैवन्यायेन तत्सर्वमसृजत जगत्सृष्टवान्।।
அனுவாதம்- இவ்வாறு சதரூபா பெண் ஆடு ஆயிற்று. மேலும் மனு ஆண் ஆடு ஆயிற்று. மேலும் அது பெண் செம்மறி ஆடாயிற்று. மனு ஆண் செம்மறி ஆடாயிற்று. அதன்பின் சங்கமம் ஏற்பட்டது.“तां” “तां” என்று  இரண்டு முறை கூறியது இரண்டின் சங்கமத்தைக் குறிக்கிறது. அதிலிருந்து ஆடு, செம்மறி ஆடுகள் உற்பத்தியானது. இவ்வாறு எறும்பு முதல் எல்லாவற்றிற்கும் ஸ்திரீ புருஷரூபத்தாலேயே மிதுனம் உண்டாகிறது. இந்த நியாயத்தால்  இந்த எல்லா ஜகத்தையும் சிருஷ்டித்தார்.
सोऽवेदहं वाव सृष्टिरस्म्यह्ँ हीद्ँ सर्वमसृक्षीति ततः सृष्टिरभवत्सृष्टा ्ँ हास्यैतस्यां भवति य एवं वेद।। ५।।
மந்த்ரார்த்தம்- அந்த பிரஜாபதியானவர் “நானே சிருஷ்டி” என்று அறிந்தார். நானே இவை எல்லாவற்றையும் உண்டாக்கினேன். ஆகையால் “சிருஷ்டி” என்ற நாமம் (பெயர்) உடையவனாகிறேன். எவர் இவ்வாறு அறிகிறாரோ அவர் இதன் (இந்த பிரஜாபதியின்) சிருஷ்டியில் சிரஷ்டா (சிருஷ்டி செய்கிறவன்) ஆக ஆகின்றான்.
भाष्यम्- स प्रजापतिः सर्वमिदं जगत्सृट्वा अवेत्। कथम्? अहं वावाहमेव सृष्टिः सृज्यते इति सृष्टं जगदुच्यते सृष्टिरिति। यन्मया सृष्टं जगन्मदभेदत्वादहमेवास्मि न मत्तो व्यतिरिच्यते। कुत एतत्? अहं हि यस्मादिदं सर्वं जगदसृक्षि सृष्टवानस्मि तस्मादित्यर्थः।
அனுவாதம்- அந்த பிரஜாபதியானவர் இந்த ஜகத் முழுவதையும் ஸ்ருஷ்டி செய்து அறிந்தார். எவ்வாறு? நானே ஸ்ருஷ்டி என்று. ஸ்ருஷ்டிப்பதால் ஜகத் ஸ்ருஷ்டி எனப்படுகிறது. என்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட எந்த ஜகத்தானது என்னைக் காட்டிலும் வேறாகாததால் (அபேதமானதால்) நானே அதுவாய் இருக்கிறேன். என்னைக்காட்டிலும் வேறாக ஒன்றும் இல்லை. ஏன் இவ்வாறு? எதனால் நான் இந்த ஜகத் முழுவதையும் ஸ்ருஷ்டித்தவனாய் இருக்கிறேனோ அதனால் ஆகும் என்பது பொருள்.
भाष्यम् - यस्मात्सृष्टिशब्देन आत्मानमेवाभ्यधात्प्रजापतिः, ततस्तस्मात्सृष्टिरभवत् सृष्टिनामाभवत्। सृष्टां जगति, हास्य प्रजापतेरेतस्यामेतस्मिञ्जगति, स प्रजापतिवत्स्रष्टा भवति स्वात्मनोऽनन्यभूतस्य जगतः कः? य एवं प्रजापतिवद्यथोक्तं स्वात्मनोऽनन्य भूतं जगत्साध्यात्मादिभूताधिदैवं जगदहमस्मीति वेद।।
அனுவாதம்- எதனால் பிரஜாபதி தன்னையே சிருஷ்டி சப்தத்தால் கூறினாரோ அதனால் ஸ்ருஷ்டி என்ற நாமம் அவருக்கு ஏற்பட்டது. இந்த ஸ்ருஷ்டியாகிய ஜகத்தில் இந்த பிரஜாபதி தன்னைக்காட்டிலும் வேறாகாத ஜகத்தை அந்த பிரஜாபதி போல் ஸ்ருஷ்டித்தவராகிறார். யார்? எவர் இவ்வாறு பிரஜாபதிபோல் முன்பு கூறியது போல் தன்னைக்காட்டிலும் வேறு ஆகாத அந்த ஜகத் அத்யாத்ம அதி பூத அதிதைவம் ஜகத் நான் என்று அறிகிறான். பிரஜாபதியின் அக்னி முதலிய ஸ்வரூப அதிசிருஷ்ட்டி
अथेत्यभ्यमन्थत्स मुखाच्च योनेर्हस्ताभ्यां चाग्निमसृजत तस्मादेतदुभयमलोमकमन्तरतोऽलोमका हि योनिरन्तरतः। तद्यदिदमाहुरमुं यजामुं यजेत्येकैकं देवमेतस्यैव सा विसृष्टिरेष उ ह्येव सर्वे देवाः। अथ यत्किञ्चेदमार्द्रं तद्रेतसोऽसृजत तदु सोम एतावद्वा इद्ँ सर्वमन्नं चैवान्नादश्च सोम एवान्नमग्निरन्नादः सैषा ब्रह्मणोऽतिसृष्टिः। यस्छ्रेयसो देवानसृजताथ यन्मर्त्यः सन्नमृतानसृजत तस्मादतिसृष्टिरतिसृष्टाँ हास्यैतस्यां भवति य एवं वेद।। ६।।
மந்த்ரார்த்தம்- அதன் பின் அது இவ்வாறு மந்தனம் (கடைதல்) செய்தது. இவ்வாறு முகரூபி யோனியிலிருந்து இரண்டு கைகளால் (மந்தனம்) செய்து அக்கினியை உண்டாக்கினார். ஆகையால் இரண்டு கைகளின் உள் பக்கமும் முடி அற்று இருக்கின்றன. அவ்வாறே முகத்தின் (யோனியின்) உள்பக்கமும் முடி அற்று இருக்கிறது. ஆகையால் யாகத்தில் வெவ்வேறு தேவர்கள் இருப்பதாக நினைத்து இவ்வாறு கூறுகிறார்கள். இந்த (அக்னி) தேவதையை யஜி, இந்த (இந்திர) தேவதையை யஜி என்று கூறினாலும் அவை எல்லாம் ஒரே தேவதையாகும். அது சர்வதேவ ஸ்வரூப பிரஜாபதியாகும். அதன் பின் எது சிறிது ஈரமுள்ள வஸ்து எது உண்டானது அவைகளின் ரசத்தைக் கொண்டு வீர்யத்தை உண்டுபண்ணினார். அதுவே சோமம். இந்த உலகத்தில் உள்ளவை எல்லாம் அன்னமாகவும். அன்னாதகமாயும் உள்ளது. சோமம் அன்னம், அக்னி அன்னாத:- இந்த பிரஹ்மாவின் உக்ரமான ஸ்ருஷ்டி உள்ளதோ அதை தன்னிடமிருந்தே உத்கிருஷ்டமான தேவதைகளை உண்டாக்கினார். (ஸ்ருஷ்டித்தார்) தான் மர்த்தியனாய் இருந்த போதிலும் மரணதர்மம் இல்லாத தேவர்களை (அமர்த்யர்களை) உண்டாக்கினார். ஆகையால் அதி ஸ்ருஷ்டி (உத்கிருஷ்டமான ஸ்ருஷ்டி) ஆகும். எவர் இவ்வாறு அறிகின்றாரோ அவர் இந்த அதி ஸ்ருஷ்டி விஷயத்தில் பிரஜாபதிபோல் ஆகின்றார்.
भाष्यम् - एवं स प्रजापतिर्जगदिदं मिथुनात्मकं सृृट्वा ब्राह्मणादिवर्णनियन्त्रीर्देवताः सिमृक्षुरादौ, अथेति शब्दद्वयम-भिनयप्रदर्शनार्थम्, अनेन प्रकारेण मुखे हस्तौ प्रक्षिप्याभ्य-मन्थदाभिमुख्येन मन्थनमकरोत्। स मुखहस्ताभ्यां मथित्वा मुखाच्च योनेर्हस्ताभ्यां च योनिभ्यामग्निं ब्राह्मणजाते रनुग्रहकर्तारमसृजत सृष्टवान्।
அனுவாதம்- இவ்வாறு அந்த பிரஜாபதியானவர் மிதுனாத்மகமான ஜகத்தை ஸ்ருஷ்டி செய்து பிராமணர் முதலிய வர்ணங்களை (ஜாதிகளை) நியந்த்ரு (ஆட்டுவித்தல்) (தூண்டுதல்) செய்யும் தேவதைகளை உண்டுபண்ணும் இச்சைக்கு முன்னால்-  இங்கு“अथ” इति என்ற இரண்டு சப்தங்கள் அபிநயத்தைக் காட்டுவதற்காக ஆகும். இவ்வாறு முகத்தில் கையை வைத்து“अभ्यमन्थत्” முகத்தை அழுத்தினார், அவர் முகத்தை கைகளால் அழுத்தி கடைந்து முகரூபயோனி (காரணம்)யை கைகள் ரூபமான யோனிகளால் அதாவது அந்த இரண்டு யோனிகளால் (காரணங்களால்) பிராஹ்மண ஜாதிக்கு அனுக்கிரஹம் செய்யும் அக்னிதேவதையை உத்பன்னம் செய்தார். (உத்பத்தி செய்தார்)
भाष्यम् - यस्माद्दाहकस्याग्नेर्योनिरेतदुभयं हस्तौ मुखं च, तस्मादुभयमप्येतदलोमकं लोमविवर्जितम्। किं सर्वमेव? न, अन्तरतोऽभ्यन्तरतः, अस्ति हि योन्या सामान्यमुभयस्यास्य। किम्? अलोमका हि योनिरन्तरतः स्त्रीणाम्। तथा ब्राह्मणोऽपि मुखादेव जज्ञे प्रजापतेः। तस्मादेकयोनित्वाेष्द्भेनेवानुजोऽनुगृह्यते अग्निना ब्राह्मणः। तस्माद्ब्राह्मणोऽग्निदेवत्यो मुखवीर्यश्चेति श्रुतिस्मृतिसिद्धम्।
அனுவாதம்- ஏன்எனில் அந்த முகம், இருகைகள் ஆகிய இரண்டும் தாஹ சக்தி உடைய அக்னியின் யோனியாகும். ஆகையால் இரண்டும் ரோமம் இல்லாதவைகளாய் இருக்கின்றன. என்ன? முழுவதுமா? இல்லை உள்பக்கம் மட்டுமே. இரண்டு யோனிகளும் எதற்கு சமானமாகிறது? ஸ்திரீகளின் யோனியின் உள் ரோமம் இல்லாது போல். இவ்வாறு பிராஹ்மணர்களும் பிரஜாபதியின் முகத்திலிருந்து உத்பன்னமானார்கள். ஆகையால் ஒரே யோனியிலிருந்து உண்டானதால் பெரியவன் தன் உடன் பிறந்தவனை அனுக்கிரஹம் செய்வதுபோல் அக்னியும் பிராஹ்மணர்களை அனுக்கிரஹம் செய்கிறது. ஆகையால் அக்னியே பிராஹ்மணர்களின் தேவதையாகவும், முகரூப வீரியத்துடனும் கூடி இருக்கிறது. இது சுருதி ஸ்மிருதிகளால் சித்திக்கிறது.
भाष्यम्- तथा बलाश्रयाभ्यां बाहुभ्यां बलभिदादिकं क्षत्रियजातिनियन्तारं क्षत्रियं च। तस्मादैन्द्रं क्षत्रं बाहुवीर्यं चेति श्रुतौ स्मृतौ चावगतम्। तथोरुत ईहा चेष्टा तदाश्रयाद्वस्वादिलक्षणं विशो नियन्तारं विशं च। तस्मात्कृष्यादिपरो वस्वादिदेवत्यश्च वैश्यः। तथा पूषणं पृथ्वीदैवतं शूद्रं च पां परिचरणक्षममसृजतेति श्रुतिस्मृतिप्रसिद्धेः।
அனுவாதம்-இவ்வாறு பலத்தை ஆஸ்ரயமாக உடைய புஜங்களிலிருந்து அவர் (பிரஜாபதி) க்ஷத்திரிய ஜாதிகளின் நியந்தா ஆகிய இந்திரன் முதலியவர்களையும் க்ஷத்திரியர்களையும் உண்டாக்கினார். இதனால் இந்திர தேவதையின் அனுக்ரஹத்தையும் புஜரூபவீரீயமும் உடையவனாகின்றான். இது ஸ்ருதி ஸ்மிருதிகளினால் அறியப்படுகிறது. அவருடைய ஆசை அதாவது செயல் இவைகளுக்கு ஆஸ்ரய பூதமான தொடைகளிலிருந்து வைஸ்யஜாதிகளின் நியந்தாவாகிய வசு முதலியவைகளையும், வைஸ்ய ஜாதியையும் உத்பன்னம் செய்தார். ஆகையால் வைசியர் உழவு முதலிய கர்மங்களில் ஈடுபட்டவர்களாய் இருக்கின்றனர். மேலும் வசுதேவதைகளால் அனுக்கிரஹிக்கப் பட்டவர்களாக ஆகின்றனர். இவ்வாறே பிருதிவீதேவதை பூஷா (போஷனை) வாகவும், பரிசர்யம் செய்வதில் ஈடுபாடு உடையவர்களான சூத்திர ஜாதி காரர்களை தனது பாதங்களிலிருந்து உண்டாக்கினார். இவ்வாறு சுருதி, ஸ்மிருதிகளில் பிரசித்தமாய் இருக்கிறது.
भाष्यम् - तत्र क्षत्रादिदेवतासर्गमिहानुक्तं वक्ष्यमाणम-प्युक्तवदुपसंहरति सृष्टिसाकल्यनुकीर्त्यै। यथेयं श्रुतिर्व्यवस्थिता तथा प्रजापतिरेव सर्वे देवा इति नििश्चतोऽर्थः। स्त्रष्टुरनन्य-त्वात्सृष्टानाम्। प्रजापतिनैव तु सृष्टत्वाद् देवानाम्।
அனுவாதம்- அங்கு க்ஷத்திரிய முதலிய தேவதைகளின் சிருஷ்டி கூறப்படவில்லை. மேலே கூறப்படவிருக்கிறது. இருந்தாலும் ஸ்ருஷ்டியின் சர்வாங்க பூதமானதை தொடர்ந்து கூறுவதற்காக சுருதி அதை கூறப்பட்டது போல் முடிக்கிறது. எவ்வாறு சுருதியின் நிச்சயம் (வியவஸ்தா) இருக்கிறதோ அதை அனுசரித்து பிரஜாபதியே எல்லா ரூபமாய் இருக்கிறார். இதுவே நிச்சயம் செய்யப்பட்ட பொருள். பிரஜாபதியே தேவர்களை ஸ்ருஷ்டித்தவர். ஸ்ருஷ்டித்தவர் ஸ்ருஷ்டிக்கப்ட்டவை ஸ்ருஷ்டித்தவரைக் காட்டிலும் வேறு அல்ல.
भाष्यम् - अथैवं प्रकरणार्थे व्यवस्थिते तत्स्तुत्यभिप्रायेणा-विद्वन्मतान्तरनिन्दोपन्यासः, अन्यनिन्दान्यस्तुतये। तत्तत्र कर्मप्रकरणे केवलयाज्ञिका यागकाले यदिदं वच आहुः-“अमुमग्निं यजामुमिन्द्रं यज” इत्यादि नामशस्त्रस्तौत्रकमादिभिन्नत्वािद्भन्न-मेवाग्न्यादिदेवमेकैकं मन्यमाना आहुरित्यभिप्रायः। तन्न तथा विद्यात्, यस्मादेतस्यैव प्रजापतेः सा विसृष्टिर्देवभेदः सर्व एष उ ह्येव प्रजापतिरेव प्राणः सर्वे देवाः।
அனுவாதம்- இப்பொழுது பிரகரண அர்த்தம் இவ்வாறு இருக்கும்பொழுது அதன் ஸ்துதியின் பொருட்டு மற்ற மதத்தை நிந்தை செய்யப்படுகிறது. ஏன்எனில் ஒன்றை நிந்தை செய்தால் மற்றொன்று துதிக்கப்படுவதாக ஆகிறது. அங்கு கர்ம பிரகரணத்தில் யக்ஞம் செய்பவர்கள் யக்ஞ சமயத்தில் அக்னி முதலிய தேவதைகளின் ஒவ்வொன்றிற்கும் நாமம், சஸ்த்ரம், ஸ்தோத்ரம், கர்மம் முதலியவை வெவ்வேறாய் இருக்கும் காரணத்தால் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இருப்பதாக நினைத்து இவ்வாறு கூறுகிறார்கள்- “இந்த அக்னியை யஜனம் செய், இந்த இந்திரனை யஜனம் செய்” என்று கூறுகிறார்கள். அவ்வாறு அந்த ரூபங்களை அவ்வாறு அறிய வேண்டியதில்லை. ஏன்எனில் இந்த சம்பூர்ண ஸ்ருஷ்டி செய்யப்பட்ட தேவ பேதங்கள் பிரஜாபதியினதேயாகும். அதாவது ஸ்ருஷ்டிக்கப்பட்டவை எல்லாம் பிரஜாபதியே. ஆகையால் பிரஜாபதியே ப்ராணனும் அனைத்து தேவர்களும் ஆவார்.
भाष्यम् - अत्र विप्रतिपद्यन्ते- पर एव हिरण्यगर्भ इत्येके। संसारीत्यपरे।
அனுவாதம்- இந்த விஷயத்தில் மதபேதம்- ஹிரண்யகர்பனே பரம் என்று சிலரின் மதம், மற்றவர் அபரமான சம்சாரி என்பர்.
भाष्यम् - प्रथमपक्षम् - पर एव तु मन्त्रवर्णात्।“इन्द्रं मित्रं वरुणमग्निमाहुः” इति श्रुतेः।“एष ब्रह्मैष इन्द्र एष प्रजापतिरेते सर्वे देवाः” (ऐ० उ० ५। ३) इति च श्रुतेः। स्मृतेश्च“एकमेके वदन्त्यग्निं मनुमन्ये प्रजापतिम्” (मनु० १२। १२३) इति,“योऽसावतीन्द्रियोऽग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः। (मनु० १। ७) सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुभौ” इति च।
भाष्यम् - द्वितीयपक्षम् - संसार्येव वा स्यात्।“सर्वान्पाप्मन औषत्” (बृ० उ० १। ४। १) इति श्रुतेः। न ह्यसंसारिणः पाप्मदाहप्रसङ्गोऽस्ति।भयारतिसंयोगश्रवणाच्च।“अथ यन्मर्त्यः सन्नमृतानसृजत” (बृ० उ० १। ४। ६) इति च।“हिरण्यगर्भं पश्यति जायमानम्” (श्वे० उ० ४। १२) इति च मन्त्रवर्णात्। स्मृतेश्च कर्मविपाकप्रक्रियायाम्“ब्रह्मा विश्वसृजो धर्मो महानव्यक्तमेव च। उत्तमां सात्त्विकीमेतां गतिमाहुर्मनीषिणः” (मनु० १२। ५०) इति।
அனுவாதம்- இரண்டாவதுபக்ஷம்- அல்லது சம்சாரி ஹிரண்யகர்பம் ஆக வேண்டும். அவ்வாறே“सर्वान्पाप्मन औषत्” (அவன் எல்லா பாபங்களையும் எரித்து விட்டான்) என்பது சுருதியினால் சித்திக்கிறது. அசம்சாரிக்கு (பரமாத்மாவிற்கு) பாபத்தை தஹிக்கவேண்டும் என்பதில்லை. இதைத்தவிர அசம்சாரிக்கு பயம், வேதனை இவைகளின் சங்கமம் கேள்விப்பட்டதில்லை.“अथ यन्मर्त्यः सन्नमृतानसृजत” (அவர் ஸ்வயம் மர்த்யர் ஆகி அம்ருதர்களை அதாவது தேவர்களை ஸ்ருஷ்டித்தார்) என்று“हिरण्यगर्भं पश्यति जायमानम्” (அவன் ஸ்ருஷ்டி செய்யும் ஹிரண்யகர்பனை பார்க்கிறான்) என்ற மந்திரவர்ணங்களாலும் தெரிகிறது. ஸ்ம்ருதியிலும் கர்மவிபாக ப்ரக்ரியையிலும்“ब्रह्मा विश्वसृजो धर्मो महानव्यक्तमेव च। उत्तमां सात्त्विकीमेतां गतिमाहुर्मनीषिणः” (பிரஹ்மா அதாவது ஹிரண்யகர்பர் பிரஜாபதிகண, தர்மம், மஹத்தத்துவம், அவ்யக்தம் ஆகிய இவைகள் மனீஷிகணங்களுக்கு உத்தம சாத்விகர்களுக்கு உத்தம கதி எனக் கூறப்படுகிறது) இவை முதலியவை ஸ்மிருதி வாக்கியங்கள் ஆகும்.
भाष्यम् - शङ्का -अथैवं विरुद्धार्थानुपपत्तेः प्रामाण्यव्याघात इति चेत्?
அனுவாதம்- சங்கை- ஆனால் இவ்வாறு விருத்த அர்த்தம் பொருந்தாது. ஆகையால் பிராமாண்யத்திற்கு வ்யாகாததோஷம் ஏற்படுமே எனில்?
भाष्यम् - समाधानम् - न, कल्पनान्तरोपपत्तेरविरोधात्। उपाधिविशेषसम्बन्धाद्विशेषकल्पनान्तरमुपपद्यते।“आसीनो दूरं व्रजति शयानो याति सर्वतः। कस्तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति” (क० उ० १। २। २१) इत्येवमादिश्रुतिभ्य उपाधिवशात्संसारित्वं न परमार्थतः। स्वतोऽसंसार्येव।
அனுவாதம்-ஸமாதானம்- அவ்வாறு அல்ல. ஏன் எனில் வேறு ஒரு கல்பனை உண்டாவதால் இதில் விரோதம் இல்லை. உபாதி விசேஷத்தின் சம்பந்தத்தால் ஒரு விசேஷமான கல்பனை சம்பவிக்கும்.“आसीनो दूरं व्रजति शयानो याति सर्वतः। कस्तं मदामदं देवं मदन्यो ज्ञातुमर्हति” (இருந்து கொண்டே தூரம் செல்கிறது. படுத்துக்கொண்டே எல்லா இடத்திற்கும் செல்கிறது, அந்த ஹர்ஷமும் (சந்தோஷமும்) கவலையும் கூடிய தேவதையை என்னைத் தவிர யார் அறியமுடியும்?) என்று இவை முதலிய சுருதிகளினால் உபாதி வசத்தால் சம்சாரித்துவம், உண்மையில் அல்ல என்று அறியப்படுகிறது. ஸ்வத: அசம்சாரியே.
भाष्यम् - एवमेकत्वं नानात्वं च हिरण्यगर्भस्य। तथा सर्वजीवानाम्,“तत्त्वमसि” (छा०उ०६।८।१६) इति श्रुतेः। हिरण्यगर्भस्तु उपाधिशुतिशयापेक्षया प्रायशः पर एवेति श्रुतिस्मृतिवादाः प्रवृत्ताः। संसारित्वं तु क्वचिदेव दर्शयन्ति। जीवानाम् उपाधिगताशुद्धिबाहुल्यात्संसारित्वमेव प्रायशोऽ-भिलप्यते। व्यावृत्तकृत्स्नोपाधिभेदापेक्षया तु सर्वः परत्वेनाभिधीयते श्रुतिस्मृतिवादैः।
அனுவாதம்- இவ்வாறு ஹிரண்யகர்பனுடைய ஏகத்வம், நாநாத்வம் என்பது கூறப்பட்டது. இவ்வாறே ஜீவன்களுக்கும் ஏகத்வம், நாநாத்வம் உள்ளது என்பதை“तत्त्वमसि” (தத்துவமஸி) என்பது சுருதி வாக்கியம். ஹிரண்யகர்பனோவெனில் உபாதியின் மிகச்சுத்தமான அதிசயத்தை அபேக்ஷித்து அநேகமாய் பரமாத்மாவே என்று சுருதி ஸ்மிருதி வாதங்கள் ப்ரவிர்த்திக்கின்றது. இதில் சம்சாரித்துவம் சிறிது அளவே என்பதைக் காட்டுகின்றன. ஜீவர்களுக்கோ எனில் உபாதியின் அசுத்த மிகுதியால் சம்சாரித்துவமே அநேகமாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு சம்பூர்ண உபாதி பேதங்களின் பாதத்தை (நீக்கத்தை) அபேக்ஷித்து சுருதி ஸ்மிருதிகள் வாதங்கள் மூலமாய் எல்லாவற்றையும் பரமாத்மா ரூபமாய் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
भाष्यम्- तार्किकैस्तु परित्यक्तागमबलैरस्ति नास्ति कर्ताकर्तेत्यादिविरुद्धं बहु तर्कयिद्भराकुलीकृतः शास्त्रार्थः, तेनार्थनिश्चयो दुर्लभः। ये तु केवलशास्त्रानुसारिणः शान्तदर्पास्तेषां प्रत्यक्षविषय इव नििश्चतः शास्त्रार्थो देवतादिविषयः।
அனுவாதம்- தார்க்கிகர்கள் சாஸ்திர பலத்தை தியாகம் செய்ததினால் (ஆத்மா) இருக்கிறது, இல்லை, கர்த்தா, அகர்த்தா முதலிய விருத்தமான அநேக தர்க்கங்களால் குழப்பி இருக்கின்றார்கள். ஆகையால் அந்த அர்த்தத்தை நிச்சயம் செய்வது மிக்க கடினமானது. எவர்கள் கேவலம் சாஸ்திரத்தை மட்டும் அனுசரிக்கின்றார்களோ, தர்ப்பம் (கர்வம்) அற்றவர்களாயும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு சாஸ்த்ரார்த்தமாகிய தேவதை முதலிய விஷயங்கள் பிரத்யக்ஷ விஷயம் போல் நிச்சயம் செய்கின்றார்கள்.
भाष्यम् - तत्र प्रजापतिरेकस्य देवस्यात्ताद्यलक्षणो भेदो विवक्षित इति तत्राग्निरुक्तोऽत्ता, आद्यः सोम इदानीमुच्यते अथ यत्किञ्चेदं लोक आर्द्र द्रवात्मकं तद्रेतस आत्मनो बीजादसृजतः“रेतस आपः” (ऐ० उ० १। ४) इति श्रुतेः। द्रवात्मकश्च सोमः। तस्मद्यदार्द्र प्रजापतिना रेतसः सृष्टं तदु सोम एव।
அனுவாதம்- இந்த நிச்சயத்தை அறிந்தபின் இப்பொழுது ஒரே தேவனான பிரஜாபதியின் அத்தாअत्ता (போக்தா) மேலும் ஆத்யआद्यः (போக்ய) ரூபபேதங்களை நிரூபணம் செய்வது இஷ்டமாகிறது என்பதால் அங்கு அக்னி அத்தா(अत्ता) எனக்கூறப்பட்டது. ஆத்ய:(आद्यः) என்பது சோமம். சோமத்தின் வர்ணனை செய்யப்படுகிறது - எந்த இந்த உலகத்தில் கொஞ்சம் ஈரத்தன்மை அதாவது திரவாத்மகமாய் உள்ளதோ அதை தன்னுடைய பீஜமான ரேதஸிலிருந்து (வீர்யத்திலிருந்து) உத்பத்தி செய்தார்.“रेतस आपः” என்று சுருதியினாலும் சித்திக்கிறது. சோமம் திரவ ஆத்மகமானது. ஆகையால் பிரஜாபதியின் மூலமாய் தன்னுடைய ரேதஸ்ஸில் இருந்து அந்த சோமம் ஸ்ருஷ்டிக்கப்பட்டது.
भाष्यम्- एतावद्वै एतावदेव नातोऽधिकमिदं सर्वम्। किं तत्? अन्नं चैव सोमो द्रवात्मकत्वादाप्यायकम्। अन्नादश्चाग्निःऔष्ण्याद् रूक्षत्वाच्च।  तत्रैवमवध्रियते, सोम एवान्नं यदद्यते तदेव सोम इत्यर्थः। य एवात्ता स एवाग्निः, अर्थबलावधारणम्। अग्निरपि क्वचिद् हूयमानः सोमपक्षस्यैव। सोमोऽपीज्य-मानोऽग्निरेवात्तृत्वात्। एवमग्नीषोमात्मकं जगदात्मत्वेन पश्यन्न केनचिद्दोषेण लिप्यते, प्रजापतिश्च भवति।
அனுவாதம்- இவை எல்லாம் இவ்வளவுதான் ஆகையால் இதைவிட அதிகம் இல்லை. அது எது? அன்னமே சோமம். த்ரவாத்மகத்வமாய் இருப்பதால் சோம போஷகம் (திருப்திபடுத்துவது) அன்னம். உஷ்ணமாயும், ஜொலிப்பதாயும் இருப்பதால் அக்னி அன்னாதம் ஆகிறது. இதனால் இங்கு நிச்சயிக்கப்படுவது என்னவெனில்- சோமமே அன்னம் அதாவது சாப்பிடப்படுவது. அது சோமம், எது அத்தாவோ அது அக்னி. அர்த்தத்தின் பலத்தால் இவ்வாறு கிரஹிக்கப்படுகிறது. யஜனம் செய்வதை அறிந்தவனாய் இருப்பதால் எந்த எந்த அக்னியும் (லதாரசாத்மகம்) சோம பக்ஷமே உள்ளவன் ஆகின்றான். அவ்வாறே சோமத்தையும் யஜனம் செய்ய அறிந்தவனாயும், அத்தாவாகவும் ஆனதால் அக்னி எனப்படுகிறான்.  இவ்வாறு அக்னிஷோமாத்மகம்(अभिन्नसूत्रत्माकम्) அபின்னசூத்ராத்மகம்) ஜகத்தை ஆத்மஸ்வரூபமாய் பார்ப்பவன் எல்லா தோஷங்களும் அற்றவனாகின்றான். மேலும் அவன் பிரஜாபதியாகவும் ஆகின்றான்.
भाष्यम्-सैषा ब्रह्मणः प्रजापतेरतिसृष्टिरात्मना-ऽप्यतिशया। का सा? इत्याह- यच्छ्रेयसः प्रशस्यतरानात्मनः सकाशाद्यस्मादसृजत देवांस्तस्माद्देवसृष्टिरतिसृष्टिः। कथं पुनरात्मनोऽतिशया सृष्टिः? इत्यत आह अथ यद्यस्मान्मर्त्यः सन्मरणधर्मा सन्नमृतानमरणधर्मिणो देवान् कर्मज्ञानविना सर्वानात्मनः पाप्मन ओषित्वासृजत, तस्मादियमतिसृष्टि-रुत्कृष्टज्ञानस्य फलमित्यर्थः- तस्मादेतामतिसृष्टिं प्रजापतेरात्मभूतां यो वेद स एतस्यामतिसृष्टां प्रजापतिरिव भवति प्रजापतिवदेव स्रष्टा भवति।
அனுவாதம்- அந்த இந்த(सा एषा) பிரஹ்மத்தினுடைய அதாவது பிரஜாபதியின் அதிஸ்ருஷ்டி(अतिसृष्टिः) அதாவது தன்னுடைய அனுகிரத்தால் சாதிக்க மிகப் ப்ராயாசப்படக்கூடிய அதிசயமானது ஆகும். அது என்ன? என்பதற்குக் கூறப்படுகிறது. ஏன்எனில் பிரஜாபதி தன்னை (போன்று) காட்டிலும் ஸ்ரேயசும், புகழ்ச்சியும் கூடிய தேவர்களை ஸ்ருஷ்டித்தார். அதுவே அதிஸ்ருஷ்டியாகும். அது எவ்வாறு தன்னைக்காட்டிலும் மேலான ஸ்ருஷ்டியைச் செய்தார்? அதற்கு சுருதி கூறுகிறது ஏன்எனில் தான் மர்த்ய(मर्त्य) அதாவது மரண தர்மம் உடையவனாய் இருந்துகொண்டு மரண தர்மமற்ற (அம்ருதமான) தேவர்களை கர்மஞான அக்னியினால் தன்னுடைய எல்லா பாபங்களையும் தஹித்து ஸ்ருஷ்டி செய்தார். ஆகையால் இது அதிஸ்ருஷ்டி(अतिसृष्टिः) அதாவது உத்கிருஷ்டமான ஞானத்தின் பலம் என்பது பொருள். ஆகையால் பிரஜாபதியின் ஆத்மபூதமான இந்த அதிஸ்ருஷ்டியை எவர்கள் அறிகின்றார்களோ அவர்கள் பிரஜாபதிக்கு சமம் ஆகின்றார்கள். பிரஜாபதிபோல் ஸ்ருஷ்டா (ஸ்ருஷ்டி செய்பவர்) ஆகின்றனர்.
अव- सर्वं वैदिकं साधनं ज्ञानकर्मलक्षणं कर्त्राद्यनेककारकापेक्षं प्रजापतित्वफलावसानं साध्यमेतावदेव यदेताकृतं जगत्संसारः। अथैतस्यैव साध्यसाधनलक्षणस्य व्याकृतस्य जगतो व्याकरणात्प्राग्बीजावस्था या तां निर्दिदिक्षत्यङ्करादिकार्यानुमितामिव वृक्षस्य, कर्मबीजोऽविद्याक्षेत्रो ह्यासौ संसारवृक्षः समूल उद्धर्तव्य इति। तदुद्धरणे हि पुरुषार्थपरिसमाप्तिः। तथा चोक्तम्-“ऊर्ध्वमूलोऽवाक्शाखः” इति काद्भके। गीतासु च“ऊर्ध्वमूलमधःशाखम्” इति. पुराणे च-“ब्रह्मवृक्षः सनातनः”इति।
அனுவாதம்- அ.கை- கர்த்தா முதலிய அநேக காரகபக்ஷத்தில் ஞானகர்ம லக்ஷணமான அனைத்தும் வைதிக சாதனம். ப்ரஜாபதித்வ பலனின் முடிவு சாத்யம். இதுவரையிலுமே இந்த வ்யாகிருதமான ஜகத் சம்சாரமாகும். அதன்பின் இந்த சாதன சாத்ய லக்ஷணமாகிய வ்யாக்ருத ஜகத் வெளிப்படுவதற்கு முன் எந்NO-CHத பீஜாவஸ்தையில் இருந்ததோ அந்த அங்குரம் முதலிய காரியங்கள் விருக்ஷத்திற்கு உள்ளது போன்ற அனுமானத்தால் கர்மம் பீஜமாயும், அவித்யா ஸ்தலமாயும் (இடமாயும்) உள்ள சம்சார வ்ருக்ஷத்தை மூலத்துடன் நீக்கவேண்டும். அதனை மூலத்துடன் நீக்கினால்தான் புருஷார்த்த பரிஸமாப்தி ஆகிறது. அவ்வாறே காடகத்தில்“ऊर्ध्वमूलोऽवाक्शाखः” என்றும், கீதையில்“ऊर्ध्वमूलमधःशाखम्” என்றும், புராணத்தில்“ब्रह्मवृक्षः सनातनः”  என்றும் கூறப்பட்டுள்ளது.
तद्धेदं तर्ह्यव्याकृतमासीत्तन्नामरूपाभ्यामेव व्याक्रियता-सौनामायमिद्रूप इति तदिदमप्येतर्हि नामरूपाभ्यामेव व्याक्रियतेऽसौनामाऽयमिदंँ रूप इति स एष इह प्रविष्टः। आ नखाग्रेभ्यो यथा क्षुरःक्षुरधानेऽवहितः स्याद्विश्वम्भरो वा विश्वम्भरकुलाये तं न पन्ति। अकृत्स्नो हि स प्राणन्नेव प्राणो नाम भवति। वदन्वाक्प्ँश्चक्षुः श्रृण्वञ्श्रोत्रं मन्वानो मनस्तान्यस्यैतानि कर्मनामान्येव। स योऽत एकैकमुपास्ते न स वेदाकृत्स्नो ह्येषोऽत एकैकेन भवत्यात्मेत्येवोपासीतात्र ह्येते सर्वं एकं भवन्ति। तदेतत्पदनीयमस्य सर्वस्य यदयमात्मानेन ह्येतत्सर्वं वेद। यथा ह वै पदेनानुविन्देदेवं कीर्ति ्ँोकं  विन्दते य एवं वेद।।७।।
மந்த்ரார்த்தம்- அந்த இந்த ஜகத் அந்த சமயத்தில் (உத்பத்திக்கு முன்) அவ்யாக்ருதமாய் இருந்தது. அது நாம ரூபத்தின் சேர்க்கையால் வ்யக்தமாயிற்று, அதாவது இது இந்த பெயருடையது, இது இந்த ரூபம் உடையது என்று இவ்வாறு வ்யக்தமாயிற்று. ஆகையால் இந்த சமயத்திலும் இந்த அவ்யாகிருத வஸ்து இந்த நாமம் உடையது, இந்த ரூபம் உடையது என்று வ்யக்தமாயிற்று. அந்த(व्याकर्ता) இதில் (சரீரத்தில்) நகம் வரையிலும் பிரவேசம் செய்தார்.  எவ்வாறு எனில் கத்தி கத்தியின் உறையினுள் நுழைந்து மறைந்து இருப்பது போல. அல்லது விச்வத்தைத்தாங்கும் அக்னி தன்னுடைய ஆஸ்ரயமானவைகளில் (விறகு முதலியவைகளில்) மறைந்து இருக்கிறதோ அவ்வாறு ஆகும். ஆனால் அதை உலகோர் காண முடியாது. அது பூரணமற்றது. ஏன்எனில் பிராண கிரியாவாக இருப்பதாலேயே அது பிராணன், பேசுவதால் அது வாக், பார்ப்பதால் அது கண், கேட்பதால் அது காது, அது மனனம் செய்வதால் மனம். இவை எல்லாம் அதன் கர்மத்தை அனுசரித்துப் பெயர்கள். ஆகையால் இவைகளில் ஒவ்வொன்றாக உபாசனை செய்பவன் அதை அறிய மாட்டான். அது பூரணமற்றது. அது ஒவ்வொரு விசேஷணங்களுடன் கூடியதாய் இருக்கின்றது. ஆகையால் “ஆத்மா” என்று இவ்வாறு அதை உபாசனை செய், ஏன் எனில் இந்த ஆத்மாவில் தான் எல்லாம் ஒன்றாகிவிடுகிறது. அந்த ஆத்மா எல்லோராலும் அடையப்படவேண்டியது. ஏன்எனில் அது ஆத்மா. இந்த ஆத்மாவை அறிந்தால் எல்லாம் அறியப்பட்டதாகும். எவ்வாறு (பசுமுதலியைகளின்) பாதத்தின் மூலமாய் (பசுவை) அடைகிறோமோ அவ்வாறு, எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் இதன் மூலமாய் ய†ஸையும் (புகழையும்) பிரியமானவர்களின் ஸகவாசத்தையும் அடைகின்றான்.
भाष्यम् - तद्धेदं तदिति बीजावस्थं जगात्प्रागुत्पत्तेस्तर्हि तस्मिन्काले, परोक्षत्वात्सर्वनाम्नाप्रत्यक्षाभिधानेनाभिधीयते, भूतकालसम्बन्धित्वादव्याकृतभाविनो जगतः, सुखग्रहणार्थ-मैतिह्यप्रयोगो हशब्दः। एवं ह तदा आसीदित्युच्यमाने सुखं तां परोक्षामपि जगतो बीजावस्थां प्रतिपद्यते, युधिष्द्भिरो ह किल राजासीदित्युक्ते यद्वत्। इदमिति व्याकृतनामरूपात्मकं साध्यसाधनलक्षणं यथावर्णितमभिधीयते। तदितंशब्दयोः परोक्षप्रत्यक्षावस्थस्य जगतोऽवगम्यते। तदेवेदमिदमेव च तदव्याकृतमासीदिति। अथैवं सति नासत उत्पत्तिर्न सतो विनाशः कार्यस्येत्यवधृतं भवति।
அனுவாதம்-“तद्धेदं” (तत् ह इदं) तत् அது என்பது ஜகத்தின் உற்பத்திக்குமுன் அந்த சமயத்தில் பீஜரூபமாய் இருந்தது. அதுவே ஸர்வ நாம சப்தத்தால்“इदम्” இது என்று பிரத்யக்ஷமாய் கூறப்பட்டது. ஏன்எனில் இறந்த காலத்துடன் சம்பந்தப்பட்டதால் அவ்யாகிருதமாய் இருக்கும் ஜகத்தை சுலபமாய் புரிந்துகொள்வதற்காக“ह” (ஹ) சப்தமானது ஐதீகப் பிரயோகமாகும். இவ்வாறு“ह” என்று கூறுவதால் பரோக்ஷமாய் இருந்தாலும் அந்த ஜகத்தின் பீஜா அவஸ்தையை பற்றி கேட்பவன் சுலபமாய் அறிகிறான். எவ்வாறு எனில் யுதிஷ்டிரன் ராஜாவாய் இருந்தார் என்பது போல் ஆகும்.“इदम्” (இதம்-இது) என்று வ்யாக்ருதமான நாமரூபாத்மகமான சாத்ய சாதன லக்ஷணமான ஜகத் முன்பு கூறப்பட்ட அதே ஜகத்தேயாகும்.तत् इदं (அது, இது) என்ற இரண்டு சப்தங்கள் பரோக்ஷ பிரத்யக்ஷ அவஸ்தா ரூபமாய் இருக்கும் ஜகத்தின் ஸமானாதிகரணத்தால் பரோக்ஷபிரத்யக்ஷ அவஸ்தை உடைய ஜகத் ஸமானாதி கரணத்தால் ஒன்றே என்று அறியப்படுகிறது. அந்த அவ்யாக்ருத ஜகத்தே இந்த வ்யாக்ருத ஜகத். இந்த வியாகிருத ஜகத்தே அந்த அவ்யாக்ருத ஜகத் ஆகும். ஆகையால் இவ்வாறு இருக்கும் பொழுது அசத்திலிருந்து உத்பத்தியாகாது. சத்தின் கார்யத்திற்கு விநாசம் கிடையாது. என்று நிச்சயம் செய்யப்பட்டது.
भाष्यम् - तदेवम्भूतं जगदव्याकृतं सन्नामरूपाभ्यामेव नाम्ना रूपेणैव च व्याक्रियत। व्याक्रियतेति कर्मकर्तृप्रयोगात्त-त्स्वयमेवात्मैव व्याक्रियत, वि आ अक्रियत, विस्पष्टं नामरूपविशेषावधारणमर्यादां व्यक्तीभावमापद्यत सामर्थ्या-दाक्षिप्तनियन्तृकर्तृसाधनक्रियानिमित्तम्।
அனுவாதம்-அந்த இவ்வாறான ஜகத் அவ்யாக்ருதமாய் இருந்துகொண்டு நாமரூபங்களையே நாமத்தாலும் ரூபத்தாலும் வியக்தமாய் செய்தது. (வெளிப்படையாக்கியது) வ்யாக்ரியம் செய்தது என்பது கர்ம கர்த்ரு பிரயோகத்தால் அது தானே ஆத்மாவே தன்னுடைய சாமர்த்தியத்தால் நியந்தா, கர்த்தாவாக ஆகி சாதனத்தையும் கிரியையும் நிமித்தமாகக் கொண்டு வியக்தமாய் செய்தது.“व्याक्रियत” (வ்யாக்கிரியத)वि आ अक्रियत (வி ஆ அக்ரியத) அதாவது விஸ்பஸ்டமாய் நாமரூப விசேஷமானதின் நிச்சயமான மரியாதையுடன் கூடிய வியக்தி பாவத்தை அடைந்தது.
भाष्यम् - असौनामेति सर्वनाम्नाविशेषाभिधानेन नाममात्रं व्यपदिशति। देवदत्तो यज्ञदत्त इति वा नामास्य इत्यसौनामायम्। तथेदमिति शुक्लकृष्णादीनामविशेषः। इदं शुक्लमिदं कृष्णं वा रूपमस्येतीदंरूपः। तदिदमव्याकृतं वस्तु एतर्ह्येतस्मिन्नपि काले नामरूपाभ्यामेव व्याक्रियते असौनामायमिदंरूप इति।
அனுவாதம்- “असौनाम” असौनाम-அஸௌநாம அதாவது இந்த நாமம்) என்றபதத்தில் “असौ” (இந்த) என்றஸர்வ நாம சப்தத்தால் எந்த ஒரு விசேஷணமும் கூறாமல் பெயரை (நாமத்தை) மட்டும் கூறுகிறது. தேவதத்தன் அல்லது யக்ஞதத்தன் என்ற பெயர். ஆகையால்“असौनाम”(இந்த நாமம்) என்ற ஸர்வநாம சப்தத்தால் கூறப்பட்டது. அவ்வாறே“इदम्”(இதம் -இது) இது வெள்ளை, இது கருப்பு என்பது முதலிய வர்ணங்களின் சாமான்ய வாசகம் (அவிசேஷ வாசகம்) வெள்ளை, அல்லது கருப்பு இதன் ரூபம் ஆகையால் இது“इदंरूपम्”(இந்த ரூபம்) ஆகும். அந்த இந்த அவ்யாக்ருத வஸ்து இப்பொழுது நாமரூப வாயிலாய் இந்த பெயர் உடையது. இந்த ரூபம் உடையது என்று வியக்தமாகிறது (வெளிப்படுகிறது).
भाष्यम् - यदर्थः सर्वशास्त्रारम्भः, यस्मिन्नविद्यया स्वाभाविक्या कर्तृक्रियाफलाध्यारोपणा कृता, यः कारणं सर्वस्य जगतः,यदात्मके नामरूपे सलिलादिव स्वच्छान्मलमिव फेनमव्याकृते व्याक्रियेते, यश्च ताभ्यां नामरूपाभ्यां विलक्षणः स्वतो नित्यशुद्धबुद्धमुक्तस्वभावः स एषोऽव्याकृते आत्मभूते नामरूपे व्याकुर्वन्ब्रह्मादिस्तम्बपर्यन्तेषु देहेष्विह कर्मफलाश्रेयेष्व-शनायादिमत्सु प्रविष्टः।
அனுவாதம்- எதற்காக எல்லா சாஸ்திரங்களும் ஆரம்பமானதோ, எதில் அவித்யையின் ஸ்வபாவமான கர்த்தா, கிரியா, பலன் ஆகியவற்றை அத்யாரோபணம் செய்தவர் எவரோ அவர் எல்லா ஜகத்திற்கும் காரணம், எவருடைய ஸ்வரூபமான நாமரூபம் சுத்தமான ஜலத்தில் நுரை முதலிய மலினம் போல் அவ்யாக்ருதத்திலிருந்து வ்யாக்ருதம் ஆயிற்று. ஆனாலும் நாமரூபத்தைக் காட்டிலும் விலக்ஷணமானதும் ஸ்வயமாகவே நித்திய சுத்த புத்த முக்த ஸ்வபாவமுடையது. அந்த இந்த அவ்யாக்ருதத்தை தன்னிடத்தில் (ஆத்ம பூதத்திடத்தில்) நாமரூபத்தை வியாக்ருதம் செய்து (உணடாக்கி) பிரஹ்மா முதல் ஸ்தம்ப பரியந்தமான தேஹங்களில் கர்ம பலனை ஆஸ்ரயிக்கின்றதும், பசிதாகம் முதலியவைகளை உடைய தேஹங்களில் பிரவேசித்தார். ।। व्याकृतप्रपञ्चे परमात्मानुप्रवेशमीमांसा ।।
भाष्यम्- शङ्का- ननु अव्याकृतं स्वयमेव व्याक्रियते-त्युक्तम्, कथमिदमिदानीम् उच्यते, पर एव तु आत्माव्याकृतं व्याकुर्वन्निह प्रविष्ट इति।
அனுவாதம்- சங்கை- ஸ்வயமாகவே அவ்யாக்ருதம் வியாக்ருதமாயிற்று என்று கூறப்பட்டது. இது இப்பொழுது பரமாத்மாவே அவ்யாக்ருதத்தை வியக்த (வெளிப்படுத்தி) மாக்கி அதில் நுழைந்தது என்று எவ்வாறு கூறுவது?
भाष्यम् - समाधानम् - नैष दोषः, परस्याप्यात्मनोऽ-व्याकृतजगदात्मत्वेन विवक्षित्वात्। आक्षिप्तनियन्तृकर्तृक्रिया निमित्तं हि जगदव्याकृतं व्याक्रियतेत्यवोचाम। इदंशब्दसामानाधि-करण्याच्चाव्याकृतशब्दस्य। यथेदं जगन्नियन्त्राद्यनेककारक-निमित्तादिविशेषवद्व्याकृतम्, तथा अपरित्यक्तान्यतम-विशेषवदेव तदव्याकृतम्। व्याकृताव्याकृतमात्रं तु विशेषः।
அனுவாதம்- ஸமாதானம்- பரமாத்மாவே அவ்யாக்ருத ஜகத் ரூபமாய் விளக்கப்பட்டது. ஆகையால் இது தோஷம் இல்லை. ஈர்க்கப்பட்ட நியந்தா, கர்த்தா, கிரியை இவைகளில் நிமித்தமாய் அவ்யாக்ருத ஜகத் வியாக்ருதமாயிற்று என்று கூறினோம். இதைத்தவிர அவ்யாக்ருத சப்தம்(इदं) “இந்த” என்ற சப்தத்துடன் ஸாமானாதிகரண்யமாவதாலும் சித்திக்கின்றது. இவ்வாறு வ்யாக்ருத ஜகத் பிரேரகம் (நியந்தா) முதலிய அநேக காரகரூப நிமித்தம் முதலிய விசேஷத்துடன் கூடியதாய் இருப்பது போல் வ்யாக்ருதம் ஆயிற்று. அவ்வாறே அவ்யாக்ருதமும் தன்னுடைய எந்த ஒரு விசேஷத்தையும் விடாமல் அதனுடன் சேர்ந்திருக்கின்றது. அதில் வ்யாக்ருதம், அவ்யாக்ருதம் என்ற மாத்திரமே வித்யாசம்.
भाष्यम् - दृष्टश्च लोके विवक्षातः शब्दप्रयोगो ग्राम आगतो ग्रामः शून्य इति। कदाचित् ग्रामशब्देन निवासमात्रविवक्षायां ग्रामः शून्य इति शब्दप्रयोगो भवति, कदाचिन्निवासिजनविवक्षायामपि ग्रामशब्दप्रयोगो भवति ग्रामं च न प्रविशेदिति यथा। तद्वदिहापि जगदिदं व्याकृतमव्याकृतं चेत्यभेदविवक्षायाम् आत्मानात्मनोर्भवति व्यपदेशः। तथेदं जगदुत्पत्तिविनाशात्मकमिति केवल-जगद्व्यपदेशः। तथा“महानज आत्मा”“अस्थूलोऽनणुः” (बृ० उ० ४। ४। २२)“स एष नेति नेति”(बृ० उ० ३। ९। २६) इत्यादि केवलात्मव्यपदेशः।
அனுவாதம்- (கூறப்பட்ட சப்த பிரயோகத்தால் கிராமம் வந்துவிட்டது, கிராமம் சூன்யம் (ஒருவரும் இல்லை) என்று உலகில் காணப்படுகிறது. ஒரு சமயம் கிராம சப்தத்தால் வசிப்பது மாத்திரம் கூறும்பொழுது கிராமம் சூன்யம் என்று சப்தப்பிரயோகம் காணப்படுகிறது.  ஒரு சமயம் வசிக்கின்ற ஜனங்களைக் கூறும்பொழுது கிராமம் வந்துவிட்டது என்று கூறுகிறோம். ஒரு சமயம் இரண்டையும் சேர்த்துக்கூறும் பொழுதும் கிராம சப்தத்தின் பிரயோகம் காணப்படுகிறது. எவ்வாறு எனில் “கிராமத்திற்குள் நுழையாதே” என்று கூறப்படுகிறது. அவ்வாறே இங்கும் இந்த ஜகத் வ்யாக்ருதம் அவ்யாக்ருதம் என்று இந்த அபேத தரிசனம் விளக்கப்படுவதால் ஆத்மா அநாத்மாவைப்பற்றி நிர்தேசம் செய்யப்பட்டதாகிறது. அவ்வாறு இந்த ஜகத் உத்பத்தி விநாச ஆத்மகமானது என்று கேவலம் ஜகத்தின் விளக்கமேயாகும். அவ்வாறே“महानज आत्मा” (மஹானஜ ஆத்மா) “अस्थूलोऽनणुः” (அஸ்தூலோஅனணு:)“स एष नेति नेति” (ஸ ஏஷ நேதி நேதி) இவைகள் கேவல ஆத்மாவின் விளக்கமாகும்.
भाष्यम्- शङ्का- ननु परेण व्याकर्त्रा व्याकृतं सर्वतो व्याप्तं सर्वदा जगत्, स कथमिह प्रविष्टः परिकल्प्यते? अप्रविष्टो हि देशः परिच्छिन्नेन प्रवेष्टुं शक्यते, यथा पुरुषेण ग्रामादिः। नाकाशेन कििञ्चन्नित्यप्रविष्टत्वात्।
அனுவாதம்- சங்கை- ஆனால் பரமாத்மாவாகிய வ்யாக்ருத கர்த்தாவால் வ்யாக்ருதம் செய்யப்பட்டு எங்கும் எப்பொழுதும் வியாபிக்கப்பட்டது ஜகத். அது எவ்வாறு இங்கு பிரவேசித்தது என்று கல்பிக்கப்படுகிறது. பிரவேசிக்காத இடத்திற்கு அல்லவா பரிச்சின்னத்தால் பிரவேசிக்கமுடியும். எவ்வாறு புருஷன் கிராமத்திற்குள் செல்லுகிறானோ முதலியவைகள். ஆனால் ஆகாசத்தால் ஒன்றிலும் பிரவேசிக்க முடியாது. ஏனென்றால் அது எல்லாவற்றிலும் நித்யமாக ப்ரவேசமுடையதால்.
भाष्यम् - सिद्धान्ती - पाषाणसर्पादिवद्धर्मान्तरेणेति चेत्। अथापि स्यात्, न पर आत्मा स्वेनैव रूपेण प्रविवेश किं तर्हि? तत्स्थ एव धर्मान्तरेणोपजायते, तेन प्रविष्ट इत्युपचर्यते। यथा पाषाणे सहजोऽन्तःस्थःसर्पो नालिकेरे वा तोयम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- பாறை சர்ப்பம் முதலியவைகள் போல் வேறு தர்மத்தால் எனில், அப்படியும் இருக்கலாம் பரமாத்மா தன்னுடைய ஸ்வரூபத்தால் பிரவேசிக்கவில்லை. ஆனால் எவ்வாறு எனில்? தன் நிலையில் இருந்துகொண்டே வேறு தர்மத்தால் உத்பன்னமாயிற்று. ஆகையால் பிரவேசித்தது என்று உபசாரமாய் கூறப்பட்டது. எவ்வாறு பாறைக்குள் சர்ப்பமும், தேங்காயில் ஜலமும் சகஜமாய் இருக்கிறதோ அவ்வாறு ஆகும்.
भाष्यम्-पूर्व-न,“तत्सृट्वा तदेवानुप्राविशत्” (तै० उ० २। ६। १) इति श्रुतेः। यः स्रष्टा स भावान्तरमनापन्न एव कार्यं सृट्वा पश्चात्प्राविशदिति हि श्रूयते। यथा भुक्त्वा गच्छतीति भुजिगमिक्रिययोः पूर्वापरकालयोरितरेतरविच्छेदोऽविशिष्टश्च कर्ता तद्वदिहापि स्यात्। न तु तत्स्थस्यैव भावान्तरोपजनन एतत्सम्भवति। न च स्थानान्तरेण वियुज्य स्थानान्तरसंयोगलक्षणः प्रवेशो निरवयवस्यापरिच्छिन्नस्य दृष्टः।
அனுவாதம்- பூர்வ- அவ்வாறு அல்ல.“तत्सृट्वा तदेवानुप्राविशत्” (தத்ஸ்ருஷ்ட்வா ததேவானு பிராவி†த்) என்ற சுருதியினால் அறிகிறோம். எவர் சிரஷ்டாவோ அவர் வேறு பாவத்தை அடையாமலேயே காரியத்தை சிரஷ்டி செய்து அதன்பின் அதில் பிரவேசித்தார் என்று சுருதி கூறுகிறது. சாப்பிட்டுவிட்டு செல்கிறான் என்று சாப்பிடுதல், செல்லுதல் ஆகிய கிரியைகளுக்கு பூர்வபர (முன்பின்) காலங்களின் பரஸ்பரபேதம் இருந்தாலும் அவைகளின் கர்த்தா தனித்தனியாக இல்லையோ அவ்வாறு இங்கும் அறிந்துகொள்ள வேண்டியது. அதிலேயே நிலைபெற்றுக் கொண்டு வேறு பாவத்தை அடைவது என்பது சம்பவிக்காது. அவ்வாறு எது அவயவமாயும், அபரிச்சின்னமாயும் உள்ளதோ அது ஒரு ஸ்தானத்திலிருந்து விலகி வேறு ஸ்தானத்தை அடைவது என்றும் பிரவேசம் காணமுடியாது.
भाष्यम् - सिद्धान्ती - सावयव एव प्रवेशश्रवणादिति चेत्?
அனுவாதம்- ஸித்தாந்தீ- அதற்கு பிரவேசம் கேள்விப்பட்டதால் சாவயவமே (அவயவத்தோடு கூடியதே) என்று ஆனால்?
भाष्यम् - पूर्व - न,“दिव्यो ह्यमूर्तः पुरुषः” (मु० उ० २। १। २)“निष्कलं निष्क्रियम्” (श्वे० उ० ६। १९) इत्यादिश्रुतिभ्यः सर्वव्यपदेश्यधर्मविशेषप्रतिषेधश्रुतिभ्यश्च।
அனுவாதம்- பூர்வ- அவ்வாறு அல்ல“दिव्यो ह्यमूर्तः पुरुषः” (திவ்யோ ஹ்யமூர்த்த: புருஷ)“निष्कलं निष्क्रियम्” (நிஷ்கலம், நிஷ்கிரியம்) முதலிய சுருதிகளாலும், அவ்வாறே எல்லா விதமாகவும் குறிப்பிடப்பட்ட தர்மங்களை நிஷேதிக்கும் சுருதிகளுக்கும் இது இவ்வாறு பொருந்தாது.
भाष्यम् - सिद्धान्ती प्रतिबिम्बप्रवेशवदिति चेत्?
அனுவாதம்- ஸித்தாந்தீ- பிரதிபிம்ப பிரவேசம் போல் எனில்?
भाष्यम् - पूर्व - न, वस्त्वन्तरेण विप्रकर्षानुपपत्तेः।
அனுவாதம்-  பூர்வ- அவ்வாறு அல்ல. ஏன்எனில் வேறுரூபமாய் அதற்கு தூரத்திற்கு செல்வது சம்பவியாது.
भाष्यम् - सिद्धान्ती - द्रव्ये गुणप्रवेशवदिति चेत्?
அனுவாதம்- ஸித்தாந்தீ- திரவ்யங்களில் (வஸ்துக்களில்) குணங்கள் பிரவேசிப்பதற்கு சமமாய் அதன் பிரவேசம் என்று எடுத்துக்கொண்டால்?
भाष्यम् - पूर्व -  न, अनाश्रितत्वात्। नित्यपरतन्त्रस्यै-वाश्रितस्य गुणस्य द्रव्ये प्रवेशः उपचर्यते। न तु ब्रह्मणः स्वातन्त्र्यश्रवणात्तथा प्रवेश उपपद्यते।
அனுவாதம்- பூர்வ- அவ்வாறு அல்ல, ஏன்எனில் அது எதையும் ஆஸ்ரயிக்கவில்லை. எது நித்யபரதந்திரமாயும், மற்றதை ஆஸ்ரயிப்பதாயும் இருக்கும் குணத்திற்கே திரவ்யங்களில் பிரவேசிப்பது உபசாரமானதாகும். பிரஹ்மத்திற்கு இவ்வாறு பிரவேசம் செய்வது என்பது சம்பவிக்காது. ஏன்எனில் அது சுவதந்திரமானது என்று சுருதியினால் அறிகிறோம்.
भाष्यम् - सिद्धान्ती - फले बीजवदिति चेत्?
அனுவாதம்- ஸித்தாந்தீ- இந்த பிரவேசம் பழத்திற்குள் பீஜ பிரவேசம் போல் எனில்?
भाष्यम्- पूर्व - न सावयवत्ववृद्धिक्षयोत्पत्तिविनाशादि-धर्मवत्त्वप्रसङ्गात्। न चैवं धर्मवत्त्वं ब्रह्मणः“अजोऽजरः” इत्यादि श्रुतिन्यायविरोधात्। तस्मादन्य एव संसारी परिच्छिन्न इह प्रविष्ट इति चेत्?
அனுவாதம்- பூர்வ- அவ்வாறு அல்ல, அவ்வாறு ஆனால் சாவயவத்துவம், வ்ருத்தி, க்ஷயம், உத்பத்தி விநாசம் முதலிய தர்மங்கள் கூடியதாக ஆகும். பிரஹ்மத்திற்கோ தர்மத்துவம் கிடையாது.“अजोऽजरः” முதலிய சுருதிகளின் நியாயத்திற்கு விரோதமாகும். ஆகையால் பரமாத்மாவைக்காட்டிலும் வேறான பரிச்சின்ன சம்சாரிதான் இதில் பிரவேசித்தார் என்றால்?
भाष्यम् - सिद्धान्ती - न,“सेयं देवतैक्षत” (छा० उ० ६। ३। २) इत्यारभ्य“नामरूपे व्याकरवाणि” (६। २। ३) इति तस्या एव प्रवेशव्याकरणकर्तृत्वश्रुतेः। तथा“तत्सृट्वा तदेवानुप्राविशत्” (तै० उ० २। ६। १)“स एतमेव सीमानं विदार्यैतया द्वारा प्रापद्यत” (ऐ० उ० ३। १२)“सर्वाणि रूपाणि विचित्य धीरो नामानि कृत्वाभिवदन्यदास्ते” “त्वं कुमार उत वा कुमारी त्वं जीर्णो दण्डेन वञ्चसि” (श्वे० उ० ४। ३)“पुरश्चक्रे द्विपदः” (बृ० उ० २। ५। १८)“रूपं रूपम्” (क० उ० २। २। ९) इति च मन्त्रवर्णान्न परादन्यस्य प्रवेशः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல.“सेयं देवतैक्षत” (சேயம் தேவதைக்ஷத) என்று ஆரம்பித்து“नामरूपे व्याकरवाणि” (நாமரூபே வ்யாகரவாணி) வரை உள்ள அந்த சுருதியினால் அதன் பிரவேசமும் அதன் அபிவ்யக்தி (வெளிப்படுதல்) செயலும் சித்திக்கிறது. அவ்வாறே“तत्सृट्वतदेवानुप्राविशत्” (தத்சிருஷ்ட்வா ததேவானுபிராவிசத்)“स एतमेव सीमानं विदार्यैतया द्वारा प्रापद्यत” (ச ஏதமே வ சீமானம் விதார்யைதயா த்வாரா ப்ராப்த்யத)“सर्वाणि रूपाणि विचित्य धीरो नामानि कृत्वाभिवदन्यदास्ते” (சர்வாணி ரூபாணி விச்சித்ய. தீரோ நாமானி கிருத்வா பிவதன்யதாஸ்தே)“त्वं कुमार उत वा कुमारी त्वं जीर्णो दण्डेन वञ्चसि” (த்வம் குமார உதவா குமாரீத்வம் ஜீர்ணோ தண்டேன வஞ்சசி)“पुरश्चक्रेद्विपदः” (புரச்சக்ரேத்விபத:)“रूपं रूपम्” (ரூபம் ரூபம்) என்ற மந்திர வர்ணங்களாலும் பரமாத்மாவைத் தவிர வேறு எந்த பின்ன வஸ்துவிற்கும் பிரவேசம் சித்தியாகாது.
भाष्यम् - पूर्व - प्रविष्टानामितरेतरभेदात्परानेकत्वमिति चेत्?
அனுவாதம்- பூர்வ- ஆனால் ப்ரவேசிக்கின்ற பதார்த்தங்களை ஒன்று மற்றொன்றிலிருந்து பேதப்படுத்துகிறது ஆகையால் பரமாத்மாவிற்கு அநேகத்துவம் ஏற்படுகிறது எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न,“एको देवो बहुधा सन् निविष्टः”“एकःसन्बहुधा विचचार”“त्वमेकोऽसि बहूननुप्रविष्टः”“एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा” (श्वे० उ० ६। ११) इत्यादि श्रुतिभ्यः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, ஏன்எனில்“एको देवो बहुधा सन् निविष्टः” (ஏகோ தேவோ பஹுதா சன்னிவிஷ்ட:)“एकःसन्बहुधा विचचार” (ஏக:சன்பஹுதா விசசாரத)“त्वमेकोऽसि बहूननुप्रविष्टः” (த்வமேகோஅசி பஹுனனுபிரவிஷ்ட:)“एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा” (ஏகோ தேவ: சர்பூதேஷு கூட: சர்வவ்யாபீ சர்வபூதாந்தராத்மா) முதலிய சுருதிகளால் இவ்வாறு சித்திக்கிறது.
भाष्यम् - पूर्व - प्रवेश उपपद्यते नोपपद्यत इति तिष्द्भतु तावत्। प्रविष्टानां संसारित्वात्तदनन्यत्वाच्च परस्य संसारित्वमिति चेत्?
அனுவாதம்- பூர்வ- பிரவேசம் உண்டாகிறதோ உண்டாகவில்லையோ அது இருக்கட்டும், ஆனால் பிரவேசம் செய்தவைகளுக்கு சம்சாரித்துவமும், அநன்யத்துவமாயும் இருப்பதால் பரமாத்மாவிற்கு சம்சாரித்துவம் ஏற்படுமே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, अशनायाद्यत्ययश्रुतेः। सुखित्वदुःखित्वादिदर्शनान्नेति चेन्न,“न लिप्यते लोकदुःखेनबाह्यः” (क० उ० २। २। ११) इति श्रुतेः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, ஏன்எனில் பரமாத்மா பசிமுதலிய தர்மங்களை கடந்தது என்று சுருதி வாக்கியத்தால் அறிகின்றோம், சுகித்துவம் துக்கித்துவம் முதலியவைக் காணப்படுவதால் அவ்வாறு கூறுவது சரியல்ல என்பது தவறானதாகும்.“न लिप्यते लोकदुःखेन बाह्यः” (ந லிப்யதே லோகதுக்கேன பாஹ்ய:) என்ற சுருதியினால் அறிகிறோம்.
भाष्यम् - पूर्व - प्रत्यक्षादिविरोधादयुक्तमिति चेत्?
அனுவாதம்-பூர்வ- பிரத்யக்ஷம் முதலியவைகளுக்கு விரோதமாய் இருப்பதால் பொருந்தாது எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, उपाध्याश्रयजनितविशेषविषय-त्वात्प्रत्यक्षादेः।“न दृष्टेर्द्रष्टारं पश्येः”(बृ० उ० ३। ४। २) विज्ञातारमरे केन विजानीयात्”(बृ० उ० ४। ५। १९) अविज्ञातं विज्ञातृ” (बृ० उ० ३। ८। ११) इत्यादि श्रुतिभ्यो नात्मविषयं विज्ञानम्। किं तर्हि? बुद्धाद्युपाध्यात्मप्रतिच्छायाविषयमेव सुखितोऽहं दुःखितोऽहमित्येवमादि प्रत्यक्षविज्ञानम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, ஏன்எனில் பிரத்யக்ஷம் முதலியவைகள் உபாதியை ஆஸ்ரயிப்பதினால் உண்டான விஷயமாவதால்“न दृष्टेर्द्रष्टारं पश्येः” (ந திருஷ்டேதிருஷ்டாரம் பச்யே:)“विज्ञातारमरे केन विजानीयात्” (விக்ஞாதாரமரே கேன விஜானீயாத்)“अविज्ञातं विज्ञातृ” (அவிக்ஞாதம் விக்ஞாத்ரு) முதலிய ஸ்ருதிகளால் ஆத்மவிஷயம் அறியக்கூடியது அல்ல என்று அறிகிறோம். பின் எவ்வாறு ஏற்படுகிறது? எனில் புத்தி முதலிய உபாதிகள் உடைய ஆத்மாவின் சாயா (பிரதிபிம்ப) விஷயமே நான் சுகமாய் இருக்கிறேன் நான் துக்கமாய் இருக்கிறேன் என்பது முதலியவை பிரத்யக்ஷ விக்ஞானம் ஆகும்.
भाष्यम् - अयमहमिति विषयेण विषयिणः सामानाधिकरण्योपचारात्,“नान्यदतोऽस्ति द्रष्टृ” (बृ० उ० ३। ८। ११) इत्यन्यात्मप्रतिषेधाच्च, देहावयवविशेष्यत्वाच्च सुखदुःखयोर्विषयधर्मत्वम्।
அனுவாதம்- இது (தேஹம்) நான் என்று விஷயத்துடன் விஷயீக்கு ஸமானாதிகரணம் உபசாரம் ஆவதால்“नान्यदतोऽस्ति द्रष्टृ” (நான்யததோ அஸ்தித்ரஷ்ட்ரு) என்று வேறு ஆத்மா இல்லை என்று நிஷேதிப்பதாலும், தேஹ அவயவ விசேஷத்துவமாய் இருப்பதாலும் சுகதுக்கங்கள் விஷய தர்மத்துடன் கூடியது என்று சித்திக்கிறது.
भाष्यम् -“आत्मनस्तु कामाय” (बृ० उ० २। ४। ५) इत्यात्मार्थत्वश्रुतेरयुक्त इति चेन्न,“यत्र वा अन्यदिवस्यात्” इत्यविद्याविषयात्मार्थत्वाभ्युपगमात्“तत्केन कं पश्येत्” (बृ० उ० ४। ५। १५)।“नेह नानास्ति किञ्चन” (बृ० उ० ४। ४। १९)“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (ईशा० ७) इत्यादिना विद्याविषये तत्प्रतिषेधाच्च नात्मधर्मत्वम्।
அனுவாதம்-“आत्मनस्तु कामाय” (ஆத்மனஸ்து காமாய) என்ற ஆத்மார்த்தத்துவம் சுருதிக்கு பொருந்தாதே எனில் அவ்வாறு அல்ல. ஏனெனில்“यत्र वा अन्यदिवस्यात्” (யத்ர வா அந்யதிவ ஸ்யாத்) முதலிய அவித்யா விஷய ஆத்ம அர்த்தத்துவம் என்று கருதப்படுவதால்“तत्केन कं पश्येत्” (தத்கேன கம் பƒúயேத்)“नेह नानास्ति किञ्चन”   (நேஹ நாநாஸ்தி கிஞ்சன)“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (தத்ர கோ மோஹ: க: சோக: ஏகத்துவ மனுபச்யத:) என்பது முதலியவைகளால் வித்யா (ஞான) திருஷ்டியில் இவைகள் நிஷேதிக்கப்பட்டுள்ளதால் ஆத்மாவிற்கு தர்மத்துவம் சம்பவிக்காது.
भाष्यम् - पूर्व - तार्किकसमयविरोधादयुक्तमिति चेत्?
அனுவாதம்-பூர்வ-(நையாயிகர்கள்) தார்கிக சித்தாந்தத்திற்கு விரோதமாய் இருப்பதால் இது பொருந்தாது? எனில்.
भाष्यम्- सिद्धान्ती- न, युक्त्याप्यात्मनो दुःखित्वानुपपत्तेः। न हि दुःखेन प्रत्यक्षविषयेण आत्मनो विशेष्यत्वम्, प्रत्यक्षाविषयत्वात्। आकाशस्य शब्दगुणवत्त्व-वदात्मनो दुःखित्वमिति चेन्न, एकप्रत्ययविषयत्वानुपपत्तेः। न हि सुखग्राहकेण प्रत्यक्षविषयेण प्रत्ययेन नित्यानुमेयस्यात्मनो विषयीकरणमुपपद्यते तस्य च विषयीकरणे आत्मन एकत्वाद्विषय्यभावप्रसङ्गः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில் யுக்தியினாலும் ஆத்மாவிற்கு துக்கித்துவம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரத்யக்ஷ விஷயமாகிய துக்கத்தினால், பிரத்யக்ஷத்திற்கு விஷயமாகாத ஆத்மாவுடன் விசிஷ்டம் (சேர) ஆகமுடியாது. ஆகாசத்தின் சப்தகுணத்துவம் போல் ஆத்மாவிற்கு துக்கித்துவம் எனில் அதற்கு ஏகஞானத்தின் விஷயமாதல் சம்பவிக்காது சுகத்தை கிரஹிக்கும் பிரத்யக்ஷ விஷய ஞானத்தால் நித்யம் இப்படி இருக்கிறது என்று அறியமுடியாத(अनुमेय) ஆத்மாவை விஷயம் செய்தல் என்பது சம்பவிக்காது. அதை விஷயம் செய்யமுடியும் எனில் ஆத்மா ஒன்றே ஆவதால் விஷயீ என்பதற்கு அபாவம் உண்டாகும்.
भाष्यम् - पूर्व - एकस्यैव विषयविषयित्वं दीपवदिति चेत्?
அனுவாதம்- பூர்வ- ஒன்றிற்கே விஷய விஷயித்துவம் தீபம் போல் எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, युगपदसम्भवात्, आत्मन्यंशानुपपत्तेश्च। एतेन विज्ञानस्य ग्राह्यग्राहकत्वं प्रत्युक्तम्। प्रत्यक्षानुमानविषययोश्च दुःखात्मनोर्गुणगुणित्वे नानुमानम्। दुःखस्य नित्यमेव प्रत्यक्षविषयत्वात्, रूपादिसामानाधिकरण्याच्च।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல ஏனெனில் ஆத்மாவில் அம்சம் இல்லாததாலும், இரண்டும் ஒன்றாய் சம்பவிக்காததாலும் ஆகும். இதனால் விக்ஞானத்திற்கு கிராஹிய கிராஹத்துவம் கண்டிக்கப்பட்டுள்ளது. பிரத்யக்ஷ அனுமானங்களுக்கும், துக்கம் ஆத்மாவிற்கும் குணகுணித்வத்தில் அனுமானம் இல்லை. துக்கம் எப்பொழுதும் பிரத்யக்ஷ விஷயமாய் இருப்பதாலும். ரூபம் முதலிய சாமானாதி கரணத்தாலும் ஆகும்.
भाष्यम्- मनःसंयोगजत्वेऽप्यात्मनि दुःखस्य सावयवत्वविक्रियावत्त्वानित्यत्वप्रसङ्गात्। न ह्यविकृत्य संयोगि द्रव्यं गुणः किश्चदुपयन्नपयन्वा दृष्टः क्वचित्। न च निरवयवं विक्रियमाणं दृष्टं क्वचिदनित्यगुणाश्रयं वा नित्यम्। न चाकाश आगमवादिभिर्नित्यतयाभ्युपगम्यते, न चान्यो दृष्टान्तोऽस्ति।
அனுவாதம்- ஆத்மாவிடத்தில் துக்கமானது மனசம்யோகத்தால் என்று எடுத்துக்கொண்டால் ஆத்மாவிற்கு சாவயவத்துவம், விகாரித்துவம் அவ்வாறே அநித்தியமும் இருப்பதாக ஆகிறது. ஏன்எனில் சம்யோக திரவ்யத்திற்கு விகிருதி ஆகாமல் எந்த ஒரு குணமும் வந்துபோவது காணப்படவில்லை. அவ்வாறே நிரவயவத்துவம்விகிருதம் (மாறுபடுவது) ஆவது இல்லை. மேலும் நித்திய வஸ்துவை எந்த ஒரு அநித்திய குணமானது ஆஸ்ரயிப்பது காணப்படவில்லை. ஆகமவாதிகளாலும் ஆகாசத்தை நித்யமானதாய் ஏற்றுக்கொள்ளவில்லை. அதைத்தவிர வேறு திருஷ்டாந்தம் ஒன்றும் இல்லை.
भाष्यम्- पूर्व - विक्रियमाणमपि तत्प्रत्यया-निवृत्तेर्नित्यमेवेति चेत्?
அனுவாதம்- பூர்வ- விக்ருதம் ஆனாலும் அதன் ஞானம் நிவிர்த்தி ஆகாததால் நித்யமே என்றால்? (பரிணாமவாதம்)
भाष्यम् - सिद्धान्ती - न, द्रव्यस्य अवयवान्यथात्व-व्यतिरेकेण विक्रियानुपपत्तेः। सावयवत्वेऽपि नित्यत्वमिति चेन्न, सावयवस्यावयवसंयोगपूर्वकत्वे सति विभागोपपत्तेः। वज्रादिष्वदर्शनान्नेति चेन्न, अनुमेयत्वात् संयोगपूर्वत्वस्य। तस्मान्नात्मनो दुःखाद्यनित्यगुणाश्रयत्वोपपत्तिः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, ஏனெனில் அவயவங்களுடன் கூடியது தன்னுடைய யதார்த்தத்தை விட்டு மாறாக விக்ரியை சம்பவிக்காது. சாவயவமாய் இருந்தாலும் நித்யத்துவம் என்றால் பொருந்தாது. சாவயவம் அவயவ சம்யோகம் பூர்வகமாய் இருக்கும்பொழுது விபாகம் ஏற்படுகிறது. மின்னல் முதலியவைகளில் காணப்படவில்லை அவ்வாறு கூறுவது சரி அல்ல. ஏனெனில் அதன் அவயவ சம்யோகம் பூர்வகமாய் அனுமானம் செய்யமுடிகிறது. ஆகையால் ஆத்மாவிற்கு துக்கம் முதலிய அநித்திய குணங்களின் ஆஸ்ரயம் ஏற்படுவது சம்பவியாது.
भाष्यम् - पूर्व - परस्यादुःखित्वेऽन्यस्य च दुःखिनोऽभावे दुःखोपशमनाय शास्त्रारम्भानर्थक्यमिति चेत्?
அனுவாதம்- பூர்வ- பரமாத்மா துக்கமற்றவராய் இருப்பதால் மற்றவர்களும் துக்கம் அற்றவர்களாய் இருப்பதால் துக்கத்தை நீக்குவதற்கான சாஸ்திர ஆரம்பம் அர்த்தமற்றதாகிவிடும் எனில்?
भाष्यम्- सिद्धान्ती- न, अविद्याध्यारोपितदुःखित्व-भ्रमापोहार्थत्वात्, आत्मनि प्रकृतसापूरणभ्रमापोहवत्। कल्पितदुःख्यात्माभ्युपगमाच्च।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில் ஆத்மாவில் (தன்னிடத்தில்) பிரக்ருத (தசமன்) எண்ணிக்கையில் அபூர்ண பிரஹ்மத்தின் (பிராந்தியின்) நிவிர்த்தியைப் போல் சாஸ்திரமானது அவித்தையினால் ஆரோபமான துக்கித்துவ ரூப பிரமத்தின் நிவிர்த்திக்காக ஆகும். அவ்வாறே துக்கி ஆத்மாவும் கல்பிதம் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது,
भाष्यम्- जलसूर्यादिप्रतिबिम्बवदात्मप्रवेशश्च प्रतिबिम्ब-वाकृते कार्यं उपलभ्यत्वम्। प्रागुत्पत्तेरनुपलब्धः आत्मा पश्चात्कार्ये च सृष्टे व्याकृते बुद्धेरन्तरुपलभ्यमानः सूर्यादिप्रति-बिम्बवज्जलादौ कार्यं सृट्वा प्रविष्ट इव लक्ष्यमाणो निर्दिश्यते“स एष इह प्रविष्टः” (बृ०उ०१।४।७)“ताः सृट्वा तदेवानुप्राविशत” “स एतमेव सीमानं विदार्यैतया द्वारा प्रापद्यत” (ऐ० उ० ३। १२)“सेयं देवदैक्षत हन्ताहमिमास्तिस्त्रो देवता अनेन जीवेनात्मनानुप्रविश्य” (छा० उ० ६। २। ३) इत्येवमादिभिः।
அனுவாதம்- ஜலத்தில் சூரிய பிரதிபிம்பத்தைப்போல் விக்ருதமான காரியத்தில் ஆத்மாவின் பிரதிபிம்பம் போல் தோன்றுவது அதன் காரியத்தில் பிரவேசம் ஆகும். உத்பத்திக்கு முன் அறியமுடியவில்லை. அதன்பின் காரியம் சிருஷ்டியில் வெளிப்பட்டபொழுது புத்தியின் உள்ளே அறியப்படுவதால் ஜலம் முதலியவைகளில் சூரியன் முதலியவைகளின் பிரதிபிம்பம்போல் காரியத்தை உண்டுபண்ணி அதில் பிரவேசித்ததுபோல் இருப்பதாக கூறப்படுகிறது.“स एष इह प्रविष्टः” (ச ஏஷ இஹ பிரவிஷ்ட:)“ताः सृट्वा तदेवानुप्राविशत” (தா: சிருஷ்ட்வா ததேவானு பிரவிசத)“स एतमेव सीमानं विदार्यैतया द्वारा प्रापद्यत” (ச ஏதமேவ சீமானம் விதார்யைதயா த்வாரா ப்ராபத்யத)  “सेयं देवदैक्षत हन्ताहमिमास्तिस्त्रो देवता अनेन जीवेनात्मनानुप्रविश्य” (சேயம் தேவதைக்ஷத ஹந்தாஹமிமா ஸ்திஸ்ரோ தேவதா அநேன ஜீவேனாத்மனா அனுபிரவிச்ய)  முதலியவைகளால் அறிகிறோம்.
भाष्यम् - न तु सर्वगतस्य निरवयवस्य दिग्देशकालान्तराप-क्रमणप्राप्तिलक्षणः प्रवेशः कदाचिदप्युपपद्यते। न च परादात्मनोऽन्योऽस्ति द्रष्टा“नान्यदतोऽस्ति द्रष्टृ नान्यदतोऽस्ति श्रोतृ” (बृ०उ०३।८।११) इत्यादि श्रुतेरित्यवोचाम। उपलब्ध्यर्थत्वाच्चसृष्टिप्रवेशस्थित्यप्ययवाक्यानाम्, उपलब्धेः पुरुषार्थत्वश्रवणात्“आत्मानमेवावेत्” (बृ०उ०१।४।१०) तस्मात्तत्सर्वमभवत्” (बृ० उ० १।४।१०)“ब्रह्मविदाप्नोति परम्” (तै० उ० २। १। १)“स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति” (मु० उ० ३। २। ९) आचार्यवान्पुरुषो वेद” (छा० उ० ६। १४। २)“तस्य तावदेव चिरम्” (छा० उ० ६। १४। २) इत्यादिश्रुतिभ्यः।“ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्” (गी १८। ५५)“ताग्र्ं सर्वविद्यानां प्राप्यते ह्यमृतं ततः” इत्यादिस्मृतिभ्यश्च। भेददर्शनापवादाच्च सृष्टादिवाक्यानाम् आत्मैकत्वदर्शनार्थ-परत्वोपपत्तिः। तस्मात्कार्यस्थस्य उपलभ्यत्वमेव प्रवेश इत्युपचर्यते।
அனுவாதம்- சர்வகதமாயும், நிரவயவமாயும் உள்ள பரமாத்மா தன்நிலையிலிருந்து வேறு திக், தேச, காலத்தை அடைந்து பிரவேசிக்கிறது. என்பது சம்பவிக்காது. பரமாத்மாவைக்காட்டிலும் வேறு (भिन्न பின்ன) த்ரஷ்டா இல்லை.“नान्यदतोऽस्ति द्रष्टृ नान्यदतोऽस्ति श्रोतृ” (நான்யததோஅஸ்தி த்ரஷ்ட்ரு நான்யததோஅஸ்தி ஸ்ரோத்ரு) என்று சுருதியில் முன்பே கூறப்பட்டது. அவ்வாறே சிருஷ்டி, பிரவேச, ஸ்திதி மேலும் லயம் இவைகளை விளக்கும் வாக்கியங்கள் ஆத்மாவை அறிந்து கொள்வதற்காகவே (அடைவதற்காகவே) ஆகும். அதை அடைவதே புருஷார்த்தமாகும்.“आत्मानमेवावेत्” (ஆத்மானமேவாவேத்)“तस्मात्तत्सर्वमभवत्” (தஸ்மாதத்சர்வமபவத்),“ब्रह्मविदाप्नोति परम्” (பிரஹ்மவிதாப்னோதி பரம்)“स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति” (ச யோ ஹ வை த்தபரமம் பிரஹ்ம வேத பிரஹ்மைவ பவதி)“आचार्यवान्पुरुषो वेद” (ஆச்சாரியவான்புருஷோ வேத)“तस्य तावदेव चिरम्” (தஸ்ய தாவதேவ சிரம்) முதலிய சுருதிகளாலும்“ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्” (ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே ததனந்தரம்)“तद्धग्र्ं सर्वविद्यानां प्राप्यते ह्यमृतं ततः” முதலிய ஸ்மிருதிகளினாலும் அறிகிறோம். பேத தர்சனம் நிந்தைக்கு உரியதாவதால் சிருஷ்டி முதலிய வாக்கியங்கள் ஆத்மஏக தர்சனார்த்த பரமாகவே இருக்கின்றன. ஆகையால் காரிய அவஸ்தையில் உள்ள ஆத்மாவின் உபலப்தியே அதன் பிரவேசமாகும் என்று உபசாரமாய் கூறப்படுகிறது.
भाष्यम् - आ नखाग्रेभ्यो नखाग्रमर्यादम् आत्मन-श्चैतन्यमुपलभ्यते। तत्र कथमिव प्रविष्टः? इत्याह-यथा लोके क्षुरधाने क्षुरो धीयतेऽस्मिन्निति क्षुरधानं तस्मिन्नापितोपस्कराधाने, क्षुरोऽन्तःस्थ उपलभ्यते, अवहितः प्रवेशितः स्याद् यथा वा विश्वम्भरोऽग्निः, विश्वस्य भरणाद्विश्वम्भरः कुलाये नीडेऽग्निः काष्द्भादावहितः स्यादित्यनुवर्तते। तत्र हि स मथ्यमान उपलभ्यते।
அனுவாதம்- நகத்தின் நுனிவரையிலும் ஆத்ம சைதன்யம் அடையப்படுகிறது. அதில் எவ்வாறு பிரவேசிக்கிறது? அதற்கு கூறப்படுகிறது. எவ்வாறு உலகில் கத்தியின் உறையில் கத்தி செலுத்தப்படுகிறதோ அவ்வாறு ஆகும். நாவிதன் தலைமுடி நீக்குவதற்காக உறையினுள் உள்ள கத்தியை எடுக்கிறான். மறுபடியும் அதன் உள்ளே செலுத்துகிறான். அதாவது அதிலிருந்து கத்தியை எடுக்கிறான். மறுபடியும் உள்ளே வைக்கிறான். அல்லது எவ்வாறு விச்வம்பரம் அதாவது அக்னி, விச்வத்தைத் தாங்குவதால் விச்வம்பரம். எவ்வாறு கட்டை முதலியவைகளில் மறைந்து இருக்கிறதோ அவ்வாறு இங்கு ஆத்மா அனுவிருத்தியாகிறது. அங்கு கட்டையைக் கடையும்பொழுது காணப்படுகிறது.
भाष्यम् - यथा च क्षुरः क्षुरधान एकदेशेऽवस्थितो यथा चाग्निः काष्द्भादौ सर्वतो व्याप्यावस्थितः, एवं सामान्यतो विशेषतश्च देहं संव्याप्यावस्थित आत्मा। तत्र हि स प्राणनादिक्रियावान् दर्शनादिक्रियावांश्चोपलभ्यते। तस्मात्तत्रैवं प्रविष्टं तमात्मानं प्राणनादिक्रियाविशिष्टं न पश्यन्ति नोपलभ्यते।
அனுவாதம்- எவ்வாறு கத்தி கத்தியின் உறையாகிய ஏகதேசத்தில் இருக்கின்றதோ, மேலும் எவ்வாறு அக்னியானது கட்டை முதலியவைகளில் எங்கும் வியாபித்திருக்கின்றதோ அவ்வாறு ஆத்மா சாமான்யமாயும், விசேஷமாயும் தேஹத்தில் வியாபித்து இருக்கின்றது. அங்கு அது பிராணன் முதலியவைகளையும், தர்சனம் முதலிய கிரியைகளை உடையவைகளையும் காணமுடிகிறது. ஆகையால் அங்கு (சரீரத்தில்) இவ்வாறு பிரவேசித்த பிராணன் முதலியவைகள், கிரியா விசிஷ்டமாகிய ஆத்மாவை அறிய முடிவதில்லை (பார்க்க முடிவதில்லை).
भाष्यम् - शङ्का - नन्वप्राप्तप्रतिषेधोऽयं तं न पश्यन्तीति, दर्शनस्याप्रकृतत्वात्।
அனுவாதம்-  சங்கை- ஆனால் அந்த ஆத்மாவை பார்க்க முடியாததால் அடையமுடியாதது (அறியமுடியாதது) தள்ளப்பட்டதாகிறது. ஏனென்றால் தர்சனத்தினுடைய எந்த பிரசங்கமுமில்லை.
भाष्यम् - समाधानम् - नैष दोषः, सृष्टादिवाक्यानाम् आत्मैकत्वप्रतिपत्त्यर्थपरत्वात्प्रकृतमेव तस्य दर्शनम्।“रूपं रूपं प्रतिरूपो बभूव तदस्य रूपं प्रति चक्षणाय” (बृ० उ० २। ५। १९) इति मन्त्रवर्णात्।
அனுவாதம்- ஸமாதானம்- இந்த தோஷம் இல்லை. சிருஷ்டி முதலிய வாக்கியங்கள் ஆத்ம ஏகத்துவத்தை போதிப்பதாய் இருப்பதால் அதன் தர்சனம் இயற்கையானதே“रूपं रूपं प्रतिरूपो बभूव तदस्य रूपं प्रति चक्षणाय” (ரூபம் ரூபம் பிரதிரூபோ பபூவ ததஸ்ய ரூபம் பிரதி சக்ஷனாய) என்ற மந்திரவர்ணத்தால் சித்திக்கின்றது.
भाष्यम् - तत्र प्राणनादिक्रियाविशिष्टस्यादर्शने हेतुमाह-अकृत्स्नोऽसमस्तो हि यस्मात्स प्राणनादिक्रियाविशिष्टः। कुतः पुनरकृत्स्नत्वम्? इत्युच्यते-प्राणन्नेव प्राणनक्रियामेव कुर्वन्प्राणो नाम प्राणसमाख्यः प्राणाभिधानो भवति। प्राणनक्रियाकर्तृत्वाद्धि प्राणः प्राणितीत्युच्यते नान्यां क्रियां कुर्वन्। यथा लावकः पाचक इति। तस्मात्क्रियान्तरविशिष्टस्य अनुपसंहारादकृत्स्नो हि सः। तथा वदन्वदनक्रियां कुर्वन्वक्त्तीति वाक्, पश्यंश्चक्षुश्चष्ट इति चक्षुर्द्रष्टा, श्रृण्वञ्श्रृणोतीति श्रोत्रम्।
அனுவாதம்- (கிரியா விசிஷ்ட ஆத்மாவிற்கு சமம் அற்றதன்மையின் ப்ரதர்சனம்). இப்பொழுது சுருதி பிராணன் முதலிய கிரியா விசிஷ்ட ஆத்மாவை பார்ப்பதற்கு முடியாததின் காரணத்தை கூறுகிறது - ஏனெனில் பிராண முதலிய கிரியைகளுடன் கூடிய ஆத்மா பூரணமற்றது. எதனால் பூர்ணமற்றதாய் இருக்கிறது? அது கூறப்படுகிறது- பிராணனகிரியை (ஸ்வாசிக்கும் பொழுது) செய்யும்பொழுது அந்தப் பிராணன், பிராணன் என்ற பெயர் உடையதாகிறது. எவ்வாறு எனில் வெட்டுபவன், சமைப்பவன் என்பது போல் ஆகும். ஆகையால் அதில் வேறு கிரியையின் விசிஷ்டம் இல்லாததால் அது சம்பூர்ணமற்று இருக்கின்றது. அவ்வாறே வதனக்கிரியை (பேசுதல்) செய்வதால் வக்த, வாக் ஆகிறது. பார்க்கும் சக்தி உள்ள திரஷ்டாவின் பெயர் சக்ஷு, சஷ்ட என்று பார்ப்பவன் த்ரஷ்டா, மேலும் ச்ருணோதி (கேட்பது) என்பதால் ஸ்ரோத்தரம் என்ற பெயர் உடையதாகிறது. (“चेष्टे इति चक्षुः”“श्रृणोति इति श्रोत्रम्”) என்ற வ்யுத்பத்தியினால் அறியப்படுகிறது).
भाष्यम् -“प्राणन्नेव प्राणः”“वदन्वाक्” इत्याभ्यां क्रियाशक्त्युद्भवः प्रदर्शितो भवति।“पश्यंश्चक्षुः”“श्रृण्वञ्श्रोत्रम्” इत्याभ्यां विज्ञानशक्त्युद्भवः प्रदर्श्यते, नामरूपविषयत्वा-द्विज्ञानशक्तेः। श्रोत्रचक्षुषी विज्ञानस्य साधने, विज्ञानं तु नामरूपसाधनम्। न हि नामरूपव्यतिरिक्तं विज्ञेयमस्ति। तयोश्चोपलम्भे करणं चक्षुःश्रोत्रे।
அனுவாதம்-“प्राणन्नेव प्राणः” (ப்ராணன்னேவ ப்ராண:)“वदन्वाक्” (வதன்வாக்) இவைகளினால் கிரியா சக்தியின் உத்பவம் (உண்டானது) காண்பிக்கப்பட்டதாகிறது.“पश्यंश्चक्षुः” (பச்யன் சக்ஷு:)“श्रृण्वञ्श्रोत्रम्” (ƒருண்வன்ச்ரோத்ரம்:) இவை இரண்டினால் ஞானசக்திக்கு நாமரூபம் விஷயமாய் இருப்பதால் விக்ஞான சக்தியின் உத்பவம் காட்டப்பட்டது. ச்ரோத்திரம், கண் ஆகிய இரண்டும் விக்ஞானத்திற்கு சாதனம், விக்ஞானம் நாமரூப சாதனம். நாம ரூபத்தைக் காட்டிலும் வ்யதிரிக்தமான (வேறான) விக்ஞேயம் இல்லை. அவைகளை அறிவதற்கு சக்ஷு, ச்ரோத்திரமே (கண், காது) கரணமாகும்.
भाष्यम् - क्रिया च नामरूपसाध्या प्राणसमवायिनी, तस्याः प्राणाश्रयाया अभिव्यक्तौ वाक्करणम्। तथा पाणिपादपायू-पस्थाख्यानि। सर्वेषामुपलक्षणार्था वाक्। एतदेव हि सर्वं व्याकृतम्। “त्रयं वा इदं नाम रूपं कर्म” (बृ० उ० १। ६। १) इति हि वक्ष्यति।
அனுவாதம்- நாமரூபத்தினால் சாத்தியமாகிற கிரியையானது பிராணனை ஆஸ்ரயிக்கின்றது. மேலும் அந்த பிராணனை ஆஸ்ரயித்த கிரியையின் அபிவியக்திக்கு (வெளிப்பாட்டிற்கு) “வாக்” சாதனம் ஆகும். இவ்வாறே பாணி, பாதம், பாயு, உபஸ்தம் ஆகிய கர்மேந்திரியங்கள் ஆகும். “வாக்” இவை எல்லாவற்றிற்கும் உபலக்ஷணமாகும். இவை எல்லாம் வ்யாக்ருதமான ஜகத் ஆகும்.“त्रयं वा इदं नाम रूपं कर्म”  (த்ரயம் வா இதம் நாம ரூபம் கர்ம) என்று இனி கூறப்படுகிறது.
भाष्यम् - मन्वानो मनो मनुत इति। ज्ञानशक्तिविकासानां साधारणं करणं मनो मनुतेऽनेनेति। पुरुषस्तु कर्ता सन्मन्वानो मन इत्युच्यते।
அனுவாதம்-“मन्वानो मनो मनुत इति” (மன்வானோ மனோ மனுத) என்ற வ்யுத்பத்தியினால் மனனம் செய்வதால் அதன் பெயர் மனம் என்று ஆயிற்று. மனம் ஞானசக்தியை வெளிப்படுத்துவதில் சாதாரண சாதனம் ஆகும். ஏன் எனில் இதனால் ஆத்மா மனனம் செய்கிறது. புருஷனே கர்த்தா ஆவதால் மனனம் செய்வது “மனம்” என்று கூறப்படுகிறது.
भाष्यम् -तान्येतानि प्राणादीन्यस्यात्मनः कर्मनामानि कर्मजानि नामानि कर्मनामान्येव, न तु वस्तुमात्रविषयाणि। अतो न कृत्स्नात्मवस्त्ववद्योतकानि। एवं ह्यसावात्मा प्राणनादिक्रियया तत्तत्क्रियाजनितप्राणादिनामरूपाभ्यां व्याक्रियमाणोऽवद्योत्य-मानोऽपि। स योऽतोऽस्मात्प्राणनादिक्रियासमुदायाद् एकैकं प्राणं चक्षुरिति वा विशिष्टम् अनुपसंह्य्तेतरविशिष्टक्रियात्मकं मनसा अयमात्मेत्युपास्ते चिन्तयति, न स वेद न स जानाति ब्रह्म। कस्मात्? अकृत्स्नोऽसमस्तो हि यस्मादेव आत्मा अस्मात्प्राणनादि-समुदायात्। अतः प्रविभक्त एकैकेन विशेषणेन विशिष्ट इतरधर्मान्तरानुपसंहाराद् भवति। यावदयमेवं वेद पश्यामि श्रृणोमि स्मृशामीति वा स्वभावप्रवृत्तिविशिष्टं वेद तावदञ्जसा कृत्स्नमात्मानं न वेद।
அனுவாதம்-அந்த பிராணன் முதலிய இவைகள் கர்மநாமங்கள், அதாவது கர்மங்களினால் உண்டானதால் கர்மநாமாக்கள். வஸ்துமாத்திர விஷயம் செய்வது அல்ல. ஆகையால் பூர்ணமான ஆத்மவஸ்துவை விஷயம் செய்யக்கூடியது அல்ல. இவைகள் இவ்வாறு ஆத்மா பிராணன் (மூச்சுவிடுதல்) முதலிய கிரியையினால் அந்த அந்த கிரியையினால் உண்டான பிராணன் முதலிய நாமரூபங்களால் வியக்தமானா(வெளிப்பட்ட)லும், (பூரணமாய் பிரகாசிக்காது). எந்த அது அந்த பிராணன் முதலிய கிரியா சமுதாயத்தால் ஒவ்வொன்றும் பிராணன், கண் என்றும் அல்லது சேர்ந்தோ (விசிஷ்டமாய்) உள்ள ஆத்மாவை உபசம்ஹாரம் (நீக்காமல்)செய்யாமல் மனதால் இது ஆத்மா என்று உபாசிப்பவன் பிரஹ்மத்தை அறியமாட்டான். எதனால்? எதனால் எனில் இந்த பிராணாதி சமுதாயத்துடன் கூடிய ஆத்மா பூரணமற்றதால் அறியமுடியாது. ஆகையால் ஒவ்வொன்றும் விசேஷணத்துடன் கூடியதாய் மற்ற தர்மங்களை நீக்கக் கூடாததாய் இருக்கிறது. இவ்வாறு இருக்கும்பொழுது பார்க்கிறேன், கேட்கிறேன், ஸ்பர்சிக்கிறேன் என்று ஸ்வபாவ விருத்தியுடன் அறிகிறான், அப்பொழுது அதை சாக்ஷாத் பிரஹ்மஸ்வரூபமாய் சம்பூர்ண ஆத்மாவை அறிவதில்லை.
भाष्यम् - कथं पुनः पश्यन्वेद? इत्याह-आत्मेत्येव, आत्मेति प्राणादीनि विशेषणानि यान्युक्तानि तानि यस्य स आप्नुवंस्तान्यात्मा इत्युच्यते। स तथा कृत्स्नविशेषोपसंहारी सन्कृत्स्नो भवति। वस्तुमात्ररूपेण हि प्राणाद्युपाधिविशेष-क्रियाजनितानि विशेषणानि व्याप्नोति। तथा च वक्ष्यति-“ध्यायतीव लेलायतीव”(बृ० उ० ४। ३। ७) इति। तस्मादात्मेत्येवोपासीत।
(நிருபாதிக ஆத்ம உபாசனையே பூர்ணத்துவம் ஆகும்) அனுவாதம்-எவ்வாறு பார்த்து அறிவது? இதற்குக்கூறுகிறார்- ஆத்மா என்றே அறியவேண்டும். ஆத்மா என்று முன்பு கூறப்பட்ட பிராணன் முதலிய விசேஷணங்களுடன் கூடியது எதுவோ அதை (அந்த ஆத்மா) வ்யாபிப்பதால் ஆத்மா என்று கூறப்படுகிறது. அவ்வாறே அந்த ஆத்மா எல்லா விசேஷணங்களையும் நீக்கி ஸம்பூர்ணமாகிறது. பிராணன் முதலிய உபாதி விசேஷ கிரியையினால் உண்டான விசேஷணங்களை வியாபிக்கிறது. அவ்வாறு இனி இந்த சுருதி கூறப்போகிறது.“ध्यायतीव लेलायतीव”(த்யாதீவ லேலாயதீவ) என்று. ஆகையால் ஆத்மா என்றே உபாசிக்க வேண்டும்.
भाष्यम्- एवं कृत्स्नो ह्यासौ स्वेन वस्तुरूपेण गृह्यमाणो भवति। कस्मात्कृत्स्नः? इत्याशाह अत्रास्मिन्नात्मनि हि यस्मान्निरुपाधिकजलसूर्यप्रतिबिम्बभेदा इवादित्ये प्राणाद्युपाधिकृता विशेषाः प्राणादिकर्मजनामाभिधेया यथोक्ता ह्येते एकमभिन्नतां भवन्ति प्रतिपद्यन्ते।
அனுவாதம்- (இவ்வாறு தன்னுடைய வாஸ்தவிக ரூபத்தால் கிரஹிக்கும் பொழுது சம்பூர்ணமாகிறது. எதனால் சம்பூர்ணம்? என்ற சங்கைக்கு சுருதி கூறுகின்றது- எதனால் இந்த நிருபாதிக ஆத்மாவிடத்தில் ஜலத்தில் இருந்த சூரிய பிரதிபிம்பபேதம் சூரியனிடத்தில் ஒன்றாகின்றதோ அவ்வாறு முற்கூறிய ப்ராணன் முதலிய கர்மத்தால் உண்டான நாமங்களால் கூறும்பொழுது ப்ராணன் முதலிய உபாதிகளின் காரணமாகின்ற எல்லா விசேஷங்களும் ஒன்றாய் ஆவதால் அபின்னமாகிறது.
भाष्यम् -“आत्मेत्येवोपासीत” इति नापूर्वविधिः। पक्षे प्राप्तत्वात्“यत्साक्षादपरोक्षाद्ब्रह्म” (बृ० उ० ३। ४। १)“कतम आत्मेति योऽयं विज्ञानमयः” (बृ० उ० ४। ३। ७) इत्येवमाद्यात्म-प्रतिपादनपराभिःश्रुतिभिरात्मविषयं विज्ञानमुत्पादितम्। तत्रात्म-स्वरूपविज्ञानेनैव तद्विषयानात्माभिमानबुद्धिः कारकादिक्रिया-फलाध्यारोपणात्मिका अविद्या निवर्तिता। तस्यां निवर्तितायां कामादिदोषानुपपत्तेः अनात्मचिन्तानुपपत्तिः। पारिशेष्या-दात्मचिन्तैव। तस्मात्तदुपासनमस्मिन्पक्षे न विधातव्यम्, प्राप्तत्वात्।
அனுவாதம்-“आत्मेत्येवोपासीत” (ஆத்மேத் யேவோபாசீத) என்பதால் இது அபூர்வவிதியல்ல. ஏன் எனில் இந்த பக்ஷத்தில் ஸ்வத. சித்தமாய் இருப்பதால்“यत्साक्षादपरोक्षाद्ब्रह्म” (யத்சாக்ஷாதபரோக்ஷாத்பிரஹ்மம்)“कतम आत्मेति योऽयं विज्ञानमयः” (கதம ஆத்மேதி யோயம் விக்ஞானமய:) இவை முதலியவைகளால் பிரதிபாதனம் செய்யும் சுருதிகளால் ஆத்மவிஷயக ஞானம் உண்டாகிறது. அங்கு ஆத்மஸ்வரூப விக்ஞானத்தால் தான் அந்த அநாத்மவிஷய அபிமான புத்தி அதாவது காரக முதலிய கிரியாபல அத்யாரோபரூபமான அவித்யா நீங்கும். அது நிவ்ருத்தி ஆவதால் காமம் முதலிய தோஷங்களும் சம்பவிக்காது. அநாத்ம சிந்தையும் சம்பவிக்காது. இதன் முடிவான பலன் என்னவெனில் ஆத்மசிந்தனமே உண்டாகிறது. ஆகையால் இந்த பக்ஷத்தில் ஆத்மா ஸ்வத: சித்தமாய் இருப்பதால் ஆத்மோபாஸனையின் விதானம் செய்ய வேண்டியதில்லை என்பது சித்திக்கின்றது.
भाष्यम् - शङ्का - तिष्द्भतु तावत्पाक्षिक्यात्मोपासन प्राप्तिर्नित्या वेति, अपूर्वविधिः स्यात्, ज्ञानोपासनयोरेकत्वे सत्यप्राप्तत्वात्।“न स वेद” इति विज्ञानं प्रस्तुत्य“आत्मेत्यवोपासीत” इत्यभिधानाद्वेदोपासनशब्दयोरेकार्थता-वगम्यते।“अनेन ह्येतत्सर्वं वेद”“आत्मानमेवावेत्” (बृ० उ० १। ४।१०) इत्यादिश्रुतिभ्यश्च विज्ञानमुपासनम्। तस्य चाप्राप्त-त्वाद्विध्यर्हत्वम्।
அனுவாதம்- சங்கை- இவ்வாறு இருக்கட்டும், ஆனால் ஆத்ம உபாசனத்தின் அடைவு நிலை அற்றதா? அல்லது நித்யமா? இவ்வாறு விசாரிக்கும்பொழுது இரண்டாய் இருப்பதால் இது அபூர்வ விதி ஆகும். ஏன்எனில் இங்கு ஞானம், உபாசனை ஆகிய இரண்டிற்கும் ஒரே அர்த்தமாவதால் ஸ்வத: சித்தம் என்பது பிராப்தமாகாது.“न स वेद” (ந ச வேத) என்ற வாக்கியத்தால் விக்ஞானத்தை கூறி,“आत्मत्येवोपासीत”  என்று இவ்வாறு கூறியதால் வேத, (ஞானம்), உபாசனை ஆகிய சப்தங்களுக்கு ஒரே அர்த்த ஞானம் அறியப்படுகிறது.“अनेन ह्येतत्सर्वं वेद” (அநேன ஹியேதத்சர்வம் வேத) முதலிய சுருதிகளால் விக்ஞானமே உபாசனை என்று அறிகிறோம். மேலும் அதனை (உபாசனை) அடையமுடியாததால் இங்கு விதியே பொருந்தும். (ஏன்எனில் உபாசனை மானச கர்மா. ஆகையால் ஸ்வத: சித்தமாகாது. ஆகையால் விதியே அவசியமாகிறது.)
भाष्यम् - न च स्वरूपान्वाख्याने पुरुषप्रवृत्तिरुपपद्यते, तस्मादपूर्वविधिरेवायम्। कर्मविधिसामान्याच्च। यथा“यजेत”“जुहुयात्” इत्यादयः कर्मविधयः, न तैरस्य“आत्मेत्येवोपासीत” (१। ४। ७)“आत्मा वा अरे द्रष्टव्यः” (२। ४। ५) इत्याद्यात्मोपासनविधेर्विशेषोऽवगम्यते। मानसक्रियात्वाच्च विज्ञानस्य, तथा“यस्यै देवतायै हविर्गृहीतं स्यात्तां मनसा ध्यायेद्वषट् करिष्यन्”इत्याद्या मनसी क्रिया विधीयते, तथा“आत्मेत्येवोपासीत” (१। ४। ७)“मन्तव्यो निदिध्यासितव्यः” (२। ४। ५) इत्याद्या क्रियैव विधीयते ज्ञानात्मिका। तथावोचाम वेदोपासनशब्दयोरेकार्थत्वमिति।
அனுவாதம்- ஸ்வரூப அன்வாக்யத்தால் புருஷ ப்ரவ்ருத்தி ஏற்படுவது சம்பவிப்பதில்லை. ஆகையால் இது அபூர்வ விதியே ஆகும். கர்மமும் விதியும் சமமாய் இருப்பதாலும் ஆகும். எவ்வாறு“यजेत” (யஜேத),“जुहुयात्” (ஜுஹுயாத்) முதலியவைகளைப்போல் கர்மவிதியாகும். இதிலிருந்து“आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யேவோபாசீத) “आत्मा वा अरे द्रष्टव्यः” (ஆத்மா வா அரே திரஷ்டவ்யः) முதலியவைகளில் இருந்து ஆத்ம உபாசனா, விதிகளுக்கு விசேஷமானதாக அறிப்படவில்லை. மேலும் விக்ஞானம் மானச கிரியையாக ஆவதாலும் ஆகும். அவ்வாறே“यस्यै देवतायै हविर्गृहीतं स्यात्तां मनसा ध्यायेद्वषट् करिष्यन्” (யஸ்யை தேவதாயை ஹவிர்க்ருஹீதம் ஸ்யாத்தாம் மனஸா த்யாயேத்வஷட் கரிஷ்யன்) முதலிய மானச கிரியைகள் விதிக்கப்படுகிறது. அவ்வாறே“आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யேவோபாசீத),“मन्तव्यो निदिध्यासितव्यः” (மன்தவ்யோ நிதித்யாஸிதவ்ய:) முதலியவை ஞானாத்மகமான கிரியையை தான் விதிக்கிறது. அவ்வாறே வேத உபாசனை சப்தங்களுக்கு ஒரே அர்த்தம் என்று கூறினோம்.
भाष्यम् - भावनांशत्रयोपपत्तेश्च- यथा हि यजेत इत्यस्यां भावनायां किं केन कथम् इति भाव्याद्याकाापनय-कारणांशत्रयमवगम्यते, तथा उपासीत इत्यस्यामपि भावनायां विधीयमानायां किमुपासीत? केनोपासीत? कथमुपासीत? इत्यस्यामाकाायाम् आत्मानमुपासीत मनसा त्यागब्रह्मचर्य-शमदमोपरम तितिक्षादीतिकर्तव्यतासंयुक्त इत्यादिशास्त्रेणेव समर्थ्यतेंऽशत्रयम्। यथा च कृत्स्नस्य दर्शपूर्णमासादिप्रकरणस्य दर्शपूर्णमासादिविध्युद्देशत्वेनोपयोगः, एवमौपनिषदाम् आत्मोपासनप्रकरणाय आत्मोपासनविध्युद्देशत्वेनैवोपयोगः।“नेति नेति” (२।३।६)“अस्थूलम्” (३।८।८)“एकमेवाद्वितीयम्” (छा०उ०६।२।१)“अशनायाद्यतीतः” इत्येवमादिवाक्यानाम् उपास्यात्मस्वरूपविशेषसमर्पणेनोपयोगः। फलं च मोक्षोऽविद्यानिवृत्तिर्वा।
அனுவாதம்- பாவனா அம்சம் மூன்றும் (பலம், கரணம், இதிகர்த்தவ்யதா ஆகியவை) சம்பவிப்பதால் விதி வாக்கியமேயாகும்- எவ்வாறு“यजेत” (யஜேத) என்ற பாவனையில்- எது, எதனால், எவ்வாறு என்ற பாவனை முதலியவை சம்பந்தப்பட்ட ஆப்ாங்க்ஷாக்களை நோக்கங்களை நிவிர்த்தி செய்வதற்காகவே மூன்று அம்சங்களும் காணப்படுகின்றனவோ அவ்வாறே உபாசீத (उपासीत உபாசனை செய்) என்பதிலும் இந்த பாவனையிலும் எதை உபாசிப்பது? எதனால் உபாசிப்பது? எவ்வாறு உபாசிப்பது? போன்ற கேள்விகள் எழும்பொழுது ஆத்மாவை உபாசனை செய், மனதால் செய், அவ்வாறே த்யாகம், பிரஹ்மச்சரியம், சமம், தமம், உபரதி, திதிக்ஷாதி ரூப இதி கர்தவ்யதா உடன் செய் ஆகியவைகளை சாஸ்திரமே மூன்று அம்சங்களைத் தெரிவிக்கின்றது. அவ்வாறே எல்லா தர்சபூர்ணமாசம் முதலிய பிரகரணத்திலும் விதியை உத்தேசித்தே உபயோகமாகின்றது. அவ்வாறே உபநிஷத்துக்களிலும் ஆத்ம உபாசனை பிரகரணத்தில் விதியை உத்தேசித்தே உபயோகமாகிறது.“नेति नेति”   (நேதி நேதி)“अस्थूलम्” (அஸ்தூலம்)“एकमेवाद्वितीयम्”    (ஏகமேவாஅத்விதீயம்)“अशनायाद्यतीतः” (அசனா-யாத்யதீத:) முதலிய வாக்கியங்களால் உபாசிக்க வேண்டிய ஆத்மஸ்வரூப விசேஷத்தை சமர்ப்பிக்கின்றது. அதன் பலன் மோக்ஷம் அதாவது அவித்யா நிவ்ருத்தி.
भाष्यम् - अपरे वर्णयन्ति उपासनेनात्मविषयं विशिष्टं विज्ञानान्तरं भावयेत्, तेनात्मा ज्ञायते, अविद्यानिवर्तकं च तदेव, नात्मविषयं वेदवाक्यजनितं विज्ञानमिति। एतस्मिन्नर्थे वचनान्यपि-“विज्ञाय प्रज्ञां कुर्वीत” (बृ० उ० ४। ४। २१)“द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः”(२। ४। ५)“सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः” (छा० उ० ४। ७। १)  इत्यादीनि।
அனுவாதம்- மற்றவர் இவ்வாறு வர்ணிக்கிறார்கள்- உபாசனையினால் ஆத்மவிஷயமான அந்ய விசிஷ்ட விக்ஞானத்தை பாவிக்கவேண்டும். அதனாலேயே அறியப்படுகிறது. அதுவே அவித்யா நிவ்ருத்தியும் ஆகும். வேத வாக்கால் உண்டாகும் ஆத்ம விஷயம் விக்ஞானம் அக்ஞானத்தை நிவ்ருத்திக்காது. இந்த விஷயத்தில் வேத வாக்கியங்கள் உள்ளன.“विज्ञाय प्रज्ञां कुर्वीत” (விக்ஞாய பிரக்ஞாம் குர்வீத)“द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः”   (த்ரஷ்டவ்ய: ஸ்ரோதவ்யோ மன்தவ்யோ நிதித்யாசிதவ்ய:)“सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः” (சோ அன்வேஷ்டவ்ய: ச விஜிக்ஞாஸிதவ்ய:) என்பது முதலிய வாக்கியங்கள்.
भाष्यम् - समाधानम् - न अर्थान्तराभावात्। न च“आत्मेत्येवोपासीत” इत्यपूर्वविधिः, कस्मात्? आत्मस्वरूप- कथनानात्मप्रतिषेधवाक्यजनितविज्ञानव्यतिरेकेण अर्थान्तरस्य कर्तव्यस्य मानसस्य बाह्यस्य वाभावात्। तत्र हि विधेः साफल्यं यत्र विधिवाक्यश्रवणमात्रजनितविज्ञानव्यतिरेकेण पुरुषप्रवृत्तिर्गम्यते। यथा“दर्शपूर्णमासाभ्यां स्वर्गकामो यजेत” इत्येवमादौ। न हि दर्शपूर्णमासविधिवाक्यजनितविज्ञानमेव दर्शपूर्णमासानुष्द्भानम् तच्चाघिकाराद्यपेक्षानुभावि।
அனுவாதம்- ஸமாதானம்- அவ்வாறு அல்ல. ஏெனனில் அதற்கு வேறு அர்த்தம் இல்லை.“आत्मेत्येवोपासीत” என்பது அபூர்வ விதியல்ல. எதனால்? ஆத்மஸ்வரூபத்தைக் கூறுகிறது அநாத்ம நிஷேத வாக்கியங்களால் உண்டான விக்ஞானத்தைத் தவிர வேறு அர்த்தமான மானச கர்த்தவ்யமோ பாஹ்ய கர்த்தவ்யமோ கிடையாது. இதில் விதியினுடைய பலன் ஆனது எங்கு விதிவாக்கிய சிரவண மாத்திரத்தால் உண்டான விக்ஞானத்தைத்தவிர புருஷப் பிரவிர்த்தியும் காணப்படுகிறது. எவ்வாறு“दर्शपूर्णमासाभ्यां स्वर्गकामो यजेत” (தர்சபூர்ணமாசாப்யாம் ஸ்வர்க்ககாமோ யஜேத) என்பது முதலியவைகளில் உள்ளவாறு தர்ச பூர்ணமாச விதிவாக்கியத்தால் உண்டாகும் விக்ஞானம் மட்டுமே அனுஷ்டானம் அல்ல. அது அதிகாரி முதலியவைகளை அபேக்ஷித்து உண்டாகிறவைகள் ஆகும்.
भाष्यम् - न तु“नेति नेति” (२। ३। ६) इत्याद्यात्मप्रति- पादकवाक्यजनितविज्ञानव्यतिरेकेण दर्शपूर्णमासादिवत्पुरुष-व्यापारः सम्भवति। सर्वव्यापारोपशमहेतुत्वात् तद्वाक्यजनित-विज्ञानस्य। न ह्युदासीनविज्ञानं प्रवृत्तिजनकम्, अब्रह्मानात्म-विज्ञाननिवर्तकत्वाच्च“एकमेवाद्वितीयम्”(छा० उ० ६। २। १)“तत्त्वमसि” (छा० उ० ६। ८-१६) इत्येवमादिवाक्यानाम्। न च तन्निवृत्तौ प्रवृत्तिरुपपद्यते, विरोधात्।
அனுவாதம்-“नेति नेति” என்பது முதலியவை ஆத்மாவை பிரதிபாதிக்கும் வாக்கியத்தால் உண்டாகும் விக்ஞானத்தைக்காட்டிலும் வேறான தர்ச பூர்ணமாசாதிகள் போல் புருஷ வியாபாரம் சம்பவிக்காது. அந்த வாக்கியத்தால் உண்டாகும் விக்ஞானம் எல்லா வியாபாரங்களின் நிவிர்த்திக்கு ஹேதுவாகிறது. ஆகையால் உதாசீன விக்ஞானம் ப்ரவ்ருத்தியை உண்டாக்காது. ஏெனனில் அபிரஹ்மம் மற்றும் அநாத்ம விக்ஞானத்தை நிவர்த்தி செய்வதால் ஆகும் என்பது“एकमेवाद्वितीयम्” (ஏகமேவ அத்விதீயம்)“तत्त्वमसि” (தத்துவமஸி) இவை முதலிய சுருதி வாக்கியங்களால் அறிகிறோம். அதன் நிவர்த்தியால் புருஷப்ரவ்ருத்திக்கு விரோதமானதால் ப்ரவ்ருத்தி உண்டாகாது.
भाष्यम् - पूर्व - वाक्यजनितविज्ञानमात्रान्नाब्रह्मानात्म-विज्ञाननिवृत्तिरिति चेत्?
அனுவாதம்- பூர்வ- (சுருதி) வாக்கியத்தால் உண்டாகும் விக்ஞானத்தால் மாத்திரம் அப்பிரஹ்மம் அநாத்ம--- விக்ஞானம் நிவர்த்தி ஆகாது. எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न,“तत्त्वमसि” (छा० उ० ६। ८-१६)“नेति नेति” (बृ० उ० २। ३। ६)“आत्मैवेदम्” (छा० उ० ७। २५। २) “एकमेवाद्वितीयम्” (छा० उ० ६। २। १)“ब्रह्मैवेदममृतम्” (मु० उ० २। २। ११)“नान्यदतोऽस्ति द्रष्टृ” (बृ० उ० ३। ८। ११)“तदेव ब्रह्म त्वं विद्धि” (के० उ० १। ४) इत्यादिवाक्यानां तद्वादित्वात्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏெனனில் அதைக்குறித்து“तत्त्वमसि” (தத்துவமஸி)“नेति नेति” (நேதி நேதி)“आत्मैवेदम्” (ஆத்மைவேதம்)“एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம்)“ब्रह्मैवेदममृतम्” (பிரஹ்மைவேதமம்ருதம்)“नान्यदतोऽस्ति द्रष्टृ”   (நான்யதோஸ்தி த்ரஷ்ட்ரு)  “तदेव ब्रह्म त्वं  विद्धि” (ததேவ பிரஹ்மம் த்வம் வித்தி) இவை முதலிய சுருதி வாக்கியங்களால் பிரதிபாதிக்கப்பட்டிருக்கிறது (கூறப்பட்டிருக்கிறது).
भाष्यम् - पूर्व - द्रष्टव्यविधेर्विषयसमर्पकाण्येतानीति चेत्?
அனுவாதம்- பூர்வ- த்ரஷ்டவ்ய விதிக்கு விஷயத்தை இவைகள் சமர்பிக்கின்றன எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, अर्थन्तराभावादित्युक्तोत्तरत्वात्। आत्मवस्तुस्वरूपसमर्पकैरेव वाक्यैः“तत्त्वमसि” इत्यादिभिः श्रवणकाल एव तद्दर्शनस्य कृतत्वाद् द्रष्टव्यविधेर्नानुष्द्भानान्तरं कर्तव्यमित्युक्तोत्तरमेतत्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல, ஏெனனில் அதற்கு வேறு அர்த்தம் இல்லாததால் என்று கூறப்பட்ட பதில் ஆகும். ஆத்ம வஸ்து ஸ்வரூபத்தை சமர்பிக்கின்ற வாக்யங்கள் ஆகிய“तत्त्वमसि” (தத்துவமஸி) முதலியவைகளால் சிரவண காலத்திலேயே அதனை தர்சனம் செய்வதால் பார்க்கவேண்டும் (தர்சனம் செய்யவேண்டும்) என்ற விதிக்கு வேறு அந்நிய அனுஷ்டானம் செய்ய வேண்டியதில்லை என்ற பதில் முன்பே கூறப்பட்டதாகும்.
भाष्यम् - पूर्व - आत्मस्वरूपान्वाख्यानमात्रेण आत्मविज्ञाने विधिमन्तरेण न प्रवर्तत इति चेत्?
அனுவாதம்- பூர்வ- கேவலம் ஆத்ம ஸ்வரூபத்தின் விளக்கத்தினாலேயே விதியில்லாமல் ஆத்மஞானத்தில் புருஷன் ப்ரவர்த்திப்பது இல்லை எனில்?
भाष्यम्- सिद्धान्ती- न, आत्मवादिवाक्यश्रवणेन आत्मविज्ञानस्य जनितत्वात्- किं भो कृतस्य करणम्? तच्छ्रवणेऽपि न प्रवर्तत इति चेन्न, अनवस्थाप्रसङ्गात्। यथा आत्मवादिवाक्यार्थ-श्रवणे विधिमन्तरेण न प्रवर्तते तथा विधिवाक्यार्थश्रवणेऽपि विधिमन्तरेण न प्रवर्तिष्यत इति विध्यन्तरापेक्षा; तथा तदर्थश्रवणेऽपीत्यनवस्था प्रसज्येत।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏனெனில் ஆத்மவாதிக்கு வாக்கியத்தின் சிரவணத்தினாலேயே ஆத்ம ஞானம் உண்டாவதால். அங்கு உண்டாக்குவதற்கான கரணம் எது? அதை சிரவணம் செய்தபின்பும் (விதியில்லாமல்) ப்ரவ்ருத்திக்காது என்பது பொருந்தாது. ஏனெனில் அநவஸ்தா தோஷம் ஏற்படும். எவ்வாறு ஆத்மவாதி வாக்கியார்த்த சிரவணத்தில் வேறு விதியில்லாமல் ப்ரவ்ருத்திக்க முடியாதோ அவ்வாறே விதிவாக்கியார்த சிரவணத்திலும் வேறு விதியில்லாமல் ப்ரவிருத்திக்க முடியாததால் வேறு விதியை அபேக்ஷிக்க வேண்டியதாகும். அவ்வாறே அதன் அர்த்த சிரவணத்திலும் அனவஸ்தா தோஷம் உண்டாகும்.
भाष्यम् - पूर्व - वाक्यजनितात्मज्ञानस्मृतिसंततेः श्रवणविज्ञानमात्रादर्थान्तरत्वमिति चेत्?
அனுவாதம்- பூர்வ- ச்ரவண ஞானத்தின் மாத்திரத்தாலேயே வாக்கியத்தால் உண்டான ஆத்மஞானத்தின் ஸ்மிருதியின் பிரவாஹத்திற்கு வேறு அர்த்தம் ஏற்படுமே?
भाष्यम् - सिद्धान्ती - न, अर्थप्राप्तत्वात्। यदैवात्मप्रतिपादकवाक्यश्रवणाद् आत्मविषयं विज्ञानमुत्पद्यते, तदैव तदुत्पद्यमानं तद्विषयं मिथ्याज्ञानं निवर्तयदेवोत्पद्यते। आत्मविषयमिथ्याज्ञाननिवृत्तौ च तत्प्रभवाः स्मृतयो न भवन्ति स्वाभाविक्योऽनात्मवस्तुभेदविषयाः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. அதன் அர்த்தம் (பொருள்) அடையப்படுவதால். எப்பொழுது ஆத்மாவை பிரதிபாதிக்கும் வாக்கிய சிரவணத்தால் ஆத்மவிஷயம் விக்ஞானம் உண்டாகிறதோ அப்பொழுது அதனால் உண்டான அந்த (ஆத்ம) விஷயமித்யா ஞானத்தை நிவர்த்தி செய்துதான் உண்டாகிறது. ஆத்மவிஷய மித்யாஞானத்தின் நிவ்ருத்தியினால் ஸ்வாபாவிக அநாத்மவஸ்துபேத விஷயங்களும், அதன் பிரபவங்களான ஸ்மிருதிகளும் (நினைவுகளும்) உண்டாகாது.
भाष्यम्- अनर्थत्वावगतेश्च, आत्मावगतौहि सत्यामन्य-द्वस्त्वनर्थत्वेनावगम्यते,अनित्यदुःखाशुादिबहुदोषवत्त्वाद् आत्मवस्तुनश्च तद्विलक्षणत्वात्। तस्मादनात्मविज्ञानस्मृतीनाम् आत्मावगतेरभावप्राप्तिः। पारिशेष्यादात्मैकत्वविज्ञान-स्मृतिसन्ततेरर्थत एव भावान्न विधेयत्वम्, शोकमोहभयायासादि-दुःखदोषनिवर्तकत्वाच्च तत्स्मृतेः। विपरीतज्ञानप्रभवो हि शोकमोहादिदोषः। तथा च“तत्र को मोहः” (ईशा० ७)“विद्वान्न बिभेति कुतश्चन” (तै०उ०२।९। १)“अभयं वै जनक प्राप्तोऽसि” (बृ० उ० ४। २। ४)“भिद्यते ह्य्दयग्रन्थिः” (मु० उ० २। २। ८) इत्यादिश्रुतयः।
அனுவாதம்- அநர்த்தத்துவமாய் இருப்பதால் ஆத்மா ஞானம் அடைந்திருக்கும் பொழுது, அநித்ய துக்கம், அசுத்தம் முதலிய அநேக தோஷமுடையதாயும் ஆத்மவஸ்துவைக் காட்டிலும் விலக்ஷணமாக இருப்பதாலும் அநர்த்த வஸ்துக்கள் பின்ன ஸ்வபாவம் உடையவைகளே ஆகும். ஆகையால் அநாத்ம விக்ஞான ஸ்மிருதிகளுக்கு ஆத்மாவை அறிய முடியாது. முடிவு என்னவெனில் ஆத்ம ஏகத்வ விக்ஞானஸ்மிருதி பிரவாஹத்திற்கு வேறு அர்த்தமாவதால் விதேயம் (விதி) பொருந்தாது. சோகம், மோஹம், பயம், ஆயாசம் முதலிய துக்கதோஷங்கள் அந்த ஆத்மவிக்ஞான ஸ்மிருதியினால் நிவர்த்தி ஆகின்றது. சோகமோஹாதி தோஷங்கள் விபரீத ஞானங்களால் உண்டானவை. அவ்வாறே“तत्र को मोहः” (தத்ர கோ மோஹ:”“विद्वान्न बिभेति कुतश्चन” “வித்வான்ந பிபேதி குதஸ்சன”“अभयं वै जनक प्राप्तोऽसि” “அபயம் வை ஜனக ப்ராப்தோஸி”“भिद्यते ह्य्दयग्रन्थिः” “பித்யதே ஹிருதயக்ரந்தி:” முதலிய சுருதிகள் பிரமாணமாகும்.
भाष्यम् - पूर्व - निरोधस्तर्ह्यर्थान्तरमिति चेत्। अथापि स्यािच्चत्तवृत्तिनिरोधस्य वेदवाक्यजनितात्मविज्ञानादर्थान्तरत्वात्, तन्त्रान्तरेषु च कर्तव्यतयावगतत्वाद्विधेयत्वमिति चेत्?
அனுவாதம்- பூர்வ- நிரோதமானது (வேத வாக்கியத்தால் உண்டான ஆத்ம விக்ஞானத்தைக் காட்டிலும்) அர்த்தாந்தரம் ஆகும் எனில் அவ்வாறானாலும் சித்த விருத்தி நிரோதத்தின் வேதவாக்கியத்தால் உண்டான ஆத்ம விக்ஞானத்தால் அர்த்தாந்தரமாய் இருப்பதாலும், வேறு தந்திரங்களில் கர்த்தவ்யம் அறியப்படுவதாலும் விதேயத்துவம் (விதி) இருக்கலாமே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, मोक्षसाधनत्वेनानवगमात्। नहि वेदान्तेषु ब्रह्मात्मविज्ञानाद् अन्यत्परमपुरुषार्थसाधनत्वेनावगम्यते।“आत्मानमेवावेत्” (बृ०उ०१।४।१०)“तस्मात्तत्सर्वमभवत्”  (१। ४। १०)“ब्रह्मविदाप्नोति परम्” (तै० उ०२।१।१)“स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति”(मु०उ०३।२।९)  “आचार्यवान्पुरुषो वेद” (छा०उ०६।१४।२)“तस्य तावदेव चिरम्” (६।१४।२)“अभयं हि वै ब्रह्म भवति य एवं वेद” (बृ० उ० ४। ४। २५) इत्येवमादि श्रुतिशतेभ्यः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல. மோக்ஷம் சாதன ரூபமாய் காணப்படாததால். வேதாந்த சாஸ்திரங்களில் ஆத்ம விக்ஞானத்தைத்தவிர அன்ய (வேறு) புருஷார்த்த சாதனம் அறியப்படவில்லை.“आत्मनमेवावेत्” (ஆத்மானமேவாவேத்)“तस्मात्तत्सर्वमभवत्” (தஸ்மாத்தத்சர்வமபவத்)“ब्रह्मविदाप्नोति परम्”  (பிரஹ்மவிதாப்னாதி பரம்)“स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति” ச யோ ஹ வை தத்பரமம் பிரஹ்மம் வேத பிரஹ்மைவ பவதி)“आचार्यवान्पुरुषो वेद”   (ஆச்சாரியவான்புருஷோ வேத)“तस्य तावदेव चिरम्”   (தஸ்ய தாவதேவ சிரம்),“अभयं हि वै ब्रह्म भवति य एवं वेद”    (அபயம் ஹி வை பிரஹ்ம பவதி ய ஏவம் வேத) இவை முதலிய நூ ற்றுக்கணக்கான சுருதிகளின் தாத்பர்யமாகும்.
भाष्यम् -अनन्यसाधनत्वाच्च निरोधस्य। न ह्यात्मविज्ञानतत्स्मृतिसन्तानव्यतिरेकेण चित्तवृत्तिनिरोधस्य साधनमस्ति। अभ्युपगम्येदमुक्तम् न तु ब्रह्मविज्ञानव्यतिरेकेण अन्यन्मोक्षसाधनमवगम्यते।
அனுவாதம்- (நிரோதத்திற்கு வேறு சாதனம் தேவையில்லை. ஆத்மவிக்ஞான அதன் ஸ்மிருதி பிரவாகத்தைத் தவிர சித்தவிருத்தி நிரோதத்திற்கு வேறு சாதனம் இல்லை. இது அறிந்து கூறப்படடது. பிரஹ்ம விக்ஞானத்தைத்தவிர வேறு மோக்ஷ சாதனம் அறியப்படவில்லை
भाष्यम् - आकााभावाच्च भावनाभावः। यदुक्तं यजेतेत्यादौ किं केन कथम् इति भावनाकाायां फलसाधनेति-कर्तव्यताभिराकाापनयनं यथा, तद्वदिहाप्यात्मविज्ञानविधाव-प्युपपद्यत इति, तदसत्,“एकमेवाद्वितीयम्” (छा० उ० ६। २। १)“तत्त्वमसि” (छा० उ० ६। ८-१६)“नेति नेति”  (बृ० उ० २। ३। ६)“अनन्तरमबाह्यम्”(बृ० उ० २। ५। १९)“अयमात्मा ब्रह्म” (२। ५। १९) इत्यादिवाक्यार्थविज्ञानसमकालमेव सर्वाकााविनिवृत्तेः। न च वाक्यार्थविज्ञाने विधिप्रयुक्तः प्रवर्तते विध्यन्तरप्रयुक्तौ चानवस्थादोषमवोचाम। न च“एकमेवाद्वितीयं ब्रह्म” इत्यादिवाक्येषु विधिरवगम्यते। आत्मस्वरूपान्वाख्याने-नैवावसितत्वात्।
அனுவாதம்- (ஆத்ம விக்ஞானத்தில் ஆகாங்க்ஷா இல்லாத காரணத்தால் பாவனை அபாவமாகும்.  என்பவைகளில் எது கூறப்பட்டதோ அதாவது“किं” (எது)“केन”  (எதனால்)“कथम्” (எவ்வாறு) என்ற பாவானா ஆகாங்க்ஷயைில் பலன், சாதனம், இதி கர்தவ்யம்(फलं, साधनम्, इति कर्तव्यता) முதலியவைகளில் எவ்வாறு ஆகாங்க்ஷை நிவர்த்தி ஆகிறதோ அவ்வாறு இங்கும் ஆத்மஞான விதியிலும் ஏற்படலாமே எனில் அது சரியல்ல.“एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம்)“तत्त्वमसि”  (தத்வமஸி)“नेति नेति” (நேதி, நேதி)“अनन्तरमबाह्यम्”   (அநந்தரமபாஹ்யம்)“अयमात्मा ब्रह्म” (அயமாத்மா பிரஹ்ம) முதலிய வாக்கியார்த்த விக்ஞான சமகாலத்திலேயே எல்லா ஆகாங்க்ஷகைளும் நீங்கிவிடுகின்றன. வாக்கியார்த்த விக்ஞானத்தில் விதி பிரவிர்த்திக்காது. விதி அந்தரத்தை (வேறு விதி) சேர்த்தால் அநவஸ்தா தோஷம் ஏற்படும் என்று முன்பே கூறப்பட்டது.“एकमेवाद्वितीयं ब्रह्म” (ஏகமேவாத்விதீயம் பிரஹ்ம) முதலிய வாக்கியங்களில் விதிப்பிரயோகம் காணப்படவில்லை. ஆத்மஸ்வரூபத்தின் அனுவாத (விளக்கம்) மாத்திரமேயாகும்.
भाष्यम् - पूर्व - वस्तुस्वरूपान्वाख्यानमात्रत्वाद-प्रामाण्यमिति चेत्। अथापि स्याद्यथा“सोऽरोदीद्यदरोदीत्तद्रुद्रस्य रूद्रत्वम्” इत्येवमादौ वस्तुस्वरूपान्वाख्यानमात्रात्वादप्रामाण्यम्, एवमात्मार्थवाक्यानामपीति चेत्?
அனுவாதம்- பூர்வ- வஸ்து ஸ்வரூப அன்வாக்யான மாத்திரத்தால் அப்பிரமாணமாகுமே எனில், அவ்வாறு ஆனாலும், எவ்வாறு எனில்“सोऽरोदीद्यदरोदीत्त-द्रुद्रस्य रूद्रत्वम्” (சோ அரோதித்யதரோதீத்-தத்ருத்ரஸ்ய ருத்ரத்துவம்) என்பது முதலியவைகளில் வஸ்து ஸ்வரூபம் அன்வாக்யான மாத்திரத்தால் அப்ரமாண்யம். அவ்வாறு ஆத்மார்த்த வாக்கியங்களுக்கும் எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, विशेषात्। न वाक्यस्य वस्त्वन्वाख्यानं क्रियान्वाख्यानं वा प्रामाण्याप्रामाण्यकारणम्, किं तर्हि? नििश्चतफलवद्विज्ञानोत्पादकत्वम्। तद्यन्नास्ति तत्प्रमाणं वाक्यम्, यत्र नास्ति तदप्रमाणम्।
அனுவாதம்- சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏெனனில் அந்த அர்த்தவாத வாக்கியங்களுடன் ஆத்மார்த்த வாக்யங்களுக்கு விசேஷத்தன்மை உள்ளது. வஸ்து, கிரியா ஆகியவற்றின் அனுவாதங்கள் பிரமாணத்திற்கோ, அப்ரமாணத்திற்கோ காரணம் அல்ல. நிச்சயமான பலனை உடைய விக்ஞானத்தை உண்டுபண்ணும். அந்த வாக்கியம் எங்கு உள்ளதோ அது பிராமாணிக வாக்கியம் ஆகும். அது இல்லாததில் அப்ராமாண்ய வாக்கியங்கள் ஆகும்.
भाष्यम् - किञ्च भो पृच्छामस्त्वाम् आत्मस्वरूपान्वा-ख्यानपरेषु वाक्येषु फलवन्नििश्चतं च विज्ञानमुत्पद्यते, न वा? उत्पद्यते चेत्कथमप्रामाण्यमिति? किं वा न पश्यसि अविद्याशोकमोहभयादिसंसारबीजदोषनिवृत्तिं विज्ञानफलम्। न श्रृणोषि वा किम्“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (ईशा० ७) “मन्त्रविदेवास्मिनात्मवित्सोऽहं भगवः शोचामि तं मा भगवाञ्छोकस्य पारं तारयतु” (छा० उ० ७। १। ३) इत्येवमाद्यु-पनिषद्वाक्यशतानि? एवं विद्यते किं“सोऽरोदीदित्यादिषु नििश्चतं फलवच्च विज्ञानम्। न चेद्विद्यतऽस्त्वप्रामाण्यम्। तदप्रामाण्ये फलवन्नििश्चतविज्ञानोत्पादकस्य किमित्यप्रामाण्यं स्यात्? तदप्रामाण्ये च दर्शपूर्णमासादिवाक्येषु को विश्रम्भः।
அனுவாதம்- ஹே! நாங்கள் உங்களிடம் மேலும் கேட்கவேண்டும். ஆத்ம ஸ்வரூபத்தை நிரூபணம் செய்யும் வாக்கியங்கள் பலனைப் போன்று நிச்சயமான விக்ஞானத்தை உண்டுபண்ணுகின்றதா? இல்லையா? உண்டுபண்ணுவதால் அது எவ்வாறு அப்ராமாண்யம் ஆகும்? அவித்யா சோக மோஹமயம் முதலிய சம்சார பீஜதோஷ நிவர்த்தியாகிய விக்ஞான பலனை நீ பார்க்கவில்லையா? கேட்கவில்லையா?“तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (தத்ர கோ மோஹ: க: சோக: ஏகத்துமனுபஷ்யத:)“मन्त्रविदेवास्मिनात्मवित्सोऽहं भगवः शोचामि तं मा भगवाञ्छोकस्य पारं तारयतु” (மந்த்ர விதேவாஸ்மிநஆத்மவித்சோஅஹம் பகவ: சோசாமி தம் மா பகவாஞ்ச்சோகஸ்ய பாரம் தாரயது) இவை முதலிய நூ ற்றுக்கணக்கான சுருதிவாக்கியங்கள் இவ்வாறு இருக்கும்பொழுது, இந்த வாக்கியங்களில் இவ்வாறு நிச்சயமான பலனுடன் கூடிய விக்ஞானம் இருக்கின்றதா என்ன? அதற்கு அப்ராமாண்யத்தால் பலனும் நிச்சயமான விக்ஞானமும் உண்டாக்கும் வாக்யங்கள் ஏன் அப்ரமாணமாக ஆகக்கூடாது? அதை அவ்வாறு அப்ரமாணமாய் கருதினால் தர்சபூர்ணமாச முதலிய விஷயங்களின் வாக்கியங்களில் எவ்வாறு விசுவாசம் உண்டாகும்?
भाष्यम् - पूर्व - ननु दर्शपूर्णमासादिवाक्यानां पुरुषप्रवृत्ति-विज्ञानोत्पादकत्वात् प्रामाण्यम्। आत्मविज्ञानवाक्येषु तन्नास्तीति।
அனுவாதம்-  பூர்வ- தர்சபூர்ணமாசம் முதலிய வாக்கியங்கள் புருஷப்ரவ்ருத்தி விக்ஞானத்தை உண்டுபண்ணுவதால் பிராமாண்யம் ஆகும். ஆத்ம விக்ஞான வாக்கியங்களில் அது இல்லை.
भाष्यम्- सिद्धान्ती- सत्यमेवम्, नैष दोषः। प्रामाण्यकारणोपपत्तेः। प्रामाण्यकारणं च यथोक्तमेव, नान्यत्। अलङ्कारश्चायम्, यत्सर्वप्रवृत्तिबीजनिरोधफलवदविज्ञानो-त्पादकत्वम् आत्मप्रतिपादकवाक्यानां नाप्रामाण्यकारणम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- சரிதான், ஆனால் இது ஒரு தோஷம் இல்லை. ஆத்ம விக்ஞான விஷயமான வாக்கியங்களிலும் கூட பிராமாண்யத்திற்கு வேண்டிய காரணம் இருக்கின்றது. பிரமாண்ய காரணம் முன்பு கூறப்பட்டதே, வேறு இல்லை. எல்லா விதமான ப்ரவ்ருத்தியின் பீஜ நிரோதமே இதன் பலன். இவ்வாறான விக்ஞானத்தை உண்டுபண்ணும் ஆத்மபிரதிபாதக வாக்கியங்கள் பூஷணமாகும். அவை அந்த அப்ராமாண்யத்திற்குக் காரணமாகாது.
भाष्यम् - यक्तूक्तम्“विज्ञाय प्रज्ञां कुर्वीत”    (बृ० उ० ४। ४। २१) इत्यादिवचनानां वाक्यार्थविज्ञानव्यतिरेकेण उपासनार्थत्वमिति, सत्यमेतत्, किन्तु नामपूर्वविध्यर्थता, पक्षे प्राप्तस्य नियतार्थतैव।
அனுவாதம்- இதைத்தவிர எது கூறப்பட்டதோ“विज्ञाय प्रज्ञां कुर्वीत” (விக்ஞாய பிரக்ஞாம் குர்வீத) முதலிய வசனங்களால் வாக்யார்த்த விக்ஞானத்தை காட்டிலும் வேறான உபாசனா அர்த்தத்தை உடையது என்பது சத்தியம், ஆனால் அது அபூர்வ விதியாகாது. ஆனால் ஒரு பக்ஷத்தில் அடையப்படுகின்ற உபாசனையின் நியமத்தின் பொருட்டாகும்.
भाष्यम् - पूर्व - कथं पुनरुपासनस्य पक्षप्राप्तिः? यावता पारिशेष्यादात्मविज्ञानस्मृतिसन्ततिः नित्यैवेत्यभिहितम्।
அனுவாதம்-  பூர்வ- ஆனால் எவ்வாறு மறுபடியும் உபாசனைக்கு ஒரு பக்ஷம் ஏற்படுகிறது.? அதாவது முன்கூறியபடி ஆத்ம ஞானத்தால் அநாத்ம சித்தனையின் நிவ்ருத்தியை அடைந்ததின் முடிவில் ஆத்ம விக்ஞான ஸ்மிருதி ப்ரவாஹமானது நித்யம் என்று சித்திக்கிறது.
भाष्यम्-सिद्धान्ती-बाढम्, यद्यप्येवम्, शरीरारम्भकस्य कर्मणो नियतफलत्वात्, सम्यग्ज्ञानप्राप्तावप्यवश्यम्भाविनी प्रवृत्ति-र्वानःकायानाम्, लब्धवृत्तेः कर्मणो बलीयस्त्वान्मुक्तेष्वादि-प्रवृत्तिवत्। तेन पक्षे प्राप्तं ज्ञानप्रवृत्तिदौर्बल्यम्। तस्मात्त्याग-वैराग्यादिसाधनबलावलम्बेन आत्मविज्ञानस्मृतिसन्ततिर्नियन्तव्या भवति, न त्वपूर्वा कर्तव्या, प्राप्तत्वाद् इत्यवोचाम। तस्मात् प्राप्तविज्ञानस्मृतिसन्ताननियमविध्यर्थानि“विज्ञाय प्रज्ञां कुर्वीत” इत्यादिवाक्यानि, अन्यार्थासम्भवात्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- சரிதான். அவ்வாறு இருந்தாலும் சரீர ஆரம்பத்திற்கான கர்மம் நியதபலனாக இருப்பதால் சம்யக்ஞானம் அடைந்தாலும் அவசியம் ஏற்படக்கூடிய ப்ரவ்ருத்தியானது வாக், மனம், சரீரம் முதலியவைகளில் கர்மங்களால் அடைந்த வ்ருத்தியானது வில்லில் இருந்து விடப்பட்ட அம்புபோல் மிகுந்த வலிமை உடையது. ஆகையால் இந்த சந்தர்ப்பத்தில் (பக்ஷத்தில்) ஞானப்ரவ்ருத்தியானது மிகக்கடினம். ஆகையால் தியாகம், வைராக்கியம் முதலிய சாதனபலனை அவலம்பித்து ஆத்மவிக்ஞானஸ்மிருதி ப்ரவாஹத்தை நியமனம் செய்யவேண்டியதாகிறது. அதனால் அபூர்வ விதியால் செய்யத்தகுந்ததல்ல என்பது முன்பே கூறப்பட்டது. ஆகையால் ப்ராப்தியான விக்ஞானஸ்மிருதி சந்தானநியமவிதி அர்த்தங்கள் குறிக்கும்,“विज्ञाय प्रज्ञां कुर्वीत” ஆகிய வாக்கியங்களாகும். ஏனெனில் இதற்கு வேறு அர்த்தம் கொள்ளுதல் சம்பவிக்காது.
भाष्यम् - पूर्व - नन्वनात्मोपासनमिदम्, इतिशब्दप्रयोगात्, यथा“प्रियमित्येतदुपासीत” इत्यादौ न प्रियादिगुणा एवोपास्याः, किं तर्हि? प्रियादिगुणवत्प्राणाद्येवोपास्यम्, तथेहापि इति परात्मशब्दप्रयोगाद् आत्मगुणवदनात्मवस्तूपास्यमिति गम्यते।
அனுவாதம்- பூர்வ- ஆனால் இது அநாத்மஉபாசனம் எவ்வாறு“प्रियमित्येतदुपासीत”  (ப்ரியமித்யேததுபாசீத) முதலிய வாக்கியங்களில் “इति” (இதி-இவ்வாறு) என்ற சப்தப் பிரயோகத்தால் ப்ரியம் முதலிய குணங்களையே உபாசிக்க வேண்டுயவதில்லையா? வேறு என்ன? பிரியம் முதலிய குணங்களைப்போல் ப்ராணன் முதலியவைகளை உபாசிக்க வேண்டும். அவ்வாறே இங்கும்“इति” என்ற சொல் ஆத்மசப்தத்திற்கு பின் ப்ரயோகம் செய்யப்பட்டுள்ளதால் ஆத்மாவிற்கு சமமான குணமுடைய அநாத்ம வஸ்துக்களும் உபாசனைக்குரியதே என்று அறியப்படுகிறது.
भाष्यम् - आत्मोपास्यत्ववाक्यवैलक्षण्याच्च परेण च वक्ष्यति-“आत्मानमेव लोकमुपासीत” (१। ४। १५) इति। तत्र च वाक्ये आत्मैवोपास्यत्वेनाभिप्रेतो द्वितीयाश्रवणादात्मानमेवेति। इह तु न द्वितीया श्रूयते। इतिपरश्चात्मशब्दः“आत्मेन्येवोपासीत” इति। अतो नात्मोपास्य आत्मगुणश्चान्य इति त्ववगम्यते।
அனுவாதம்- ஆத்மாவின் உபாயத்துவத்தைக் கூறும் வாக்கியத்திற்கு விலக்ஷணமாய் இருப்பதால் இந்த வாக்கியம் அநாத்ம உபாஸனா சம்பந்தம் உடையது ஆகும். இனி சுருதி கூறப்போகிறது-“आत्मानमेव लोकमुपासीत” (ஸ்ருதி ஆத்மானமேவ லோகமுபாசீத) என்று, அங்கு அந்த வாக்கியத்தில் ஆத்மாவையே உபாயத்துவமாக அபிப்ராயமாகும். ஏனெனில் இந்த ஆத்ம பதத்தில் த்விதீயம் கேள்விப்பட்டதால் ஆத்மாவே என்பதாகும். இங்கு இரண்டாவது இல்லை என்பது சுருதியினால் அறிகிறோம். “इति” என்று ஆத்மபதத்திற்குப் பின் வருகிறது.“आत्मेन्येवोपासीत” (ஆத்மேவோபாசீத) என்று. ஆகையால் அது ஆத்மா உபாசனை அல்ல. ஆத்மா குணம் போன்று வேறான அநாத்மாவே உபாசிக்க வேண்டும் என தெரிகிறது.
भाष्यम् - सिद्धान्ती - न, वाक्यशेष आत्मन उपास्यत्वे-नावगमात्। अस्यैव वाक्यस्य शेषे आत्मैवोपास्यत्वेनावगम्यते“तदेतत्पदनीयमस्य सर्वस्य यदयमात्मा” (बृ० उ० १। ४। ७)“अन्तरतरं यदयमात्मा”(बृ० उ० १। ४। ८)“आत्मानमेवावेत्” (१। ४। १०) इति।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. வாக்கியத்தின் ஆத்மாவையே உபாசிக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. இந்த வாக்கியசேஷத்தின் முடிவில் ஆத்மாவையே உபாசிக்கவேண்டும் என்று தெரிகிறது-“तदेतत्पदनीयमस्य सर्वस्य यदयमात्मा” (ததேதத்பதநீயமஸ்ய சர்வஸ்ய யதயமாத்மா)“अन्तरतरं यदयमात्मा” (அந்தரதரம் யதயமாத்மா)“आत्मानमेवावेत्” (ஆத்மானமேவாவேத்) என்று.
भाष्यम् - पूर्व - प्रविष्टस्य दर्शनप्रतिषेधादनुपास्यत्वमिति चेत्। यस्यात्मनः प्रवेश उक्तस्तस्यैव दर्शनं वार्यते“तं न पश्यन्ति”(४। ३। २३) इति प्रकृतोपादानात्। तस्मादात्मनोऽनु-पास्यत्वमेवेति।
அனுவாதம்- பூர்வ- (சரீரத்தினுள்) பிரவேசம் செய்த ஆத்மாவின் தரிசனம் தடைப்பட்டதால் அதற்கு உபாசனைக்கு உரியது அல்ல என்று சித்திக்கிறதே எனில்? எந்த ஆத்மாவிற்கு பிரவேசம் கூறப்பட்டதோ அதனுடைய தரிசனத்தை மேல் வரும் வாக்கியம் தடை செய்கிறது-“तं न पश्यन्ति” என்று ஆத்மா உபாசிக்க வேண்டியதில்லை என்று சித்திக்கின்றதே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, अकृत्स्नत्वदोषात्। दर्शनप्रतिषेधोऽकृत्स्नत्वदोषाभिप्रायेण नात्मोपास्यत्वप्रतिषेधाय। प्राणनादिक्रियाविशिष्टत्वेन विशेषणात्। आत्मनश्चेदुपास्यत्व-मनभिप्रेतं प्राणनाद्येकैकक्रियाविशिष्टस्यात्मनोऽकृत्स्नत्व-वचनमनर्थकं स्यात्“अकृत्स्नो ह्येषोऽत एकैकेन भवति” (१। ४। ७) इति अतोऽनेकैकविशिष्टस्त्वात्मा कृत्स्नत्वादुपास्य एवेति सिद्धम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏனெனில் அதற்கு பூர்ணமற்ற தோஷம் உண்டாகும். ஆத்மாவை பார்க்கமுடியாது என்றது அதன் அபூர்ணத்வ ரூபதோஷத்தின் அபிப்ராயத்தாலேயன்றி அதன் உபாசனையை தடுக்கும் அபிப்ராயத்தால் அல்ல. ஏனெனில் ப்ராணனாதி கிரியா விசிஷ்டமானதால் அது விசேஷணமாய் இருக்கிறது. ஆத்மாவிற்கு உபாஸ்யத்துவம் அபிப்பிராயம் இல்லை எனில் பிராணன் முதலிய ஒவ்வொரு கிரியா விசிஷ்ட ஆத்மாவிற்கு பூர்ணத்தன்மை அற்றது என்ற வசனம் அர்த்தமற்றதாகிவிடும்,“अकृत्स्नो ह्येषोऽत एकैकेन भवति”  (அக்ருத்ஸ்னோ ஹேஷோ அத ஏகைகேன பவதி) என்ற வசனமாகும். ஆகையால் ஒவ்வொரு கிரியையினால் விசிஷ்டமாகாத பூர்ண ஆத்மா உபாசிக்க வேண்டியதே என்று சித்தமாகிறது.
भाष्यम् - यस्त्वात्मशब्दस्य इतिपरः प्रयोगः, आत्मशब्दप्रत्यययोः आत्मतत्त्वस्य परमार्थतोऽविषयत्वज्ञापनार्थम्, अन्यथा आत्मानमुपासीतेत्येवमवक्ष्यत्। तथा चार्थादात्मनि शब्दप्रत्ययावनुज्ञातौ स्याताम्, तच्चानिष्टम्,“नेति नेति” (२। ३। ६)“विज्ञातारमरे केन विजानीयात्” (२। ४ । १४)“अविज्ञातं विज्ञातृ”(३। ८। १२)“यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह” (तै० उ० २। ४। १) इत्यादिश्रुतिभ्यः। यत्तु “आत्मानमेव लोकमुपासीत” (१। ४। १५) इति तदनात्मोपासन प्रसङ्गनिवृत्ति-परत्वान्न वाक्यान्तरम्।
அனுவாதம்- எதனால் ஆத்ம சப்தத்திற்கு“इतिपरः” (இதிபர) என்று பிரயோகம் எனில் ஆத்ம சப்த ப்ரத்யயங்களுக்கு ஆத்மதத்துவத்தின் பரமார்த்தமாய் (உண்மையாய்) அவிஷயத்துவத்தை ஞாபகப்படுவதற்காக ஆகும். வேறு வகையாய் ஆத்மாவை உபாசி என்று கூறியிருக்கலாம். அவ்வாறு எடுத்துக்கொண்டால் ஆத்மாவில் ஆத்ம சப்த பிரத்யயங்களின் விஷயத்தன்மை ஒப்புக்கொண்டதாகும். அது சரியாகாது. (அது அநிஷ்டம்) “नेति नेति”  (நேதி நேதி)“विज्ञातारमरे केन विजानीयात्” (விக்ஞாதாரமரே கேன விஜாநீயாத்) “अविज्ञातं विज्ञातृ” (அவிக்ஞாதம் விக்ஞாத்ரு)“यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह”  (யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ) இவை முதலிய சுருதிகளால் அறிகிறோம். மேலும்  “आत्मनमेव लोकमुपासीत” (ஆத்மானமேவ லோகமுபாஸீ ¦த) என்று அந்த அநாத்ம உபாசனையை நிவர்த்தி செய்வதற்காகவே ப்ரவர்த்தித்திருப்பதால் வேறு விதமான வாக்கியம் அல்ல.
भाष्यम् - पूर्व - अनिर्ज्ञातत्वसामान्यादात्मा ज्ञातव्योऽनात्मा च। तत्र कस्मादात्मोपासने एव यत्न आस्थीयते“आत्मेत्येवोपासीत” इति नेतरविज्ञान इति?
அனுவாதம்- பூர்வ- பூர்ணமாய் அறியாததில் ஆத்மாவும், அநாத்மாவும் சமானமாய் இருப்பதால் அறியப்படவேண்டியதே ஆகும். அதனால்  “आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யேவோபாசீத) என்ற இந்த வாக்கியத்தின்படி ஆத்ம உபாசனையில் மட்டும் எதற்காக முயற்சி செய்து விச்வாசம் செய்யவேண்டும், ஏன் அநாத்ம உபாசனை கூறப்படவில்லை?
भाष्यम् - सिद्धान्ती - अत्रोच्यते- तदेतदेव प्रकृतं पदनीयं गमनीयं नान्यत्। अस्य सर्वस्येति निर्धारणार्था षष्द्भी। अस्मिन्सर्वस्मिन्नित्यर्थः। यदयमात्मा यदेतदात्मतत्त्वम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- இங்கு கூறப்படுகிறது- அந்த இந்த மேன்மையான ஆத்மாவையே அடையவேண்டும். மற்றவைகளை அல்ல (அநாத்மாக்களை அல்ல).“अस्य सर्वस्य” (அஸ்ய சர்வஸ்ய) என்பது நிச்சயமான அர்த்தத்திற்காக 6-ஆம் வேற்றுமை.अस्मिन् (இதில்) என்றதுसर्वस्मिन् (எல்லாவற்றிலும்) என்ற அர்த்ததிற்காக ஆகும். எது இந்த ஆத்மா, என்பது இந்த ஆத்ம தத்துவம் என்பதாகும்.
भाष्यम् - किं न विज्ञातव्यमेवान्यत्? न, किं तर्हि? ज्ञातव्यत्वेऽपि न पृथग्ज्ञानान्तरमपेक्षत आत्मज्ञानात्। कस्मात्? अनेनात्मना ज्ञातेन हि यस्मादेतत्सर्वमनात्मजातम् अन्यद्यत्तत्सर्वं समस्तं वेद जानाति।
அனுவாதம்- அதனால் என்ன, மற்றது (அநாத்மா) அறிய வேண்டியது இல்லையா? வேண்டியதில்லை, எனில்? அறிய வேண்டியதாய் இருந்தாலும் ஆத்மஞானத்தைத் தவிர வேறு ஒரு ஞானத்தையும் அபேக்ஷிக்காது. ஏன் அபேக்ஷிக்காது? எதனால் எனில் இந்த ஆத்ம ஞானத்தால்தான் அந்த அநாத்மாவினால் உண்டான மற்றவை எல்லாம் அந்த புருஷன் அறிகின்றான்.
भाष्यम् - पूर्व - नन्वन्यज्ञानेनान्यन्न ज्ञायत इति।
அனுவாதம்-  பூர்வ- ஆனால் மற்ற பதார்த்தத்தின் ஞானத்தால் மற்றொன்றை அறிய முடியாது.
भाष्यम्-सिद्धान्ती-अस्य परिहारं दुन्दुभ्यादिग्रन्थेन वक्ष्यामः। कथं पूनरेतत् पदनीयमित्युच्यते- यथा ह वै लोके पदेन, गवादिखुरािङ्कतो देशः पदमित्युच्यते तेन पदेन, नष्टं विवित्सितं पशुं पदेनान्वेषमाणोऽनुविन्देल्लभेतएवमात्मनि लब्धे सर्वमनुलभत इत्यर्थः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- இதன் நிராகரணம் முரசு முதலியவைகளை கயிற்றால் கட்டி அதன் சப்தத்தை நிராகாரிப்பதுபோல் கூறுகிறேன். ஆனால் அதை எவ்வாறு அடைவது என்பது கூறப்படுகிறது - எவ்வாறு உலகில் கால் அடியினால் (பதத்தால்) பசு முதலியவைகளின் கால் படிந்த இடம் பதம் எனப்படுகிறது. அந்த பதத்தை வைத்து நஷ்டமடைந்த பசுவை அடைய விருப்பப்பட்டு தேடி பசுவை அடைகிறான். அவ்வாறு ஆத்மாவை அடைந்தால் எல்லாம் அடைந்தவனாகின்றான் என்பது பொருள்.
भाष्यम् - पूर्व - नन्वात्मनि ज्ञाते सर्वमन्यज्ज्ञायत इति ज्ञाने प्रकृते, कथं लाभोऽप्रकृत उच्यत इति?
அனுவாதம்- பூர்வ- ஆத்மாவை அறிந்தால் மற்றவை எல்லாம் அறிந்ததாகுமே என்ற ஞானம் இருக்கும் பொழுது எவ்வாறு அதை அடைந்தபின் என்ற அர்த்தம் தோன்றுகிறதே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, ज्ञानलाभयोरेकार्थत्वस्य विवक्षितत्वात्। आत्मनो ह्यलाभोऽज्ञानमेव, तस्माज्ज्ञानमेवात्मनो लाभः, नानात्मलाभवदप्राप्तप्राप्तिलक्षण आत्मलाभः, लब्धृलब्धव्ययोर्भेदाभावात्। यत्र ह्यात्मनोऽनात्मा लब्धा, लब्धव्योऽनात्मा। स चाप्राप्त उत्पाद्यादिक्रियाव्यवहितः कारकविशेषोपादानेन क्रियाविशेषमुत्पाद्य लब्धव्यः।
அனுவாதம்-ஸித்தாந்தீ-அவ்வாறு அல்ல, ஏன்எனில் ஞானம், லாபம் ஆகிய இரண்டிற்கும் ஒரே அர்த்தமாகும் என்று விளக்கப்பட்டுள்ளது. ஆத்மாவை அடையமுடியாததின் காரணம் அக்ஞானம். ஆகையால் ஞானமே ஆத்மாவின் லாபம் ஆகும். அநாத்ம லாபம் போல் அப்ராப்தத்தின் ப்ராப்தி லக்ஷணமுடையது அல்ல, ஆத்மலாபம். எங்கு ஆத்மா அநாத்மாவை அடையப்பட வேண்டியதாகிறதோ அங்கு ஆத்மா அடையப்பட்டது(लब्धा)ஆகும். அநாத்மா அடையப்படவேண்டியது(लब्धव्या) ஆகிறது. அது அப்ராப்த (அடையப்படாத) அதாவது உத்பாத்யம் முதலிய கிரியைகள் தடைபட்டதை காரக விசேஷங்களை உத்பாதனம் செய்வதால் (உண்டாக்குவதால்) கிரியா விசேஷங்களை உண்டாக்கி அடையவேண்டியது.
भाष्यम् - स त्वप्राप्तप्राप्तिलक्षणोऽनित्यः, मिथ्याज्ञान-जनितकामक्रियाप्रभवत्वात्, स्वप्ने पुत्रादिलाभवत्। अयं तु तद्विपरीत आत्मा। आत्मत्वादेव नोत्पाद्यादिक्रियाव्यवहितः। नित्यलब्धस्वरूपत्वेऽपि सत्यविद्यामात्रं व्यवधानम्। यथा गृह्यमाणाया अपि शुक्तिकाया विपर्ययेण रजताभासया अग्रहणं विपरीतज्ञानव्यवधानमात्रम्, तथा ग्रहणं ज्ञानमात्रमेव, विपरीत-ज्ञानव्यवधानमोहार्थत्वाज्ज्ञानस्य। एवमिहाप्यात्मनोऽलाभोऽ-विद्यामात्रव्यवधानम्। तस्माद्विद्यया तदपोहनमात्रमेव लाभो नान्यः कदाचिदप्युपपद्यते। तस्मादात्मलाभे ज्ञानादर्थान्तरसाधनस्य आनर्थक्यं वक्ष्यामः। तस्मान्निराशङ्कमेव ज्ञानलाभयोरेकार्थत्वं विवक्षयन्नाहज्ञानं प्रकृत्य, अनुविन्देदिति। विन्दतेर्लाभार्थत्वात्।
அனுவாதம்- அந்த (அநாத்மலாபம்) மித்யா ஞானத்தினால் உண்டான காமக்ரியா ப்ரபாவத்தால் ஸ்வப்னத்தில் புத்திரன் முதலியவைகளை அடைவது போன்ற அப்ராப்தத்தின் பிராப்தி லக்ஷணமானதும் அநித்யமானதும் ஆகும். இந்த ஆத்மா அதைக்காட்டிலும் விபரீதமானது (வேறானது) ஆத்மதத்துவமாய் இருப்பதால் உத்பத்தி முதலிய கிரியைகளால் தடுக்கப்படவில்லை. நித்யப்ராப்த ஸ்வரூபமாத்திரமாய் இருந்தாலும் அவித்தையினால் மறைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு சுத்தியை (சிப்பியை) கிரஹிக்ககூடியதாய் இருந்தாலும் விபரீதமான ரஜத ஆபாசத்தால் விபரீதஞானம் மறைத்ததால் மாத்திரம் கிரஹிக்க முடியாததாய் இருக்கின்றது. அவ்வாறு கிரஹணம் ஞானமாத்திரமே. விபரீத ஞானத்தை நீக்குவதால் ஞானம் இவ்வாறு இங்கும் அவித்யை நீக்குதலே ஆத்மாவை அடைவதாகும் (லாபமாகும்) ஆகையால் அவித்யா நீக்கம்மாத்திரமே ஆத்மாவின் லாபமாகும். வேறு எவ்விதத்தாலும் ஆத்மாவை அடையமுடியாது. ஆகையால் ஆத்ம லாபத்திற்கு ஞானத்தைக்காட்டிலும் வேறு சாதனம் அர்த்தமற்றது என்று கூறுகிறோம். ஆகையால் சங்கை இன்றி ஞானம், லாபம் இரண்டும் ஒரே அர்த்தமுடையதே என்று விவரித்து கூறுகிறார்- ஞானத்தின் மேன்மையான உண்மையை எடுத்துக்கொண்டு லாபத்தை அடை (अनुविन्देत् इति)विन्दते (விந்ததே) என்பது லாபார்த்தமாகும்)
भाष्यम्- गुणविज्ञानफलमिदमुच्यते- यथायमात्मा नाम रूपानुप्रवेशेन ख्यातिं गत आत्मेत्यादिनामरूपाभ्यां प्राणादिसंहतिं चोकं प्राप्तवानित्येवं यो वेद, स कीर्तिं ख्यातिंोकं च सातमिष्टैः सह विन्दते लभते। यद्वा यथोक्तं वस्तु यो वेद मुमुक्षूणामपेक्षितं कीर्तिशब्दितमैक्यज्ञानं तत्फलंोकशब्दितां मुक्तिमाप्नोतीति मुख्यमेव फलम्।
அனுவாதம்- குணவிக்ஞானபலம் இப்பொழுது கூறப்படுகிறது- எவ்வாறு இந்த ஆத்மா நாம, ரூபத்தில் பிரவேசித்து பெயர் பெற்றதாய் (புகழ் பெற்றதாய்) ஆத்மா முதலிய நாம ரூபங்களுடன் ப்ராணன் முதலியவைகளுடன் சேர்ந்து ஸ்லோகம் அதாவது இஷ்ட ஜனங்களை அடைந்து என்று எவன் அறிகின்றானோ அவன் கீர்த்தியையும், ஸ்லோகத்தையும் அதாவது இஷ்ட ஜனங்களுடன் சேர்ந்து அடைகின்றான். அல்லது முன்பு கூறப்பட்ட வஸ்துவை எவன் அறிகிறானோ அந்த முமுக்ஷுக்களால் அபேக்ஷிக்கப்படும் கீர்த்தி சப்தமானது ஆத்ம ஐக்ய ஞானத்தையும் மற்றும் ஸ்லோக சப்தத்தினால் குறிக்கப்படும் அதன் பலனாகிய மோக்ஷத்தை அடைகின்றான். மோக்ஷத்தை அடைவதே முக்கியமான பலன்.
अव - कुतश्चात्मतत्त्वमेव ज्ञेयमनादृत्यान्यदित्याह।
அனுவாதம்- அ.கை- மற்றவைகளை ஏற்றுக்கொள்ளாமல் ஆத்மதத்துவத்தை மட்டும் ஏன் அறிய வேண்டியது ஆகிறது? இதைக் குறித்து சுருதி கூறுகிறது.
तदेतत्प्रेयः पुत्रात्प्रेयो वित्तात्प्रेयोऽन्यस्मात्सर्वस्मादन्तरतरं यदयमात्मा। स योऽन्यमात्मनः प्रियं ब्रूवाणं ब्रूयात्प्रियं रोत्स्यतीतीश्वरो ह तथैव स्यादात्मानमेव प्रियमुपासीत। स य आत्मानमेव प्रियमुपास्ते न हास्य प्रियं प्रमायुक्तं भवति।। ८।।
மந்த்ரார்த்தம்- அந்த இந்த ஆத்மதத்துவம் புத்திரனைக் காட்டிலும் பிரியமானது. செல்வத்தைக் காட்டிலும் பிரியமானது மேலும் எல்லாற்றைக் காட்டிலும் மிகுந்த பிரியமானது. ஏன் எனில் இந்த ஆத்மா அவற்றை அபேக்ஷித்து மிகவும் உள்ளே இருக்கிறது.(अन्तरतरम्) (ஆத்மபிரியதர்சீ, ஆத்மாவைக்காட்டிலும் வேறானதை (அநாத்மாவை)ப் பிரியப்படுகிறானோ அந்த புருஷனிடம் கூறுகிறார், உன்னுடைய பிரியமானது நஷ்டம் அடையக்கூடியது என்று. ஏனெனில் அது அவ்வாறான தகுதி உடையதே. ஆகையால் ஆத்மரூப பிரியத்தையே உபாசனை செய். அந்த ஆத்மரூப பிரியத்தை எவன் உபாசனை செய்கின்றானோ அவனுடைய பிரியமானது முற்றிலும் மரணதர்மத்தை அடையாது.
भाष्यम् - तदेतदात्मतत्त्वं प्रेयः प्रियतरं पुत्रात्। पुत्रो हि लोके प्रियः प्रसिद्धस्तस्मादपि प्रियतरमिति निरतिशय प्रियत्वं दर्शयति। तथा वित्ताद्धिरण्यरत्नादेः, तथा अन्यस्माद्यद्यल्लोके प्रियत्वेन प्रसिद्धं तस्मात्सर्वंस्मादित्यर्थः।
அனுவாதம்- அந்த இந்த ஆத்மதத்துவம் பிரியமானது. புத்திரனைக்காட்டிலும் பிரியமானது. புத்திரன் அல்லவா உலகில் பிரியமானவன். அதைக்காட்டிலும் மிகுந்த நிரதிசய பிரியத்வம் ஆத்மதத்துவம் என்று காணப்படுகிறது. அவ்வாறே செல்வங்களாகிய தங்கம் ரத்தினங்கள் முதலியவைகளைக்காட்டிலும், அவ்வாறே வேறு எது எதெல்லாம் உலகில் பிரியமானதாய் பிரசித்தமாய் உள்ளதோ அதைக்காட்டிலும் பிரியமானது. ஆகையால் எல்லாவற்றையும் விட பிரியமானது என்பது பொருள்.
भाष्यम् - तत्कस्मादात्मतत्त्वमेव प्रियतरं न प्राणादि? इत्युच्यते- अन्तरतरं बाह्यात्पुत्रवित्तादेः प्राणपिण्डसमुदायो ह्यन्तरोऽभ्यन्तरः सन्निकृष्ट आत्मनः। तस्मादप्यन्तरादन्तरतरं यदयमात्मा यदेतदात्मतत्त्वम्। यो हि लोके निरतिशयप्रियः स सर्वप्रयत्नेन लब्धव्यो भवति। तथायमात्मा सर्वलौकिकप्रियेभ्यः प्रियतमः। तस्मात्ताभे महान्यत्न आस्थेव इत्यर्थः, कर्त्तव्यताप्राप्तमप्यन्यप्रियलाभे यत्नमुज्झित्वा।
அனுவாதம்- எதனால் அந்த ஆத்மதத்துவமே பிராணன் முதலியவைகளை விட மிகுந்த பிரியமானது? அதற்குக்கூறப்படுகிறது- பாஹ்ய புத்திரன், செல்வம் முதலியவைககை் காட்டிலும் உள்ளில் இருப்பது பிராணபிண்ட சமுதாயங்கள் அவைகளைக் காட்டிலும் உள் இருப்பதனுள் மிகவும் உள்ளே ஆத்மாவின் சமீபத்தில் இருக்கின்றது. ஆகையால் அதைக்காட்டிலும் உள்ளினுள் மிகவும் உள்ளே எந்த ஆத்மாவோ அதுவே இந்த ஆத்ம தத்துவம். எது உலகில் நிரதிசயமான பிரியமாய் உள்ளதோ அதை மிகுந்த பிரயாசையுடன் அடையவேண்டும். அவ்வாறே இந்த ஆத்மா லௌகிகமான பிரியமானவைகளைக்காட்டிலும் மிகுந்த பிரியமாய் இருப்பது. ஆகையால் அதை அடைவதற்கு வேறு பிரியமானதை அடைவதற்கான கர்தவ்யம் இருந்தாலும் அதைவிட்டுவிட மிகுந்த பிரயத்னம். அவசியம் (ஆத்மலாபத்தின் பொருட்டு) செய்யவேண்டும்.
भाष्यम् - कस्मात्पुनः आत्मानात्मप्रिययोरन्यतरप्रियहानेन इतरप्रियोपादानप्राप्तौ आत्मप्रियोपादानेनैवेतरहानं क्रियते न विपर्ययः? इत्युच्यते- स यः किश्चदन्यमनात्मविशेषं पुत्रादिकं प्रियतरमात्मनःसकाशाद् ब्रुवाणं ब्रूयादात्मप्रियवादी। किम्? प्रियं तवाभिमतं पुत्रादिलक्षणं रोत्स्यत्यावरणं प्राणसंरोधं प्राप्स्यति। विनतीति। स कस्मादेवं ब्रवीति? यस्मादीश्वरः समर्थः पर्याप्तोऽसावेवं वक्तुं ह यस्मात्तस्मात्तथैव स्याद्यत्तेनोक्तं प्राणसंरोधं प्राप्स्यति। यथाभूतवादी हि सः, तस्मात्स ईश्वरो वक्तुम्।
அனுவாதம்- ஆனால் எதனால் இந்த ஆத்மா அநாத்மா இவைகளின் பிரியத்தில் ஒன்றின் பிரியம் நீங்கியபின் மற்றதில் பிரியம் அடையப்படும்போது ஆத்ம பிரியத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு மற்றதின் (அநாத்மாவின் பிரியம்) நஷ்டமானது ஏற்படுகிறது. ஆனால் இதற்கு விபரீதமாக ஏன் ஏற்படுவதில்லை? அதற்குக் கூறப்படுகிறது- எவன் ஒருவன் வேறு அநாத்ம விஷயம் புத்திரன் முதலியவைகளை ஆத்மாவைக்காட்டிலும் அதிக ப்ரியமானது என்று கூறுபவனைக் குறித்து ஆத்மவாதி கூறுகின்றார். அது என்ன? நினைக்கின்ற புத்திரன் முதலிய லக்ஷணமாகிய பிரியம் அழவைத்து மறைந்து பிராணனை நஷ்டமடையச்செய்யும். அவர் எதற்காகக் கூறினார்? அவருடைய சாமர்த்தியம் இவ்வாறு கூறுவதற்கு ஏற்றதாய் இருக்கின்றது. எதனால் அவ்வாறே அதனால் பிராணநஷ்டம் அடைவாய் என்பது நிச்சயம், அந்த யதார்த்தவாதியாய் இருப்பதால் அவ்வாறு கூறுவதற்கு சாமர்த்தியம் உடையவராய் இருக்கின்றார். (இங்குईश्वर शब्दः (ஈஸ்வர சப்தம் சாமர்த்தியத்தைக் குறிக்கின்றது)
भाष्यम् - ईश्वरशब्दः क्षिप्रवाचीति केचित्। भवेद्यदि प्रसिद्धिः स्यात्। तस्मादुज्झित्वान्यत्प्रियमात्मानमेव प्रियमुपासीत।
அனுவாதம்- சிலர் ஈஸ்வரசப்தம் சீக்கிரம் எனப்பொருள் என்று கூறுகிறார்கள். அவ்வாறு பிரசித்தமாக இருக்கட்டும். ஆகையால் மற்ற விஷயங்களில் பிரியத்தைவிட்டு ஆத்மாவையே பிரியம் என்று உபாசிப்பாயாக.
भाष्यम् - स य आत्मानमेव प्रियमुपास्ते, आत्मैव प्रियो नान्योऽस्तीति प्रतिपद्यतेऽन्यौकिकं प्रियमप्यप्रियमेवेति नििश्चत्य उपास्ते चिन्तयति, न हास्यैवंविदः प्रियं प्रमायुक्तं प्रमरणशीलं भवति।
அனுவாதம்- எவன் ஒருவன் ஆத்மாவையே பிரியம் என்று உபாசிக்கின்றானோ, அதாவது ஆத்மாவே பிரியம் மற்ற (அநாத்மாக்கள்) அல்ல என்று அறிகின்றானோ அவன் மற்ற லௌகிக ப்ரியமும் அப்ரியம் என்று நிச்சயித்து உபாசிக்கின்றான். எவன் இவ்வாறு பிரியத்தை அறிகின்றானோ அவன் மரண சீலத்தை (ஸ்வபாவத்தை) அடையமாட்டான்.
भाष्यम् - नित्यानुवादमात्रमेतत्, आत्मविदोऽन्यस्य प्रियस्याप्रियस्य चाभावात्। आत्मप्रियग्रहणस्तुत्यर्थं वा प्रियगुण- फलविधानार्थं वा मन्दात्मदर्शिनः। ताच्छील्यप्रत्ययोपादानात्।
அனுவாதம்- ஆத்மவித்திற்கு வேறு எதிலும் ப்ரியமோ, அப்ரியமோ கிடையாது. ஆகையால் இவ்வாறு கூறுவது நித்யவஸ்துவை விளக்குவதற்காகவே தான். அல்லது இவ்வாறு கூறுவது ஆத்மப்ரியத்தை கிரஹிப்பதைப் ஸ்துதிப்பதற்காக அல்லது திடமற்ற ஆத்மஞானிக்காக பிரியகுணத்துடன் கூடிய ஆத்மாவை உபாசித்தலால் உண்டாகும் பலனைக் கூறுவதற்காகவும் ஆகும்.“ताच्छील्य” எனும் (பிரத்யயத்தை எடுத்துகொண்டதால் ஆகும்.  (ताच्छील्य என்பது ஸ்வபாவம் ஆகும்).
अव - सूत्रिता ब्रह्मविद्या“आत्मेत्येवोपासीत” इति यदर्थोपनिषत्कृत्स्नापि। तस्यैतस्य सूत्रस्य व्याचिख्यासुः प्रयोजनाभिधित्सयोपोिज्जघांसति-
அனுவாதம்-அ.கை- உபநிஷத் முழுவதையும்“आत्मेत्येवोपासीत”(ஆத்மேத்யேவோபாஸீ த) என்று எந்த அர்த்தமுள்ளதோ அந்த பிரஹ்மவித்யா சுருக்கமாக கூற விரும்புகிறது- அதை வ்யாக்யானம் செய்ய விரும்பும் சுருதி இப்பொழுது அதன் ப்ரயோஜனத்தை கூற விரும்புகிறது.
तदाहुर्यद्ब्रह्मविद्यया सर्वं भविष्यन्तो मनुष्या मन्यन्ते। किमु तद्ब्रह्मावेद्यस्मात्तत्सर्वमभवदिति।। ९।।
மந்த்ரார்த்தம்- எந்த பிரஹ்மவித்தையினால் மனிதன் எல்லாமாக ஆகின்றேன் என்று கருதுகிறான் என்று கூறப்பட்டது. அந்த பிரஹ்மம் எதை அறிந்தது? எதனால் அது எல்லாமாக ஆயிற்று?
भाष्यम् - तदिति वक्ष्यमाणमनन्तरवाक्येऽवद्योत्यं वस्त्वाहुः। ब्राह्मणा ब्रह्म विविदिषवो जन्मजरामरण प्रबन्धचक्रभ्रमणकृतायासदुःखोदकापारमहोदधिप्लवभूतं गुरुमासाद्य तत्तीरमुत्तितीर्षवो धर्माधर्मसाधनतत्फललक्षणात् साध्यसाधनरूपान्निर्विण्णाः तद्विलक्षणनित्यनिरतिशयश्रेयः प्रतिपित्सवः।
அனுவாதம்-तत् (அது) என்று பின்வரும் வாக்கியத்தால் பிரகாசப்படுத்தப் போகின்ற அறியவேண்டிய வஸ்துவை கூறுகின்றார். பிராஹ்மணத்தினால்- பிரஹ்மத்தை அறிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜன்ம மரண, ஜரை, மரணம் முதலிய பிரதிபந்த சக்கரத்தில் உழன்று அதன் ஆயாச (சிரம) துக்கம் என்னும் மஹா சமுத்திரத்தில் மூழ்கி அதிலிருந்து மீண்டு ஒடத்திற்கு சமானமான குருவை அடைந்து அந்த தீரத்தை தாண்டுவதற்கு இச்சை உள்ளவர்கள் தர்மாதர்ம சாதனம், அதன் பலனின் லக்ஷணமாகிய சாத்திய சாதன ரூபத்தால் கஷ்டம் அடைந்தவர்கள் அதைவிட்டு அதைவிட வேறான நித்திய நிரதிசய ஸ்ரேயஸ்ஸை அடைய இச்சை உள்ளவர்களாக ஆகின்றனர்.
भाष्यम् - किमाहुरित्याह- यद्ब्रह्मविद्यया ब्रह्म परमात्मा तद्यया वेद्यते सा ब्रह्मविद्या तया ब्रह्मविद्यया, सर्वं निरवशेषं भविष्यन्तो भविष्याम इत्येवं मनुष्या यन्मन्यन्ते। मनुष्यग्रहणं विशेषतोऽधिकारज्ञापनार्थम्। मनुष्या एव हि विशेषतोऽभ्युदयनिः श्रेयससाधनेऽधिकृता इत्यभिप्रायः।
அனுவாதம்-சுருதி என்ன கூறுகிறது என்று கூறுகிறார்- எந்த பிரஹ்மவித்யா அதாவது பிரஹ்ம பரமாத்மா என்பது எதனால் அறியப்படுகிறதோ அது பிரஹ்மவித்யா. அந்த பிரஹ்மவித்யையினால் மீதியில்லாமல் எல்லாமாய் ஆகிவிடலாம் என்று மனிதர்கள் கருதுகிறார்கள். இங்கு மனிதனை எடுத்துக்கொண்டது, விசேஷமாய் மனிதனுக்கே அதிகாரம் உள்ளது என்று காண்பிப்பதற்காக ஆகும். மனிதர்களே விசேஷமாய் அப்யுதய பலனிற்கும், நிஸ்ரேயஸ பலனிற்கும் உள்ள ஸாதனத்திற்கு மனிதர்களுக்கே அதிகாரம் என்பது அபிப்பிராயம்.
भाष्यम् - यथा कर्मविषये फलप्राप्तिं ध्रुवां कर्मभ्यो मन्यन्ते, तथा ब्रह्मविद्याया सर्वात्मभावफलप्राप्तिं ध्रुवामेव मन्यन्ते। वेदप्रामाण्यस्योभयत्राविशेषात्। तत्र विप्रतिषिद्धं वस्तु लक्ष्यतेऽतः पृच्छामः-किमु तद्ब्रह्म यस्य विज्ञानात्सर्वं भविष्यन्तो मनुष्या मन्यन्ते? तत्किमवेद्यस्माद्विज्ञानात्तद् ब्रह्म सर्वमभवत्?
அனுவாதம்- எவ்வாறு கர்மவிஷயத்தில் கர்மத்தினால் பலப்பிராப்த்தி நிச்சயம் என்று நினைக்கிறார்களோ அவ்வாறே பிரஹ்மவித்யையினால் சர்வாத்ம பாவபலப்பிராப்தியும் நிச்சயம் அன்று கருதுகிறார்கள். ஏன்எனில் வேதத்தின் பிரமாணம் இவ்விரண்டின் விஷயங்களிலும் சமமாய் காணப்படுகிறது. ஆனால் (பிரஹ்ம ஞானத்தால் மோக்ஷம்) இந்த விஷயம் விபரீதமாய் அறியப்படுகிறது. ஆகையால் நாம் கேட்கிறோம். அந்த பிரஹ்மம் எது? எதன் விக்ஞானத்தால் எல்லாமாக ஆவேன் என்று மனிதர்கள் நினைக்கின்றார்கள்? அது எதை அறிந்தது? எந்த விக்ஞானத்தால் பிரஹ்மம் எல்லாமாயிற்று?
।। ब्रह्म किं जानाति? एतस्य उत्तरञ्च तादृश-प्रकारज्ञानफलञ्च ।।
भाष्यम् - ब्रह्मच सर्वमिति श्रूयते। तद्यद्यविज्ञाय कििञ्चत्सर्वमभवत्तथान्येषामप्यस्तु, किं ब्रह्मविद्यया? अथ विज्ञाय सर्वमभवत्, विज्ञानसाध्यत्वात्कर्मफलेन तुल्यमेवेत्यनित्यत्वप्रसङ्गः सर्वभावस्य ब्रह्मविद्याफलस्य। अनवस्थादोषश्च तदप्यन्यद्विज्ञाय सर्वमभवत्ततः पूर्वमप्यन्यद्विज्ञायेति। न तावदविज्ञाय सर्वमभवत्, शास्त्रार्थवैरूप्यदोषात्। फलानित्यत्वदोषस्तर्हि? नैकोऽपि दोषोऽर्थविशेषोपपत्तेः।।
அனுவாதம்- பிரஹ்மமும் சர்வம் (எல்லாம்) என்று சுருதியினால் அறிகிறோம், எதுவும் அறியாமலேயே எல்லாமாக ஆயிற்று என்றால் அவ்வாறு மற்றவைகளும் ஆகலாமே, இதனால் பிரஹ்மவித்யையினால் என்ன லாபம்?  மேலும் அது அறிந்தே எல்லாமாக ஆயிற்று என்றால் விக்ஞானசாத்யமாவதால் கர்மபலனிற்கு சமம் ஆவதால் சர்வபாவமாகிய பிரஹ்மவித்யா பலனிற்கு அநித்யத்வம் ஏற்படும் என்பதாகும். அநவஸ்தா தோஷமும் உண்டாகும்- அது வேறு ஒன்றை அறிந்து, எல்லாமாக ஆயிற்று என்றால் அதற்குமுன், வேறு ஒன்று அறியப்பட்டது என ஆகுமே என்றால் - அதை அறியாமல் எல்லாம் ஆயிற்று என்று கூறுவது சாஸ்த்ரார்த்த விரோதமாகும். அவ்வாறு ஆனால் பலனிற்கு அநித்தியத்வ தோஷமாகுமே? விசேஷ பிரயோஜனமானதால் தோஷம் ஒன்றும் இல்லை.
अव - यदि किमपि विज्ञायैव तद्ब्रह्म सर्वमभवत्पृच्छामः-किमु तद् ब्रह्मावेत्? यस्मात्तत्सर्वमभवदिति। एवं चोदिते सर्वदोषानागन्धितं प्रतिवचनमाह-
அனுவாதம்- அ.கை- எதையாவது அறிந்துதான் அந்த பிரஹ்மம் சர்வம் (எல்லாம்) ஆயிற்று என்றால் அதற்கு இவ்வாறு கேள்வி கேட்கின்றோம்- அந்த பிரஹ்மம் எதை அறிந்தது? எதனால் எல்லாம் ஆயிற்று? என்று இவ்வாறு விசாரிக்கும் பொழுது இதில் எவ்வகையிலும் வாசனைக்கு கூட (கந்தமாந்திரம் கூட) தோஷம் இல்லை என்று சுருதி இவ்வாறு கூறுகின்றது.
ब्रह्म वा इदमग्र आसीत्तदात्मानमेवावेेत्। अहं ब्रह्मास्मीति। तस्मात्तत्सर्वमभवत्तद्यो यो देवानां प्रत्यबुध्यत स एव तदभवत्त-थर्षीणां तथा मनुष्याणां तद्धैतत्पश्यन्नृषिर्वामदेवः प्रतिपेदेऽहं मनुरभव ्ँसूर्यश्चेति। तदिदमप्येतर्हि य एवं वेदाहं ब्रह्मास्मीति स इद ँ् सर्वं भवति तस्य ह न देवाश्च नाभूत्या ईशते। आत्मा ह्येषा ्ँस भवति। अथ योऽन्यां देवतामुपास्तेऽन्योऽसावन्योऽहमस्मीति न स वेद यथा पशुरेव ँ्स देवानाम्। यथा ह वै बहवः पशवो मनुष्यं भुञ्ज्युरेवमेकैकः पुरुषो देवान्भुनक्त्येकस्मिन्नेव पशावादीय-मानेऽप्रियं भवति किमु बहुषु तस्मादेषां तन्न प्रियं यदेतन्मनुष्या विद्युः।। १०।।
மந்த்ரார்த்தம்-பிரஹ்மம் எதை அறிந்தது? என்பதற்கான பதிலும் இவ்வாறு அறிவதின் பலன் கூறப்படுகிறது. இதற்குமுன் பிரஹ்மமாகவே இருந்தது. அது தன்னையே‘நான் பிரஹ்மம்’ என்று அறிந்தது. ஆகையால் எல்லாம் ஆக ஆயிற்று. அவ்வாறு எந்த எந்த தேவர்கள் அறிந்தார்களோ அவர்கள் அந்த பாவமாகவே ஆனார்கள். அவ்வாறே ரிஷிகளும், மனிதர்களும் அவ்வாறே ஆனார்கள். அவ்வாறே அதைப் பார்த்து வாமதேவரும் அறிந்து நான் மனுவானேன், நான் சூரியன் ஆனேன் என்று அறிந்து கொண்டார். இப்பொழுது எவர்கள் மேல் சொல்லியவாறு“நானே பிரஹ்மமாய் இருக்கின்றேன்” என்று அறிகிறார்களோ அவர்களும் ப்ரஹ்மமாகவே
ஆகின்றார்கள். அவர்களை தேவர்களாலும் வெல்லுவதற்கு இயலாது. ஏனெனில் அவர்கள் தேவர்களுடைய ஆத்மாவாகவும் ஆகின்றார்கள். மேலும் எவர் அன்யதேவதையை“அது வேறு நான் வேறு”என்று இவ்வாறு உபாசிக்கின்றனரோ அவர் அறியவில்லை. எவ்வாறு நமக்கு பசுவோ அவ்வாறு தேவர்களுக்கு பசுவாகின்றான். எவ்வாறு உலகில் பசுக்களால் மனிதன் நன்றாய் காப்பாற்றப்படுகிறானோ அவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தேவதைகளைக் காப்பாற்றுகிறான் - எவ்வாறு ஒரு பசு நஷ்டமாவதை அறிந்தால் நமக்கு நன்மையாகவில்லை. இவ்வாறு இருக்கும் பொழுது அநேக பசுக்கள் நஷ்டமானால் என்ன சொல்லுவது? ஆகையால் மனிதன் (பிரஹ்ம தத்துவத்தை அறிவதில்) தேவதைகளுக்கு பிரியமில்லை. (ஏனெனில் மனிதனைப் பசு காப்பாற்றுவது போல் மனிதன் தேவர்களை காப்பாற்றுவதால் ஆகும். பிரஹ்மத்தை அறிந்தால் பிரஹ்மமே ஆகிவிடுவதால் ஆகும்)
भाष्यम् - ब्रह्मापरम्, सर्वभावस्य, साध्यत्वोपपत्तेः। न हि परस्य ब्रह्मणः सर्वभावपत्तिर्विज्ञानसाध्या। विज्ञानसाध्यां च सर्वभावापत्तिमाह-“तस्मात्तत्सर्वमभवत्” इति। तस्माद्ब्रह्म वा इदमग्र आसीदित्यपरं ब्रह्मेह भवितुमर्हति।
அனுவாதம்- ஸர்வபாவத்திற்கு சாத்யத்தன்மை உள்ளதால் இங்கு பிரஹ்மசப்தம் அபரப்ரஹ்மத்தைக் குறிக்கிறது. பரமாகிய ப்ரஹ்மத்திற்கு ஸர்வபாவத்தின் அடைவு விக்ஞான சாத்தியம் அல்ல. விக்ஞான சாத்தியத்திற்கு ஸர்வபாவத்தின் அடைவை சுருதி கூறுகிறது-  “तस्मात्तत्सर्वमभवत्” (தஸ்மாத்தத்ஸர்வமபவத்) ஆகையால்“ब्रह्म वा इदमग्र आसीत्”  (ப்ரஹ்மவா இதமக்ராஸீ த்) என்று  ப்ரம்மபதமானது இங்கு அபரப்ரஹ்மமே என்பது பொருத்தமான வாசகமாகும்.
भाष्यम् - मनुष्याधिकाराद्वा तद्भावी ब्राह्मणः स्यात्।“सर्वं भविष्यन्तो मनुष्या मन्यन्ते” इति हि मनुष्याः प्रकृताः, तेषां चाभ्युदयनिःश्रेयससाधने विशेषतोऽधिकार इत्युक्तम्, न परस्य ब्रह्मणो नाप्यपरस्य प्रजापतेः। अतो द्वैतैकत्वापरब्रह्मविद्यया कर्मसहितया अपरब्रह्मभावमुपसम्पन्नो भोज्यादपावृत्तः सर्वप्राप्त्यो-च्छिन्नकामकर्मबन्धनः परब्रह्मभावी ब्रह्मविद्याहेतोर्ब्रह्मेत्यभिधीयते। दृष्टश्च लोके भाविनीं वृत्तिमाश्रित्य शब्दप्रयोगः-यथा“ओदनं पचति” इति, शास्त्रे च-“परिव्राजकः सर्वभूताभयदक्षिणाम्”इत्यादि, तथेहेति केचिद् - ब्रह्म ब्रह्मभावी पुरुषो ब्राह्मणः- इति व्याचक्षते।
அனுவாதம்-அல்லது இங்குமனிதர்களுக்கு அதிகாரம் இருப்பதால் பிரஹ்மரூபத்தை பிரஹ்மசப்தத்தால் அடையப்படுவதால் ப்ராஹ்மணன் என்று அறியப்படுகிறான்.“सर्व भविष्यन्तो मनुष्या मन्यन्ते” (சர்வம் பவிஷ்யந்தோ மனுஷ்யா மன்யந்தே = எல்லாம் அடையமுடியும் என்று மனிதர்கள் கருதுகிறார்கள்) என்பதில் மனிதர்கைளயே குறிக்கிறது. அவர்களுக்கு அப்யுதயநிச்ரேயஸசாதனத்தில் விசேஷமாக அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டது. பரப்ரஹ்மத்திற்கோ அபரப்ரஹ்ம பிரஜாபதிக்கோ அவ்வாறு இல்லை. ஆகையால் த்வைத ஏகத்துவ அபரப்ரஹ்ம கர்மத்துடன் கூடிய அபரவித்தையினால் அபரப்ரஹ்மபாவத்தை அடைந்து ஹிரண்யகர்ப சம்பந்த போகங்களில் விரக்தி அடைந்து அவ்வாறே எல்லா வகையிலும் கர்மபலன் அடையப்படுவதற்கு காரணமான காமம், கர்மரூபபந்தம் நஷ்டமாகிவிடுவதால் அந்த ப்ரஹ்மபாவத்தை அடைந்ததின் காரணமாய் அந்த புருஷன்“ब्रह्म”(பிரஹ்ம) என்று கூறப்படுகின்றான். எவ்வாறு உலகில் இனி நடக்கப்போவதை ஆஸ்ரயித்து சப்தமானது பிரயோகிக்கப்படுகிறதோ அதற்கு உதாரணம் - உலகில்“ओदनं पचति”(ஒதனம் பசதி) (அன்னம் சமைக்கிறான்) அவ்வாறே சாஸ்திரத்தில்“परिव्राजकः सर्वभूताभयदक्षिणाम्”(பரிவிராஜக: சர்வபூதாபயதக்ஷிணாம் = சந்நியாசீ எல்லா ஜீவராசிகளுக்கும் அபயம் தக்ஷிணை (தரவேண்டும்) முதலியவைகளாலும், அவ்வாறே இங்கும் சிலர்-“ब्रह्म ब्रह्मभावी पुरुषो ब्राह्मणः” (பிரஹ்ம பிரஹ்மபாவீ புருஷோ ப்ராஹ்மண: - பிரஹ்ம பாவத்தை அடையப்போகிற ப்ராஹ்மணன் பிரஹ்மம் என்று சிலர் கூறுகின்றார்கள்.
भाष्यम् - तन्न, सर्वभावापत्तेरनित्यत्वदोषात्। न हि सोऽस्ति लोके परमार्थतो यो निमित्तवशाभावान्तरमापद्यते नित्यश्चेति। तथा ब्रह्मविज्ञाननिमित्तकृता चेत्सर्वभावापत्तिः, नित्या चेति विरुद्धम्। अनित्यत्वे च कर्मफलतुल्यतेत्युक्तो दोषः।
அனுவாதம்-அவ்வாறு கூறுவது சரியல்ல.ஸர்வபாவம் அடைதல் அநித்யத்வ தோஷமாகும். உலகில் வாஸ்தவமாக எந்த நிமித்தவசத்தால் வேறு பாவத்தை அடைந்து நித்யம் அது என்பது இல்லை. அவ்வாறே பிரஹ்மஞானத்தால் உண்டானதுஸர்வாத்மபாவத்தின் அடைவு நித்தியம் என்பதும் விருத்தமானதாகும். அநித்யத்துவம் என்றால் கர்மபலத்திற்கு ஒப்பானது எனில் தோஷம் என்று கூறப்பட்டது.
भाष्यम् - अविद्याकृतासर्वत्वनिवृत्तिं चेत् सर्वभावापत्तिं ब्रह्मविद्याफलं मन्यसे, ब्रह्मभाविपुरुषकल्पना व्यर्था स्यात्, प्राग्ब्रह्मविज्ञानादपि सर्वो जन्तुर्ब्रह्मत्वान्नित्यमेव सर्वभावापन्नः परमार्थतः, अविद्यया त्वब्रह्मत्वमसर्वत्वं चाध्यारोपितम्, यथा शुक्तिकायां रजतम्, व्योम्नि वा तलमलवत्त्वादि, तथेह ब्रह्मण्यध्यारोपितमविद्यया अब्रह्मत्वमसर्वत्वं च ब्रह्मविद्यया निवर्त्यत इति मन्यसे यदि, तदा युक्तम्“यत्परमार्थत आसीत्परं ब्रह्म”, ब्रह्म शब्दस्य मुख्यार्थभूतम्“ब्रह्म वा इदमग्र आसीत्” इत्यस्मिन्वाक्ये उच्यते इति वक्तुम् यथाभूतार्थवादित्वाद्वेदस्य। न त्वियं कल्पना युक्ता, ब्रह्मशब्दार्थविपरीतो ब्रह्मभावी पुरुषो ब्रह्मेत्युच्यत इति श्रुतहान्यश्रुतकल्पनाया अन्याय्यत्वान्महत्तरे प्रयोजनान्तरेऽसति।
அனுவாதம்- அவித்தையினால் உண்டான சர்வமற்ற தன்மையின் நிவிர்த்தியும் சர்வபாவத்தின் அடைவும் பிரஹ்மவித்தையின் பலன் என்று நினைத்தால் பிரஹ்மம் ஆவேன் என்ற இனிவரும் புருஷ கல்பனை வியர்த்தமாகும். பிரஹ்மஞானத்திற்கு முன்பே எல்லா ஜீவர்களும் பிரஹ்மமாகவே இருப்பதால் வாஸ்தவத்தில் நித்திய சர்வபாவத்தை உடையவர்களே. எவ்வாறு சுக்தியால் ரஜதமும், ஆகாயத்தில் தலமலாதிகளும் ஆரோபிக்கப்பட்டவைகளோ அவ்வாறே அவித்யையினால் அப்ரஹ்மத்துவம், அசர்வத்துவம் ஆரோபிக்கப்பட்டது. அவ்வாறே இங்கும் ப்ரஹ்மத்தில் அத்யாரோபிக்கப்பட்ட அவித்யையினால் அப்ரஹ்மத்துவம், அஸர்வத்துவம் பிரஹ்மவித்யையினால் நிவர்த்தியாகிறது என்று கருதும் பொழுது.“यत्परमार्थत आसीत्परं ब्रह्म” (யத்பரமார்த்த ஆஸீ த்பரம் ப்ரஹ்ம) என்பதுபிரஹ்ம சப்தத்தின் முக்கியார்த்தமான பரபிரஹ்மமாகும். “ब्रह्म वा इदमग्र आसीत्” (பிரஹ்ம வா இதமக்ர ஆஸீ த்) இந்த வாக்கியத்தால் கூறப்பட்ட வேதத்தின் யதார்த்த பூதவாதம் கூறுவது பொருத்தமானதாகும். ப்ரஹ்மசப்தார்த்தத்தின் விபரீதமாகிய பிரஹ்மபாவிபுருஷன் பிரஹ்மம் என்று கூறுவதால் சுருதஹானியும், அச்ருத கல்பனையும் அசத்தாகிய மிகப்பெரிய வேறு பிரயோஜனத்தில் இந்த கல்பனை நியாயமற்றதாய் இருப்பதால் பொருந்தாது.
भाष्यम्- अविद्याकृतव्यतिरेकेणाब्रह्मत्वमसर्वत्वं च विद्यत एवेति चेन्न, तस्य ब्रह्मविद्ययापोहानुपपत्तेः। न हि क्वचि-त्साक्षाद्वस्तुधर्मस्यापोढ्री दृष्टा कर्त्री वा ब्रह्मविद्या। अविद्यायास्तु सर्वत्रैव निवर्तिका दृश्यते। तथेहाप्यब्रह्मत्वमसर्वत्वं चाविद्याकृतमेव निवर्त्यतां ब्रह्मविद्यया। न तु पारमार्थिकं वस्तु कर्तुं निवर्तयितुं वार्हति ब्रह्मविद्या। तस्मार्थैव श्रुतहान्यश्रुतकल्पना।
அனுவாதம்- அவித்யையினால் தவிர வேறு ஒன்றால் அப்ரஹ்மத்துவமும், அஸர்வத்துவமும் விளங்குகிறது என்பது சரியல்ல. அது ப்ரஹ்மவித்யையினால் நீங்காது என்று ஆகிவிடும். ப்ரஹ்மவித்யா சாக்ஷாத்தாக எந்த ஒரு வஸ்துவை நீக்குவதோ உண்டாக்குவதோ காணப்படவில்லை. எங்கும் அவித்யையை நிவர்த்திக்கப்பட வேண்டியதாகவே காணப்படுகிறது. அவ்வாறே இங்கும் ப்ரஹ்மவித்யையினால் அப்பிரஹ்மத்துவமும் அஸர்வத்துவமும் அவித்தையினால் உண்டானதால் நிவர்த்தியாகிறது. ப்ரஹ்மவித்யையினால் பாரமார்த்திக வஸ்துவை உண்டாக்கவோ நிவர்த்தி செய்யவோ முடியாது. ஆகையால் சுருதஹானி அசுருத கல்பனை வியர்த்தமேயாகும்.
भाष्यम् - पूर्व - ब्रह्मण्यविद्यानुपपत्तिरिति चेत्?
அனுவாதம்- பூர்வ- ஆனால் பிரஹ்மத்தில் அவித்யா ஏற்படுவது பொருந்தாது எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, ब्रह्मणि विद्याविधानात्। न हि शुक्तिकायां रजताध्यारोपणेऽसति शुक्तिकात्वं ज्ञाप्यते चक्षुर्गोचरा-पन्नायाम्- इयं शुक्तिका न रजतम्, इति। तथा“सदेवेदं सर्वम्”“ब्रह्मैवेदं सर्वम्”“आत्मैवेदं सर्वम्”“नेदं द्वैतमस्त्यब्रह्म” इति ब्रह्मण्येकत्वविज्ञानं न विधातव्यं ब्रह्मण्यविद्याध्यारोपणायाम-सत्याम्।
    
(அவித்யா அதிஷ்டான விசாரம்) அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ப்ரஹ்மத்தில் வித்யா விதானம் செய்யப்பட்டுள்ளதால் (விதிக்கப்பட்டுள்ளதால்) சுத்தியில் ரஜதம் அத்யாரோபம் செய்யப்பட்டபொழுது கண்களில் அறியக்கூடிய பார்வை இருந்தபோதிலும் இது சுக்தி ரஜதமல்ல என்று அறிய முடிவதில்லை. அவ்வாறு“सदेवेदं सर्वम्” (ஸதேவ இதம்ஸர்வம்)“ब्रह्मैवेदं सर्वम्”(ப்ரஹ்மைவேதம்ஸர்வம்)“आत्मैवेदं सर्वम्”(ஆத்மைவேதம்ஸர்வம்)“नेदं द्वैतमस्त्यब्रह्म” (நேதம் த்வைமஸ்த்யப்ரஹ்மம்) என்றப்ரஹ்மத்தில் ஏகத்துவ விக்ஞானம் என்று ப்ரஹ்மத்தில் அவித்யா அத்யாரோபம் இருக்கும் பொழுது கூறமுடியாது.
भाष्यम् - पूर्व - न ब्रूमः - शुक्तिकायामिव ब्रह्मण्यतद्धर्माध्यारोपणा नास्तीति, किं तर्हि? न ब्रह्म स्वात्मन्यतद्धर्माध्यारोपनिमित्तम्, अविद्याकर्तृ चेति।
அனுவாதம்- பூர்வ- இவ்வாறு கூறமாட்டோம் - சுத்தியில் ரஜதம் கல்பிக்கப்பட்டது போல் ப்ரஹ்மத்தில் அப்ரஹ்ம தர்மங்கள் ஆரோபம் அல்ல. ஆனால் என்ன? எனில் ப்ரஹ்மம் தன் ஆத்மாவிடத்தில் அப்ரஹ்ம தர்மத்தை ஆரோபமோ, அவித்தையை உண்டாக்குவதும் இல்லை.
भाष्यम् - सिद्धान्ती - भवत्वेवं नाविद्याकर्तृ भ्रान्तं च ब्रह्म। किन्तु नैवाब्रह्माविद्याकर्ता चेतनो भ्रान्तोऽन्य इष्यते।“नान्योऽतोऽस्ति विज्ञाता” (बृ० उ० ३। ७। २३)“नान्यदतोऽस्ति विज्ञातृ” (३। ८। ११)“तत्त्वमसि” (छा० उ० ६। ८-१६)“आत्मानमेवावेत्। अहं ब्रह्मास्मि” (बृ० उ० १। ४। १०)“अन्योऽसावन्योऽहमस्मीति न स वेद” (१। ४। १०) इत्यादि श्रुतिभ्यः। स्मृतिभ्यश्च-“समं सर्वेषु भूतेषु” (गीता १३। २७)“अहमात्मा गुडाकेश” (गीता १०। २०)“शुनि चैव श्वपाके च” (गीता ५। १८)“यस्तु सर्वाणि भूतानि” (ईशा० उ० ७) इत्यादिभ्यः।“यस्मिन्सर्वाणि भूतानि” इति च मन्त्रवर्णात्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு இருக்கட்டும். ப்ரஹ்மம் அவித்யாவின் கர்த்தா அல்ல. ப்ராந்தியும் அல்ல. ஆனால் அவித்யாவின் கர்த்தா வேறு ஒரு அபிரஹ்ம பிராந்தசேதனம் என்றும் கருதமுடியாது.“नान्योऽतोऽस्ति विज्ञाता” (ந அன்யதோஅஸ்தி விக்ஞாதா)“नान्यदतोऽस्ति विज्ञातृ” (ந அன்யதோஅஸ்தி விக்ஞாத்ரு)“तत्त्वमसि”  (தத்வமஸி)“आत्मानमेवावेत्। अहं ब्रह्मास्मि” (ஆத்மானமே வாவேத் அஹம்ப்ரஹ்மாஸ்மி), “अन्योऽसावन्योऽहमस्मीति न स वेद” (அன்யே அசாவன்யோஅஹமஸ்மீதி நச வேத) முதலிய சுருதிகளாலும்,“समं सर्वेषु भूतेषु” (சமம் சர்வேஷு பூதேஷு)“अहमात्मा गुडाकेश” (அஹமாத்மா குடாகேச)“शुनि चैव श्वपाके च” (சுனி சைவ ச்வபாகே ச)“यस्तु सर्वाणि भूतानि”(யஸ்து சர்வாணி பூதானி) முதலிய ஸ்மிருதிகளாலும்,“यस्मिन्सर्वाणि भूतानि” (யஸ்மின்சர்வாணி பூதானி) மந்திர வர்ணங்களாலும் சித்திக்கின்றது.
भाष्यम् - पूर्व - नन्वेवं शास्त्रोपदेशानर्थक्यमिति।
அனுவாதம்- பூர்வ- ஆனால், இவ்வாறு சாஸ்திரத்தின் உபதேசம் வியர்தமாகுமே எனில்.
भाष्यम् - सिद्धान्ती - बाढमेवम् अवगतेऽस्त्वेवानर्थक्यम्।
அனுவாதம்-ஸித்தாந்தீ-சரி அவ்வாறே இருக்கட்டும். தத்வஞானம் ஏற்பட்ட உடன் அது வியர்த்தமாகிவிடும்.
भाष्यम् - पूर्व - अवगमानर्थक्यमपीति चेत्?
அனுவாதம்-  பூர்வ- ஆனால் இதனால் ஞானமும் வியர்த்தமாகுமே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, अवगमनिवृत्तेर्दृष्टत्वात्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன்எனில் அக்ஞானத்தின் நிவிர்த்தி காணப்படுவதால்.
भाष्यम् - पूर्व - तन्निवृत्तेरप्यनुपपत्तिरेकत्व इति चेत्?
அனுவாதம்-பூர்வ- ப்ரஹ்மம்ஏகத்துவம் என்பதால் அதன் நிவிர்த்தியும் பொருந்தாது எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, दृष्टविरोधात्। दृश्यते ह्येकत्वविज्ञानादेवानवगमनिवृत्तिः। दृश्यमानमप्यनुपपन्नमिति ब्रुवतो दृष्टविरोधः स्यात्, न च दृष्टविरोधः केनचिदप्यभ्युपगम्यते। न च दृष्टेऽनुपपन्नं नाम, दृष्टत्वादेव। दर्शनानुपपत्तिरिति चेत्तत्राप्येषैव युक्तिः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. திருஷ்ட (அனுபவ) விரோதமாய் இருப்பதால், ஏகத்வ விக்ஞானத்தால் அல்லவா அக்ஞானத்தின் நிவிர்த்தி காணப்படுகிறது. நமக்கு காணப்படுவதாய் இருந்தாலும் அதை ஒப்புக்கொள்ளாதது திருஷ்ட விரோதமாகும். திருஷ்ட விரோதத்தை எதனாலும் ஒப்புக்கொள்ள முடியாது. ஏதாவது ஒரு விஷயம் காணப்பட்டபொழுது அது திருஷ்டி கோசரமாவதால் அதை ஒத்துக்கொள்ள முடியாது என்று கூறமுடியாது. தர்சனம் (அநுபவம்) இல்லை என்பதற்கு இதே யுக்திதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
भाष्यम् -“पुण्यो वै पुण्येन कर्मणा भवति” (बृ० उ० ३। २। १३) “तं विद्याकर्मणी समन्वारभेते” (४। ४। २)“मन्ता बोद्धा कर्ता विज्ञानात्मा पुरुषः” (प्र० उ० ४।९) इत्येवमादि-श्रुतिस्मृतिन्यायेभ्यः परस्माद्विलक्षणोऽन्यः संसार्यवगम्यते। तद्विलक्षणश्च परः“स एष नेति नेति” (बृ० उ० ३। ९। २६)“अशनायाद्यत्येति”“य आत्मापहतपाप्मा विजरो विमृत्युः” (छा०उ०८।७।१)“एतस्य वा अक्षरस्य प्रशासने” (बृ०उ०३।८।९) इत्यादिश्रुतिभ्यः। कणादाक्षपादादितर्कशास्त्रेषु च संसारिविलक्षण ईश्वर उपपत्तितः साध्यते। संसार दुःखापन-यार्थित्वप्रवृत्तिदर्शनात्स्फुटमन्यत्वमीश्वरात्संसारिणोऽवगम्यते।“अवाक्यनादरः” (छा०उ०३।१४।२)“न मे पार्थास्ति” (गीता  ३। २२)  इति श्रुतिस्मृतिभ्यः।
அனுவாதம்-“पुण्यो वै पुण्येन कर्मणा भवति” (புண்யேன வை புண்யோ கர்மணா பவதி) “तं विद्याकर्मणी समन्वारभेते” (தம் வித்யாகர்மணீ சமன்வாரபேதே)“मन्ता बोद्धा कर्ता विज्ञानात्मा पुरुषः” (மந்தா போத்தா கர்த்தா விக்ஞானாத்மா புருஷ:) முதலிய சுருதி ஸ்மிருதி நியாயங்களால் சம்சாரி ஜீவன் பரமாத்மாவைக் காட்டிலும் வேறு என்று தெரியவருகிறது. அவ்வாறே அதைக் காட்டிலும் விலக்ஷணம் பரமாத்மா“स एष नेति नेति” (ச ஏஷ நேதி நேதி)“अशनायाद्यत्येति” (அஷனாயாதிஅத்யேதி)“य आत्मापहतपाप्मा विजरो विमृत्युः” (ய ஆத்மாஅபஹதபாப்மா விஜரோ விமிருத்யு:)“एतस्य वा अक्षरस्य प्रशासने” (ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரஷாசனே) இவை முதலிய சுருதிகளால் சித்திக்கிறது. கணாத, கௌதம முதலிய தர்க்க சாஸ்திரங்களில் சம்சாரிக்கு விலக்ஷணமாக ஈஸ்வரன் என்று நிச்சயிக்கப்பட்டுள்ளது. சம்சார துக்கத்தைப் போக்கவேண்டி ஜீவனிடம் ப்ரவ்ருத்தி காணப்படுவதால் ஈஸ்வரன் சம்சாரியைக் காட்டிலும் வேறு என்று ஸ்பஷ்டமாக அறியப்படுகிறது“अवाक्यनादरः” (அவாக்கியநாதர:)“न मे पार्थास्ति” (ந மே பார்த்தாஸ்தி), என்று ஸ்ருதி ஸ்மிருதிகளால் அறிகின்றோம்.
भाष्यम् -“सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः”             (छा० उ० ८। ७। १)“तं विदित्वा न लिप्यते” (बृ० उ० ४। ४। २३)“ब्रह्मविदाप्नति परम्” (तै० उ० २। १। १)  “एकधैवानुद्रष्टव्यमेतत्” (बृ० उ० ४। ४। २०) “यो वा एतदक्षरं गार्ग्यविदित्वा” (३। ८। १०)“तमेव धीरो विज्ञाय” (४। ४। २१) “प्रणवो धनुः शरो ह्यात्मा ब्रह्म तल्लक्ष्यमुच्यते” (मु० उ० २। २। ४) इत्यादिकर्मकर्तृनिर्देशाच्च।
அனுவாதம் - “सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः” (சோ அன்வேஷ்டவ்ய: ஸ விஜிக்-ஞா-ஸிதவ்ய:)“तं विदित्वा न लिप्यते” (தம் விதித்வா ந லிப்யதே)“ब्रह्मविदाप्नति परम्” (ப்ரஹ்மவிதாப்நோதி பரம்)“एकधैवानुद्रष्टव्यमेतत्” (ஏகதாவானுத்ரஷ்டவ்யமேதத்)“यो वा एतदक्षरंMÉÉMªÉÇÊ´ÉÊnùi´ÉÉ” (யோ வா ஏததக்ஷரம் கார்க்யவிதித்வா)“तमेव धीरो विज्ञाय”  (தமேவ தீரோ விக்ஞாய) “प्रणवो धनुः शरो ह्यात्मा ब्रह्म तल्लक्ष्यमुच्यते” (ப்ரணவோ தனு: சரோ ஹ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷ்யமுச்யதே) இவை முதலியவை கர்மகர்த்ருத்துவத்தைத் தெரிவிப்பதாலும் (பேதம் சித்தமாகிறது).
भाष्यम् - पूर्व - मुमुक्षोश्च गतिमार्गविशेषदेशोपदेशात्। असति भेदे कस्य कुतो गतिः स्यात्? तदभावे च दक्षिणोत्तरमार्गविशेषानुपपत्तिः, गन्तव्यदेशानुपपत्तिश्चेति। भिन्नस्य तु परस्मादात्मनः सर्वमेतदुपपन्नम्।
அனுவாதம்- பூர்வ- முமுக்ஷுவிற்கு கதிமார்க விசேஷதேசத்தை உபதேசிப்பதால் அசத்தான பேதத்தில் யாருக்கு, எதனால் கதி இருக்கும். அது இல்லாவிடில் தக்ஷிணஉத்தரமார்க்கம் என்ற விசேஷம் பொருந்தாது. மேலும் சேரவேண்டிய இடமும் இல்லை. பரமாத்மாவைவிட வேறான ஆத்மாவிற்கு இது எல்லாம் பொருந்தும்.
भाष्यम् - कर्मज्ञानसाधनोपदेशाच्चभिन्नश्चेद्ब्रह्मणः संसारी स्यात्, युक्तस्तं प्रत्यभ्युदयनिःश्रेयससाधनयोः कर्मज्ञानयोरुपदेशो नेश्वरस्याप्तकामत्वात्। तस्माद्युक्तं ब्रह्मेति ब्रह्मभावी पुरुष उच्यत इति चेत्?
அனுவாதம்-கர்மஞானசாதனம் உபதேசிக்கப்பட்டிருப்பதாலும் சம்சாரீ ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு என்றால் அவரைக் குறித்து அப்யுதய நி:ƒச்ரேயச சாதனங்களாகியவை பொருந்தும் ஆப்தகாமனாய் இருப்பதால் ஈஸ்வரனுக்குப் பொருந்தாது. ஆகையால் ப்ரஹ்மபாவி (பிரஹ்மம் ஆகப்போகிற) புருஷன் ப்ரஹ்மம்  என்று  கூறுவது  பொருத்தமே  ஆகுமே?  எனில்.
भाष्यम्- सिद्धान्ती- न, ब्रह्मोपदेशानर्थक्यप्रसङ्गात्। संसारी चेद्ब्रह्मभाव्यब्रह्म सन् विदित्वात्मानमेवाहं ब्रह्मास्मीति सर्वमभवत्तस्य संसार्यात्मविज्ञानादेव सर्वात्मावस्य फलस्य सिद्धत्वात्परब्रह्मोपदेशस्य ध्रुवमानर्थक्यं प्राप्तम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- ப்ரஹ்ம உபதேசம் அர்த்தமற்றதாகிவிடும். ஆகையால் அவ்வாறு அல்ல. ப்ரஹ்மபாவி அப்ரஹ்மம் சம்சாரீயாய் இருந்துகொண்டு தன்னையே “நான் ப்ரஹ்மமாய் இருக்கின்றேன்” என்று அறிந்து சர்வபாவத்தை அடைந்து சம்சாரி ஆத்மாவை அறிந்ததாலேயே சர்வாத்ம பலன் சித்தித்தது என்றால் பரப்ரஹ்ம உபதேசம் நிச்சயமாக அர்த்தமற்றதாகிவிடும்.
भाष्यम् - पूर्व - तद्विज्ञानस्य क्वचित्पुरुषार्थर्साधनेऽ-विनियोगात्संसारिण एवाहं ब्रह्मास्मीति ब्रह्मत्वसम्पादनार्थ उपदेश इति चेत्। अनिर्ज्ञाते हि ब्रह्मस्वरूपे किं सम्पादयेदहं ब्रह्मास्मीति। निर्ज्ञातलक्षणे हि ब्रह्मणि शक्या सम्पत्कर्तुम्।
அனுவாதம்- பூர்வ- அந்த ப்ரஹ்மவிக்ஞானத்திற்கு ஏதாவது ஒரு புருஷார்த்த சாதனத்தில் ஈடுபட்ட சம்சாரிக்கே அஹம் ப்ரஹ்மாஸ்மி (நான் ப்ரஹ்மம்) என்ற ப்ரஹ்மத்துவத்தை அடைவதற்காக உபதேசம் செய்யப்பட்டது எனில் அறியப்படாத ப்ரஹ்மஸ்வரூபத்தில் அஹம் பிரஹ்மாஸ்மி என்று எதை சம்பாதிப்பான்? பிரஹ்மத்தின் லக்ஷணத்தை நன்றாக அறிந்தால் அல்லவா அதை அடையமுடியும்.
भाष्यम् - सिद्धान्ती - नः“अयमात्मा ब्रह्म” (बृ० उ० २। ५। १९) “यत्साक्षादपरोक्षाद्ब्रह्म” (३। ४। १) “य आत्मा” (छा० उ० ८। ७। १) “तत्सत्यं स आत्मा”(छा० उ० ६। ८। ७) “ब्रह्मविदाप्नोति परम्” (तै० उ० २। १। १)  इति प्रकृत्य“तस्माद्वा एतस्मादात्मनः” (२। १। १) इति सहस्रशो ब्रह्मात्मशब्दयोः सामानाधिकरण्यादेकार्थत्वमेवेत्यवगम्यते। अन्यस्य ह्यन्यत्वे सम्पत्क्रियते नैकत्वे।“इदं सर्वं यदयमात्मा”  (बृ० उ० २। ४। ६)  इति च प्रकृतस्यैव द्रष्टव्यस्यात्मन एकत्वं दर्शयति। तस्मान्नात्मनो ब्रह्मत्वसम्पदुपपत्तिः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு               அல்ல“अयमात्मा ब्रह्म” (அயமாத்மா ப்ரஹ்ம)“यत्साक्षादपरोक्षाद्ब्रह्म” யத்சாக்ஷாத பரோக்ஷாத் ப்ரஹ்ம) “य आत्मा” (ய ஆத்மா)“तत्सत्यं स आत्मा” (தத்சத்தியம் ச ஆத்மா)“ब्रह्मविदाप्नोति परम्” (ப்ரஹ்மவிதாப்னோதி பரம்) இவ்வாறு விளக்கி“तस्माद्वा एतस्मादात्मनः” (தஸ்மாத்மவா ஏதஸ்மாதாத்மன:) என்பது முதலிய ஆயிரக்கணக்கான சுருதி வாக்கியங்களால் ஸாமானாதிகரண்யத்தை அறியும்பொழுது அதற்கு ஏகத்வ அர்த்தம் அறியப்படுகிறது. ஒன்றை மற்றொன்றால் (அநேகமாய் இருந்தால் சம்பாதிக்கமுடியும். ஆனால் ஏகத்வமாய் இருக்கும்பொழுது அவ்வாறு அல்ல.“इदं सर्वं यदयमात्मा” (இதம் சர்வம் யதயமாத்மா) என்று ப்ரக்ருத்த திரஷ்டவ்ய ஆத்மாவின் ஏகத்வத்தைத் தெரிவிக்கிறது. ஆகையால் ரரஹ்மத்தை அடையவேண்டும் என்பது பொருந்தாது.
भाष्यम् - न चाप्यन्यत्प्रयोजनं ब्रह्मोपदेशस्य गम्यते,“ब्रह्म वेद ब्रह्मैव भवति” (मु० उ० ३। २। ९)“अभयं वै जनक प्राप्तोऽसि” (बृ० उ० ४। २। ४)“अभयं हि वै ब्रह्म भवति” (४। ४। २५) इति च तदापत्तिश्रवणात्। सम्पत्तिश्चेत्तदापत्तिर्न स्यात्। न ह्यन्यस्यान्यभाव उप्पद्यते।
அனுவாதம்- ப்ரஹ்ம உபதேசத்திற்கு வேறு பிரயோஜனமும் கிடையாது.“ब्रह्म वेद ब्रह्मैव भवति” (ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி)“अभयं वै जनक प्राप्तोऽसि” (அபயம் வைஜனக ப்ராப்தோசி)“अभयं हि वै ब्रह्म¦É´ÉÊiÉ” (அபயம் ஹி வை ப்ரஹ்ம பவதி). என்று ப்ரஹ்மப்ராப்தியை சுருதிகளால் அறிகிறோம், ஆத்மா ப்ரஹ்மத்தை அடைகிறது என்று கூறினால் ப்ரஹ்மத்துவத்தை அடையமுடியாது. ஏன்எனில் ஒரு வஸ்து வேறு பாவத்தை அடைவது சம்பவிக்காது.
भाष्यम्- पूर्व- वचनात् सम्पत्तेरपि तद्भावापत्तिः स्यादिति चेत्?
அனுவாதம்- பூர்வ- இது சுருதி வசனமாய் இருப்பதால் ப்ரஹ்மப்ராப்தியினாலும் ப்ரஹ்மபாவத்தை அடையலாமே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, सम्पत्तेः प्रत्ययमात्रत्वात्। विज्ञानस्य च मिथ्याज्ञाननिवर्तकत्वव्यतिरेकेणाकारकत्व-मित्यवोचाम। न च वचनं वस्तुनः सामर्थ्यजनकम्। ज्ञापकं हि शास्त्रं न कारकमिति स्थितिः।“स एष इह प्रविष्टः” (बृ० उ० १। ४। ७) इत्यादिवाक्येषु च परस्यैव प्रवेश इति स्थितम्। तस्माद्ब्रह्मेति न ब्रह्मभाविपुरुषकल्पना साध्वी।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கருதவது சரியல்ல. ஏனெனில் அது பிரதீதி (தோற்ற) மாத்திரமேயாகும். விக்ஞானம் அக்ஞானத்தை நிவர்த்தி செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை என்பதை முன்பே கூறினோம். இந்த சுருதி வசனம் வஸ்துவின் சாமர்த்தியத்தை உண்டாக்குவதில்லை. சாஸ்திரம் ஞாபகபடுத்துமே தவிர அது செயல்படுவதில்லை என்பது அதன் வாஸ்தவமான நிலை“स एष इह प्रविष्टः” முதலிய சுருதி வாக்கியங்களில் ஒன்றில் மற்றொன்றின் பிரவேசமே நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகையால் “ப்ரஹ்மம்” என்பது ப்ரஹ்மபாவி புருஷன் (இனி ப்ரஹ்மத்தை அடைவன்) என்ற கல்பனை சரியல்ல.
भाष्यम् -इष्टार्थबाधनाच्च। सैन्धवघनवदनन्तरम-बाह्यमेकरसं ब्रह्मेति विज्ञानं सर्वस्यामुपनिषदि प्रतिपिपादयिषितोऽर्थः। काण्डद्वयेऽप्यन्तेऽवधारणादवगम्यते“इत्यनुशासनम्”“एतावदरेखल्वमृतत्वम्” इति।
அனுவாதம்- இதைத் தவிர (ப்ரஹ்மத்தைத் தவிர) வேறு இஷ்டமான பொருள் வேறு ஒன்றும் இல்லாதால் ஆகும். உப்புக்கட்டி போல் உள் அற்றதும் வெளி அற்றதும் ஏகரசமாயும் இருப்பது ப்ரஹ்மம் என்ற விக்ஞானம் எல்லா உபநிஷத்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட (விளக்கப்பட்ட) விஷயமாகும். இரண்டு காண்டங்களின் முடிவிலும் நிர்ணயம் செய்யப்படுள்ளதால்“इत्यनुशासनम््” (இத்யனுசாசனம்), “एतावदरे खल्वमृतत्वम्” (ஏதாவதரே கல்வம்ருதத்துவம்) என்று  இவ்வாறு அறிகிறோம்.
भाष्यम् - तथा सर्वशाखोपनिषत्सु च ब्रह्मैकत्वविज्ञानं नििश्चतोऽर्थः। तत्र यदि संसारी ब्रह्मणोऽन्य आत्मानमेवावेदिति कल्प्येत, इष्टस्यार्थस्य बाधनं स्यात्। तथा च शास्त्रमुपक्रमोपसंहारयोर्विरोधादसमञ्जसं कल्पितं स्यात्।
அனுவாதம்- அவ்வாறே எல்லா சாகா உபநிஷத்களிலும் ப்ரஹ்மஏகத்துவவிக்ஞானம் நிச்சயம் செய்யப்பட்ட அர்த்தமாகும். இதில் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் பின்னமான சம்சாரி ஆத்மாவேதான் என்று அறிந்தால் இஷ்ட அர்த்தமானது பாதிக்கப்படும். அவ்வாறே இதனால் உபகிரம உபசம்ஹாரத் (ஆரம்பம், முடிவு)திற்கு விரோதமாவதால் சாஸ்த்ரம் விரோதம் என்ற கல்பனை ஏற்படும்.
भाष्यम् - व्यपदेशानुपपत्तेश्च। यदि च“आत्मानमेवावेत्” इति संसारी कल्प्येत, ब्रह्मविद्या इति व्यपदेशो न स्यात्। आत्मानमेवावेदिति संसारिण एव वेद्यत्वोपपत्तेः। आत्मेति वेदितुरन्यदुच्यत इति चेन्न, अहं ब्रह्मास्मीति विशेषणात्। अन्यश्चेद्वेद्यः स्यादयमसाविति वा विशेष्येत न त्वहमस्मीति अहमस्मीति विशेषणादात्मानमेवावेदिति चावधारणान्नििश्चतमात्मैव ब्रह्मेत्यवगम्यते। तथा च सत्युपपन्नो ब्रह्मविद्याव्यपदेशो नान्यथा। संसारिविद्या ह्यन्यथा स्यात्। न च ब्रह्मत्वाब्रह्मत्वे ह्येकस्योपपन्ने परमार्थतः, तमः प्रकाशाविव भानोर्विरुद्धत्वात्।
அனுவாதம்- நாமம் பொருந்தாததால் ஆகும் (அதாவது), சம்சாரி ஜீவன் ப்ரஹ்மசப்தத்திற்கு வாச்சியமாக முடியாது).“आत्मानमेवावेत्” (ஆத்மானமேவாவேத்) என்று சம்சாரி கல்பனை செய்தால் (நினைத்தால்) அதை பிரஹ்மவித்தை என்று கூறமுடியாது. ஏன்எனில்“आत्मानमेवावेत्” என்று கூறுவது சம்சாரிக்குத்தான் வேத்யத்துவம் என்று ஆகிவிடும்.“अहं ब्रह्मास्मि” (அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்ற விசேஷணத்தால் ஆத்மாவை வேறாக அறியப்படுவதாக கூறுவது சரியல்ல. வேறாக அறிய வேண்டியதாய் இருந்தால் அதை, இதை என்று விசேஷணம் இருக்கும், “அஹம் அஸ்மி” என்று இருக்காது. “அஹம் அஸ்மி” என்ற விசேஷணத்தால் ஆத்மாவையே அறிய வேண்டும் என்று நிச்சயமாக விளக்கப்பட்டுள்ளதால் நிச்சயமாக ஆத்மாவே ப்ரஹ்மம் என்று அறியப்படுகிறது. இவ்வாறு இருப்பதால் “ப்ரஹ்மவித்யா” என்ற பெயர் ஏற்பட்டது வேறு வகையில் அல்ல. வேறு விதமாய் எடுத்துக் கொண்டால் “சம்சாரி வித்யா” என்ற பெயர் ஏற்பட்டுவிடும். ப்ரஹ்மத்துவம் அப்ரஹ்மத்துவம் இரண்டும் எவ்வாறு சூரியனுக்கு இருளும், பிரகாசமும் சேர்ந்து விருத்தமாய் இருப்பதால் ஒரு தர்மமாய் ஆகமுடியாதோ அவ்வாறு உண்மையில் ஒன்றாக முடியாது.
भाष्यम् - न चोभयनिमित्तत्वे ब्रह्मविद्येति नििश्चतो व्यपदेशो युक्तः। तदा ब्रह्मविद्या संसारिविद्या च स्यात्। न च वस्तुनोऽर्धजरतीयत्वं कल्पयितुं युक्तं तत्त्वज्ञानविवक्षायाम्, श्रोतुः संशयो हि तथा स्यात्। नििश्चतं च ज्ञानं पुरुषार्थसाधनमिष्यते“यस्य स्यादद्धा न विचिकित्सास्ति” (छा० उ० ३। १४। ४)“संशयात्मा विनश्यति” (गीता ४। ४०) इति श्रुतिस्मृतिभ्याम्। अतो न संशयितो वाक्यार्थो वाच्यः परहितार्थिना।
அனுவாதம்- அந்த இரண்டு நிமித்தங்களும் இருந்தால் ப்ரஹ்மவித்தையை நிச்சயமாக தீர்மானிக்கமுடியாது. அப்பொழுது ப்ரஹ்மவித்யா என்றும், சம்சாரி வித்யா என்றும் ஆகிவிடும். தத்வஞானத்தை விளக்கும்போது வஸ்துவிற்கு அர்த்த ஜரதீயத்துவத்தை (பாதி கோழி முட்டை இடுவதற்கும் பாதி கோழி சாப்பிடுவதற்கும் ஏற்றுக்கொள்வதை) கல்பிப்பது பொருந்தாது ஆகும். ஏன்எனில் சுரோத்தாவிற்கு சம்சயமே உண்டாகும். நிச்சயமான ஞானமே புருஷார்த்தத்திற்கு சாதனமாகும்.“यस्य स्यादद्धा न विचिकित्सास्ति”  (யஸ்ய ஸ்யாதத்தா ந விசிகித்சாஅஸ்தி)“संशयात्मा विनश्यति” (சம்சயஆத்மா விநஷ்யதி) என்று சுருதி ஸ்மிருதிகளால் அறிகின்றோம். ஆகையால் பிறருக்கு ஹிதத்தை செய்ய விரும்புவோர் வாக்கியத்தின் சந்தேஹத்துடன் கூடிய அர்த்தத்தை கூறக்கூடாது.
भाष्यम् - पूर्व - ब्रह्मणि साधकत्वकल्पना अस्मदादिष्वव अपेशला“तदात्मानमेवावेत्तस्मात्तत्सर्वमभवत्” इति- इति चेत्?
அனுவாதம்- பூர்வ-“तदात्मानमेवा-वेत्तस्मा-त्तत्सर्वम--भवत्” (ததாத்மானமேவாஅவேத்தஸ்மாத்தத்சர்வமபவத்) என்று பிரஹ்மத்தில்  நம்மைப்போன்று சாதகத்வகல்பனை செய்வது நன்று அல்ல. என்றால்?
भाष्यम् - सिद्धान्ती - न, शास्त्रोपालम्भात्। न ह्यस्मत्कल्पनेयम्, शास्त्रकृता तु, तस्माच्छास्त्रस्यायमुपालम्भः। न च ब्रह्मण इष्टं चिकीर्षुणा शास्त्रार्थविपरीतकल्पनया स्वार्थपरित्यागः कार्यः। न चैतावत्येवाक्षमा युक्ता भवतः। सर्वं हि नानात्वं ब्रह्मणि कल्पितमेव“एकधैवानुद्रष्टव्यम्” (बृ० उ० ४। ४। २०) “नेह नानास्ति किञ्चन” (४। ४। १९) “यत्र हि द्वैतमिव भवति”  (२। ४। १४)“एकमेवाद्वितीयम्” (छा० उ० ६। २। १) इत्यादि वाक्यशतेभ्यः। सर्वो हि लोकव्यवहारो ब्रह्मण्येव कल्पितो न परमार्थः सन्, इत्यत्यल्पमिदमुच्यते“इयमेव कल्पना अपेशला” इति।
அனுவாதம்-ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல. அது சாஸ்திரத்தை அவலம்பித்துள்ளதால் அது நம்முடைய கல்பனையல்ல. சாஸ்திரத்தினால் உண்டானது. ஆகையால் சாஸ்திரத்தை அவலம்பித்தது ஆகும். ப்ரஹ்மத்தில் இச்சை உடையவன் சாஸ்திரத்திற்கு விரோதமான அர்த்தத்தை கல்பனை செய்து அதனால் ஸ்வார்த்தத்தை பரித்தியாகம் செய்யக்கூடாது. ஆகையால் இவ்வாறு பொறுமையற்று இருக்கும் தன்மை உசிதமல்ல. எல்லா நாநாத்துவமும் ப்ரஹ்மத்தில் கல்பிதமே“एकधैवानुद्रष्टव्यम्”(ஏகதைவானுதிரஷ்டவ்யம்) “नेह नानास्ति किञ्चन”(நேஹ நாநாஸ்தி கிஞ்சன)“यत्र हि द्वैतमिव भवति” (யத்ர ஹி த்வைதமிவ பவதி),“एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம்) இவை முதலிய நூ ற்றுக்கணக்கான வாக்கியங்களால் கூறப்பட்டுள்ளது. எல்லா உலக வியவகாரங்களும் பிரஹ்மத்தில் கல்பிக்கப்பட்டவைகளே. உண்மையில் அல்ல என்பதால் மிகவும் “इयमेव कल्पना अपेशला” (இயம் ஏவ கல்பனா அபே†லா) என்று கூறப்பட்டது.
भाष्यम् - तस्माद् यत्प्रविष्टं स्रष् ब्रह्म तद्ब्रह्म। वैशब्दोऽवधारणार्थः। इदं शरीरस्थं यद् गृह्यते, अग्रे प्राक्प्रतिबोधादपि ब्रह्मैवासीत्, सर्वं चेदम्। किन्त्वप्रतिबोधात्“अब्रह्मास्म्यसर्वं च” इत्यात्मन्यध्यारोपात्“कर्ताहं क्रियावान्फलानां च भोक्ता सुखी दुःखी संसारी” इति चाध्यारोपयति। परमार्थतस्तु ब्रह्मैव तद्विलक्षणं सर्वं च। तत्कथिञ्चदार्येण दयालुना प्रतिबोधितम्“नासि संसारी” इत्यात्मानमेवावेत्स्वाभाविकम्। अविद्याध्यारोपितविशेषवर्जितमिति एवशब्दस्यार्थः।
அனுவாதம்- ஆகையால் எந்த சிருஷ்டிக்கும் ப்ரஹ்மம் பிரவேசித்ததோ அது ப்ரஹ்மம் வை(वै) சப்தமானது நிச்சயமாய் திடப்படுத்துவதற்காக. இந்த சரீரத்தில் எது கிரஹிக்கப்படுகிறதோ அது ஞானம் ஏற்படுவதற்கு முன்பே எல்லாம் ப்ரஹ்மமாகவே இருந்தது. ஆனால் அதை அறியாததினால் “ நான் அப்ரஹ்மமாயும், சர்வம் அற்றதாயும் இருக்கிறேன்” என்று ஆத்மாவில் அத்யாரோபித்து “நான் கர்த்தா, கிரியா, பலன்களின் போக்தா, சுகி, துக்கி, சம்சாரி” என்று அத்யாரோபம் செய்யப்படுகிறது. வாஸ்தவத்தில் அதைக்காட்டிலும் விலக்ஷணம் ப்ரஹ்மம், அதுவே எல்லாமாயும் இருக்கின்றது எவ்வாறாவது ஒரு தயாளுவான ஆச்சாரியரால் போதிக்கப்பட்டு “நான் சம்சாரியல்ல” என்று ஸ்வாபாவிகமான ஆத்மாவையே அறிகிறான். அவித்யா ஆரோபித விசேஷம் அற்றது என்று தெரிவிப்பதற்காக ஏவ(एव) சப்தமாகும்.
भाष्यम् - पूर्व - ब्रूहि कौऽसावात्मा स्वाभाविकः, यमात्मानं विदितवद्ब्रह्म।
அனுவாதம்- பூர்வ- சரிதான், ஆனால் அது ஸ்வாபாவிக ஆத்மா எது? என்று கூறு. எதனால் ப்ரஹ்மத்தை அறியலாம்.
भाष्यम् - सिद्धान्ती - ननु न स्मरस्यात्मानम्, दर्शितो ह्यसौ, य इह प्रविश्य प्राणित्यपानिति व्यानित्युदानिति समानितीति।
அனுவாதம்- ஸித்தாந்தீ- என்ன ஆத்மாவின் ஞாபகம் வரவில்லையா? எது பிரவேசித்து பிராணன் என்றும், அபானன் என்றும், வியானன் என்றும், உதானன் என்றும் சமானன் என்றும் அது காண்பிக்கப்பட்டது அல்லவா?
भाष्यम् - पूर्व - ननु“असौ गौः, असावश्वः” इत्येवमसौ व्यपदिश्यते भवता नात्मानं प्रत्यक्षं दर्शयसि।
அனுவாதம்- பூர்வ- ஆனால் இது பசு, இது குதிரை என்று இவ்வாறு இவைகளை பெயரால் தெரிவிக்கின்றீர்கள்? ஆனால் ஆத்மாவை அவ்வாறு பிரத்யக்ஷமாய் காண்பிக்கவில்லையே?
भाष्यम् - सिद्धान्ती - एवं तर्हि द्रष्टा श्रोता मन्ता विज्ञाता, स आत्मेति।
அனுவாதம்- ஸித்தாந்தீ- மேலும் இவ்வாறு தெரிந்துகொள், எது திரஷ்டா, சுரோதா, மந்தா, விக்ஞாதாவோ அதுவே ஆத்மா என்று.
भाष्यम् - पूर्व - नन्वत्रापि दर्शनादिक्रियाकर्तुः स्वरूपं न प्रत्यक्षं दर्शयसि। न हि गमिरेव गन्तुः स्वरूपं छिदिर्वा छेत्तुः।
அனுவாதம்- பூர்வ- ஆனால் இங்கும் நீ தர்சனம் முதலிய கிரியைகளை செய்யும் ஸ்வரூபத்தை பிரத்யக்ஷமாய் பாரக்கவில்லை. செல்லுவது என்றும் செல்பவனதும் வெட்டுதல் அதாவது வெட்டுபவனதும் ஸ்வபாவம் அல்ல.
भाष्यम् - सिद्धान्ती - एवं तर्हि दृष्टेर्द्रष्टा श्रुतेः श्रोता मतेर्मन्ता विज्ञातेर्विज्ञाता, स आत्मेति।
அனுவாதம்- ஸித்தாந்தீ- இவ்வாறு இருக்கும் பொழுது திரஷ்டாவின் த்ரருஷ்டா ஸ்ரோத்தாவின் ஸ்ரோதா, மந்தாவின் மந்தா, விக்ஞாதாவின் விக்ஞாதா அதுவே ஆத்மா.
भाष्यम् - पूर्व - नन्वत्र को विशेषो द्रष्टरि? यदि दृष्टेर्द्रष्टा, यदि वा घटस्य द्रष्टा, सर्वथापि द्रष्टैव। द्रष्टव्य एव तु भवान्विशेषमाह दृष्टेर्द्रष्टेति द्रष्टा तु यदि दृष्टेः, यदि वा घटस्य, द्रष्टा द्रष्टैव।
அனுவாதம்- பூர்வ- இங்கு திரஷ்டாவில் என்ன விசேஷம்? திருஷ்டியின் திரஷ்டாவிற்கும் கடத்தின் திரஷ்டாவிற்கும் எவ்விதமாகிலும் திரஷ்டாவேயாகும். நீங்கள் திரஷ்டவ்யத்திற்கே விசேஷம் கூறினீர்கள். திருஷ்டியின் திரஷ்டா என்று திரஷ்டாவிற்கும் அல்லது கடத்தின் திருஷ்டி என்றும் கூறினால் திரஷ்டாவேயாகும்.
भाष्यम् - सिद्धान्ती - न, विशेषोपपत्तेः। अस्त्यत्र विशेषः-दृष्टेर्द्रष्टा स दृष्टिश्चेद् भवति नित्यमेव पश्यति दृष्टिम्, न कदाचिदपि दृष्टिर्न दृश्यते द्रष्टा, तत्र द्रष्टुर्दृष्टा नित्यया भवितव्यम्, अनित्या चेद् द्रष्टुर्दृष्टिः. तत्र दृश्या या दृष्टिः सा कदाचिन्न दृश्येतापि, यथानित्यया दृष्टा घटादि वस्तु। न च तद्वद् दृष्टेर्द्रष्टा कदाचिदपि न पश्यति दृष्टिम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல.. ஏனெனில் கடதிரஷ்டாவிற்கும், திருஷ்டி திரஷ்டாவிற்கும் பேதம் உள்ளது. இங்கு ஒரு பேதம் உள்ளது- எது திருஷ்டியின் திரஷ்டாவாய் இருக்கிறதோ அது எப்பொழுது திருஷ்டியாகிறதோ அப்பொழுது நித்யமாய் பார்க்கிறது. அவ்வாறு ஏற்படாது எப்பொழுது திரஷ்டாவை திருஷ்டி ஒருபொழுதும் காணமுடியாது. அந்த அவஸ்தையில் திரஷ்டாவின் திருஷ்டி நித்யமாக இருக்கவேண்டும். திரஷ்டாவின் திருஷ்டி அநித்தியமானால் அதன் திருஷ்ய பூதமாகிய திருஷ்டியும் ஒரு பொழுதும் காணமுடியாமல் போகும், எவ்வாறு அநித்திய திருஷ்டியினால் கடம் முதலிய வஸ்து போல் ஆகும். ஆனால் அது போல் திருஷ்டியின் திரஷ்டா எப்பொழுதும் திருஷ்டியைக் காணமுடியாது.
भाष्यम् - पूर्व - किं द्वे दृष्टी द्रष्टुः- नित्या अदृश्या, अन्या अनित्या दृश्येति?
அனுவாதம்- பூர்வ- என்ன திரஷ்டாவிற்கு இரண்டு திருஷ்டிகளா? ஒன்று நித்யமாயும் அதிருஷ்யமாயும், மற்றொன்று அநித்தியமாயும் திருஷ்யமாயும் உள்ளதா?
भाष्यम् - सिद्धान्ती - बाढम्, प्रसिद्धा तावदनित्या दृष्टिः अन्धानन्धत्वदर्शनात्। नित्यैव चेत्सर्वोऽनन्ध एव स्यात्। द्रष्टुस्तु नित्या दृष्टिः“न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते”इति श्रुतेः। अनुमानाच्च- अन्धस्यापि घटाद्याभासविषया स्वप्ने दृष्टिरुपलभ्यते, सा तर्हीतरदृष्टिनाशे न नश्यति, सा द्रष्टुर्दृष्टिः। तयाविपरिलुप्तया नित्यया दृष्टा स्वरूपभूतया स्वयञ्ज्योतिः समाख्ययेतरामनित्यां दृष्टिं स्वप्नबुद्धान्तयोर्वासनाप्रत्ययरूपां नित्यमेवपश्यन्दृष्टेर्द्रष्टा भवति। एवञ्च सति दृष्टिरेव स्वरूपमस्याग्न्यौष्ण्यवत्, न काणादानामिव दष्टिव्यतिरिक्तोऽन्यश्चेतनो द्रष्टा।
அனுவாதம்- ஸித்தாந்தீ- சரிதான், உலகில் அந்த (குருட்டுத்தன்மை) அந்தத் (குருட்டுத்தன்மை அற்றது) தன்மை இரண்டும் காணப்படுவதால் அதில் அநித்திய திருஷ்டி பிரசித்தமாக உள்ளது. நித்யமாய் இருக்கும் பொழுது எல்லாம் அநந்தமாகிறது. (பார்வைதிருஷ்டி) உடையதாகிறது) திரஷ்டாவின் திருஷ்டி ஒருநாளும் லோபம் அடையாது. திரஷ்டாவின் திருஷ்டி நித்யமாகும்.“न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” ந ஹி திரஷ்டு:திருஷ்டே: விபரிலோபோ வித்யதே) என்பது சுருதியின் வாக்கியம். அனுமானத்தாலும் - பார்வையற்ற புருஷனின் ஸ்வப்பனத்தில் கடம் முதலிய விஷயங்களின் திருஷ்டி காணப்படுகிறது. அந்த திருஷ்டியானது வேறு (கண்களுக்கு சம்பந்தப்பட்ட) த்ருஷ்டி நாசமானாலும் அந்த திருஷ்ட நாசமாகாது. அது திரஷ்டாவின் திருஷ்டி. அந்த திருஷ்டி ஒரு பொழுதும் நஷ்டமாகாத ஸ்வயம் ஜ்யோதி எனப்படும் ஸ்வஸ்வரூபமான நித்ய திருஷ்டியினால் ஸ்வப்னம். ஜாக்ரத் அவஸ்தைகளில் உள்ள வாசனா பிரத்யயரூபமாய் திருஷ்டியை நித்யமாய் பார்ப்பதால் அது திருஷ்டியின் திரஷ்டாவாக ஆகிறது. இவ்வாறு இருப்பதால் அக்னியின் உஷ்ணத்தைப்போல் திருஷ்டியே ஆத்மாவின் ஸ்வரூபமாகும். கணாதர் முதலிய மதத்தை அவலம்பித்தவர்களின் கருத்தைப் போன்று திருஷ்டியைக் காட்டிலும் வேறு ஒரு அன்ய சேதனம் திரஷ்டாவாக ஆகாது.
भाष्यम् - तद्ब्रह्म आत्मानमेव नित्यदृग्रूपमध्यारोपिता-नित्यदृष्टादिवर्जितमेवावेद्विदितवत्।
அனுவாதம்- அந்த பிரஹ்மம் அத்யாரோபித அநித்யதிருஷ்டடி முதலியவைகள் நீங்கிய நித்யதிருக்ரூப ஆத்மாவையே அறிந்ததுபோல் அறிந்தது.
भाष्यम् - पूर्व - ननु विप्रतिषिद्धं“न विज्ञातेर्विज्ञातारं विजानीयाः” (बृ० उ० ३। ४। २) इति श्रुतेः, विज्ञातुर्विज्ञानम्।
அனுவாதம்- பூர்வ- ஆனால்“न विज्ञातेर्विज्ञातारं विजानीयाः” (ந விக்ஞாதேர்விக்ஞானதாரம் விஜானீயா:) என்ற சுருதியினால் விக்ஞாதா (ஆத்மா)வை அறிவது என்பது விருத்தமான கூற்றாககாணப்படுகிறது.
- सिद्धान्ती- न, एवं विज्ञानान्न विप्रतिषेधः। एवं दृष्टेर्द्रष्टेति विज्ञायत एव। अन्यज्ञानानपेक्षत्वाच्च- न च द्रष्टुर्नित्यैव दृष्टिरित्येवं विज्ञाते द्रष्टृविषयां दृष्टिमन्यामाकाते। निवर्तते हि द्रष्टृविषयदृष्टाकाा तदसम्भवादेव। न ह्यविद्यमाने विषय आकाा कस्यचिदुपजायते। न च दृश्या दृष्टिर्द्रष्टारं विषयी-कर्तुमुत्सहते, यतस्तामाकेत। न च स्वरूपविषयाकाास्वस्यैव। तस्मादज्ञानाध्यारोपणनिवृत्तिरेव“आत्मानमेवावेत्” इत्युक्तम्, नात्मनो विषयीकरणम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. இவ்விதமான விக்ஞானத்தால் சுருதிக்கு விரோதம் உண்டாகாது. இவ்வாறு திருஷ்டியின் த்ரஷ்டா என்று அறிகின்றான். வேறு ஞானத்தை அபேக்ஷிக்காததாலும் திரஷ்டாவின் திருஷ்டி நித்யமே என்று அறியும் பொழுது திரஷ்டாவின் விஷயத்தில் உள்ள திருஷ்டி வேறு ஒரு திருஷ்டியை அபேக்ஷிப்பதில்லை திருஷ்டி விஷய ஆகாங்க்ஷை நிவர்த்தியாவதால் அது இல்லாமல் போகிறது. இல்லாத விஷயத்தில் ஆகாங்க்ஷை ஒருவருக்கும். உண்டாகாது. திருஷ்யத்தால் திருஷ்டியானது திரஷ்டாவை விஷயம் செய்வதற்கு சாமர்த்தியம் அற்றது. ஸ்வரூபவிஷய ஆகாங்க்ஷா தன்னுடையதே எதனால் அதில் ஆகாங்க்ஷயைில்லையோ அதனால் அக்ஞான அத்யாரோப நிவர்த்தியே“आत्मानमेवावेत्” (ஆத்மானமேலாவேத்) என்று கூறப்பட்டது. ஆத்மா விஷயீ கரணம் ஆகாது. (அதாவது ஆத்மாவை விஷயமாய் அறியமுடியாது)
भाष्यम् - तत्कथमवेत्? इत्याह- अहं दृष्टेर्द्रष्टा आत्मा ब्रह्मास्मि भवामीति ब्रह्मैति- यत्साक्षादपरोक्षात्सर्वान्तर आत्मा अशनायाद्यतीतो नेति नेत्यस्थूलमनण्वित्येवमादिलक्षणम्, तदेवाहमस्मि, नान्यः संसारी, यथा भवानाहेति। तस्मादेवं विज्ञानात्तद्ब्रह्म सर्वमभवत्- अब्रह्माध्यारोपणापगमात् तत्कार्यस्यासर्वत्वस्य निवृत्त्या सर्वमभवत्। तस्माद्युक्तमेव मनुष्या मन्यन्ते यद्ब्रह्मविद्यया सर्वं भविष्याम इति।
அனுவாதம்- அந்த ப்ரஹ்மத்தை எவ்வாறு அறிவது? அதற்கு கூறப்படுகிறது- திரஷ்டாவின் திரஷ்டா ஆத்மா பிரஹ்மமாய் இருக்கிறேன் அவ்வாறு அறியப்படுகிறது.“ब्रह्मेति” (ப்ரஹ்மமேதி) அதாவது எது சாக்ஷாத் அபரோக்ஷமாயும். சர்வாந்தர ஆத்மா பசி முதலியவைகளைக் கடந்து நேதி, நேதி என்றும், ஸ்தூலம் அற்றதும் அணுத்துவம் அற்றதுமாகிய அநேக லக்ஷணமுடையது. அதுவே நானாய் இருக்கின்றேன் நீங்கள் கூறுவது போல் நான் சம்சாரியாக வேறாக இல்லை. ஆகையால் இந்த விக்ஞானத்தால் அந்த பிரஹ்மம் எல்லாம் ஆயிற்று. அபிரஹ்ம அத்யாரோபங்களின் நிவர்த்தியால் அந்த காரிய பூத அசர்வத்துவ நிவர்த்தியால் எல்லாம் ஆயிற்று. ஆகையால் மனிதனால் அந்த ப்ரஹ்மவித்தையால் எல்லாமாக ஆவோம் என்று கருதுவது பொருந்தமேயாகும்.
भाष्यम् - यत्पृष्टम्“किमु तद्ब्रह्मावेद् यस्मात्तत्सर्वम-भवत्” इति, तन्निर्णीतम्-“ब्रह्म वा इदमग्र आसीत् तदात्मानमेवावेदहं ब्रह्मास्मीति तस्मात्त सर्वमभवत्”इति।
அனுவாதம்- எது கேட்கப்பட்டதோ“किमु तद्ब्रह्मावेद् यस्मात्तत्सर्वमभवत्” (கிமு தத்பிரஹ்மாவேத் யஸ்மாத்சர்வமபவத்) என்று, அது நிர்ணயம் செய்யப்படுகிறது.“ब्रह्म वा इदमग्र आसीत् तदात्मानमेवावेदहं ब्रह्मास्मीति तस्मात्त सर्वमभवत्” (ப்ரஹ்ம வா இதமக்ர ஆசீத் ததாத்மானமேவாவேதஹம் ப்ரஹ்மாஸ்மீதி தஸ்மாத்தத்சர்வமபவத்) என்று.
भाष्यम् - तत्तत्र यो यो देवानां मध्ये प्रत्यबुध्यत प्रतिबुद्धवानात्मानं यथोक्तेन विधिना, स एव प्रतिबुद्ध आत्मा तद्ब्रह्माभवत्। तथर्षीणां तथा मनुष्याणां च मध्ये। देवानामित्यादि लोकदृष्टपेक्षया न ब्रह्मत्वबुुोच्यते।“पुरः पुरुष आविशत्” इति सर्वत्र ब्रह्मैवानुप्रविष्टमित्यवोचाम। अतः शरीराद्युपाधि-जनितलोकदृष्टपेक्षया देवानामित्याद्युच्यते। परमार्थतस्तु तत्र तत्र ब्रह्मैवाग्र आसीत्प्राक्प्रतिबोधाद् देवादिशरीरेष्वन्यथैव विभाव्यमानम्। तदात्मानमेवावेत्तथैव च सर्वमभवत्।
அனுவாதம்- அது அங்கு தேவர்களின் மத்தியில் எவர் எவர் ஆத்மாவை எவ்வாறு கூறப்பட்டதோ அந்த விதியினால் அறிகிறார்கள் (பிரதிபுத்யத). அதுவே பிரதிபுத்த ஆத்மா. அது ப்ரஹ்மமாயிற்று. அவ்வாறே ரிஷிகளும், மனிதர்களும் அடைந்தார்கள். தேவர்கள் முதலியவை கூறப்பட்டது. லோக திருஷ்டியினால் அன்றி பிரஹ்மத்துவ புத்தியினால் அல்ல.“पुरः पुरुष आविशत्” (புர: புருஷ: ஆவிஷத்) என்றது எங்கும் ப்ரஹ்மமே அனுபிரவேசித்துள்ளது என்று கூறினோம். ஆகையால் சரீரம் முதலிய உபாதியின் நிமித்தமான லோக திருஷ்டியால் தேவர்கள் முதலியவை கூறப்பட்டது. உண்மையில் அறிவதற்கு முன் (பிரபோதம் ஏற்படுவதற்கு முன்) அங்கு அங்கு தேவர் முதலிய சரீரங்களில் வேறாக பாவிக்கப்பட்டவை எல்லாம் அதற்கு முன் ப்ரஹ்மமாகவே இருந்தது. எப்பொழுது ஆத்மாவையே அறிந்தது. அவ்வாறே எல்லாமாகவும் ஆயிற்று.
भाष्यम् - अस्या ब्रह्मविद्यायाः सर्वभावापत्तिः फलमित्येतस्यार्थस्य द्रढिम्ने मन्त्रानुदाहरति श्रुतिः। कथम्? तद् ब्रह्म एतदात्मानमेव“अहमस्मि”इति पश्यन्नेतस्मादेव ब्रह्मणो दर्शनादृषिर्वामदेवाख्यः प्रतिपेदे ह प्रतिपन्नवान्किल। स एतस्मिन्ब्रह्मात्मदर्शनेऽवस्थित एतान्मन्त्रान्ददर्श-“अहं मनुरभवं सूर्यश्च” इत्यादीन्।
அனுவாதம்- இந்த ப்ரஹ்மவித்யையினுடைய சர்வபாவத்தை அடைவதே பலம் என்று இந்த அர்த்தத்தை திடப்படுத்துவதற்காக சுருதி மந்திரத்தினால் விளக்குகிறது. எவ்வாறு? அந்த ப்ரஹ்மம் இந்த ஆத்மாவே என்பதால்“अहमस्मि” (அஹமஸ்மி) என்று பார்த்து, இதனால் ப்ரஹ்மத்தை தரிசித்ததால் ரிஷி வாமதேவர் என்பவர் ஞானத்தை அடைந்தார். அவர் இந்த ப்ரஹ்மாத்ம தர்சனத்தில் நிலைபெற்று“अहं मनुरभवंसूर्यश्च” (அஹம் மனுரபவம் சூர்யƒச) என்பது முதலிய மந்திரங்களை சாக்ஷாத்காரம் செய்தார்.
भाष्यम् -“तदेतद्ब्रह्म पश्यन्”इति ब्रह्मविद्या परामृश्यते।“अहं मनुरभवं सूर्यश्च” इत्यादिना सर्वभावापत्तिं ब्रह्मविद्याफलं परामृशति। पश्यन्सर्वात्मभावं फलं प्रतिपेदे इत्यस्मात्प्रयोगाद् ब्रह्मविद्यासहायसाधनसाध्यं मोक्षं दर्शयति, भुञ्जानस्तृप्यतीति यद्वत्।
அனுவாதம்-“तदेतद्ब्रह्म पश्यन्” (ததேதத்ப்ரஹ்ம பச்யன்) என்று ப்ரஹ்மவித்யா விளக்குகிறது“अहं मनुरभवं सूर्यश्च” (அஹம் மனுரபவம் சூரியƒச), என்பது முதலியவைகளால் ஸர்வபாவத்தின் அடைவை பிரஹ்ம வித்யாபலன் என்று விமர்சிக்கிறது. ப்ரஹ்மத்தை அறிந்த (தரிசித்த) வாமதேவ ரிஷி சர்வாத்மபாவரூப பலனை அடைந்தார் என்பதிலிருந்து மோக்ஷத்திற்கு ப்ரஹ்மவித்யா சஹாயமான சாதனமானதால் அதன் சாத்யமாகிய மோக்ஷம் காட்டப்பட்டது. எவ்வாறு சாப்பிட்டவன் திருப்தி அடைவானோ அவ்வாறு.
भाष्यम्-सेयं ब्रह्मविद्यया सर्वभावापत्तिरासीन्महतां देवादीनां वीर्यातिशयात्। नेदानीमैदंयुगीनानां विशेषतो मनुष्याणाम्, अल्पवीर्यत्वादिति स्यात्कस्यचिद्धिः, तदुत्थापनायाह- तदिदं प्रकृतं ब्रह्म यत्सर्वभूतानुप्रविष्टं दृष्टिक्रियादिलिङ्गम्, एतर्ह्येतस्मिन्नपि वर्तमानकाले यः किश्चावृत्तबाह्यौत्सुक्य आत्मानमेवैवं वेद“अहं ब्रह्मास्मि” इति अपोह्योपाधिजनितभ्रान्तिविज्ञानाध्यारोपितान्विशेषान् संसारधर्मा-नगन्धितमनन्तरमबाह्यं ब्रह्मैवाहमस्मि केवलमिति- सोऽविद्या-कृतासर्वत्वनिवृत्तेर्ब्रह्मविज्ञानादिदं सर्वं भवति। न हि महावीर्येषु वामदेवादिषु हीनवीर्येषु वा वार्तमानिकेषु मनुष्येषु ब्रह्मणो विशेषस्तद्विज्ञानस्य वास्ति।
அனுவாதம்- ப்ரஹ்மவித்யா வாயிலாய் அந்த இந்த ஸர்வாத்மபாவத்தின் பிராப்தி தேவர் முதலிய மஹாபுருஷர்களில் விசேஷ சாமர்த்தியத்தின் காரணமாய் உண்டாயிற்று. இவ்வர்த்தமான யுகத்தில் உள்ள ஜீவர்களுக்கு அல்ப வீரியமுள்ளதால், அதன் காரணமாய் குறிப்பாக மனிதர்கள் அதை அடையமுடியாது என்று இவ்வாறு விசாரம் சித்தத்NO-CHதில் உண்டாகும் பொழுது அதை நிவர்த்திப்பதற்காக சுருதி கூறுகிறது- அவ்வாறான எந்த பிரக்ருத ப்ரஹ்மமானது, எல்லா பூதங்களிலும் பிரவேசித்துள்ளதோ, திருஷ்டி, கிரியா, லிங்கம், அதாவது இந்த நிகழ்காலத்திலும் எந்த ஒரு பாஹ்யத்வ ஆவ்ருத்த விஷயங்களில் ஆசையை துறந்து“अहं ब्रह्मास्मि”  (அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்று ஆத்மாவை இவ்வாறு அறிகிறான். அதாவது உபாதியினால் உண்டான பிராந்தி விக்ஞான அத்யரோபிதமான விசேஷங்களாகிய சம்சார தர்மங்கள் வாசனைக்குக் கூட சிறிதும் அற்றது, உள்ளும் வெளியும் அற்று கேவல சுத்த ப்ரஹ்மமாகவே இருக்கிறேன். அந்த வித்தையினால் உண்டான சர்வத்வமற்ற தன்மை நீங்கிய உல்ன் ப்ரஹ்மம் விக்ஞானத்தினால் இது எல்லாம் ஆகிறது.(इदं सर्वं भवति) (மஹா வீரியம் உடையவர்களான வாமதேவர் முதலியோருக்கும், மந்தவீரியமுள்ள இக்கால மனிதர்களுக்கும் உள்ள ப்ரஹ்மத்திற்கோ, அதன் ஞானத்திற்கோ விசேஷம் (வேறுபாடு) ஒன்றும் இல்லை.
भाष्यम्- वार्तमानिकेषु पुरुषेषु तु ब्रह्मविद्याफले अनैकान्तिकता शत इत्यत आह- तस्य ह ब्रह्मविज्ञातुर्यथोक्तेन विधिना देवा महावीर्याश्च नापि अभूत्य अभवनाय ब्रह्मसर्वभावस्य, नेषते न पर्याप्ताः, किमुतान्ये।
அனுவாதம்- இப்பொழுதுள்ள புருஷர்களுக்கு பிரஹ்மவித்யா பலத்தில் நிச்சயமற்றதன்மை உள்ளது என்ற சங்கை எழும்பொழுது சுருதி கூறுகின்றது- மஹா வீரியமுள்ள தேவகணங்களுக்கும் முன்பு கூறப்பட்ட விதியினால் அந்த ப்ரஹ்மத்தை அறிபவனுக்கு அபூதி அதாவது ஸர்வபாவம் ஏற்படுவதற்கான சாமர்த்தியம் இல்லாத போது அது பரியாப்தம் (போதுமானதாக) ஆகாது. அவ்வாறு இருக்கும்பொழுது மற்றவர்களைக் குறித்து என்ன கூறுவது.
भाष्यम् - ब्रह्मविद्याफलप्राप्तौ विघ्नकरणे देवादय ईशत इति का शङ्का? इत्युच्यते- देवादीन्प्रति ऋणवत्त्वान्मर्त्यानाम्।“ब्रह्मचर्येण ऋषिभ्यो यज्ञेन देवेभ्यः प्रजया पितृभ्यः” इति हि जायमानमेवर्णवन्तं पुरुषं दर्शयति श्रुतिः। पशुनिदर्शनाच्च“अथोऽयं वा” (बृ० उ० १। ४। १६) इत्यादिलोकश्रुतेश्चात्मनो वृत्तिपरिपिपालयिषयाधमर्णानिव देवाः परतन्त्रान्मनुष्यान्प्रत्य-मृतत्वप्राप्तिं प्रति विघ्नं कुर्युरिति न्याय्यैवैषा शङ्का।
(பிரஹ்மவித்யா பலப்பிராப்தியில் தேவர்களினால் எவ்வாறு விக்னம் ஏற்படுகிறது என்பது சங்கை)அனுவாதம்-ப்ரஹ்மவித்யையின் பலப்பிராப்தியில் தேவர்கள் விக்னம் செயவதில் ஈடுபடுகிறார்கள் என்பதில் எதற்காக சங்கை எனில்- இதைக்குறித்துக் கூறப்படுகிறது- மரணதர்மமுடைய மனிதர்கள் தேவர்களைக் குறித்து ருணவான்களாகிறார்கள் (கடன் பட்டவர்களாக ஆகின்றனர்). “ब्रह्मचर्येण ऋषिभ्यो यज्ञेन देवेभ्यः प्रजया पितृभ्यः”(ரிஷிப்யோ யக்ஞேன தேவேப்ய: பிரஜயா பித்ருப்ய:) என்று ஜன்ம மாத்திரத்தினாலேயே புருஷனுக்கு ருணித்துவம் காட்டப்பட்டுள்ளது. அவ்வாறே“अथो अयं वा”(அதோ அயம் வா)என்று (மனிதனை) பசு என்று கூறியிருப்பதால் அவ்வாறு ருணத்தைக் கொடுப்பவன், அந்த ருணத்தைப் பெற்றுக்கொள்பவனுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கின்றான். அவ்வாறே தன்னுடைய விருத்தியை நிர்வஹிப்பதற்காக பரதந்திர மனிதர்களின் அமிருதத்துவ பிராப்திக்கு விக்னம் செய்கின்றார்கள் என்பதில் இந்த சங்கைக்கு நியாயம் உள்ளது.
भाष्यम् - स्वपशून्स्वशरीराणीव च रक्षन्ति देवाः। महत्तरां हि वृत्तिं कर्माधीनां दर्शयिष्यति देवादिनां बहुपशुसमतयैकैकस्य पुरुषस्य।“तस्मादेषां तत्र प्रियं यदेतन्मनुष्या विद्युः”(१। ४। १०) इति हि वक्ष्यति।“यथा ह वै स्वाय लोकायारिष्टिमिच्छेदव ्ँ हेवंविदे सर्वाणि भूतान्यरिष्टिमिच्छन्ति” (१। ४। १६) इति च।
அனுவாதம்- தேவர்கள் தங்களுடைய பசுக்களை தங்களுடைய சரீரத்திற்கு சமமாக ரக்ஷிக்கின்றார்கள். ஒவ்வொரு புருஷனையும் அநேக பசுக்களுடன் சமானமாக செய்து சுருதியானது அதனால் தேவதைகளின் மஹத்தான கர்மாதீன விருத்தியை காண்பிக்கின்றது. மேலும் இவ்வாறு கூறுகிறது“तस्मादेषां तत्र प्रियं यदेतन्मनुष्याःविद्युः”  (தஸ்மாதேஷாம் தத்ர பிரியம் யதேதன்பனுஷ்யாவித்யு:)“यथा ह वै स्वाय लोकायारिष्टिमिच्छेदेव ँहैवंविदे सर्वाणि भूतान्यरिष्टिमिच्छन्ति” (யதா ஹ வை ஸ்வாய லோகாயாரிஷ்ட்டிமிச்சேதேவப் ஹைவம்விதே சர்வாணி பூதான்யரிஷ்ட்டிமிச்சந்தி) என்று.
भाष्यम् - ब्रह्मवित्त्वे पारार्थ्यनिवृत्तेर्न स्वलोकत्वं पशुत्वञ्चे-त्यभिप्रायोऽप्रियारिष्टिवचनाभ्यामवगम्यते। तस्माद्ब्रह्मविदो ब्रह्मविद्याफलप्राप्तिं प्रति कुर्युरेव विघ्नं देवाः, प्रभाववन्तश्च हि ते।
அனுவாதம்- ப்ரஹ்மஞானம் அடைந்தவர்களுக்கு மற்றவைகளை அனுபவித்தல் என்பது நீங்கியதால் தேஹாத்மத்துவமும், தேவபசுத்துவமும் இல்லை என்ற அபிப்பிராயம் பிரியமற்ற நன்மையற்ற வசனங்களால் விதிக்கப்படுகிறது. ஆகையால் ப்ரஹ்மவேதாக்களுக்கு ப்ரஹ்மவித்யாபலப்பிராப்திக்கு தேவர்கள் விக்னம் செய்வார்கள். அவர்கள் பிரபாவம் உடையவர்களாகவும் இருக்கின்றார்கள்.
भाष्यम्- शङ्का- नन्वेवं सत्यन्यास्वपि कर्मफलप्राप्तिषु-देवानां विघ्नकरणं पेयपानसमम्। हन्त तर्ह्यविस्रम्भोऽभ्युदय-निःश्रेयससाधनानुष्द्भानेषु। तथेश्वरस्याचिन्त्यशक्तित्वाद्विघ्नकरणे प्रभुत्वम्। तथा कालकर्ममन्त्रौषधितपसाम्। एषां हि फलसम्पत्तिविपत्तिहेतुत्वं शास्त्रे लोके च प्रसिद्धम्। अतोऽप्यनाश्वासः शास्त्रार्थानुष्द्भाने।
அனுவாதம்-சங்கை- இவ்வாறு இருப்பதால் வேறு மற்ற கர்மப்பலப் பிராப்திகளிலும் தேவர்களுக்கு விக்னம் செய்வதில் ஜலம் அருந்துவது போல் (சுலபம்) ஆகிறது. இவ்வாறு இருப்பதால் அப்யுதய பலம், நிஷ்ரேயஸ சாதன அனுஷ்டானங்களில் விஸ்வாசம் ஏற்படாது. அவ்வாறு ஈஸ்வரனுக்கும் சிந்திக்கமுடியாத சக்தி உள்ளதால் விக்னம் செய்வதில் நிபுணத்துவம் உள்ளது. அவ்வாறே கால, கர்ம மந்திர, ஔஷதம் தபசால் மிகுந்த பிரபாவம் உள்ளது. பலத்தின் பிராப்தி, அப்ராப்தி இவைகளுக்குகான ஹேதுத்துவம் உலக வழக்கிலும் சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய் உள்ளது. ஆகையால் சாஸ்திர அனுஷ்டானத்தில் விச்வாசம் உண்டாகாது.
भाष्यम् - समाधानम् - न, सर्वपदार्थानां नियतनिमित्तोपादानात्, जगद्वैचित्र्यदर्शनाच्च। स्वभावपक्षे च तदुभयानुपपत्तेः।“सुखदुःखादि फलनिमित्तं कर्म” इत्येतस्मिन्पक्षे स्थिते वेदस्मृतिन्यायलोकपरिगृहीते, देवेश्वरकालास्तावन्न कर्मफलविपर्यासकर्तारः, कर्मणां कािकारकत्वात्। कर्म हि शुभाशुभं पुरुषाणां देवकालेश्वरादिकारकमनपेक्ष्य नात्मानं प्रति लभते, लब्धात्मकमपि फलदानेऽसमर्थम्, क्रियाया हि कारकाद्यनेकनिमित्तोपादान-स्वाभाव्यात्। तस्मात्क्रियानुगुणा हि देवेश्वरादय इति कर्मसु तावन्न फलप्राप्तिं प्रत्यविस्रम्भः।
அனுவாதம்- சமாதானம்- அவ்வாறு ஆகமுடியாது. எல்லா பதார்த்தங்களுக்கும் நிச்சயிக்கப்பட்ட காரணம் கிரஹிக்கப்படுகிறது. அவ்வாறே ஜகத்தில் சுகம் துக்கம் முதலியவைச் வைசித்ரியங்கள் காணப்படுவதாலும் ”சுகதுக்க பலன்களின் நிமித்தமானது கர்மம்” என்னும் இப்பக்ஷத்தில் வேதம், ஸ்மிருதி, நியாயம் லோகம் முதலியவைகளின் வாயிலாய் கிரஹிக்கப்படுகிறது, தேவ, ஈஸ்வர, காலம் இவைகள் கர்ம பல விஷயத்திற்கு சககாரிகளாய் இருக்கின்றன. ஏன்எனில் கர்மங்களுக்கு காரகங்கள் அபேக்ஷிக்கப்படுகின்றன, தேவ, கால, ஈஸ்வரன் முதலிய காரகங்களை அபேக்ஷிக்காமல் மனிதர்களுக்கு சுபா சுபகர்மங்கள் தானாகவே வந்து அடையாது. அவ்வாறு இல்லாமல் அடைந்தால் அதற்கு பலன் அளிப்பதில் சமர்த்தம் இருக்காது. ஏன்எனில் காரகம் முதலியவை அநேக நிமித்தங்களை கிரஹித்தால் மட்டுமே கிரியை சம்பவிக்கும். ஆகையால் தேவதா, ஈஸ்வரன் முதலியவை கர்மத்தின் குணத்தை அனுசரிக்கும். ஆகையால் அதன் காரணமாக கர்மத்தின் பலப்ராப்தியில் விசுவாசமற்ற தன்மை ஏற்படாது.
भाष्यम्-कर्मणामप्येषां वशानुगत्वं क्वचित्, स्वसामर्थ्यस्याप्रणोद्यत्वात्। कर्माकालदैवद्रव्यादिस्वभावानां गुणप्रधानभावस्त्वनियतो दुर्विज्ञेयश्चेति तत्कृतो मोहो लोकस्यर्मैव कारकं नान्यत्फलप्राप्ताविति केचित्, दैवमेवेत्यपरे, काल इत्येके द्रव्यादिस्वभाव इति केचित्, सर्व एते संहता एवेत्यपरे। तत्र कर्मणः प्राधान्यमङ्ग ीकृत्य वेदस्मृतिवादाः-“पुण्यो वै पुण्येन कर्मणा भवति पापः पापेन” (बृ० उ० ३। २। १३) इत्यादयः। यद्यप्येषां स्वविषये कस्यचित्प्राधान्योद्भव इतरेषां तत्कालीनप्राधान्य-शक्तिस्तम्भः, तथापि न कर्मणः फलप्राप्तिं प्रत्यनैकान्तिकत्वम्, शास्त्रन्यायनिर्धारितत्वात्कर्मप्राधान्यस्य।
அனுவாதம்- இதைத்தவிர இந்த தேவர்களுக்கு விக்னம் செய்வது என்பது கர்மங்களின் அதீனமாகும். ஏன்எனில் தன்னுடைய சாமர்த்தியத்தால் கர்மங்களை பாதகம் செய்யமுடியாது. கர்ம, காலதேவ, திரவ்யங்களின் ஸ்வபாவங்கள் கௌணமானதாயும், முக்கியமானதாயும் இருப்பதால் அதன் தன்மை நிச்சயமற்றதாயும், அறிய முடியாததாயும் உள்ளது. இதன் காரணமாய் உலகத்தோருக்கு மோஹம் உண்டாகிறது. இதனால் சிலர் பலப்ராப்திக்கு கர்மாவே காரகம் என்றும். சிலர் இல்லை என்றும், சிலர் தெய்வம் என்றும், சிலர் காலம் என்றும், சிலர் த்ரவ்யம் முதலிய ஸ்வபாவம் என்றும் சிலர் எல்லாம் சேர்ந்தது என்றும் கூறுகின்றனர். இதில் கர்மாவையே அங்கீகரித்து வேதம் ஸ்மிருதிகளின் வாதம்-“पुण्यो वै पुण्येन कर्मणा भवति पापः पापेन” (புண்யோ வை புண்யேன கர்மணா பவதி பாப: பாபேன) என்பவை முதலியவைகளால், இவ்வாறு ஆனாலும் எப்பொழுது தன் தன் விஷயத்தில் எது எது பிரதானமாகிறதோ அப்பொழுது மற்ற காரகங்களின் பிரதானசக்தி நிரோதமாகிறது. அவ்வாறு இருந்தாலும் பலப்ராப்தியில் கர்மத்திற்கு அநேகாந்திகத்துவம் (அப்ரதானம்) சம்பவிக்காது. ஏன் எனில் சாஸ்திரங்களாலும், நியாயங்களாலும் கர்மத்திற்கு பிரதானம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
भाष्यम् - न, अविद्यापगममात्रत्वाद् ब्रह्मप्राप्तिफलस्ययदुक्तं ब्रह्मप्राप्ति फलं प्रति देवा विघ्नं कुर्युरिति, तत्र न देवानां विघ्नकरणे सामर्थ्यम्, कस्मात्? विद्याकालानन्तरितत्वाद् ब्रह्मप्राप्तिफलस्य। कथम्? यथा लोके द्रष्टुश्चक्षुष आलोकेन संयोगो यत्कालः, तत्काल एव रूपाभिव्यक्तिः। एवमात्मविषयं विज्ञानं यत्कालम्, तत्काल एव तद्विषयाज्ञानतिरोभावः स्यात्। अतो ब्रह्मविद्यायां सत्यामविद्याकार्यानुपपत्तेः प्रदीप इव तमः कार्यस्य, केन कस्य विघ्नं कुर्युर्देवाः- यत्रात्मत्वमेव देवानां ब्रह्मविदः।
அனுவாதம்- அவ்வாறு ப்ரஹ்மவித்யாபலனில் விக்னம் செய்யமுடியாது. ஏனெனில் ப்ரஹ்மப்ராப்தியின் பலன் அவித்யா நீக்கத்தினாலோயே ஆகும். ப்ரஹ்மவித்யாபலனைக் குறித்து தேவர்கள் விக்னம் செய்யக்கூடும் என்று கூறப்பட்டது. அவ்வாறு இருந்தாலும் அங்கு தேவர்களுக்கு விக்னம் செய்வதில் சக்தியற்றவர்களாக ஆகிறார்கள். எதனால்? ஏன்எனில் ஞானம் அடைந்தபின் ப்ரஹ்மபிராப்திபலன் உண்டாகிறது. எவ்வாறு உலகில் பார்ப்பவன் கண்களின் பிரகாசத்துடன் சம்யோகம் ஏற்படுகிறதோ அப்பொழுது ரூபம் வெளிப்படுகிறது. அவ்வாறே ஆத்ம விஷய விக்ஞானமும் எப்பொழுது உண்டாகிறதோ அப்பொழுதே அந்த விஷய அக்ஞானமும் திரோபாவம் அடைகிறது. (மறைந்துவிடுகிறது.) ஆகையால் இருளின் காரியத்திற்கு எப்படி தீபமோ அவ்வாறு பிரஹ்மவித்யை இருக்கும் பொழுது அவித்யாகாரியம் நிலைக்காது. எதனால், யாருக்கு தேவர்கள் விக்னம் செய்வார்கள்? பிரஹ்மவேத்தாக்கள் தேவர்களையும் ஆத்மபாவமாய் அடைந்தவர்களானார்கள்.
भाष्यम् - तदेतदाह- आत्मा स्वरूपं ध्येयं यत्तत्सर्वशास्त्रैर्विज्ञेयं ब्रह्म, हि यस्मात्, एषां देवानाम्, स ब्रह्मविद्भवति। ब्रह्मविद्यासमकालमेवाविद्यामात्रव्यवधाना-पगमाच्छुक्तिकायाइव रजताभासायाः शुक्तिकात्वमित्यवोचाम। अतो नात्मनः प्रतिकूलत्वे देवानां प्रयत्नः सम्भवति। यस्य ह्यनात्मभूतं फलं देशकालनिमित्तान्तरितम्, तत्रानात्मविषये सफलः प्रयत्नो विघ्नाचरणाय देवानाम्। न त्विह विद्यासमकाल आत्मभूते देशकालनिमित्तानन्तरिते, अवसरानुपपत्तेः।
அனுவாதம்- இதைக்குறித்து சுருதி கூறுகிறது- இந்த தேவர்களுடைய ஆத்மாத்யேயஸ்வரூபம் அதாவது அது எல்லா சாஸ்திரங்களாலும் அறியக்கூடிய விக்ஞேய ப்ரஹ்மம். ஆகையால் ப்ரஹ்மவித் ஆகிறான். ரஜத ஆபாசமுடைய சுக்தியின் சுக்தித்துவம் தெரிந்தபொழுது யதார்த்த ஞானம் உடனே உண்டாவது போல் ப்ரஹ்மவித்தையின் சமகாலத்திலேயே அவித்தை என்பது நீங்கிவிடுகிறது. ஆகையால் ஆத்மாவிற்கு பிரதிகூலம் செய்வதில் தேவதைகளின் பிரயத்தனம் சம்பவிப்பதில்லை. அவர்களுக்கு தேசகால நிமித்தங்களால்  மறைக்கப்படாததும், ஞான உதயகாலத்தில் தேவதைகளையும் ஆத்மாவாய் அறிந்த ப்ரஹ்ம வேத்தாவைக்குறித்து விக்னம் செய்வதில் பிரயத்தனம் செய்வது சபலமாகாது. ஏனெனில் அதற்கு தேவை இல்லாமலாகிவிடுகிறது.
भाष्यम् - पूर्व - एवं तर्हि विद्याप्रत्ययसन्तत्यभावाद् विपरीतप्रत्ययतत्कार्ययोश्च दर्शनाद् अन्त्य एवात्मप्रत्ययोऽविद्या-निवर्तको न तु पूर्व इति।
அனுவாதம்- பூர்வ- இவ்வாறு இருக்கும்பொழுது வித்யையின் பிரத்யயத்தின் சந்ததி (தொடர்ச்சி) இல்லாததால் விபரீத பிரத்யயமும் அதன் காரியமும் காணப்படுவதால் முடிவில் (அந்நியத்தில்) தான் ஆத்மாகார விருத்தி அவித்யையை நிவர்த்திக்கின்றது. அதற்கு முன்பு அல்ல, என்று.
भाष्यम् - सिद्धान्ती - न, प्रथमेनानैकान्तिकत्वात्। यदि हि प्रथम आत्मविषयः प्रत्ययोऽविद्यां न निवर्तयति, तथान्त्योऽपि, तुल्यविषयत्वात्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன்எனில் முதல் பிரத்யயம் போல் கடைசி பிரத்யயமும் மாறுபடக்கூடும். ஆத்மவிஷயத்தின் முதல் பிரத்யயம் அவித்யாவை நிவர்த்திக்கவில்லை எனில் அவ்வாறே கடைசி பிரத்யயமும் நிவர்த்திக்காது. ஏனெனில் இரண்டின் விஷயமும் சமானமானதேயாகும்.
भाष्यम् - पूर्व - एवं तर्हि सन्ततोऽविद्यानिवर्तको न विच्छिन्न इति।
அனுவாதம்- பூர்வ- அவ்வாறானால் சந்தத (அவிச்சின்ன) ஆத்ம பிரத்யயமே அவித்தையை நிவர்த்தி செய்துவிடும். விச்சின்னத்தால் (பிளவு மறைவுப்பட்டதால்) முடியாது என்பதாகும் என்று.
भाष्यम् - सिद्धान्ती - न, जीवनादौ सति सन्तत्यनुपपत्तेः। न हि जीवनादिहेतुके प्रत्यये सति विद्याप्रत्ययसन्ततिरुपपद्यते, विरोधात्। अथ जीवनादिप्रत्ययतिरस्करणेनैव आमरणान्ताद्विद्या-सन्ततिरिति चेन्न, प्रत्ययेयत्तासन्तानानवधारणाच्छास्त्रार्था-नवधारणदोषात्। इयतां प्रत्ययानां सन्ततिरविद्याया निवर्तिकेत्यनवधारणाच्छास्त्रार्थो नावध्रियेत, तच्चानिष्टम्।
அனுவாதம்-ஸித்தாந்தீ-அவ்வாறு அல்ல. ஏன்எனில் ஜீவனாதிகள் இருக்கும்பொழுது ஆத்மாகார விருத்தி சம்பவிக்காது. ஜீவனாதிகளின் ஹேது பூதமான விருத்திகள் இருக்கும்பொழுது அவிச்சின்னமான (இடையில் விடுபடாத)து விரோதமாய் இருப்பதால் சம்பவிக்காது. ஆகையால் ஜீவனாதி பிரத்யயங்களை (விருத்திகளை) திரஸ்கரிக்காமால் மரணம் வரையிலும் வித்யாசந்ததி உள்ளது என்பது சரியில்லை. ஏனெனில் வித்யா பிரத்யயத்தின் சந்ததியை நிச்சயமாய் புரிந்து கொள்ளாததால் சாஸ்திர அபிப்ராய நிச்சயத்தில் தோஷம் உண்டாகிறது. இவ்வளவு பிரத்யய சந்ததி அவித்தையை நிவிர்த்தி செய்யக்கூடியது என்று நிச்சயமாய் அறியாததால் சாஸ்திரத்தின் அர்த்தத்தை (தாத்பரியத்தை) நிச்சயமாக அறியாதது இஷ்டமாகாது.
भाष्यम् - पूर्व - सन्ततिमात्रत्वेऽवधारित एवेति चेत्?
அனுவாதம்- பூர்வ- அவ்வாறானால் பிரத்தியய சந்ததி மாத்திரமாய் இருப்பதால் சாஸ்த்திரார்த்தம் நிச்சயமாகுமே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, आद्यन्तयोरविशेषात्। प्रथमा विद्याप्रत्ययसन्ततिर्मरणकालान्ता वेति विशेषाभावात्, आद्यन्तयोः प्रत्ययोः पूर्वोक्तौ दोषौ प्रसज्येयाताम्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஆரம்ப பிரத்யயத்திற்கும் கடைசி பிரத்யயத்திற்கும் விசேஷம் ஒன்றும் தனியாக இல்லை. முதல் வித்யா பிரத்யய சந்ததிக்கும் மரணமுடிவு வரையிலும் உள்ள பிரத்யய சந்ததிக்கும் தனியாக வேறு விசேஷமில்லாததால் ஆத்யந்த பிரத்யயங்களுக்கு முன்பு கூறிய இரண்டு தோஷங்கள் உண்டாகும்.
भाष्यम् - पूर्व - एवं तर्ह्यनिवर्तक एवेति चेत्?
அனுவாதம்- பூர்வ- இவ்வாறு இருக்கும்பொழுது நிவர்த்தி செய்யமுடியாதே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न,“तस्मात्तत्सर्वमभवत्” (बृ० उ० १।४। १०) इति श्रुतेः।“भिद्यते ह्य्दयग्रन्थिः”(मु० उ० २। २। ८)“तत्र को मोहः”(ईशा० ७) इत्यादि श्रुतिभ्यश्च।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல“तस्मात्तत्सर्वमभवत्” (தஸ்மாத்தத்சர்வமபவத்) என்று சுருதியினாலும்“भिद्यते ह्य्दयग्रन्थिः” (பித்யதே ஹ்ருதயகிரந்தி:)“तत्र को मोहः” (தத்ர கோ மோஹ:) ஸ்மிருதிகளாலும் சித்திக்கிறது.
भाष्यम् - पूर्व - अर्थवाद इति चेत्?
அனுவாதம்- பூர்வ- அர்த்தவாதம் எனில்?
भाष्यम्-सिद्धान्ती - न, सर्वशाखोपनिषदामर्थवादत्व-प्रसङ्गात्। एतावन्मात्रार्थत्वोपक्षीणा हि सर्वशाखोपनिषदः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏனெனில் எல்லா சாஸ்த்ர சாகைளின் உபநிஷத்துக்கள் அர்த்தவாதமாகிவிடும். ஏனெனில் எல்லா சாகைகளின் உபநிஷத்துக்களும் இந்த அர்த்தத்திலேயே முடிகின்றது.
भाष्यम् - पूर्व - प्रत्यक्षप्रमितात्मविषयत्वादस्त्येवेति चेत्?
அனுவாதம்- பூர்வ- பிரத்யக்ஷ பிரமாணத்தால் அறியப்படும் ஆத்மாவுடன் சம்பந்தப்பட்டதால் அதற்கு அர்த்தவாதத்துவம் ஏற்படும் எனில்?
भाष्यम् - सिद्धान्ती - न, उक्तपरिहारत्वात्। अविद्याशोकमोहभयादिदोषनिवृत्तेः प्रत्यक्षत्वादिति चोक्तः परिहारः। तस्मादाद्योऽन्त्यः सन्ततोऽसन्ततश्चेत्यचोद्यमेतत्। अविद्यादिदोषनिवृत्तिफलावसानत्वाद्विद्यायाः।यएवाविद्यादिदोष-निवृत्तिफलकृत्प्रत्यय आद्योऽन्त्यः सन्ततोऽसन्ततो वा स एव विद्येत्यभ्युपगमान्न चोद्यस्यावतारगन्धोऽप्यस्ति।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அவ்வாறு அல்ல. இதனுடைய பரிகாரம் முன்பே கூறப்பட்டுவிட்டது. அவித்யா, சோகம், மோகம், பயம் முதலிய தோஷங்களின் நிவர்த்தி பிரத்யக்ஷம் என்று கூறப்பட்டது. இதன் பரிஹாரம் ஆகும். ஆகையால் ஆதி அந்தமோ, சந்ததி அசந்ததியோவாக இருந்தாலும் அந்த விஷயத்தில் சங்கை இல்லை. ப்ரஹ்ம ஞானத்தால் அவித்யை முதலிய தோஷங்களின் நிவர்த்தி பலனே முடிவானதாகிறது. எது அவித்யை முதலிய தோஷ நிவர்த்தி பலனை உண்டாக்கும் பிரத்யயம் ஆதி அந்தமோ, சந்ததி அசந்ததியோ இருந்தாலோ அது வித்யா என்று அறிய்பபடுவதால் இதில் சந்தேஹம் என்பது வாசனைக்குக் கூட இல்லை.
भाष्यम्- यत्तूक्तं विपरीतप्रत्ययतत्कार्ययोश्च दर्शनादिति, न; तच्छेषस्थितिहेतुत्वात्। येन कर्मणा शरीरमारब्धं तद्विपरीत-प्रत्ययदोषनिमित्तत्वात्तस्य तथाभूतस्यैव विपरीतप्रत्ययदोष-संयुक्तस्य फलदाने सामर्थ्यमिति, यावच्छरीरपातः तावत्फलोप-भोगाङ्गतया विपरीतप्रत्ययं रागादिदोषं च तावन्मात्रमाक्षिपत्येव, मुक्तेषुवत्प्रवृत्तफलत्वात्तद्धेतुकस्य कर्मणः। तेन न तस्य निवर्तिका विद्या, अविरोधात्। किं तर्हि स्वाश्रयादेव स्वात्मविरोध्यविद्याकार्यं यदुत्पिसु तन्निरुणद्धि, अनागतत्वात्। अतीतं हीतरत्।
அனுவாதம்- விபரீதஞானமும், அதன் காரியமும் காணப்படுவதால் ஆத்மஞானம் அவித்தையை நிவர்த்திக்கவில்லை என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் அது ப்ராரப்தத்தின் ஸ்திதியின் காரணமாகும். எந்தக் கர்மத்தினால் வித்வான்களுடைய சரீரம் ஆரம்பித்ததோ அந்த ரூபத்தால் எந்த விபரீத ஞானமும் ராகம் முதலிய தோஷங்களுடன் கூடி பலனைக் கொடுப்பதில் சாமர்த்தியம் உள்ளதாய் இருக்கின்றது. எது வரை சரீரம் நீங்கவில்லையோ அதுவரை பலபோகத்தின் அங்கரூபமாய் விபரீதஞானமும், ராகம் முதலிய தோஷங்களும் காணப்படுகின்றன. ஏனெனில் விடுபட்ட அம்புபோல் இந்த சரீரத்தின் ஆரம்பத்திற்கு காரணமாய் இருந்த கர்மம் விடுபடும்வரை பலனை அளிப்பதில் பிரவர்த்திக்கும். ஆகையால் ஞானம் அதற்கு விரோதி அல்லாததால் அதை நிவர்த்திக்காது. ஆனால் எதை நிவர்த்தி செய்கிறது? ஸ்வ ஆஸ்ரயமாய் இருப்பதால் ஸ்வாத்ம விரோதி அவித்யா காரியம் எழும்பொழுது அதை தடுக்கிறது. ஏனெனில் அது அநாகதமாயும், ப்ராரப்தத்திற்கு அதீதமாயும் இருக்கின்றது.
भाष्यम् - किञ्च, न च विपरीतप्रत्ययो विद्यावत उत्पद्यते, निर्विषयत्वात्। अनवधृतविषयविशेषस्वरूपं हि सामान्यमात्र-माश्रित्य विपरीतप्रत्यय उत्पद्यमान उत्पद्यते, यथा शुक्तिकायां रजतमिति। स च विषयविशेषावधारणवतोऽशेषविपरीत-प्रत्ययाश्रयस्योपमर्दितत्वान्न पूर्ववत्सम्भवति, शुक्तिकादौ सम्यक्प्रत्ययोत्पत्तौ पुनरदर्शनात्।
அனுவாதம்- மேலும், ப்ரஹ்மவித் நிர்விஷயமாய் இருப்பதால் விபரீதஞானம் உண்டாவதில்லை. விஷயத்தின் விசேஷ ஸ்வரூபத்தின் நிச்சய திடஞானம் ஏற்படாதபொழுது சாமான்ய ரூபத்தை ஆஸ்ரயித்து உண்டாகும் விபரீதஞானம் சுத்தியில் ரஜதம் போல் உண்டாகிறது. ஆனால் விஷயத்தின் விசேஷ ஸ்வரூபம் நிச்சயம் ஆனவுடன் அந்த திருஷ்டியில் எல்லாவித விபரீதஞானத்தின் ஆஸ்ரயத்தின் பாதகமானது ஏற்பட்டவுடன் முன்புபோல் தோன்றுவது சம்பவிக்காது. எவ்வாறு எனில் சுத்தி முதலியவைகளில் சம்யக்ஞானம் ஏற்பட்டவுடன் ரஜதத்தின் பிரமை காணப்படுவதில்லை.
भाष्यम् - क्वचित्तु विद्यायाः पूर्वोत्पन्नविपरीतप्रत्ययजनित-संस्कारेभ्यो विपरीतप्रत्ययावभासाः स्मृतयो जायमाना विपरीतप्रत्ययभ्रान्तिमकस्मात्कुर्वन्ति, यथा विज्ञातदिग्विभागस्या-प्यकस्माद्दिग्विपर्ययविभ्रमः। सम्यग्ज्ञानवतोऽपि चेत्पूर्वव-द्विपरीतप्रत्यय उत्पद्यते, सम्यग्ज्ञानेऽप्यविस्रम्भावच्छास्त्रार्थ-विज्ञानादौ प्रवृत्तिरसमञ्जसास्यात्सर्वं च प्रमाणमप्रमाणं सम्पद्येत प्रमाणाप्रमाणयोर्विशेषानुपपत्तेः।
அனுவாதம்- ஞானம் உதயமாவதற்கு முன் விபரீத ஞானத்தினால் உண்டான சம்ஸ்காரங்களினால் விபரீத ஞானமாகிய ஆபாச ஸ்மிருதிகளினால் உண்டாகும் விபரீத ஞானபிராந்தியை நாம் எதிர்பார்க்காமலேயே உண்டாக்குகிறது. எவ்வாறு நாம் அறிந்த திசையை அறிந்து இருந்தாலும் நாம் அறியாமலேயே திக் பிரமை ஏற்படுகிறதோ அவ்வாறு. நல்ல ஞானம் உடையவனாய் இருந்தாலும் முன்பு போல் விபரீதஞானம் உண்டாகிறது. நல்ல ஞானத்திலும் விசுவாசம் இல்லாததால் சாஸ்த்திர தாத்பரியத்திலும் ஞானம் முதலியவைகளில் பிரவர்த்திப்பது கடினமானதாகும். ஆகையால் எல்லாப் பிரமாணமும் அப்ரமாணம் ஆகிவிடும். இவ்வாறு இருக்கும்பொழுது பிரமாணத்திற்கும் அப்பிரமாணத்திற்கும் வித்யாசம் இல்லாமல் ஆகிவிடும்.
भाष्यम् - एतेन“सम्यग्ज्ञानानन्तरमेव शरीरपाताभावः कस्मात्?” इत्येतत् परिह्य्तम्। ज्ञानोत्पत्तेः प्रागूर्ध्वं तत्कालजन्मान्तरसिञ्चतानां च कर्मणामप्रवृत्तफलानां विनाशः सिद्धो भवति फलप्राप्तिविघ्ननिषेधश्रुतेरेव।“क्षीयन्ते चास्य कर्माणि” (मु०उ०२।२।८)“तस्य तावदेव चिरम्” (छा०उ०६। १४।२)“सर्वे पाप्मानः प्रदूयन्ते” (छा०उ०५।२४।३)“तं विदित्वा न लिप्यते कर्मणा पापकेन” (बृ०उ०४।४।२३) “एतमु हैवैते न तरतः” (४।४।२२)“नैनं कृताकृते तपतः”(४।४।२२)“एतं ह वाव न तपति” (तै०उ०२।९।१)“न बिभेति कुतश्चन” (तै०उ०२।१।१) इत्यादि श्रुतिभ्यश्च।“ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते” (गीता ४। ३७) इत्यादिस्मृतिभ्यश्च।
அனுவாதம்- அந்த இவைகளால் ஸம்யக்ஞானம் ஏற்பட்ட உடனேயே ஏன் சரீரம் விழவில்லை. எதனால்? என்ற சங்கையை நீக்குவதற்காக இந்த பரிஹாரம் கூறப்படுகிறது. ஞானம் ஏற்படுவதற்கு முன்னும், பின்னும், அந்த சமயத்திலும் வேறு ஜன்மாக்களில் சம்பாதித்த கர்மங்களின் பிரவர்த்தித பலன்களின் நாசம் பலப்பிராப்தியின் விக்னத்தை நிஷேதிக்கும் சுருதியினால் சித்திக்கிறது.“क्षीयन्ते चास्य कर्माणि” (க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி)“तस्य तावदेव चिरम्” (தஸ்ய தாவதேவ சிரம்),“सर्वे पाप्मानः प्रदूयन्ते” (சர்வே பாப்மான: பிரதூயந்தே)“तं विदित्वा न लिप्यते कर्मणा पापकेन” (தம் விதித்வா ந லிப்யதே கர்மணா பாபகேன),“एतमु हैवैते न तरतः” (ஏதமு ஹைவைதே நதரத:)“नैनं कृताकृते तपतः” (நைனம் க்ருதாக்ருதே தபத:)“एतं ह वाव न तपति” (ஏதம் ஹ வாவ ந தபதி),“न बिभेति कुतश्चन” (ந பிபேதிகுதஷ்சன) ஆகிய ஸ்ருதிகளாலும்,“ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते” (ஞானாக்னி: சர்வகர்மாணி பஸ்மசாத்குருதே) என்ற ஸ்ம்ருதி வாக்கியங்களாலும் சித்திக்கின்றது.
भाष्यम् - यत्तु ऋणैः प्रतिबध्यत इति, तन्न, अविद्यावद्विषयत्वात्। अविद्यावान्हि ऋणी, तस्य कर्तृत्वाद्युपपत्तेः।“यत्र वा अन्यदिव स्यात्तत्रान्योऽन्यत्पश्येत्” (४। ३। ३१) इति हि वक्ष्यति। अनन्यत्सद्वस्त्वात्माख्यं यत्राविद्यायां सत्यामन्यदिव स्यात्तिमिरकृतद्वितीयचन्द्रवत्. तत्राविद्याकृतानेककारकापेक्षं दर्शनादिकर्म तत्कृतं फलं च दर्शयति,“तत्रान्योऽन्यत्पश्येत्” इत्यादिना।
அனுவாதம்- எது ருணத்தினால் (கடன்பட்டதால் கடமையினால்) பந்தப்பட்டான் என்று கூறுவது சரியல்ல. ஏெனனில் ருணமானது அவித்யா விஷயமாகும். அவித்வானே ருணியாவான். ஏெனனில் அவனுக்கு கர்த்ருத்வாதிகள் இருக்கின்றன.“यत्र वा अन्यदिव स्यात्तत्रान्योऽन्यत्पश्येत्” (யத்ர வா அன்யதிவ ஸ்யாத்தத்ர அன்யோऽன்யத்பச்யேத்) என்று கூறப்போகிறது. ஆத்மா எனப்படும் அநந்ய ஸத்வஸ்து எங்கு அவித்யை உள்ளதோ அங்கு அந்யம்போல் தோன்றும். எவ்வாறு எனில் கண் ரோகத்தினால் இரண்டு சந்திரன் தோன்றுவது போல் ஆகும். அங்கு அவித்தையினால் ஏற்பட்ட அநேக காரகங்களை அபேக்ஷிக்கும் தர்சனம் முதலிய கர்மங்கள். அவ்வாறே அவற்றின் பலனும் காண்பிக்கப்படுகிறது.“तत्रान्योऽन्यत्पश्येत्” (யத்ரான்யோ அன்யத்ஷ்யேத்) என்பது முதலியவைகளால்.
भाष्यम् - यत्र पुनर्विद्यायां सत्यामविद्याकृतानेकत्व-भ्रमप्रहणम्.“तत्केन कं पश्येत्” (४। ५। १५) इतिकर्मसम्भवं दर्शयति. तस्मादविद्यावद्विषय एव ऋणित्वम्, कर्मसम्भवात् नेतरत्र। एतच्चोत्तरत्र व्याचिख्यासिष्यमाणैरेव वाक्यैर्विस्तरेण प्रदर्शयिष्यामः।
அனுவாதம்- எங்கு மறுபடியும் வித்யா இருக்கும் பொழுது அவித்தையினால் ஏற்பட்ட அநேகத்துவமாகிய பிரமை நீங்கும்பொழுது“तत्केन कं पश्येत्” (தத்கேன கம் பƒயேத்)  என்று கர்மம் சம்பவிக்காததைத் தெரிவிக்கிறது. ஆகையால் கர்மம் சம்பவிக்கும் பொழுது அவித்யா விஷயத்துவம் ருணத்துவம், மற்றபடி இல்லை. அதைக் குறித்து மேலே விளக்கப்போகின்ற வாக்கியங்களால் விஸ்தாரமாக விளக்குகிறேன்.
भाष्यम् - तद्यथेहैव तावत्- अथ यः किश्चद् ब्रह्मविद् अन्यामात्मनो व्यतिरिक्तां यां कािञ्चद्देवताम्, उपास्ते स्तुतिनमस्कारयागबल्युपहारप्रणिधानध्यानादिना उप आस्ते तस्या गुणभावमुपगम्य आस्ते- अन्योऽहमस्म्यधिकृतः, मयास्मै ऋणिवत्प्रतिकर्तव्यम्- इत्येवम्प्रत्ययः सन्नुपास्ते, न स इत्थम्प्रत्ययो वेद विजानाति तत्त्वम्।
அனுவாதம்- அதைக் குறித்து அவ்வாறே இந்த மந்திரத்திலும் கூறப்படுகிறது. மேலும் எந்த ஒரு அப்ரஹ்மவித் தன்னைத் தவிர வேறு எந்த ஒரு தேவதையை உபாசனை செய்கின்றானோ அதாவது ஸ்துதி, நமஸ்காரம், யாகம், பலி, உபஹாரம், ப்ரணிதானம், த்யானம் முதலியவைகளால் உபாசிக்கின்றானோ அதன் (தேவதையின்) குண பாவங்களை அடைந்தவனாய் இருக்கின்றான். அந்த அநாத்மா என்னைவிட வேறாய் இருக்கிறது. என்றும் நான் உபாசிக்கும் அதிகாரியாய் வேறாய் இருக்கின்றேன், என்றும் ஆகையால் நான் ருணித்துவத்திற்காக நான் பிரதி உபகாரம் செய்யவேண்டும் என்று இவ்வாறு பாவித்து உபாசனை செய்கின்றான். இவ்வாறு பாவிப்பவன் தத்துவத்தை அறியமாட்டான்.
भाष्यम् - न स केवलमेवंभूतोऽविद्वानविद्यादोषवानेव, किं तर्हि? यथा पशुर्गवादिर्वाहनदोहनाद्युपकारैरुपभुज्यतै, एवं स इज्याद्यनेकोपकारैरुपभोक्तव्यत्वादेकैकेन देवादीनाम्, अतः पशुरिव सर्वार्थेषु कर्मस्वधिकृत इत्यर्थः।
அனுவாதம்- இவ்வாறான வித்வான் அவித்யா தோஷத்துடன் கூடியவன் மாத்திரமல்ல. பின்மேலும் எவ்வாறானவன்? எவ்வாறு எருது, பசு முதலியவைகள் வாஹனமாதல், (பால்) கரத்தல் முதலிய உபகாரங்கள் கூடியதாய் இருக்கிறதோ அவ்வாறே யக்ஞம் முதலிய அநேக உபகாரங்களால் ஒவ்வொரு தேவதைகளுக்கும் போகங்களாவதால் (அவைகளுக்கு பசுவாகும்). ஆகையால் பசுவைப்போல் எல்லா பலன்களைத் தரும் கர்மங்களுக்கு அதிகாரியாகின்றான்.
भाष्यम् - एतस्य ह्यविदुषो वर्णाश्रमादिप्रवि- भागवतोऽधिकृतस्य कर्मणो विद्यासहितस्य केवलस्य च शास्त्रोक्तस्य कार्यं मनुष्यत्वादिको ब्रह्मान्त उत्कर्षः। शास्त्रोक्त-विपरीतस्य च स्वाभाविकस्य कार्यं मनुष्यत्वादिक एव स्थावरान्तोऽपकर्षः। यथा चैतत्तथा“अथ त्रयो वाव लोकाः” (१। ५। १६) इत्यादिना वक्ष्यामः कृत्स्नेनैवाध्यायशेषेण।
அனுவாதம்- இந்த அவித்வானுக்கு வர்ணாச்ரம முதலிய விபாகங்களால் அதிகாரிக்கு சாஸ்திரத்தில் கூறப்பட்டவாறே கேவலம் கர்மா ஆகிய கர்மங்களின் காரியங்கள் மனுஷ்யத்துவத்திலிருந்து ப்ரஹ்மா வரையிலும் மிகவும் உத்க்ருஷ்டமானது. (மேலானது) சாஸ்திரத்திற்கு விருத்தமானதும் ஸ்வபாவமானதும் ஆன காரியம் மனிதனிலிருந்து ஸ்தாவர வரையிலுமானது அதோகதியாகும். எவ்வாறு இதுவோ அவ்வாறு“अथ त्रयो वाव लोकाः” (அத த்ரயோ வாவ லோகா:) என்பன முதலியவைகளால் இந்த அத்யாயத்தின் முடிவில் நல்லவகையில் வர்ணனை செய்வோம்.
भाष्यम्- विद्यायाश्च कार्यं सर्वात्मभावापत्तिरित्येत-त्सेपतो दर्शितम्। सर्वाहीयमुपनिषद् विद्याविद्याविभाग-प्रदर्शनेनैवोपक्षीणा। यथा चैषोऽर्थः कृत्स्नस्य शास्त्रस्य तथा प्रदर्शयिष्यामः।
அனுவாதம்- ப்ரஹ்மவித்யாவின் (ஞானத்தின்) காரியம் சர்வாத்ம பாவத்தை அடைவதே என்பது சுருக்கமாக காட்டப்பட்டது. இந்த எல்லா உபநிஷத்துக்களும் வித்யை, அவித்யை (ஞானம், அக்ஞானம்) இவைகளின் விபாகத்தை (வேற்றுமையை) எடுத்து காட்டுவதிலேயே முடிந்துவிடுகிறது. எல்லா சாஸ்திரங்களின் அபிப்பிராயம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு இனி காண்பிப்போம் (விளக்குகிறோம்).
भाष्यम् - यस्मादेवम्, तस्मादविद्यावन्तं पुरुषं प्रति देवा ईशत एव विघ्नं कर्तुमनुग्रहं चेत्येतद्दर्शयति यथा ह वै लोके बहवो गो अश्वादयः पशवो मनुष्यं स्वामिनमात्मनोऽधिष्द्भातारं भुञ्ज्युः पालयेयुरेवं बहुपशुस्थानीय एकैकोऽविद्वान्पुरुषो देवान्-देवानिति पित्राद्युपलक्षणार्थम् भुनक्ति पालयतीति। इमे इन्द्रादयोऽन्ये मत्तो ममेशितारो भृत्य इवाहमेषां स्तुतिनमस्कारेज्यादिनाराधनं कृत्वाभ्युदयं निःश्रेयसं च तत्प्रत्तंफलं प्राप्स्यामीत्येवमभिसन्धिः।
அனுவாதம்- எதனால் இவ்வாறு கூறப்பட்டதோ அதனால் அவித்யையை உடைய புருஷனைக்குறித்து தேவர்கள், விக்னமோ அனுக்கிரஹமோ செய்ய ஈடுபடுகிறார்கள் என்பது காண்பிக்கப்படுகிறது. எவ்வாறு உலகில் அநேக பசு குதிரை முதலிய பசுக்கள் (மிருகங்கள்) அதிகாரியாகிய மனிதனை தன்னுடைய எஜமானனாகவும், காப்பாற்றுவதாகவும் இருக்கிறதோ அவ்வாறு அநேக பசுக்களுக்கு சமானமான ஒவ்வொரு அக்ஞானி புருஷன் தாங்கி காப்பாற்றுகின்றான். தேவர்கள் என்று கூறியது மற்ற பித்ருகணம் முதலியவைகளுக்கு உபலக்ஷணமாகும். என்னைவிட வேறான இந்திரன் முதலிய தேவர்கள் என்னை ஆள்பவர்கள். நான் அவர்களுக்கு சேவகனாய் இருந்து ஸ்துதி நமஸ்காரம், அவ்வாறே யக்ஞம் முதலியவைகளால் ஆராதனை செய்து அவர்களால் அளிக்கப்படும் போகம், மோக்ஷம் ஆகிய பலன்களை அடைவேனாக என்று இவ்வாறு அக்ஞானி சங்கல்பம் செய்கின்றான்.
.भाष्यम्- तत्र लोके बहुपशुमतो यथैकस्मिन्नेव पशावादीयमाने व्याघ्राादिनापह्रियमाणे महदप्रियं भवति, तथा बहुपशुस्थानीय एकस्मिन्पुरुषे पशुभावाद् व्युत्तिष्द्भत्यप्रियं भवतीति, किं चित्रं देवानां बहुपश्वपहरण इव कुटुम्बिनः। तस्मादेषां देवानां तन्न प्रियम्, किं तत्? यदेतद्ब्रह्मात्मतत्त्वं कथञ्चन मनुष्या विद्युर्विजानीयुः तथा च स्मरणमनुगीतासु भगवतो व्यासस्य “क्रियाविद्भर्हि कौन्तेय देवलोकः समावृतः। न चैतदिष्टं देवानां मर्त्यैरुपरि वर्तनम्।।”
அனுவாதம்-இவ்வாறு இருக்கும் பொழுது எவ்வாறு உலகில் எந்த ஒரு அநேக பசுக்களை உடையவன் ஒரு பசு சென்றுவிட்டது என்று அறிந்தபின் அதாவது புலி முதலியவைகளால் இழுத்துச் செல்லப்பட்டது என்று அறிந்தபின் எவ்வாறு மிகவும் வருத்தப்படுவானோ அவ்வாறு குடும்பஸ்தன் அநேக பசுக்கள் திருடப்பட்டதை அறிந்தவனுக்கு சமானமாய் அநேக பசுக்களின் ஸ்தானீயமான ஒரு புருஷன் பசு பாவத்திலிருந்து மேன்மை அடைவதை அறிந்து தேவர்கள் பிரியப்படமாட்டார்கள் என்பதில் என்ன ஆச்சரியம். ஆகையால் அதில் தேவர்களுக்கு இஷ்டமில்லை. அது என்ன? அந்த ப்ரஹ்மாத்மதத்வத்தை எவ்வகையிலாவது மனிதன் அறிந்து கொண்டால் என்பதாகும். அவ்வாறே பகவான் வியாசர் அனுகீதையாகிய ஸ்ம்ருதியில் இவ்வாறு கூறுகிறார்- ‘(கிரியாவத்பிர்ஹி கௌந்தேய தேவலோக: சமாவிருத:! ந சைததிஷ்டம் தேவானாம் மர்த்யைருபரி வர்த்தனம்)’ (ஹே! கௌந்தேய தேவலோகம் கர்மத்திலே ஈடுபட்டவர்களால் நன்கு பராமரிக்கப்படுகிறது. மனிதர்கள் அதைவிட மேலான பதவிக்கு போவது தேவர்கள் விரும்புவதில்லை).
भाष्यम् - अतो देवाः पशूनिव व्याघ्राादिभ्यो ब्रह्मविज्ञाना-द्विघ्नमाचिकीर्षन्ति, अस्मदुपभोग्यत्वान्मा व्युत्तिष्द्भेयुरिति। यं तु मुमोचयिष्यन्ति तं श्रद्धादिभिर्योक्ष्यन्ति विपरीतमश्रद्धादिभिः। तस्मान्मुमुक्षुर्देवाराधनपरः श्रद्धाभक्तिपरः प्रणेयोऽप्रमादी स्याद्विद्याप्राप्तिं प्रति विद्यां प्रतीतिं वा काक्वैतत्प्रदर्शितं भवति देवाप्रियवाक्येन।
அனுவாதம்- ஆகையால் தேவகணங்கள் இவ்வாறு நினைத்து நமக்கு உபயோகம் உள்ளவர்களாய் மனிதர்கள் இருப்பதால் அவர்கள் நம்மைவிட மேலே போய்விடுவார்கள். ஆகையால் நாம் அவர்களை பசுக்களை புலியிடமிருந்து வெகு தூரத்தில் வைப்பது போல் இந்த மனிதர்களை தரஹ்மஞானத்திலிருந்து வெகு தூரமாய் விலக்கி வைப்பதற்காக நாம் விக்னம் செய்யவேண்டும் என்று கருதினார்கள். எதிலிருந்து விடுபட நினைக்கிறார்களோ அதில் சிரத்தை முதலிய சாதனங்கள் உடையவர்களாயும் எதை விட விரும்பவில்லையோ அதில் அசிரத்தை கொள்ள செய்தார்கள். ஆகையால் மோக்ஷத்தை அடையவிரும்பும் புருஷன் தேவாராதனை உடையவனாயும், ஸ்ரத்தா பக்தியிலேயே ஈடுபட்டவனாயும், தேவகணங்களுக்கு பிரியமானவராயும், அவ்வாறே ஞானப் பிராப்திக்கு சாதனங்களான ஸ்ரவணம் முதலியவைகளிலும் அல்லது அதன் பலனாகிய ஞானத்திலும் பிரமாதம் (சோம்பல்) அற்று தீவிரமாய் முயற்சி செய்யவேண்டும். இங்கு தேவதைகளுக்கு பிரியமற்ற பாவத்தை கூறும் வாக்கியத்தால் காகூக்தி மூலமாய் காண்பிக்கப்பட்டதாய் ஆகிறது. (காகு(काकु) என்றால் பயம், சோகம் முதலியவைகளால் குரல் நடுங்குவதைக் குறிக்கிறது. இந்த பதத்தால் தேவர்களின் அப்பிரியத்தைக் குறிக்கிறது.)
भाष्यम् - सूत्रितः शास्त्रार्थः“आत्मेत्येवोपासीत” इति। तस्य च व्याचिख्यासितस्य सार्थवादेन“तदाहुर्यद्ब्रह्मविद्यया” इत्यादिना सम्बन्धप्रयोजने अभिहिते। अविद्यायाश्च संसाराधिकारकारणत्वमुक्तम्“अथ योऽन्यां देवतामुपास्ते” इत्यादिना। तत्राविद्वानृणी पशुवद्देवादिकर्मकर्तव्यतया परतन्त्र इत्युक्तम्।
அனுவாதம்-“आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யேவோபாசீத) என்று சாஸ்த்திரத்தின் அர்த்தம் சுருக்கமாக வர்ணிக்கப்பட்டது. அந்த அர்த்தவாதத்துடன் வியாக்கியானம் செய்ததை“तदाहुर्यद्ब्रह्मविद्यया” (தழ்ாஹுர்ப்ரஹ்மவித்யயா) என்பது முதலியவைகள் சம்பந்தம், ப்ரயோஜனம் கூறப்படுகிறது.“अथ योऽन्यां देवतामुपास्ते” (அத யோஅன்யாம் தேவதாமுபாசதே) என்பன முதலியவைகளால் அவித்யையினால் சம்சார அதிகாரித்துவம் கூறப்பட்டது. இவ்வாறு இருக்கும் பொழுது அக்ஞானி ரிணீ (கடன் பட்டவன்) ஆக ஆகின்றான். அதாவது பசுவிற்கு சமானமாய் தேவ கர்மங்களுக்கு கர்த்தவ்ய தன்மை உடையவனாவதால் அவன் பரதந்திரன் ஆகின்றான்.
अव - किं पुनर्देवादिकर्मकर्तव्यत्वे निमित्तम्? वर्णा आश्रमाश्च। तत्र के वर्णाः? इत्यत इदमारभ्यते। यन्निमित्तसम्बद्धेषु कर्मस्वयं परतन्त्र एवाधिकृतः संसरति। एतस्यैवार्थस्य प्रदर्शनायाग्निसर्गानन्तरमिन्द्रादिसर्गो नोक्तः। अग्नेस्तु सर्गः प्रजापतेः सृष्टिपरिपूणाय प्रदर्शितः। अयं च इन्द्रादिसर्गस्तत्रैव द्रष्टव्यरतच्छेषत्वात्। इह तु स एवाभिधीयतेऽविदुषः कर्माधिकारहेतुप्रदर्शनाय-
அனுவாதம்- அ.கை- அவ்வாறு ஆனால் கர்மங்களைச் செய்வதின் காரணம் என்ன? வர்ணாஸ்ரமங்கள் அதில் எந்த ஆஸ்ரமத்தவர்கள், என்பதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. வர்ணரூப நிமித்த சம்பந்த கர்மங்களில் பரதந்திரமான சம்சாரியே அதிகாரியாகின்றான். இந்த அர்த்தத்தைத் தெரிவிப்பதற்காகவே அக்னி சர்கத்திற்கு அடுத்து இந்திரன் முதலிய சர்க்கங்களைக்குறித்துக் கூறப்படவில்லை. பிரஜாபதியின் சிருஷ்டியை பூர்த்தி செய்வதற்காக அக்னி சர்க்கம் விளக்கப்பட்டது. இந்த இந்திரன் முதலிய சர்க்கங்கள் அதிலேயே (அந்தர்கதமாய்) அறிந்து கொள்ளவேண்டும் ஏனெனில் அதன் சேஷமாய் இருப்பதால் ஆகும். இங்கு அவித்வான்களுக்காக கர்ம அதிகாரத்தில் ஹேதுவைக் காட்டுவதற்காக அது வர்ணிக்கப்படுகிறது.
ब्रह्म वा इदमग्र आसीदेकमेव तदेक ्ँ सन्न व्यभवत्। तच्छ्रेयोरूपमत्यसृजत क्षत्रं यान्येतानि देवत्रा क्षत्राणीन्द्रो वरुणः सोमो रुद्रः पर्जन्यो यमो मृत्युरीशान इति। तस्मात्क्षत्रात्परं नास्ति तस्माद्ब्राह्मणः क्षत्रियमधस्तादुपास्ते राजसूये क्षत्र एव तद्यशो दधाति सैषा क्षत्रस्य योनिर्यद्ब्रह्म। तस्माद्यद्यपि राजा परमतां गच्छति ब्रह्मैवान्तत उपनिश्रयति स्वां योनिं य उ एन्ँ हिनस्ति स्वाँ् स योनिमृच्छति स पापीयान्भवति यथा श्रेया्ँ स्ँ हि्ँ सित्वा।। ११।।
மந்த்ரார்த்தம்- ஆரம்பத்தில் ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது. அது தனியாக இருப்பதால் விபூதியுடன் கூடிய கர்மம் செய்வதில் சாமர்த்தியம் அற்றதாய் இருந்து. அது ஸ்ரேயோ ரூபமான க்ஷத்ரம் என்ற புகழ்ச்சியுடன் கூடிய ரூபத்தை உண்டாக்கியது. அதாவது தேவதைகளில் எந்த க்ஷத்திரியர்களாகிய இந்திரன், வருணன், சோமன், ருத்ரன், மேகம், யமன், ம்ருத்யு, மேலும் ஈசான முதலியவர்களை உத்பன்னம் செய்தது. ஆகையால் க்ஷத்திரியரைக் காட்டிலும் மேலானது ஒன்றும் இல்லை. ஆகையால் ராஜசூயயக்ஞத்தில் ப்ராஹ்மணர்கள் கீழே உட்கார்ந்து கொண்டு க்ஷத்திரியர்களை உபாசனை செய்கிறார்கள். அந்த க்ஷத்திரியர்கள் தங்கள் புகழை ஸ்தாபித்தார்கள். எந்த ப்ரஹ்மம் உள்ளதோ அது க்ஷத்திரியர்களுக்கு யோனி, ஆகையால் ராஜா எவ்வளவு உயர்வானவராய் இருந்தாலும் கடைசியில் ப்ராஹ்மணர்களையே ஆஸ்ரியிக்கின்றார்கள். ஆகையால் க்ஷத்திரியர்கள் இந்த ப்ராஹ்மணரை இம்சை செய்தால் தங்கள் யோனியையே நாசம் செய்தவர்களாகின்றனர். எவ்வாறு எனில் சிரேஷ்டர்களை ஹிம்சை செய்தால் புருஷர்கள் பாபி ஆகிறார்கள். அவ்வாறு இவர்களும் பாபி ஆவார்கள்.
भाष्यम् - ब्रह्म वा इदमग्र आसीद्यदग्निं सृष्ट्वा अग्निरूपापन्नं ब्रह्म। ब्राह्मणजात्यभिमानाद् ब्रह्मेत्यभिधीयते। वै इदं क्षत्रादिजातं ब्रह्मैवाभिन्नमासीदेकमेव। नासीत्क्षत्रादिभेदः। तद्ब्रह्मैकं क्षत्रादिपरिपालयित्रादिशून्यं सद् न व्यभवत्- न विभूतवत् कर्मणे नालमासीदित्यर्थः।
அனுவாதம்- இதற்குமுன் ஆரம்பத்தில் ப்ரஹ்மமே இருந்தது. அக்னியை சிருஷ்டித்து பிரஹ்மம் அக்னிரூபத்தை அடைந்தது. ப்ராஹ்மண ஜாதி அபிமானத்தால் ப்ரஹ்மம் என்று அழைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் உண்டான க்ஷத்திரிய முதலிய ஜாதிகளும் ப்ரஹ்மத்துடன் அபின்னமாய் ஒன்றாகவே இருந்தது. க்ஷத்திரிய முதலிய பேதங்கள் அற்று இருந்தது. அந்த ஒரே ப்ரஹ்மம் க்ஷத்திரியர் முதலியவர்களை பரிபாலிக்கும் தன்மையற்று விபூதியுடன் கூடிய கர்மங்களை செய்வதில் முயற்சி அற்று இருந்தது.
भाष्यम् - ततस्तद्ब्रह्म“ब्राह्मणोऽस्मि ममेत्थं कर्तव्यम्” इति ब्राह्मणजातिनिमित्तं कर्मकर्तृत्वविभूत्यै श्रेयोरूपं प्रशस्तरूपम् अत्यसृजत अतिशयेनासृजतसृष्टवत्। किं पुनस्तद्यत्सृष्टम्? क्षत्रं क्षत्रियजातिः, तक्तिभेदेन प्रदर्शयतियान्येतानि प्रसिद्धानि लोके देवत्रा देवेषु क्षत्राणीति। जात्याख्यायां पक्षे बहुवचनस्मरणाद् व्यक्तिबहुत्वाद्वा भेदोपचारेण बहुवचनम्।
அனுவாதம்- அதிலிருந்து அந்த ப்ரஹ்மம் நான் ப்ராஹ்மணனாய் இருக்கிறேன். இவ்வாறு செய்யவேண்டியது என் கடமை என்று ப்ராமணஜாதிக்காக கர்மம் செய்வதற்கு இச்சைகொண்டு தனக்கு கர்ம கர்த்ருத்வரூப விபூதியாகிய ஸ்ரேயஸ்ரூபம் அதாவது புகழ்ச்சி உடைய ரூபத்தை சிருஷ்டி செய்தது. மேலும் வேறு என்ன சிருஷ்டி செய்தது? க்ஷத்திரிய ஜாதியை சிருஷ்டித்தது. அதை வியக்தி பேதமாய் காண்பிக்கிறது. இவ்வாறு அதாவது உலகில் தேவர்களில் எவர் க்ஷத்திரிய ரூபத்தால் பிரசித்தர்களாய் இருப்பவர்கள் ஜாதியைப்பற்றி கூறும்பொழுது பஹுவசனம் நினைவு கொள்ளவேண்டும். வியக்தியைக் கூறும்பொழுது அநேகமாய் தோன்றுவதாலும் (இந்திரன் முதலிய அநேக ரூபமாய் தோன்றுவதால்) பஹுவசனம்.
भाष्यम् - कानि पुनस्तानि? इत्याह- तत्राभिषिक्ता एव विशेषतो निर्दिश्यन्ते- इन्द्रो देवानां राजा, वरुणो यादसाम्, सोमो ब्राह्मणानाम्, रुद्रः पशूनाम्, पर्जन्यो विद्युदादीनाम्, यमः पितृणाम्, मृत्युः रोगादीनाम्, ईशानो भासाम्- इत्येवमादीनि देवेषु क्षत्राणि। तदनु, इन्द्रादिक्षत्रदेवताधिष्द्भितानि मनुष्यक्षत्राणि सोमसूर्यवंश्यानि पुरूरवः-प्रभृतीनि सृष्टान्येव द्रष्टव्यानि। तदर्थ एव हि देवक्षत्रसर्गः प्रस्तुतः।
அனுவாதம்- அவர்கள் யார்? அதை சுருதி கூறுகிறது- அங்கு அபிஷிக்த தேவர்களை விசேஷமாய் காண்பிக்கிறது. தேவர்களுக்கு இந்திரன் ராஜா, அவ்வாறே ஜலத்தில் சஞ்சரிக்கின்றவர்களுக்கு வருணன், பிராஹ்மணர்களுக்கு சோமன், பசுக்களுக்கு ருத்ரன், மின்னல் முதலியவைகளுக்கு மேகம், பித்ருக்களுக்கு எமன் ரோகிகளுக்கு மிருத்யு, பிரகாசங்களுக்கு ஈசானன் என்பவை தேவர்களாள் க்ஷத்திரியர்கள். அதைத்தொடர்ந்து இந்திரன் முதலிய க்ஷத்திரிய தேவர்களை ஆதாரமாகக்கொண்டு (அதிஷ்டாதாவாகக் கொண்டு) மனித க்ஷத்திரியர்களாகிய சோம, சூரிய வம்சங்களில் புரூரவ முதலிய சிருஷ்டிகளை அறிய வேண்டியதாகும். அதற்காகவே தேவக்ஷத்திரிய சிருஷ்டி ஆரம்பிக்கப்பட்டது.
भाष्यम् - यस्माद्ब्रह्मणातिशयेन सृष्टं क्षत्रं तस्मात्क्षत्रात्परं नास्ति ब्राह्मणजातेरपि नियन्तृ। तस्माद्ब्राह्मणः कारणभूतोऽपि क्षत्रियस्य क्षत्रियमधस्ताद्ववस्थितः सन्नुपरिस्थितमुपास्ते। क्व? राजसूये। क्षत्र एव तदात्मीयं यशः ख्यातिरूपं ब्रह्मेति दधाति स्थापयति। राजसूयाभिषिक्तेनासन्द्यां स्थितेन राज्ञा आमन्त्रितो ब्रह्मन्निति ऋत्विक्पुनस्तं प्रत्याह“त्वं राजन्ब्रह्मासि” इति। तदेतदभिधीयते-“क्षत्र एव तद्यशो दधाति” इति।
அனுவாதம்- எந்த ப்ரஹ்மத்தினால் க்ஷத்திரியம் புகழ் உடையதாய் சிருஷ்டிக்கபட்டதோ, அவ்வாறே ப்ராஹ்மணஜாதிகளுக்கும் நியந்தாவாய் ஆக்கப்பட்டதோ ஆகையால் க்ஷத்திரியத்தைக் காட்டிலும் மேலானது இல்லை. ஆகையால் ப்ராஹ்மணர் காரணபூதமாய் இருந்தாலும் க்ஷத்திரியனுக்குக் கீழ் அமர்ந்து மேலே இருக்கும் க்ஷத்திரியனை உபாசிக்கின்றனர். எங்கு? ராஜசூயயாகத்தில், க்ஷத்திரியனுக்கே அந்த சமயத்தில் தன்னுடைய “ப்ரஹ்ம” என்ற இந்த நாமரூபயசஸ் ஸ்தாபிக்கப்பட்டது. ராஜசூயயாகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு மஞ்சத்தில் இருக்கும் ராஜா ரித்விக்களை“ब्रह्मन्” (ப்ரஹ்மன்) என்று அழைத்தார். பின் அவரைக்குறித்து ரித்விக்கள்“त्वं राजन्ब्रह्मासि”“ब्रह्मन्” (த்வம் ராஜன்ப்ரஹ்மாசி ராஜா நீ பிரஹ்மண்) என்றார்கள். இதனால் என்ன தெரிவிக்கப்பட்டது எனில் க்ஷத்தியத்துவமே யசஸ்ஸை அளிக்கிறது என்று.
भाष्यम् - सैषा प्रकृता क्षत्रस्य योनिरेव यद्ब्रह्म। तस्माद्यद्यपि राजा परमतां राजसूयाभिषेकगुणं गच्छत्याप्नोति ब्रह्मैव ब्राह्मणजातिमेव, अन्ततोऽन्ते कर्मपरिसमाप्ता-वुपनिश्रयत्याश्रयति स्वां योनिम्, पुरोहितं पुरो निधत्त इत्यर्थः।
அனுவாதம்- எந்த இந்த ப்ரஹ்மமானது (ப்ராஹமணன்) உள்ளதோ அது க்ஷத்திரியருக்கு யோனி (காரணம்) ஆகும். ஆகையால் ராஜா ராஜசூயத்தில் அபிஷேகிக்கப்பட்ட சமயம் மேலான குணமாகிய ப்ராஹ்மண ஜாதியை அடைந்தாலும் அந்த கர்மம் முடிந்த உடன் தன்னுடைய சிறப்பான யோனியை ஆஸ்ரயிக்கின்றான்.“पुरोहितं” (புரோஹிதம்) செய்து மேலே ஸ்தாபிக்கப்படுகிறது என்பது பொருள்.
भाष्यम् - यस्तु पुनर्बलाभिमानात्स्वां योनिं ब्राह्मणजातिं ब्राह्मणं य उ एनं हिनस्ति हिंसति न्यग्भावेन पश्यति, स्वामात्मीयामेव स योनिमृच्छतिस्वं प्रसवं विच्छिनत्ति विनाशयति। स एतत्कृत्वा पापीयान्पापतरो भवति। पूर्वमपि क्षत्रियः पाप एव क्रूरत्वादात्मप्रसवहिंसया सुतराम्। यथा लोके श्रेयांसं प्रशस्ततरं हिंसित्वा परिभूय पापतरो भवति तद्वत्।।
அனுவாதம்- அந்த எவன் ஒருவன் தன் பக்ஷத்தின் அபிமானத்தால் தன்னுடைய யோனியாகிய ப்ராஹ்மணன் ஜாதியை கீழாக மதித்து ஹிம்சை செய்கின்றானோ தன்னுடைய யோனியையே (தன்னுடை காரணத்தையே) விநாசம் செய்கின்றான். அவன் இவ்வாறு செய்தால் மிகக் கொடிய பாபம் செய்தவன் ஆகின்றான். முன்பே குரூரத் தன்மையாலும் தன்னை உண்டாக்கியவனை (பிரசவித்தவனை) ஹிம்சை செய்ததாலும் மிகக்கொடிய பாபியாகின்றான். இவ்வாறு மேலானதும், புகழ்ச்சிகரமாயும் உள்ளதை இம்சித்து தோல்வி அடைந்து மிகுந்த பாபத்தை அடைவார்களோ அது மேல் ஆகும்.
अव - क्षेत्रे सृष्टेऽपि-
     
स नैव व्यभवत्स विशमसृजत यान्येतानि देवजातानि गणश आख्यायन्ते वसवो रुद्रा आदित्या विश्वेदेवा मरुत इति ।। १२।।
மந்த்ரார்த்தம்-அந்த (ப்ரஹ்ம) விபூதியுடன் கூடிய கர்மம் செய்வதில் சமர்த்த மற்றது. அவர் வைசிய ஜாதியை சிருஷ்டித்தார். அவைகள் எவை எனில் வசு, ரூத்ரன், ஆதித்யன், விச்வேதேவன், மருத் முதலிய தேவ கணங்கள், கணங்களாய் கூறப்படுகிறது.
भाष्यम्- स नैव व्यभवत्, कर्मणे ब्रह्म तथा न व्यभवत्, वित्तोपार्जयितुरभावात्। स विशमसृजत कर्मसाधनवित्तोपार्जनाय। कः पुनरसौ विट्? यान्येतानि देवजातानि- स्वार्थे निष्द्भा, य एते देवजातिभेदा इत्यर्थः, गणशो गणं गणम्, आख्यायन्ते कथ्यन्ते। गणप्राया हि विशः, प्रायेण संहता हि वित्तोपार्जने समर्थाः न एकैकशः। वसवोऽष्टसङ्ख्योे गणः, तथैकादश रुद्राः, द्वादशादित्याः, विश्वेदेवास्त्रयोदश विश्वाया अपत्यानि, सर्वे वा देवाः, मरुतः सप्त सप्त गणाः।।
அனுவாதம்-அந்த ப்ரஹ்மம் தனத்தை சம்பாதிப்பதற்கு யாரும் இல்லாததால் கர்மம் செய்வதில் முயற்சி இல்லாமல் இருந்தது. ஆகையால் அவர் கர்மத்தின் சாதன பூதமான தனத்தை சம்பாதிப்பதற்காக வைசிய ஜாதியை சிருஷ்டித்தார். யார் அந்த வைசியன்? அவர்களோ தேவர்களாய் நிஷ்டை உடையவர்களாய் இருந்தார்கள், அவர்கள் தங்கள் கடமையில் மிகவும் சிரத்தை உள்ளவர்கள் ஆவார்கள், இதன் தாத்பர்யம் என்னவெனில் இந்த தேவஜாதி பேதங்கள் என்று பொருள். அவர்கள் கூட்டம் கூட்டமாய் இருப்பதால் (கணச:) என்று கூறப்படுகிறது. வைசியர்கள் கூட்டமாகவே இருப்பார்கள். அநேகமாய் அவர்கள் செல்வத்தை சம்பாதிப்பதற்கு ஒன்றாய் சேர்ந்தே முயற்சி செய்வார்கள். தனித்தனியாக அல்ல. வசுக்கள் எட்டு எண்ணிக்கை உடையவர்கள், அவ்வாறே ஏகாதச(11) ருத்திரர்கள், த்வாதச(12) ஆதித்தியர்கள், விச்வே தேவர்கள் த்ரயோதச:(13) அல்லது விச்வதேவருடைய புத்திரர்கள் எல்லோரும் அதாவது எல்லா தேவகணங்களும், மருத்கணங்கள் நாற்பத்து ஒன்பது ஆகும்.
स नैव व्यभवत्स शौद्रं वर्णमसृजत पूषणमियं वै पूषेय ँ् हीद ्ँ सर्वं पुष्यति यदिदं किञ्च ।। १३।।
மந்த்ரார்த்தம்- (மேலும்) அது விபூதியுடன் கூடிய கர்மங்களை செய்ய சக்தியற்று இருந்தது. ஆகையால் சூத்திரவர்ணத்தை (ஜாதியை) சிருஷ்டி செய்தது. பூஷா என்பது சூத்ரவர்ணம். அந்த பிருதிவியே பூஷா. ஏன்எனில் எது உள்ளதோ அது இதை போஷணம் செய்கிறது.
भाष्यम् - स परिचारकाभावात्पुनरपि नैव व्यभवत्, स शौद्रं वर्णमसृजत- शूद्र एव शौद्रः, स्वार्थेऽणि वृद्धिः।
அனுவாதம்- அவர் பரிசாரகராக இல்லாததால் மறுபடியும் விபூதி கர்மம் செய்வதில் ஈடுபடவில்லை. அதனால் அவர் சௌத்ரவர்ணத்தை சிருஷ்டித்தார். சூத்ரனே சௌத்ரன். ஸ்வார்த்தத்தில் “अण्”  பிரத்யயம் இருப்பதால் ஸ்வரத்தில் விருத்தி உண்டாயிற்று.
भाष्यम् - कः पुनरसौ शौद्रो वर्णो यः सृष्टः? पूषणम्- पुष्यतीति पूषा कः पुनरसौ पूषा? इति विशेषतस्तन्निर्दिशति- इयं पृथिवी पूषा। स्वयमेव निर्वचनमाह- इयं हीदं सर्वं पुष्यति यदिदं किञ्च।।
அனுவாதம்- மறுபடியும் யார் இந்த சௌத்ரவர்ணம்? எது? யார் சிருஷ்டித்தார்.पूषणम्ा् (பூஷணம்) போஷிப்பதால் பூஷா. அந்த பூஷா எது? இதை விசேஷயமாய் நிச்சயரூபமாய் தெரிவிக்கிறது. இந்த பிருதிவீ பூஷா என்று. தானே நிர்வசனம் (திடமான வசனம்) செய்கிறது- இதுவே இந்த மிச்சம் சிறிதும் இல்லாமல் எதுவெல்லாம் உள்ளதோ எல்லாவற்றையும் போஷிக்கிறது.
स नैव व्यभवत्तच्छ्रेयोरूपमत्यसृजत धर्म तदेतत्क्षत्रस्य         क्षत्रं यद्धर्मस्तस्माद्धर्मात्परं नास्त्यथो अबलीयान्बलीया ्ँ समाश ँ्          सते धर्मेण यथा राज्ञैवं यो वै स धर्मः सत्यं वैतत्तस्मात्सत्यं वदन्तमाहुर्धर्मं वदतीति धर्मं वा वदन्त ँ् सत्यं वदतीत्येतद्धेवैतदुभयं भवति ।। १४।।
மந்த்ரார்த்தம்- அப்பொழுது அதற்கு விபூதியுடன் (போஷணையுடன்) கூடிய கர்மத்தை செய்ய சக்தியற்றதாய் இருந்தது. அவர் ஸ்ரேயரூப தர்மத்தினை அதிசிருஷ்டி செய்தார். அந்த தர்மம் க்ஷத்திரியர்களுக்கும் நியந்தாவாகும். ஆகையால் தர்மத்தைக் காட்டிலும் மேலானது இல்லை. ஆகையால் இவ்வாறு ராஜாவின் சஹாயத்தால் (பிரபல சத்துருக்களையும் ஜெயிக்கக்கூடிய சக்தி கிடைக்கிறது). இவ்வாறு தர்மம் மூலமாய் பலமற்ற புருஷனும் பலவானையும் ஜெயிப்பதற்கு இச்சை உண்டாகிறது. அந்த தர்மம் எதுவோ அது நிச்சயம் சத்யமேயாகும். ஆகையால் சத்தியத்தை உரைப்பவனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்கள்- என்னவெனில் “இவன் தர்மமயமான வசனத்தைப் பேசுகிறான்” என்றும் அவ்வாறே தர்மமயமான வசனங்களையே பேசுபவனைக்குறித்து அவன் சத்தியத்தை (உண்மையை)யே பேசுகிறான் என்று கூறுகிறார்கள். ஏன்எனில் இரண்டும் தர்மமே ஆகும்.
भाष्यम्- स चतुरः सृष्ट्वापि वर्णान्नैव व्यभवत्, उग्रत्वात्क्षत्रस्यानियताशङ्कया। तच्छ्रेयोरूपमत्यसृजत, किं तत्? धर्मम्; तदेतच्छ्रेयोरूपं सृष्टं क्षत्रस्य क्षत्रं क्षत्रस्यापि नियन्तृ, उग्रादप्युग्रम् यद्धर्मो यो धर्मः; तस्मात्क्षत्रस्यापि नियन्तृत्वाद्धर्मात्परं नास्ति; तेन हि नियम्यन्ते सर्वे। तत्कथम्? इत्युच्यते- अथो अप्यबलीयान्दुर्बलतरो बलीयांसमात्मनो बलवत्तरमप्याशंसते कामयते जेतुं धर्मेण बलेन; यथा लोके राज्ञा सर्वबलवत्तमेनापि कुटुम्बिकः एवम्; तस्मात्सिद्धं धर्मस्य सर्वबलवत्तरत्वा-त्सर्वनियन्तृत्वम्।
அனுவாதம்-(¥ÉÀ) அந்த நான்கு வர்ணங்களையும் சிருஷ்டித்தாலும் க்ஷத்திரிய ஜாதி உக்கிரமாய் இருப்பதால் நியந்தாவாக ஆகமுடியவில்லை. என்ற ஆகாங்க்ஷயைால் விபூதியுடன் கர்மம் செய்வதில் முயற்சி இல்லாமல் இருந்தது. அப்பொழுது அவர் (ப்ரஹ்மம்) தன்னுடைய சாமர்த்தியத்தால் ஸ்ரேயரூபத்தை சிருஷ்டித்தார். அந்த ஸ்ரேய ரூபம் எது? தர்மம் அந்த சிருஷ்டிக்கப்பட்ட தர்மம் அந்த க்ஷத்திரியர்களுக்கும் நியந்தா ஆயிற்று. அது உக்ரத்திற்கும் உக்ரமானது“यद्धर्मः” (யத்தர்மः) என்பதின் அர்த்தம் எந்த தர்மமோ அது க்ஷத்திரியருக்கும் நியந்தாவானதால் தர்மத்தைக் காட்டிலும் மேலானது ஒன்றுமில்லை. ஏன்எனில் அதன் மூலமாய் எல்லாவற்றையும் நியமனம் செய்கிறதாகிறது. அது எவ்வாறு மீறப்படுகிறது - அதனாலும் பலம் அற்றவர்களும் அதாவது மிக்க பலம் அற்றவர்களும் மிகுந்த பலசாலிகளையும் ஜெயிப்பதற்கு தர்மத்தின் பலத்தால் இச்சை கொள்வார்கள். எவ்வாறு உலகில் சாதாரண குடும்பஸ்தன் ராஜாவின் சஹாயத்தால் தன்னைவிட மிக பலசாலியை தோற்கடிக்க விரும்புகிறானோ அவ்வாறு. ஆகையால் எல்லாவற்றையும்விட பலம் மிக்கதாய் இருப்பதால் தர்மம் எல்லவற்றிற்கும் நியந்தாவாகும் என்பது சித்திக்கிறது.
भाष्यम् - यो वै स धर्मो व्यवहारलक्षणो लौकिकैर्व्यवह्रियमाणः सत्यं वै तत्, सत्यमिति यथाशास्त्रार्थता, स एवानुष्द्भीयमानो धर्मनामा भवति, शास्त्रार्थत्वेन ज्ञायमानस्तु सत्यं भवति।
அனுவாதம்- அந்த தர்மமானது லௌகிக புருஷர்களால் வியவஹாரம் செய்ய அறிந்தவர்களின் வியவஹார தர்மம் ஆகும். அது நிச்சயமாய் சத்தியம் ஆகும். இங்கு சத்தியம் என்பது சாஸ்திரத்தின் அனுகூலமானது என்ற அர்த்தமாகும். அந்த சாஸ்திரார்த்தப்படி அனுஷ்டிக்கப்படுவது தர்மம் என்ற பெயர் உடையதாகிறது. சாஸ்திரார்த்தத்துடன் அறிவதே சத்யம் ஆகிறது.
भाष्यम् - यस्मादेवं तस्मात्सत्यं यथाशास्त्रं वदन्तं व्यवहारकाल आहुः समीपस्था उभयविवेकज्ञाः- धर्मं वदतीति, प्रसिद्धं लौकिकं न्यायं वदतीति। तथा विपर्ययेण धर्मं वा लौकिकं व्यवहारं वदन्तमाहुः- सत्यं वदति, शास्त्रादनपेतं वदतीति।
அனுவாதம்-அதனால் இவ்வாறு சத்யம், வியவஹார காலத்தில் சாஸ்திரத்தில் உள்ளவாறு கூறுபவர்களை அருகில் இருக்கும் தர்மம், சத்தியம் இவை இரண்டையும் அறிந்த விவேகிகள் கூறுகிறார்கள்- தர்மமயமானதைப் பேசுகிறார்கள் என்றும், அவ்வாறே மாறுபாடாக தர்மமோ, லௌகிக வியவஹாரங்களை பேசுபவர்களையும் இவ்வாறு கூறுகிறார்கள்- சத்யம் பேசுகிறார்கள். சாஸ்திரத்திற்கு அனுகூலமானதே பேசுகிறார்கள் என்று.
भाष्यम् - एतद्यदुक्तमुभयं ज्ञायमानमनुष्द्भीयमानं चैतद्धर्म एव भवति। तस्मात्स धर्मो ज्ञानानुष्द्भानलक्षणः शास्त्रज्ञानितरांश्च सर्वानेव नियमयति। तस्मात्स क्षत्रस्यापि क्षत्रम्। अतस्तदभिमानो-ऽविद्वांस्तद्विशेषानुष्द्भानाय ब्रह्मक्षत्रविट्शूद्रनिमित्तविशेष-मभिमन्यते। तानि च निसर्गत एव कर्माधिकारनिमित्तानि।
அனுவாதம்- இந்த கூறப்பட்ட இரண்டும் (தர்மம், சத்தியம்) அறிந்து அனுஷ்டிக்கப்படுவதால் தர்மமேயாகும். ஆகையால் அந்த தர்மம் ஞான அனுஷ்டான லக்ஷணம், சாஸ்திரத்தை அறிந்தவர்கள், மற்றும் எல்லோரையும் நியமனம் செய்கிறது. ஆகையால் அது க்ஷத்திரத்திற்கு க்ஷத்ரம். ஆகையால் அதில் அபிமானமுள்ள அக்ஞானிபுருஷன் அதன் விசேஷ ரூபத்தை அனுஷ்டானம் செய்வதற்காக ப்ராஹ்மண க்ஷத்திரிய, வைசிய, சூத்ர ரூப நிமித்த விசேஷத்தால் அபிமானம் செய்ய முற்படுகின்றான். கர்ம- அதிகாரிக்கான நிமித்தங்களை சிருஷ்டி செய்தார்.
तदेतद्ब्रह्म क्षत्रं विट्शूद्रस्तदग्निनैव देवेषु ब्रह्माभवद्-ब्राह्मणो मनुष्येषु क्षत्रियेण क्षत्रियो वैश्येन वैश्यः शूद्रेण शूद्रस्तस्मादग्नावेव देवेषु लोकमिच्छन्ते ब्राह्मणे मनुष्येष्वेताभ्या्ँ हि रूपाभ्यां ब्रह्माभवत्। अथ यो ह वा अस्माल्लोकात्स्वं लोकमदृट्वा प्रैति स एनमविदितो न भुनक्ति यथा वेदो वाननुक्तोऽन्यद्वा      कर्माकृतं यदिह वा अप्यनेवंविन्महत्पुण्यं कर्म करोति तद्धास्यान्ततः क्षीयत एवात्मानमेव लोकमुपासीत स य आत्मानमेव लोकमुपास्ते।न हास्य कर्म क्षीयते। अस्मावात्मनो यद्यत्कामयते तत्तत्सृजते।। १५।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறான இந்த ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்று நான்கு வர்ணங்கள் (ஜாதிகள்). (இதை உண்டுபண்ணும்) ப்ஹ்மம் அக்னி ரூபத்தால் தேவததைகளில் ப்ராஹ்மணர்களும், மனிதர்களில் க்ஷத்ரியர்களும், வைசியர்களினால் வைச்யர்களும், சூத்ரர்களால் சூத்ரர்களும் உண்டானார்கள். இந்த அக்னியில் தான் (கர்மம் செய்து) தேவதைகளின் இடத்தில் கர்மபலத்தில் இச்சை செய்கிறது. அவ்வாறே அந்த மனிதர்கள் இல்த்தில் ப்ராஹ்மண ஜாதிகளிடத்தில் கர்மபலத்தின் இச்சை செய்கிறார்கள். அவ்வாறு சிலர் உலகில் ஆத்மலோகத்தின் தர்சனமில்லாமல் இருக்கின்றார்கள். அவர்கள் ஆத்ம லோகத்தை அறியாததால் (சோக மோஹம் முதலியவைகளின் நிவர்த்தி வாயிலாய்) காப்பாற்றப்படுவது இல்லை. எவ்வாறு எனில் அத்யயனம் செய்யாத வேதம் போலும், அனுஷ்டானம் செய்யாத அன்யகர்மா போல் ஆகும். இவ்வாறு (ஆத்ம லோகத்தை) அறியாத புருஷன் இந்த லோகத்தில் எந்த ஒரு மஹத்தான புண்ய கர்மா செய்தாலும் கடைசியில் அவனுடைய கர்மா க்ஷீணமே ஆகிறது. ஆகையால் ஆத்ம லோகத்தையே உபாசனை செய்யவேண்டும். எந்த புருஷன் ஆத்ம லோகத்தை உபாசிக்கின்றானோ அவனுடைய கர்மா க்ஷீணமாவதில்லை (அழிவதில்லை). இவ்வாறு ஆத்மாவிடமிருந்து புருஷன் எதை எதை விரும்புகின்றானோ அதை அதை அடைகின்றான்.
भाष्यम् - तदेतच्चातुर्वर्ण्यं सृष्टम्- ब्रह्म क्षत्रं विट् शूद्र इति, उत्तरार्थ उपसंहारः यत्तत्स्रष्टृब्रह्म, तदग्निनैवनान्येन रूपेण देवेषु ब्रह्म, ब्राह्मणजातिरभवत्। ब्राह्मणः ब्राह्मणस्वरूपेण मनुष्येषु ब्रह्माभवत्, इतरेषु वर्णेषु विकारान्तरं प्राप्य, क्षत्रियेण क्षत्रियोऽभवदिन्द्रादिदेवताधिष्द्भितः, वैश्येन वैश्यः, शूद्रेण शूद्रः।
அனுவாதம்- ப்ராஹ்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை சிருஷ்டி செய்தார். (அவைகளை சிருஷ்டி செய்தார்- இவ்வாறு கூறப்பட்டது இனிவரும் அர்த்தத்துடன் உள்ள சம்பந்தத்தைக் காண்பிப்பதற்காக. இவைகளை உற்பத்தி செய்த கர்த்தா ப்ரஹ்மம். ஆகையால் அந்ய ரூபமல்ல. அக்னி ரூபத்தால் தேவர்களில் ப்ரஹ்ம. அதாவது ப்ராஹ்மண ஜாதி உண்டாயிற்று. அவ்வாறு அந்த ப்ரஹ்மம் மனிதர்களில் ப்ராஹ்மண ரூபமாய் ப்ராஹ்மணம் ஆயிற்று. இவ்வாறு மற்ற ஜாதிகளிலும் வேறு விகாரங்களை அடைந்து க்ஷத்திரியத்தால் க்ஷத்திரிய ஜாதி, இந்திரன் முதலிய தேவதைகளை அடிப்படையாகக் கொண்டு க்ஷத்திரியரும் உண்டாயிற்று. அவ்வாறே வைƒய ரூபத்தால் வைƒயரும், சூத்ரரூபத்தால் சூத்ரர்களும் உண்டாயினர்.
भाष्यम् - यस्मात्क्षत्रादिषु विकारापन्नम्, अग्नौ ब्राह्मण एव चाविकृतं स्रष्टृ ब्रह्म, तस्मादग्नावेव देवेषु देवानां मध्ये लोकं कर्मफलम्, इच्छन्त्यग्निसम्बद्धं कर्म कृत्वेत्यर्थः। तदर्थमेव हि तद्ब्रह्म कर्माधिकरणत्वेनाग्निरूपेण व्यवस्थितम्। तस्मात् तस्मिन्नग्नौ कर्म कृत्वा तत्फलं प्रार्थयन्त इत्येतदुपपन्नम्।
அனுவாதம்- ஏனெனில் சிருஷ்டி கர்த்தா ப்ரஹ்ம க்ஷத்திரிய முதலிய விகாரத்தை அடைந்தாலும் அக்னியிலும் ப்ராஹ்மணத்திலும் நிர்விகாரமாக இருக்கிறது. ஆகையால் உலகத்தோர் தேவர்களுள் அக்னியின் இடத்தில் கர்மபலத்தை அடைவதற்கு இச்சிக்கின்றார்கள். இதிலிருந்து அக்னி சம்பந்தம் கர்மம் செய்து பலன் கிடைக்கிறது என்று தெரிகிறது. ஆகையினாலேயே அந்த ப்ரஹ்மம் கர்மத்திற்கு ஆதாரபூதமாய் அக்னி ரூபமாய் இருக்கிறது. ஆகையால் அக்னியில் கர்மம் செய்து அந்த கர்மபலனின் பொருட்டு பிரார்த்திக்கின்றார்கள்.
भाष्यम् - ब्राह्मणे मनुष्येषु मनुष्याणां पुनर्मध्ये कर्मफलेच्छायां नाग्न्यादिनिमित्तक्रियापेक्षा, किं तर्हि? जातिमात्रस्वरूपप्रतिलम्भेनैव पुरुषार्थसिद्धिः। यत्र नु देवाधीना पुरुषार्थसिद्धिः, तत्रैवाग्न्यादिसम्बद्धक्रियापेक्षा। स्मृतेश्च- “जप्येनैव तु संसिध्येत्ब्राह्मणो नात्र संशयः। कुर्यादन्यन्न वा कुर्यान्मैत्रो ब्राह्मण उच्यते।।”इति।
அனுவாதம்-மனிதர்களுள் உள்ள ப்ராஹ்மணர்கள் கர்மபல இச்சை உள்ளவர்களுக்கு அக்னி முதலிய நிமித்தக்கிரியைகளின் அபேக்ஷை இல்லை. பின் என்ன செய்வார்கள்? (ப்ராஹ்மண) ஜாதி மாத்ர ஸ்வரூபத்தை அடைந்ததாலேயே புருஷார்த்த சித்தி உண்டாகிறது. எங்கு புருஷார்த்த சித்தி தேவாதீனமாகிறதோ அங்கு அக்னி முதலிய சம்பந்தம் உடைய கர்மங்களை செய்யவேண்டும். ஸ்மிருதியிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.“जप्येनैव तु संसिध्येत्ब्राह्मणो नात्र संशयः। कुर्यादन्यन्न वा कुर्यान्मैत्रो ब्राह्मण उच्यते।।”(ஜப்யேனைவ து சம்சித்யே ப்ராஹ்மணோ நாத்ர சம்சய: குர்யாதன்யன்னவா குர்யான் மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே) அர்த்தம்- இதில் சந்தேஹம் ஒன்றும் இல்லை. ஏன்எனில் ப்ராஹ்மணன் (அக்னி முதலிய சம்பந்தமான) கர்மங்களை செய்தாலும் செய்யாவிடிணும் செய்த ஜபத்தால் பூர்ண சித்தியை அடைகிறான். மேலும் சூரிய சம்பந்தப்பட்ட (மைத்திரீ) காயத்ரீ ஜபம் செய்வதால் அல்லது எல்லோரிடத்தும் மித்திரத் திறனைப்போல் (நண்பனைப்போல்) அபயம் கொடுப்பதால் பிராஹ்மணர் மைத்திரன் என்று கூறப்படுகிறார்).
भाष्यम् - पारिव्राज्यदर्शनाच्च। तस्मात् ब्राह्मणत्व एव मनुष्येषु लोकं कर्मफलमिच्छन्ति। यस्मादेताभ्यां हि ब्राह्मणाग्निरूपाभ्यां यत्स्रष्टृब्रह्म साक्षादभवत्।
அனுவாதம்- இதைத்தவிர ப்ராஹ்மணர்களுக்கு சந்நியாசம் விதிக்கப்பட்டுள்ளதாலும் ஆகும். ஆகையால் மனிதர்கள் ப்ராஹ்மணத்துவ லோகமாகிய கர்மபலத்தையே இச்சிக்கின்றார்கள். ஆகையால் இந்த இஜ்ண்டு ப்ராஹ்மண, அக்னிரூபங்களில் கர்ம கர்த்தா மேலும் அதிகரணரூப ப்ராஹ்மண, அக்னி ஆகிய இரண்டு ரூபங்களாய் சிருஷ்டிகர்த்தா பிரஹ்மம் சாக்ஷாத்தாய் வெளிப்பட்டது.
भाष्यम् - अत्र तु परमात्मलोकमग्नौ ब्राह्मणे चेच्छन्तीति केचित्। तदसत्, अविद्याधिकारे कर्माधिकारार्थं वर्णविभागस्य प्रस्तुतत्वात्, परेण च विशेषणात्, यदि ह्यत्र लोकशब्देन पर एवात्मोच्येत, परेण विशेषणमनर्थकं स्यात्“स्वं लोकमदृट्वा” इति।
அனுவாதம்- இங்கு அக்னி, ப்ராஹ்மணத்தில் சிலர் பரமாத்ம லோகத்தை அடைய இச்சிக்கின்றார்கள் என்பது சரியல்ல. அவித்யாபிரகரணத்தில் கர்ம அதிகாரத்தின் பொருட்டு வர்ண (ஜாதி) விபாகம் பிரஸ்தாபிக்கப்பட்டது. மேலும் இனிமேல் (ஆத்மாலோக சப்தத்திற்கு) விசேஷணம் கூறப்பட்டுள்ளதாலும், இங்கு லோக சப்தத்தால் பரமாத்மாவை குறிக்கின்றது என்பது சரியல்ல. ஏன்எனில்“स्वं लोकमदृष्ट्वा” (ஸ்வம் லோகத்ருஷ்ட்வா) என்று மேலே வரும் வாக்கியத்தில் உள்ள“स्वम्” ஸ்வம்) என்ற விசேஷணம் அர்த்தமற்றதாகிவிடும்.
भाष्यम् - स्वलोकव्यतिरिक्तश्चेदग्न्यधीनतया प्रार्थ्यमानः प्रकृतो लोकः, ततः स्वम् इति युक्तं विशेषणम्, स्वत्वेन चाव्यभि-चारात्परमात्मलोकस्य, अविद्याकृतानां च स्वत्वव्यभिचारात्। ब्रवीति च कर्मकृतानां व्यभिचारम्- “क्षीयत एव”इति।
அனுவாதம்- அக்னியின் அபிமானத்தால் பிரார்த்தனை செய்தவன் பிரகிருத லோகத்தைவிட சுவர்லோகம் வேறு என்று அறியும்பொழுது“विशेषणम्”  என்ற விசேஷணம் கூறப்பட்ட பரலோகத்தின் நிவிர்த்திக்காக ஆவதால் அது ஸ்வார்த்தமாகிறது. ஏன்எனில் ஸ்வஸ்ரூபத்தால் பரமாத்ம லோகத்திற்கு வியபிசாரம் (பேதம்) இல்லை. அவித்தையினால் உண்டான லோகத்திற்கே பேதம் உள்ளது“क्षीयत एव” (க்ஷீ யதே ஏவ) என்ற வாக்கியத்தால் கர்மம் செய்பவர்களின் வியபிசாரத் தன்மையைத் தெரிவிக்கிறது.
भाष्यम्- ब्रह्मणा सृष्टा वर्णाः कर्मार्थम्; तच्च कर्म धर्माख्यं सर्वानेव कर्तव्यतया नियन्तृ पुरुषार्थसाधनं च। तस्मात्तेनैव चेत्कर्मणा स्वो लोकः परमात्माख्योऽविदितोऽपि प्राप्यते, किं तस्यैव पदनीयत्वेन क्रियत इत्यत आह-अथेति पूर्वपक्षविनिवृत्त्यर्थः, यः किश्चत्, ह वै अस्मात्संसारिकात्पिण्डग्रहणलक्षणादविद्याकाम-कर्महेतुकादग्न्यधीनकर्माभिमानतया वा आगन्तुकादस्वभूता-ोकात्, स्वं लोकमात्माख्यम् आत्मत्वेनान्यभिचारित्वात्, अदृट्वा-“अहं ब्रह्मास्मि” इति, प्रैति म्रियते, स यद्यपि स्वो लोकः अविदितोऽविद्यया व्यवहितोऽस्व इवाज्ञातः एनम्- सापूरण इव लौकिक आत्मानं न भुनक्ति न पालयति शोकमोहभयादि-दोषापनयेन।
அனுவாதம்- சிருஷ்டி கர்த்தா பிரம்மா கர்மத்தின் பொருட்டு ஜாதிகளை சிருஷ்டித்தார். அந்த தர்மம் எனப்படும் கர்மம் கர்தவ்யமாக (கட்டாயம்) செய்யவேண்டியதாய் எல்லோருக்கும் நியந்தாவாயும், புருஷார்த்த சாதனமாயும் இருக்கின்றது. ஆகையால் அந்த கர்மத்தால் பரமாத்மா எனப்படும் ஸ்வலோகம் அறியாவிடினும் அதை அடையமுடியும் என்று அதற்காக செய்ய அவசியம் என்ன என்பதற்குக் கூறுகிறார்-“अथ” (அத) என்று பூர்வபக்ஷியை நிராகரிப்பதற்காக- என்பது பொருள். எவன் ஒருவன் இந்த அவித்யாகாம கர்மத்தினால் உண்டான அவ்வாறே அக்னி அதீனகர்மா அபிமானத்தினால் உண்டான ஆகந்துக (நடுவில்) பிண்ட க்ரஹரூபமான ஸாம்ஸாரிக அநாத்ம பூதமாய் உள்ளதை தன்னுடைய ஆத்மா எனப்படும் லோகத்தை தன் ஆத்ம ஸ்வரூபமாய் ஆனவன் (அறிந்தவன்) ஆனதால் அவ்யபிசாரி ஆவான். “நான் ப்ரஹ்மம்” என்று அறியாதவன் மரணதர்மத்தை அடைகிறான். அதுவும் ஸ்வலோகமாக இருந்தாலும் அதை அறியாததால் அவித்யையினால் மறைக்கப்பட்டு அதாவது தன்னுடைய லோகம் (ஸ்வலோகம்) அல்லாதது போல் அக்ஞானத்தினால் அடைந்ததால் லௌகிக திருஷ்டாந்தத்தில் உள்ள தசம எண்ணிக்கையின் பூர்த்தி போல் இந்த ஆத்மாவின் சோகம், மோஹம், பயம் முதலிய தோஷங்களின் நிவர்த்தி வாயிலாய் மரணத்தை உண்டுபண்ணுவது இல்லை.
भाष्यम् - यथा च लोके वेदोऽननुक्तोऽनधीतः कर्माद्यव-बोधकत्वेन न भुनक्ति, अन्यद्वा लौकिकं कृष्यादि, कर्म अकृतं स्वात्मनानभिव्यिञ्जतम् आत्मीयफलप्रदानेन न भुनक्ति, एवमात्मा स्वो लोकः स्वेनैव नित्यात्मस्वरूपेणानभिव्यिञ्जतोऽविद्यादि प्रहाणेन न भुनक्त्येव।
அனுவாதம்- எவ்வாறு உலகில் வேதம் அத்யயனம் செய்யாமல் கர்மங்கள் முதலியவைகளைப் பற்றி அறியாததால் பலனை அடைவதில்லை. அவ்வாறே லௌகிக கர்மங்களாகிய விவசாயம் முதலியகர்மங்கள் செய்யாவிடின் அதன் ஸ்வரூபம் வெளிப்படாததால் அது பலனளித்து காப்பற்றுவது இல்லை. அவ்வாறு ஆத்மாவாகிய ஸ்வலோகம் தானே நித்ய ஆத்மஸ்ரூபமாய் அபிவ்யக்தி ஆகி (வெளிப்பட்டு) அவித்தை முதலியவைகளை நீக்காமல் (ஸ்வலோகமாய் அதாவது ஆத்மாவாய்) நிலைக்க முடியாது. (சாக்ஷாத்காரம் ஆகமுடியாது).
भाष्यम्- शङ्का- ननु किं स्वलोकदर्शननिमित्त-परिपालनेन? कर्मणः फलप्राप्तिध्रौव्यात्, इष्टफलनिमित्तस्य च कर्मणो बाहुल्यात्, तन्निमित्तं पालनमक्षयं भविष्यति।
அனுவாதம்- சங்கை- ஸ்வலோகதர்சனம் (ஆத்ம சாக்ஷாத்காரம்) உண்டாவதற்கான காரணத்தை பரிபாலனம் செய்வதில் என்ன அவசியம்? ஏன்எனில் கர்மத்தினால் பலன் நிச்சயம் அடையப்படும் என்பதாலும், இஷ்டபலத்திற்கு ஹேதுவாய் இருக்கும் கர்மம் அதிகமாய் இருப்பதாலும் அதன் நிமித்தமாய் அக்ஷய பலன் கிடைக்கும்.
भाष्यम्- समाधानम्- तन्न, कृतस्य क्षयवत्त्वात्, इत्येतदाह- यदिह वै संसारेऽद्भुतवत्किश्चन्महात्मापि, अनेवंवित्- स्वं लोकं यथोक्तेन विधिना अविद्वान्, महहु अश्वमेधादि पुण्यं कर्म इष्टफलमेव नैरन्तर्येण करोति,“अनेनैवानन्त्यं मम भविष्यति” इति तत्कर्म हास्यविद्यावतोऽविद्याजनितकामहेतुत्वात् स्वप्नदर्शन-विभ्रमोद्भूतविभूतिवदन्ततोऽन्ते फलोपभोगस्य क्षीयत एव। तत्कारणयोरविद्याकामयोश्चलत्वात्, कृतक्षयध्रौव्योपपत्तिः। तस्मान्न पुण्यकर्मफलपालनानन्त्याशा अस्त्येव।
அனுவாதம்- சமாதானம்- அவ்வாறு அல்ல ஏன்எனில் செய்யப்பட்டது நாசமாவதால். இதைக்குறித்து சுருதி கூறுகிறது- இந்த உலகில் அதாவது சம்சாரத்தில் அற்புதமான ஒரு மஹாத்மா. அவர் அவித்வான். ஸ்வம் லோகத்தை (பரமாத்மாவை) கூறப்பட்ட விதிபூர்வகமாய் அறியாத அவித்வான் “இதனால் நான் நாசமற்றவனாய்  ஆவேன்”  என்று மிகப்பெரிய அச்வமேதம் முதலிய இஷ்டபலமே புண்யகர்ம என்று இடைவிடமால் செய்கிறான். அந்த கர்மம் அவனுடைய அவித்யையினாலும், அவித்யையினால் உண்டான காமஹேதுவினாலும் உண்டானதால் ஸ்வப்னத்தில் கண்ட பிரம ஐஸ்வரியம் போல் பலனின் போகத்தின் முடிவில் அந்த கர்மபலம் நிச்சயமாய் அழிவது திண்ணமே. ஆகையால் புண்யபலத்தின் மூலமாய் அழிவற்ற பலனை (சாக்ஷாத்காரத்தை) காப்பாற்றுவதில் ஆசை உண்டாகாது.
भाष्यम् - अत आत्मानमेव स्वं लोकम्-“आत्मानम्” इति“स्वं लोकम्” इत्यस्मिन्नर्थे, स्वं लोकमिति प्रकृतत्वात्, इह च स्वशब्दस्याप्रयोगात्- उपासीत। स य आत्मानमेव लोकमुपास्ते, तस्य किम्? इत्युच्यते- न हास्य कर्मक्षीयते, कर्माभावादेव, इति नित्यानुवादः। यथाविदुषः कर्मक्षयलक्षणं संसारदुःखं सन्ततमेव, न तथा तदस्य विद्यत इत्यर्थः।“मिथिलायां प्रदीप्तायां न मे दह्यति किञ्चन” इति यद्वत्।
அனுவாதம்- ஆகையால் ஆத்மாவே ஸ்வம்லோகம்(आत्मानमेव स्वं लोकम्) -“आत्मानम्” (ஆத்மானம்) என்றும்“स्वं लोकम्” (ஸ்வம் லோகம்) என்றும் கூறுவதில் உள்ள அர்த்தத்தில் ஸ்வம் லோகம் என்ற சப்தத்தால் பிரகரணம் ஆரம்பிக்கப்பட்டது. எவன் ஒருவன் ஆத்மாவையே லோகம் என்று உபாசிப்பதில் இங்கு ஸ்வ(स्व) சப்தம் பிரயோகிக்கப்படாததால் உபாசிக்க வேண்டும் என்று பொருள் ஆகிறது. அவன் ஆத்மாவையே உபாசிக்கின்றான். அதனால் என்ன ஏற்படும்? என்பதைக் கூறுகிறார்- அவனுடைய கர்மம் ஒருநாளும் அழியாது. ஏன்எனில் அவனுக்குக் கர்மம் இல்லை என்பது நித்யத்தன்மையின் அனுவாதமாகும். எவ்வாறு அவிதுஷனுக்கு கர்மக்ஷய லக்ஷணமாகிய சம்சார துக்கம் எப்பொழுதும் உள்ளதோ அவ்வாறு இவனுக்கு கிடையாது என்பது பொருள்.“मिथिलायां प्रदीप्तायां न मे दह्यति किञ्चन” (மிதிலாயாம் ப்ரதீப்தாயாம் ந மே தஷ்யதி கிஞ்சன) என்பது போல் ஆகும்.
भाष्यम् - स्वात्मलोकोपासकस्य विदुषो विद्यासंयोगात्कर्मैव न क्षीयत इत्यपरे वर्णयन्ति। लोकशब्दार्थं च कर्मसमवायिनं द्विधा परिकल्पयन्ति किल- एको व्याकृतावस्थः कर्माश्रयो लोको हैरण्यगर्भाख्यः, तं कर्मसमवायिनं लोकं व्याकृतं परिच्छिन्नं य उपास्ते, तस्य किल परिच्छिन्नकर्मात्मदर्शिनः कर्म क्षीयते। तमेव कर्मसमवायिनं लोकमव्याकृतावस्थं कारणरूपमापाद्य यस्तूपास्ते, तस्यापरिच्छिन्नकर्मात्मदर्शित्वात्तस्य कर्म न क्षीयत इति।
அனுவாதம்- (ஸ்வாத்மலோகம் உபாசிக்கும் வித்வானுக்கு வித்யாகர்மஸம்யோகத்தினால் கர்மம் நஷ்டமாகாது என்று சிலர் கூறுகின்றார்கள். லோக சப்தார்த்தம் கர்ம சம்பந்தத்தால் இருவகையாகக் கல்பிக்கின்றனர். ஒன்று - வ்யாகிருத அவஸ்தையில் இருக்கும் கர்மாதீனமானது ஹிரண்யகர்ப லோகம். அந்த கர்மசம்பந்தத்துடன் கூடிய லோகம் வியாகிருதம். பரிச்சின்னம் ஆனது. அதை எவர் உபாசிக்கிறார்களோ அந்த பரிச்சின்னகர்ம ஆத்மதர்சிகளுக்கு அல்லவா கர்மம் க்ஷீணமாகும். அந்த கர்ம சம்பந்தி லோகத்தை அவ்யாகிருத ரூபத்தில் இருந்துகொண்டு அதாவது காரண ரூபமாய் அடைந்து உபாசனை செய்கிறார்களோ அவர்கள் கர்மா க்ஷீணம் அடைவதில்லை. ஏனெனில் அது அபரிச்சின்ன கர்மாத்ம தர்சீ.
भाष्यम् - भवतीयं शोभना कल्पना न तु श्रौती। स्वलोकशब्देन प्रकृतस्य परमात्मनोऽभिहितत्वात्। स्वं लोकमिति प्रस्तुत्य स्वशब्दं विहायात्मशब्दप्रक्षेपेण पुनस्तस्यैव प्रतिनिर्देशा-दात्मानमेव लोकमुपासीतेति। तत्र कर्मसमवायिलोककल्पनाया अनवसर एव।
அனுவாதம்- இந்த கல்பனை நன்றாகவே இருந்தாலும் சுருதிக்கு சம்மதமில்லை. ஏன்எனில் சுருதியானது ஸ்வலோக சப்தத்தால் பிரகரணத்தில் உள்ள பரமாத்மாவை பிரதிபாதனம் செய்வதால் ஆகும்.“स्वं लोकम्” (ஸ்வம் ஸ்லோகம்) என்று ஆரம்பித்து “ஸ்வ” சப்தத்தை விடுத்து ஆத்ம சப்தம் பிரயோகம் செய்து மறுபடியும் அந்த ஆத்மா லோகம் என்று உபாசிக்க வேண்டும் என்று நிர்தேசம் செய்கிறது. ஆகையால் இங்கு கர்ம சம்பந்தி லோகத்தை கல்பனை செய்வது அவசியம் அற்றது.
भाष्यम् - परेण च केवलविद्याविषयेण विशेषणात्-“किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः” (बृ० उ० ४। ४। २२) इति। पुत्रकर्मापरविद्याकृतेभ्यो हि लोकेभ्यो विशिनष्टि“अयमात्मा नो लोकः” इति।“न हास्य केनचन कर्मणा लोको मीयत एषोऽस्य परमो लोकः” इति च। तैः सविशेषणैरस्यैक-वाक्यता युक्ता, इहापि स्वं लोकमिति विशेषणदर्शनात्।
அனுவாதம்- இதைத்தவிர இனி“किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः” (கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோஅயமாத்மாயம் லோக:) இவ்வாறு கேவல ஞான (வித்யா) விஷய வாக்கியங்களால் விசேஷணமாகின்றது. புத்திரன், கர்மா, அபரவித்யா ஆகியவைகளினால் உண்டாகும் லோகங்களை விட(स्वं लोकम्) வேறு என்று பிரித்துக்காட்டுகின்றது. இவ்வாறு“अयमात्मा नो लोकः” (அயமாத்மா நோ லோக:) என்றும்,“न हास्य केनचन कर्मणा लोको मीयत एषोऽस्य परमो लोकः” (ந ஹாஸ்ய கேனசன கர்மணா லோகோ மீயத ஏஷோஅஸ்ய பரமோ லோக:) என்றும் தெரிவிக்கிறது. இந்த விசேஷணங்களுடன் கூடிய வாக்கியத்தால் ஒரே வாக்கியமாக வேண்டும். ஏன்எனில் இங்கும்“स्वं लोकम्” (ஸ்வம் லோகம்) என்ற விசேஷணம் காணப்படுகிறது.
भाष्यम् - अस्मात्कामयत इत्ययुक्तमिति चेत्- इह स्वो लोकः परमात्मा, तदुपासनात्स एव भवतीति स्थिते, यद्यत्कामयते तत्तदस्मादात्मनः सृजत इति तदात्मप्राप्तिव्यतिरेकेण फलवचनमयुक्तमिति चेत्, न, स्वलोकोपासनस्तुतिपरत्वात्, स्वस्मादेव लोकात्सर्वमिष्टं सम्पद्यत इत्यर्थः, नान्यदतः प्रार्थनीयमाप्तकामत्वात्“आत्मतः प्राण आत्मत आशा” (छा० उ० ७। २६। १) इत्यादि श्रुत्यन्तरे यथा।
அனுவாதம்- இதனால் காமனை செய்கிறது என்பது கூறுவது பொருந்தாததால் இங்கு“स्व लोकम्” ஸ்வலோகம் என்பது பரமாத்மா, அதை உபாசனை செய்வதால் அவனாகவே ஆகின்றான் என்று இருக்கும் பொழுது, எது, எது காமனை செய்கின்றானோ அது அது அந்த ஆத்மாவிலிருந்து உண்டாகிறது என்று அது ஆத்ம பிராப்தி வியதிரேகமான (வேறான) பலன் என்ற வசனம் பொருந்தாது என்றால், “ஸ்வலோக” உபாசனை ஸ்துதிபரமாய் இருப்பதால், அவ்வாறு அல்ல. தன்னுடைய ஆத்ம லோகத்திலிருந்தே இஷ்ட சித்தியை அடைகிறான் என்பது பொருள். அதைக்காட்டிலும் வேறு ஒன்றும் பிரார்த்தனைக்கு உரியது அல்ல என்பது வேறு சுருதி வாக்யம்“आत्मतः प्राण आत्मत आशा” என்று
भाष्यम् - सर्वात्मभावप्रदर्शनार्थो वा पूर्ववत्। यदि हि पर एवात्मा सम्पद्यते तदा युक्तः“अस्मावात्मनः” इत्यात्म-शब्दप्रयोगः, स्वस्मादेव प्रकृतादात्मनो लोकादित्येवमर्थः। अन्यथा“अव्याकृतावस्थात्कर्मणो लोकात्” इति सविशेषणमवक्ष्यत् प्रकृतपरमात्मलोकव्यावृत्तये व्याकृतावस्थाव्यावृत्तये च। न ह्यस्मिन्प्रकृते विशेषितेऽश्रुतान्तरालावस्था प्रतिपत्तुं शक्यते।
அனுவாதம்- முன்பு போல் ஸர்வாத்மபாவத்தை தெரிவிப்பதற்காக ஆத்மக்ஞன் பரமாத்மாவாகவே ஆகும்பொழுது“अस्मावात्मनः” என்று இவ்வாறு ஆத்ம சப்த பிரயோகம் பொருந்தமே. ஸ்வஸ்ரூப ப்ரக்ருத ஆத்மாலோகத்திலிருந்து என்பது பொருள். மற்றும் ப்ரக்ருத பரமாத்மலோகத்தையும் வியாகிருத அவஸ்தாவையும் (வியாகிருத ஸ்திதி ப்ரஹ்மலோகத்தையும் வேறுபடுத்தி காண்பிப்பதற்காக சுருதி“अव्याकृतावस्थात्कर्मणो     लोकात्” (அவ்யாகிருதாவஸ்தாத்கர்மணோ லோகாத்) என்று விசேஷணத்துடன் கூடி உரைக்கின்றது. ஆகையால் எங்கு (சமஸ்கிருதம்) என்ற விசேஷணம் உள்ளதோ அது சுருதி சம்மதமே. ஆனால் அபரபிரஹ்மத்தின் அந்தராளத்தை (அவ்யாகிருத) அவஸ்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.
अव - अथो अयं वा आत्मा। अत्राविद्वान् वर्णाश्रमाद्यभि-मानो धर्मेण नियम्यमानो देवादिकर्मकर्तव्यतया पशुवत्परतन्त्र इत्युक्तम्। कानि पुनस्तानि कर्माणि यत्कर्तव्यतया पशुवत्परतन्त्रो भवति? के वा ते देवादयो येषां कर्मभिः पशुवदुपकरोति? इति तदुभयं प्रपञ्चयति-
அனுவாதம்- அ.கை- அதனால் இந்த ஆத்மா. இங்கு அவித்வான் வர்ணாஸ்ரமங்களில் அபிமானம் உடையவனாய் தர்மத்தால் நியமமாய் தேவ முதலிய கர்ம கர்த்தவ்யத்தால் பசுப்போல் பரதந்திரன் ஆகின்றானோ? எவர்களுக்கு தேவர்களுக்கு கானகர்மங்களால் பசுப்போல் உபகாரம் செய்கிறதா? என்ற இந்த இரண்டு கேள்விகளுக்கும் விளக்கம் தரப்படுகிறது.-
अथो अयं वा आत्मा सर्वेषां भूतानां लोकः स यज्जहोति यद्यजते तेन देवानां लोकोऽथ यदनुब्रूते तेन ऋषीणामथ यत्पितृभ्यो निपृणाति यत्प्रजामिच्छते तेन पितृणामथ यन्मनुष्यान्वासयते यदेभ्योऽशनं ददाति तेन मनुष्याणामथ यत्पशुभ्यस्तृणोदकं विन्दति तेन पशूनां यदस्य गृहेषु श्वापदा वया ्ँ्स्या पिपीलिकाभ्य उपजीवन्ति तेन तेषां लोको यथा ह वे स्वाय लोकायारिष्टिमिच्छेदेव्ँ्  हैवंविदे सर्वाणि भूतान्यरिष्टिमिच्छन्ति तद्वा एतद्विदितं मीमा्ँ सितम्।। १६।।
மந்த்ரார்த்தம்- இந்த ஆத்மா(गृही-कर्माधिकारि) (கர்மாதிகாரி) எல்லா ஜீவர்களுக்கும் லோகம் (போக்யம்) ஆகும். எவர்கள் ஹவனம், யக்ஞம் செய்கிறார்களோ அதனால் தேவலோகத்தை அடைகிறார்கள். எவர்கள் ஸ்வாத்யாயம் செய்கிறார்களோ அவர்கள் ரிஷிகள், எவர்கள் பித்ருகளுக்கு பிண்டதானம் செய்து சந்தானத்தை இச்சிக்கிறார்களோ பித்ருலோகத்தை எவர்கள் மனிதர்களுக்கு இருப்பிடமும் போஜனமும் அளிக்கிறார்களோ அவர்கள் மனித போகத்தை மேலும் பசுக்களுக்கு புல், ஜலம் முதலியவைகளை அளிக்கிறார்களோ அவர்கள் பசுபோகத்தையும் எவர்களுடைய வீட்டில் நாய், பூனை, பக்ஷி, எறும்பு முதலிய ஜீவஐந்துக்களை ஆஸ்ரயித்து ஜீவனத்தை கடைபிடிக்கிறார்களோ அவர்கள் அந்த அந்த லோகத்தை (போகத்தை) அடைவிக்கிறார்கள். எவ்வாறு லோகத்தில் தன்னுடைய சரீரத்தை விநாசம் அற்றதாய் இருக்க விரும்புகிறார்களோ அவர்கள் அவ்வாறு அறியும் எல்லா ஜீவனும் விநாசம் அற்றதன்மையை விரும்புகின்றன. இந்த கர்மத்தை அவசியம் செய்யவேண்டும் என்பதை அறியவேண்டும். இதனுடைய மீமாம்சையும் இருக்கிறது.
भाष्यम्- अथो इत्ययं वाक्योपन्यासार्थः। अयं यः प्रकृतो गृहीकर्माधिकृतोऽविद्वाञ्छरीरेन्द्रियसतादिविशिष्टःपिण्ड आत्मेत्युच्यते, सर्वेषां देवादीनां पिपीलिकान्तानां भूतानां लोको भोग्य आत्मेत्यर्थः, सर्वेषां वर्णाश्रमादिविहितैः कर्मभिरुपकारित्वात्।
அனுவாதம்-“अथ” என்பது வாக்கியம் ஆரம்பிப்பதற்காக. எவன் இந்த கர்ம அதிகாரி அக்ஞானியாகிய கிரஹஸ்த சரீர இந்திரிய சங்காதங்களுடன் கூடிய பிரகிருதபிண்டம் ஆத்மா என்று கூறப்படுகிறது. எல்லா தேவர்கள் முதல் எறும்பு வரையிலும் உள்ள ஜீவர்களுக்கு லோகம் அதாவது போக்யம் ஆத்மா என்பது பொருள். எல்லா வர்ண ஆஸ்ரமம் முதலிய விஹித கர்மங்களுக்கு உபகாரியாய் இருப்பதால்.
भाष्यम् - कैः पुनः कर्मविशेषैरुपकुर्वन् केषां भूतविशेषाणां लोकः? इत्युच्यते- स गृही यज्जहोति यद्यजते, यागो देवतामुद्दिश्य स्वत्वपरित्यागः, स एव आसेचनाधिको होमः तेन होमयागलक्षणेन कर्मणावश्यकर्तव्यत्वेन देवानां पशुवत्परतन्त्रत्वेन प्रतिबद्ध इति लोकः।
அனுவாதம்- மறுபடியும் யாரால் கர்ம விசேஷங்களால் எந்த விசேஷங்களுக்கு உபகாரம் செய்வதால் அவர்களுக்கு லோக (போக்கிய)மாகிறது? அது கூறப்படுகிறது- அந்த கிருஹஸ்தன் ஹவனம், யஜனம், செய்கிறானோ. அவன் யாகத்தில் தேவதைகளை உத்தேசித்து செய்யும் வஸ்துக்களில் தனது என்பதை தியாகம் செய்து அவனே இவ்வளவு ஆஹுதியை அளிக்கும் கர்மத்தை ஹோமம் என்கிறார்கள். இந்த தியாகரூப ஹோம கர்மத்தால் அதை அவசியம் செய்யவேண்டியதால் அந்த புருஷன் பசுவிற்கு சமமாக தேவதைகளுக்கு பந்தப்படுகிறான் என்பதால் லோகம் (போக்யம்) எனப்படுகிறான்.
भाष्यम् - अथ यदनुब्रूते स्वाध्यायधीतेऽहरहस्तेन ऋषीणां लोकः। अथ यत्पितृभ्यो निपृणाति प्रयच्छन्ति पिण्डोदकादि, यच्च प्रजामिच्छति प्रजार्थमुद्यमं करोति इच्छा चोत्पत्त्युपलक्षणार्था- प्रजां चोत्पादयतीत्यर्थः, तेन कर्मणावश्यकर्तव्यत्वेन पितृणां लोकः पितृणां भोग्यत्वेन परतन्त्रो लोकः।
அனுவாதம்- எவ்வாறு அனுவசனமோ அதாவது தினமும் ஸ்வாத்யாயம் செய்வதால் அது ரிஷிகளின் லோகம் (போக்கியம்) ஆகிறது. பித்ருக்களுக்கு எந்த பிண்ட, நீர் முதலியவைகளை அளிப்பது ஆனது பிரஜையை விரும்புவர் செய்வது பிரஜைக்கான முயற்சியாகும். இங்கு இச்சை (விரும்புவது) என்பது உத்பத்திக்கான உபலக்ஷணமாகும். அதாவது பிரஜையை உத்பன்னம் செய்யக்கூடியதாகும் என்பது பொருள். அந்த கர்மம் அவசியம் செய்வதால் பித்ருக்களுடைய லோகம் அதாவது பித்ருக்களுக்கு போக்கிய ரூபமாய் பரதந்திர லோகமாகிறது.
भाष्यम्- अथ यन्मनुष्यान्वासयते भूम्युदकादिदानेन गृहे, यच्च तेभ्यो वसद्भयोऽवसद्भोे वा अर्थिभ्योऽशनं ददाति, तेन मनुष्याणाम्, अथ यत्पशुभ्यस्तृणोदकं विन्दति लम्भयति, तेन पशूनाम्; यदस्य गृहेषु श्वापदा वयांसि च पिपीलिकाभिः सह कणबलिभाण्डक्षालनाद्युपजीवन्ति, तेन तेषां लोकः।
அனுவாதம்- அவ்வாறே பூமி, நீர் முதலிய தானங்களினால் மனிதர்களை கிருஹத்தில் இருக்கச் (வசிக்கச்செய்வதாலும் அவ்வாறே கிரஹங்களில் வசிக்கிறவர்களாலும் வசிக்காதவர்கள் ஆனாலும் கேட்பவர்களுக்கு போஜனம் அளிப்பதால் மனிதர்களின் லோகம் (போக்கியம்) ஆகிறார்கள். அவ்வாறே பசுக்களுக்கு புல் தண்ணீர் அளித்து அதனால் அந்த பசுக்களின் லோகமாகிறார்கள். இவ்வாறு கிருஹத்தில் நாய், பூணை, பறவை அவ்வாறே எறும்பு வரையில் உள்ள ஜீவ ஜந்துகளுக்கு திணை, தினசரி நாம் உண்ணும் அன்னத்தில் ஒரு பகுதியை நாம் அளிப்பதினாலும், பாத்திரம் முதலியவை கழுவுவதிலிருந்தும் கிடைக்கும் உணவினாலும் வசிக்கின்றன. அதுவே அவற்றின் லோகம்.
भाष्यम् - यस्मादयमेतानि कर्माणि कुर्वन्नुपकरोति देवादिभ्यः, तस्माद्यथा ह वै लोके स्वाय लोकाय स्वस्मै देहायारिष्टिमविनाशं स्वत्वभावाप्रच्युतिमिच्छेत् स्वत्वभावप्रच्युति-भयात्पोषणरक्षणादिभिः सर्वतः परिपालयेत्, एवं हैवंविदे “सर्वभूतभोग्योऽहमनेन प्रकारेण मया अवश्यमृणिवत्प्रति-कर्तव्यम्” इत्येवमात्मानं परिकल्पितवते सर्वाणि भूतानि देवादीनि यथोक्तानि अरिष्टिमविनाशमिच्छन्ति स्वत्वाप्रच्युत्यै सर्वतः संरक्षन्ति कुटुम्बिन इव पशून्-“तस्मादेषां तन्न प्रियम्” इत्युक्तम्। तद्वा एतत्तदेतद्यथोक्तानां कर्मणाम् ऋणवदवश्यकर्तव्यत्वं पञ्चमहायज्ञप्रकरणे विदितं कर्तव्यतया मीमांसितं विचारितं चावदानप्रकरणे।
அனுவாதம்- எதனால் இந்த கர்மாக்கள் தேவர்கள் முதலியோருக்கு உபகாரமாய் இருக்கின்றனவோ அதனால் எவ்வாறு உலகத்தில் தங்கள் சரீரங்கள் விநாசம் அடையாமல் அதாவது தன்னுடைய பாவத்திலிருந்து நழுவிவிடும் பயத்தால் அவைகளை போஷித்து ரக்ஷித்து எல்லா விதமாகவும், பரிபாலனம் செய்கின்றார்கள். இவ்வாறு அறிந்தவர்கள்“सर्वभूतभोग्योऽहमनेन प्रकारेण मया अवश्यमृणिवत्प्रतिकर्तव्यम्” “(ஸர்வபூதபோக்யோ அஹமனேன பிரகாரேன மயா அவƒய மிருணிவத்ப்ரதிகர்தவ்யம்”  என்று தன்னில் கல்பனை செய்து கொண்டு முன்பு (மேல்) கூறியவாறு தேவதை முதலிய எல்லா ஜீவராசிகளும் அரிஷ்டம் அதாவது விநாசமற்ற தன்மையை விரும்புகின்றன. எவ்வாறு குடும்பஸ்தன் தன்னுடைய பசுக்களை ரக்ஷிக்கின்றானோ அவ்வாறு தங்களுடைய அதிகாரி நழுவாமல் இருப்பதற்காக எல்லாவிதமாகவும் (தேவர்கள்) ரக்ஷிக்கின்றார்கள்“तस्मादेषां तन्न प्रियम्” (தஸ்மாதேஷாம் தன்ன பிரியம்) என்று கூறப்பட்டது. அந்த இந்த அதாவது மேற்கூறிய கர்மங்களின் கடனுக்கு சமானமாய் அவசியம் செய்யவேண்டியதை பஞ்சமஹாயக்ஞபிரகரணத்தில் விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அவதான பிரகரணத்திலும் கர்தவ்ய ரூபமாய் மீமாம்சை செய்யப்பட்டுள்ளது. (விசாரம் செய்யப்பட்டுள்ளது)
अव - ब्रह्म विद्वांश्चेत्तस्मात्पशुभावात्कर्तव्यताबन्धनरूपा-त्प्रतिमुच्यते, केनायं कारितः कर्मबन्धनाधिकारेऽवश इव प्रवर्तते, न पुनस्तद्विमोक्षणोपाये विद्याधिकार इति।
அனுவாதம்- அ.கை- பிரஹ்மத்தை அறிந்தவனாகில் அந்த கர்தவ்யம் என்னும் பந்தமுடைய பசு பாவத்திலிருந்து விடுபடுவான். எதாவது ஒரு பிரேரணையால் கர்மபந்த அதிகாரத்தில் தன்வசம் இழந்தவன் போல் பிரவிர்திக்கின்றான். ஆகையால் அவனுக்கு முக்திக்கு உபாயமான வித்யா (ஞான) அதிகாரத்தில் பிரவர்த்திப்பதில்லை.
भाष्यम् - पूर्व - ननूक्तं देवा रक्षन्तीति।
அனுவாதம்- பூர்வ- முன்பு தேவர்கள் அவர்களை ரக்ஷிப்பார்கள் என்று கூறப்பட்டதே எனில்?
भाष्यम्- सिद्धान्ती- बाढम्, कर्माधिकारस्वगोचरारूढानेव तेऽपि रक्षन्ति, अन्यथाकृताभ्यागमकृतनाशप्रसङ्गात्। न तु सामान्यं पुरुषमात्रं विशिष्टाधिकारानारूढम्; तस्माद्भवितव्यं तेन, येन प्रेरितोऽवश एव बहिर्मुखो भवति स्वस्माल्लोकात्।
அனுவாதம்- ஸித்தாந்தீ- சரிதான், ஆனால் அவர்கள் கர்மாதிகாரத்தின் வாயிலாய் தங்களின் விஷயங்களை அடைந்து லோகங்களை ரக்ஷிக்கின்றார்கள். அதற்கு மாறாக இருந்தால், கர்மம் செய்யாமலேயே கர்மத்தின் பிராப்தியும் செய்த கர்மத்தின் நாசமும் ஏற்படும். விசிஷ்ட அதிகாரம் ஏற்படாவிடில் சாமான்ய புருஷ மாத்திரத்தால் ரக்ஷை செய்யமுடியாது. அதனால் ஒருவரால் பிரேரிக்கப்பட்டு தன்வசம் இழந்து ஸ்வாத்ம லோகத்திலிருந்து பஹிர்முகமாதல் என்பது நடக்கும் .
भाष्यम् - पूर्व - नन्वविद्या सा, अविद्यावान्हि बहिर्मुखीभूतः प्रवर्तते।
அனுவாதம்- பூர்வ- ஆனால் அது அவித்யா, அவித்யையை உடையவன் அல்லவா பஹிர்முகமாய் பிரவர்த்திப்பான்.
भाष्यम् - सिद्धान्ती - सापि नैव प्रवर्तिका वस्तुस्वरूपावर्णात्मिका हि सा, प्रवर्तकबीजत्वं तु प्रतिपद्यतेऽन्धत्वमिव गर्तादिपतनप्रवृत्तिहेतुः।
அனுவாதம்- ஸித்தாந்தீ- அது ஒருநாளும் பிரவிர்த்திகச் செய்வதாக ஆகாது. அது வஸ்து ரூபத்தை ஆவரணம் செய்வதாகும். குழியில் விழுவதற்கான ஹேதுவான குருட்டுதன்மையைப் போல் பிரவிர்த்திக்கச் செய்வதற்கான பீஜரூபத்தை அடைகிறான்.
भाष्यम् - पूर्व - एवं तर्ह्युच्यतां किं तद् यत्प्रवृत्तिहेतुरिति?
அனுவாதம்- பூர்வ- இவ்வாறானால் எது பிரவிர்த்திக்கு ஹேதுவாகிறதோ அது எது என்று கூறுவீராக.
भाष्यम् - सिद्धान्ती - तदिहाभिधीयते- एषणा कामः सः“स्वाभाविक्यामविद्यायां वर्तमाना बालाः पराचः कामाननुयन्ति” इति काद्भकश्रुतौ, स्मृतौ च-“काम एष क्रोध एषः” (गीता ३। ३७) इत्यादि, मानवे च सर्वा प्रवृत्तिः कामहेतुक्येवेति। स एषोऽर्थः सविस्तरः प्रदर्श्यत इह आ अध्यायपरिसमाप्तेः-
அனுவாதம்- ஸித்தாந்தீ- அதைக் குறித்து இங்கு கூறப்படுகிறது- அந்த ஏஷணாகாமம் ஆகும்“स्वाभाविक्यामविद्यायां वर्तमाना बालाः पराचः कामाननुयन्ति” (ஸ்வாபாவிக்யாமவித்யாம் வர்த்தமானா பாலா: பராச: காமானனுயந்தி) என்று காடக ஸ்ருதியிலும்,“काम एष क्रोध एषः” (காம ஏஷ க்ரோத ஏஷ:) என்று ஸ்மிருதியிலும் சொல்லப்பட்டுள்ளது. மானவ தர்ம சாஸ்திரத்தில் எல்லா பிரவிருத்திகளும் காமத்தின் ஹேதுவாகவே என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்த அத்யாயம் முடியும் வரையிலும் விஸ்தாரமாக விளக்கப்படுகிறது.-
आत्मैवेदमग्र आसीदेक एव सोऽकामयत जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीयेत्येतावान्वै कामो नेच्छ्ँश्चनातो भूयो विन्देत्तस्मादप्येतर्ह्येकाकी कामयते जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीयेति स यावदप्येतेषामेकैकं न प्राप्नोत्यकृत्स्न एव तावन्मन्यते तस्यो कृत्स्नता मन एवास्यात्मा वाग्जाया प्राणः प्रजा चक्षुर्मानुषं वित्तं चक्षुषा हि तद्विन्दते श्रौत्रं दैव्ँ श्रोत्रेण हि तच्छृणोत्यात्मैवास्य कर्मात्मना हि कर्म करोति स एष पाो यज्ञः पाः पशु पाः पुरुषः पाङ्मिद ँ् सर्वं यदिदं किञ्च तदिद ँ् सर्वमाप्नोति य एवं वेद।। १७।।
மந்த்ரார்த்தம்- இதற்கு முன் ஆத்மா ஒன்றே இருந்தது. அது எனக்கு ஒரு பெண் (ஸ்திரீ) வேண்டும் என்று காமனை செய்தது. அதன்பின் பிரஜாரூபமாய் உண்டாவேனா என்று (நினைத்தது). அவ்வாறே எனக்கு தனம் வேண்டும், அதன் பின் கர்மம் செய்வேனாக, இவ்வளவு காமனைகள் போதும். இச்சை செய்வதற்கு இதற்கு மேல் அதிகம் ஒன்றும் இல்லை. இதனால் இப்பொழுதும் தனியாக இருக்கும் புருஷன் எனக்கு ஒரு ஸ்திரீ வேண்டும் என்று காமனை செய்கின்றான். நான் சந்தானரூபமாக (புத்திரனாக) உண்டாகவேண்டும் என்றும் அவ்வாறே தனம் வேண்டும். மேலும் நான் கர்மம் செய்வேன் என்று எண்ணுகிறான். எது வரையில் இதில் ஒவ்வொன்றும் அடையவில்லையோ அது வரையில் அவன் பூர்ணமற்றவனாக நினைக்கின்றான். அவனுக்கு பூர்ணத்தன்மை இவ்வாறு கிடைக்கிறது- மனமே இவனுடைய ஆத்மா. வாக் ஸ்திரீ, பிராணன் சந்தானம் (புத்திரன்) மேலும் கண் மானுஷவித்தம் (தனம்) ஏன்எனில் கண்களினால் பசு (சம்ஸ்கிருதம்) முதலிய மனித செல்வத்தை அறிகிறான். ஸ்ரோத்திரம் தைவவித்தம் (செல்வம்) ஏன்எனில் ஸ்ரோத்திரங்களினால் (காதுகளினால்) அவன் அதை (தேவ வித்தத்தை) கேட்கிறான். ஆத்மா (சரீரம்) இதன் கர்மம், ஏனெனில் ஆத்மாவினால் அல்லவா இந்த கர்மத்தை செய்கின்றான். அந்த இந்த யக்ஞம் பாங்க்தம், பசு பாங்க்தம், புருஷன் பாங்க்தம், அவ்வாறே எதுவெல்லாம் உள்ளதோ அது பாங்க்தம். எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் இவை எல்லாவற்றையும் அடைகின்றான்.
भाष्यम्-आत्मैवेदमग्र आसीत्। आत्मैव स्वाभाविकोऽ-विद्वान्कार्यकरणसातलक्षणो वर्णी, अग्रे प्राग्दारसम्बन्धात्, आत्मेत्यभिधीयते, तस्मादात्मनः पृथग्भूतं काम्यमानं जायादि-भेदरूपं नासीत्, स एवैक आसीत्- जायाद्येषणाबीजभूता विद्यावानेक एवासीत्।
அனுவாதம்- ஆத்மா ஒன்றே இதற்கு முன் இருந்தது. ஆத்மா அதாவது ஸ்வாபாவிக அவித்வான் காரிய (தேஹம்) கரண சங்காத ரூபவர்ணீ (பிரஹ்மசாரீ)யாக ஸ்திரீ சம்பந்தம் ஏற்படுவதற்கு முன் இருந்தது. இவ்வாறு இங்கு (தேஹ இந்திரிய சங்காதம்) ஆத்மா என்று கூறப்படுகிறது. ஆகையால் ஆத்மாவைத் தவிர வேறு தனியாக காமனை செய்யப்படுகிற ஸ்திரீ முதலிய பேதரூபம் இல்லாமல் இருந்தது. அது ஒன்றே இருந்தது. ஸ்த்ரீ முதலிய ஏஷணைகளுக்கு பீஜபூதமான அவித்யையுடன் கூடி ஒன்றாய் இருந்தது.
भाष्यम् - स्वाभाविक्या स्वात्मनि कर्त्रादिकारकक्रिया-फलात्मकताध्यरोपलक्षणया अविद्यावासनया वासितः सोऽकामयत कामितवान्। कथम्? जाया कर्माधिकारहेतुभूता मे मम कर्तुः स्यात्; तया विनाहमनधिकृत एव कर्मणि, अतः कर्माधि-कारसम्पत्तये भवेज्जाया; अथाहं प्रजायेय प्रजारूपेणाहमेवोत्पद्येेय।
அனுவாதம்- தன்னிடத்தில கர்த்ரு முதலிய காரக கிரியா பலனுடையவைகளான அத்யாரோப லக்ஷணையானதும் ஸ்வாபாவிகமானதுமான அவித்யா வாசனையால் சூழப்பட்டு அவன் காமனை செய்தான். எவ்வாறு? எனக்கு கர்தாவிற்கான கர்மாதிகாரத்திற்கு ஹேதுபூதமான ஸ்திரீ வேண்டும். அது இல்லாமல் கர்மத்தில் அதிகாரித்தன்மை அற்றவனாவேன். ஆகையால் கர்மாதிகாரித்துவம் அடைவதற்காக எனக்கு ஸ்திரீ வேண்டும். அதனால் பிரஜா(புத்திரன்) ஆவேன். பிரஜா ரூபாமாய் நானே உண்டாவேன். (பிறப்பேன்).
भाष्यम् - अथ वित्तं मे स्यात्कर्मसाधनं गवादिलक्षणम्। अथाहमभ्युदयनिःश्रेयससाधनं कर्म कुर्वीय; येनाहमनृणी भूत्वा देवादीनां लोकान् प्राप्नुयाम्, तत्कर्म कुर्वीय; काम्यानि च पुत्रवित्तस्वर्गादिसाधनानि। एतावान्वै काम एतावद्विषयपरिच्छिन्न इत्यर्थः।
அனுவாதம்- அவ்வாறே எனக்கு கர்மத்தின் சாதன பூதமான பசு முதலிய வடிவான செல்வத்தை  அடைவேனாக. அவ்வாறே நான் அப்யுதயபலன், நிஷ்ஸ்ரேயஸ் கர்ம சாதனரூபமான கர்மத்தை செய்வேனாக. அதனால் கடனற்றவனாக (அருணன்) தேவ லோகத்தை அடைவேனாக, அவ்வாறே புத்ர தன ஸ்வர்க்கம் முதலிய சாதனங்களாகிய காமிய கர்மங்களை செய்வேனாக என்பதாகும். அதாவது இதுவரை கூறப்பட்ட விஷயங்கள் பரிச்சின்னமான காமமேயாகும்.
भाष्यम् - एतावानेव हि कामयितव्यो विषयो यदुत जायापुत्रवित्तकर्माणि साधनलक्षणैषणा; लोकाश्च त्रयो मनुष्यलोकः पितृलोको देवलोक इति फलभूताः साधनैषणा-याश्चास्याः। तदर्था हि जायापुत्रवित्तकर्मलक्षणा साधनैषणा, तस्मात्सा एकैवैषणा या लोकैषणा। सैकैव सत्येषणा साधनापेक्षेति द्विधा, अतोऽवधारयिष्यति“उभे ह्येते एषणे एव” (३। ५। १) इति।
அனுவாதம்- எந்த ஸ்திரீ, புத்திரன், வித்தம் (செல்வம்) ஆகியவைகள் உண்டோ அவைகளே காமனை செய்வதற்கான விஷயங்கள் ஆகும். இது சாதனரூப ஏஷணையாகும். மனுஷ்யலோகம், பித்ருலோகம், தேவலோகம் ஆகிய மூன்றும் சாதன ஏஷணாவின் பலஸ்வரூபமாகும். இந்த மூன்று உலகத்தின் பொருட்டே ஸ்திரீ, புத்திரன், வித்தம் இவ்வாறு காமரூபசாதன ஏஷணாவாகிறது. அதனால் அந்த ஒரு ஏஷணாவே லோகேஷணா எனப்படுகிறது. அது ஒன்றாகவே இருந்தாலும் சாதனத்தை அபேக்ஷிப்பதால் இரண்டுவிதமாய் இருக்கிறது. (சாதன ஏஷணா, சாத்திய (பல) ஏஷணா) ஆகையால் (சுருதி) இதை நிச்சயம் செய்யப்போகிறது“उभे ह्येते एषणे एव”  இது இரண்ேட என்று-
भाष्यम् - फलार्थत्वात्सर्वारम्भस्यलोकैषणार्थप्राप्ता उक्तैवेति। एतावान्वा एतावानेव काम इत्यवध्रियते। भोजनेऽभिहिते तृप्तिर्न हि पृथगाभिधेया, तदर्थत्वाद्भोजनस्य। ते एते एषणे साध्यसाधनलक्षणे कामः, येन प्रयुक्तोऽविद्वानवश एव कोशकारवदात्मानं वेष्टयति कर्ममार्ग एवात्मानं प्रणिदध-हिर्मुखीभूतो न स्वं लोकं प्रतिजानाति। तथा च तैत्तिरीयके-“अग्निमुग्धो हैव धूमतान्तः स्वं लोकं न प्रतिजानाति” इति।
அனுவாதம்- எல்லா ஆரம்பமும் பலனிற்காக ஆவதால் அதன் பலனாய் அடையப்பட்ட லோகேஷணை வர்ணனை செய்யப்பட்டது. இவ்வளவு தான் காமம் என்று அது நிச்சயம் செய்யப்பட்டது. போஜனத்தைப் பற்றி நல்லவிதமாக விவரித்தபின் அதனால் (போஜனத்தால்) ஏற்பட்ட திருப்தியைப்பற்றி தனியாக விவரிக்க வேண்டியதில்லை. அந்த இந்த சாதனசாத்யலக்ஷணமான அந்த இரண்டும் காமம் ஆகும். அதனால் ப்ரேரிக்கப்பட்டு அவித்வான் தன்வசப்படாமல் கோசகார புழுவைப்போல் மறைக்கப்படுகிறான். கர்ம மார்க்கத்திலேயே தன்னை ஈடுபடுத்தி பஹிர்முகமாகி ஸ்வம் லோகத்தை(स्वं लोकं) அறிவதில்லை. இது தைத்திரீயத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது-“अग्निमुग्धो हैव धूमतान्तः स्वं लोकं न प्रतिजानाति” (அக்னிமுக்தோ ஹைவ தூமதாந்த: ஸ்வம் லோகம் ந பிரதிஜானாதி).
भाष्यम् - कथं पुनरेतावत्त्वमवधार्यते कामानाम्? अनन्तत्वात्। अनन्ता हि कामाः इत्येतदाशङ्कया हेतुमाह- यस्माद् न इच्छन् च न- इच्छन्नपि, अतोऽस्मात्फलसाधनलक्षणाद् भूयोऽधिकतरं न विन्देन्न लभेत। न हि लोके फलसाधनव्यतिरिक्तं दृष्टमदृष्टं वा लब्धव्यमस्ति। लब्धव्यविषयो हि कामः, तस्य चैतद्व्यतिरेकेणाभावात् युक्तं वक्तुम्“एतावान्वै कामः”इति।
அனுவாதம்- மேலும் காமனைகள் முடிவு அற்றவைகளாய் இருப்பதால் இவ்வளவுதான் என்று எவ்வாறு நிச்சயம் செய்யமுடியும். காமங்கள் முடிவு அற்றவைகளாகும் என்று இவ்வாறு சங்கை செய்து அதற்குக் காரணத்தைக் கூறுகிறது. ஏன் எனில் விரும்பினாலும் இந்த பலம் மேலும் சாதன பூதமான காமனைகளைத் தவிர அதிகமாக ஒன்றையும் அடையமுடியாது. உலகில் பல சாதனங்களைத் தவிர திருஷ்டமோ, அதிருஷ்டமோ அடையப்படவேண்டியது. ஒன்றும் இல்லை. அடையப்பட வேண்டிய விஷயம் அல்லவா காமம். அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆதலால்“एतावान्वै कामः” (ஏதாவான்வை காம:) என்று கூறவது பொருத்தமே ஆகும்.
भाष्यम् - एतदुक्तं भवति- दृष्टार्थमदृष्टार्थं वा साध्यसाधनलक्षणम् अविद्यावत्पुरुषाधिकारविषयमेषणाद्वयं कामः, अतोऽस्माद्विदुषा व्युत्थातव्यमिति।
அனுவாதம்- இது இங்கு கூறப்படுகிறதாகிறது- திருஷ்டர்த்தம் அதிருஷ்டார்த்தம் ஆகிய சாத்ய சாதன லக்ஷணம் அவித்யா புருஷ அதிகாரி விஷயமாகிய ஏஷணாத்வயம் காமம் ஆகும். ஆகையால் வித்வான் இதிலிருந்து மேல் நிலைக்கு செல்லவேண்டும்.
भाष्यम् - यस्मादेवमविद्वानात्मा कामी पूर्वंर् कामयामास, तथा पूर्वतरोऽपि, एषा लोकस्थितिः प्रजापतेश्चैवमेष सर्ग आसीत्। सोऽबिभेदविद्यया, ततः कामप्रयुक्त एकाक्यरममाणोऽरत्युपघाताय स्त्रियमैच्छत्, तां समभवत्, ततः सर्गोऽयमासीदिति ह्युक्तम्। तस्मात्तत्सृष्टौ एतर्ह्येतस्मिन्नपि काल एकाकी सन्प्राग्दारक्रियातः कामयतेजाया मे स्यात्, अथ प्रजायेय अथ वित्तं मे स्यात्, अथ कर्म कुर्वीय- इत्युक्तार्थं वाक्यम्।
அனுவாதம்- ஏனெனில் இந்த அவித்வான் காமி ஆத்மா இவ்வாறு காமனை செய்தாரோ அவ்வாறே முன்னோர்களும் செய்தார்கள். ஏனெனில் இது லோக ஸ்திதியாகும். பிரஜாபதியின் சர்க்கமும் இவ்வாறாகவே இருந்தது. முதலில் அவித்யையினால் அவர் பயம் அடைந்தார். அதனால் காமத்தினால் பிரேரிக்கப்பட்டு தனியாய் ரமிக்கமுடியாது என்று அந்த ரமிக்கமுடியாத துன்பத்தை நீக்குவதற்காக ஸ்திரீயை விரும்பினார். அந்த ஸ்திரீயும் உண்டாயிற்று. அதிலிருந்து இந்த சிருஷ்டி உண்டாயிற்று என்று கூறப்பட்டது. ஆகையால் இப்பொழுதும் அவருடைய சிருஷ்டியில் ஸ்திரீயை சேர்த்துக்கொள்வதற்கு முன் தனியாக இருந்த புருஷனும் இவ்வாறு காமனை செய்தான்- எனக்கு மனைவி கிடைக்கட்டும். அதன்பின் மகன் பிறக்கட்டும். அவ்வாறே எனக்கு செல்வம் உண்டாகட்டும். மேலும் கர்மம் செய்யவேண்டும் என்று. இவ்வாறு கூறப்பட்ட வாக்கியமாகும்.
भाष्यम् - स एवं कामयमानः सम्पादयंश्च जायादीन्यावत्स एतेषां यथोक्तानां जायादीनामेकैकमपि न प्राप्नोति, अकृत्स्नोऽ-सम्पूर्णोऽहमित्येवं तावदात्मानं मन्यते। पारिशेष्यात्समस्ता-नेवैतान्सम्पादयति यदा, तदा तस्य कृत्स्नता।
அனுவாதம்- அந்த புருஷன் இவ்வாறு காமனை அடைந்து, மனைவி முதலியவைகளை சம்பாதித்து அந்த இந்த கூறப்பட்ட மனைவி முதலியவை ஒவ்வொன்றையும் அடையாதவரை தன்னை முழுமையற்றவனாக இருக்கிறேன் என்று நினைக்கின்றான் (கருதுகின்றான்). முடிவில் எப்பொழுது இவை எல்லாவற்றையும் சம்பாதிக்கின்றானோ அப்பொழுதுதான் அவன் பூரணத்தன்மையை அடைகின்றான்.
भाष्यम्- यदा तु न शक्नोति कृत्स्नतां सम्पादयितुं तदा अस्य कृत्स्नत्वसम्पादनायाह- तस्यो तस्याकृत्स्नत्वाभिमानिनः कृत्स्नता इयम् एवं भवति कथम्? अयं कार्यकरणसातः प्रविभज्यते; तत्र मनोऽनुवृत्ति हि इतरत्सर्वं कार्यकरणजातमिति मनः प्रधानत्वादात्मेवात्मा। यथा जायादीनां कुटुम्बपतिरात्मेव तदनुकारित्वाज्जायादि चतुष्टस्य; एवमिहापि मन आत्मा परिकल्पते कृत्स्नतायै।
அனுவாதம்- எப்பொழுது முழுமையை சம்பாதிக்க முடியவில்லையோ அப்பொழுது அந்த முழுமையை எவ்வாறு சம்பாதிப்பது என்பது கூறப்படுகிறது. அந்த முழுமைத்தன்மையில் அபிமானம் உள்ளவன் எவ்வாறு முழுமை(பூர்ணத்தன்மை)யாவான்? இந்த காரியகரண சங்காதமானது விபாகம் செய்யப்படுகிறது. அதில் மனோவிருத்திதான் மற்ற அனைத்தும் காரியகரணத்தால் உண்டாவதால் மனமே பிரதானமாய் இருப்பதால் மனம் ஆத்மா போல் ஆத்மா எவ்வாறு குடும்பத்தலைவன் மனைவி முதலியவர்களுக்கு ஆத்மாவே. ஏன் எனில் மனைவி முதலிய நான்கும், (மனைவி, புத்திரன், செல்வம், கர்ம) அதை அனுசரிப்பதால் அவ்வாறு இங்கும் மனம் ஆத்மா என்று முழுமைக்காக (பூர்ணத்வத்திற்காக) கல்பிக்கப்படுகிறது.
भाष्यम्- तथा वाग्जाया, मनोऽनुवृत्तित्वसामान्याद्वाचः। वागिति शब्दश्चोदनादिलक्षणः, मनसा श्रोत्रद्वारेण गृह्यतेऽवधार्यते प्रयुज्यते च, इति मनसो जायेव वाक्। ताभ्यां च वानसाभ्यां जायापतिस्थानीयाभ्यां प्रसूयते प्राणः कर्मार्थम्, इति प्राणः प्रजेव। तत्र प्राणचेष्टादिलक्षणं कर्म चक्षुर्दृष्टवित्तसाध्यं भवतीति चक्षुर्मानुषं वित्तम्। तद् द्विविधं वित्तं मानुषमितरच्च, अतो विशिनष्टीतरवित्तनिवृत्त्यर्थं मानुषमिति। गवादि हि मनुष्यसम्बन्धि वित्तं चक्षुर्ग्राह्यं कर्मसाधनम्; तस्मात्तत्स्थानीयम्, तेन सम्बन्धाच्चक्षुर्मानुषं वित्तम्, चक्षुषा हि यस्मात्तन्मानुषं वित्तं विन्दते गवाद्युपलभत इत्यर्थः।
அனுவாதம்- அவ்வாறு வாக் மனதை அனுசரிப்பதில் சமானமாய் இருப்பதால் வாக் ஸ்திரீ (மனைவி) ஆகும். வாக் என்ற சப்தம் விதிநிஷேத லக்ஷணமாகும். மனது ஸ்ரோத்திரத்தின் வாயிலாய் கிரஹித்து நிச்சயம் செய்து உபயோகப்படுத்துகிறது. ஆதலால் மனதிற்கு வாக் மனைவி ஆகும். அந்த வாக் மனம் இரண்டும் கணவன் மனைவி ஸ்தானத்தில் இருந்துகொண்டு கர்மத்திற்காக பிராணனைப்பெற்றது. ஆகையால் பிராணன் பிரஜா (புத்திரன்) ஆகும். பிராணனின் சேஷ்டாதி ரூபகர்மம் கண்களால் அறியப்படும். கண்களால் (சக்ஷுவால்) காணப்படும் செல்வத்தால் சாத்தியமாகிறது. ஆகையால் சக்ஷு: மானுஷ வித்தம். வித்தம் இருவகையாகும். ஒன்று மானுஷ வித்தம், அமானுஷ்யவித்தம் என்று. ஆகையால் அமானுஷ்ய வித்தத்தை தவிர்ப்பதற்காக மானுஷம் என்ற விசேஷணம் கொடுக்கப்பட்டுள்ளது. பசு முதலிய மனுஷ்ய சம்பந்தமான வித்தம் சக்ஷுவால் கிரஹிக்கப்பட்டு கர்மத்திற்கு சாதனமாகிறது. ஆகையால் அது மானுஷ்ய வித்தத்திற்கு ஒப்பானது. ஆகையால் அந்த சம்பந்தத்தால் சக்ஷு: மானுஷ வித்தமாகும். ஏன்எனில் சக்ஷுவால் (கண்களால்)  மானுஷவித்தமாகிய பசு முதலியவைகளை அறியமுடிகிறது என்பது பொருள்.
भाष्यम् - किं पुनरितरद्वित्तम्? श्रोत्रं दैवम् देवविषयत्वाद्विज्ञानस्य। विज्ञानं दैवं वित्तम्, तदिह श्रोत्रमेव सम्पत्तिविषयम्। कस्मात्? श्रोत्रेण हि यस्मात्तद्दैवं वित्तं विज्ञानं श्रृणोति; अतः श्रोत्राधीनत्वाद्विज्ञानस्य श्रोत्रमेव तदिति।
அனுவாதம்- மற்றொரு (அமானுஷ) வித்தம் என்பது யாது? விக்ஞானம் தேவ விஷயமாய் இருப்பதால் ஸ்ரோத்திரம் தேவ வித்தமாகும். விக்ஞானம் தைவ வித்தம். இங்கு ஸ்ரோத்திரமே ஸம்பத்தி விஷயம். எதனால்? ஸ்ரோத்திரத்தால் விக்ஞானம் கேட்கப்படுகிறதால் அது தைவம் வித்தம். ஆகையால் விக்ஞானம் ஸ்ரோத்திரத்தை அதீனமாக உடையதால் ஸ்ரோத்திரமே அந்த (தைவ வித்தம்) ஆகும்.
भाष्यम् - किं पुनरेतैरात्मादिवित्तान्तैरिह निवर्त्यं कर्म? इत्युच्यते- आत्मैव- आत्मेति शरीरमुच्यते। कथं पुनरात्मा कर्मस्थानीयः? अस्य कर्महेतुत्वात्। कथं कर्महेतुत्वम्? आत्मना हि शरीरेण यतः कर्म करोति। तस्याकृत्स्नत्वाभिमानिन एवं कृत्स्नता सम्पन्ना यथा बाह्या जायादिलक्षणा एवम्। तस्मात्स एष पाङ्क्तः पञ्चभिर्निर्वृत्तः पाङ्क्तो यज्ञो दर्शनमात्रनिर्वृत्तोऽकर्मिणोऽपि।
அனுவாதம்- ஆனால் ஆத்மா முதல் வித்தம் வரையிலும் நிர்வஹிக்கப்படும் கர்மா யாருடையது? என்பது கூறப்படுகிறது-- ஆத்மாவே. ஆத்மா என்றால் சரீரம் எனப்படுகிறது. மறுபடியும் எவ்வாறு கர்மத்திற்கு ஸ்தானீயமாகும் அதாவது இருப்பிடம் ஆகும்? அதனுடைய கர்ம ஹேதுவினால் ஆகும். எவ்வாறு அது கர்மத்திற்கு ஹேதுவாகிறது? ஆத்மாவினாலேயே, அதாவது  சரீரத்தால் கர்மம் செய்யப்படுவதால் ஆகும். எவ்வாறு பாஹ்ய ஸ்திரீ முதலிய லக்ஷணங்கள் பூர்ணமற்றதாய் இருக்கின்றதோ அவ்வாறு அந்த சரீரத்தை பூர்ணத்தன்மை அற்றது என்று அபிமானம் செய்பவன் (என்று அறிபவன்) பூர்ணத்தன்மையை அடைகின்றான். ஆகையால் அந்த இது (ஆத்ம தர்சனம்) பாங்க்தமாகும். பாங்க்தம் என்பது ஐந்தின் வாயிலாய் அடையப்படும் யக்ஞமாகும். அதாவது கர்மம் செய்யாதவனுக்கும் தர்சன மாத்திரத்தாலேயே அடையப்படுகிறது.
भाष्यम्- कथं पुनरस्य पञ्चत्वसम्पत्तिमात्रेण यज्ञत्वम्? उच्यते- यस्मााह्योऽपि यज्ञः पशुपुरुषसाध्यः, स च पशुः पुरुषश्च पाङ् एव यथोक्तमनआदिपञ्चत्वयोगात्। तदाह- पाः पशुर्गवादिः, पाः पुरुषः-पशुत्वेऽप्यधिकृतत्वेनास्य विशेषः पुरुषस्येति पृथक्पुरुषग्रहणम्। किं बहुना? पामिदं सर्वं कर्मसाधनं फलं च, यदिदं किञ्च यत्कििञ्चदिदं सर्वम्। एवं पाङ्ं यज्ञमात्मानं यः सम्पादयति स तदिदं सर्वं जगदात्मत्वेनाप्नोति य एवं वेद।।
அனுவாதம்- ஆனால் பஞ்சத்துவத்தை சம்பாதித்தல் மாத்திரத்தாலேயே எவ்வாறு யக்ஞத்துவம் சித்திக்கிறது? என்பதற்குக் கூறுகிறார் எதனால் எனில் யக்ஞம் பாஹ்யமாய் இருந்தாலும் பசு புருஷர்களால் சாத்யமாகிறது. மேலும் அந்த பசுவும் புருஷனும் முன்பு கூறப்பட்ட மனம் முதலிய ஐந்தின் சம்பந்தத்தால் பாங்க்தமாகும். இவ்வாறு சுருதி கூறுகிறது.- பசு அதாவது கோ முதலியவை பாங்க்தம். புருஷன் பாங்க்தம். புருஷனும் பசுவாய் இருந்தாலும் அதிகாரி ஆவதால் விே†ஷத்தன்மை இருப்பதால் தனியாக கிரஹிக்கப்பட்டுள்ளது. அதிகம் என்ன இருக்கிறது? இந்த பாங்க்தம் எல்லாம் கர்ம சாதனமும் பலமாயும் இருக்கின்றன. (அவ்வாறே எதெல்லாம் உண்டோ அவையாவும் பாங்க்தமே ஆகும். எவன் ஒருவன் இவ்வாறு தன்னை பாங்க்தயக்ஞ ரூபமாய் சம்பாதிக்கின்றானோ அல்லது இவ்வாறு அறிகின்றானோ அவன் இந்த ஜகத் முழுவதையும் ஆத்ம ஸ்வரூபமாய் அடைகின்றான்.
भाष्यम् - यत्सप्तान्नानि मेधया। अविद्या प्रस्तुता, तत्राविद्वानन्यां देवतामुपास्ते“अन्योऽसावन्योऽहमस्मि” इति। स वर्णाश्रमाभिमानः कर्मकर्तव्यतया नियतो जुहोत्यादिकर्मभिः कामप्रयुक्तो देवादीनामुपकुर्वन्सर्वेषां भूतानां लोक इत्युक्तम्। यथा च स्वकर्मभिरेकैकेन सर्वैर्भूतैरसौ लोको भोज्यत्वेन सृष्टः, एवमसावपि जहोत्यादिपाकर्मभिः सर्वाणि भूतानि सर्वं च जगदात्मभोज्यत्वेनासृजत्।
அனுவாதம்- யத்ஸப்தான்னானி மேதயா என்று அவித்யா பிரகரணத்தின் இந்த பஞ்சம பிராஹ்மணம் ஆரம்பிக்கப்படுகிறது. இது அவித்யையின் பிரகரணம். அதில் அவித்வான் அந்ய தேவதைகளை உபாசிக்கின்றான்.“अन्योऽसावन्योऽहमस्मि” (அன்யோऽசாவன்யோऽஹமஸ்மி) என்று. அந்த வர்ணாஸ்ரம அபிமானி கர்ம கர்த்தவ்யம் என்று அபிமானத்தால் ஹோமம், யாகம் முதலிய கர்மங்களால் காமனை»டன் கர்மத்தில் ஈடுபட்டு தேவாதிகளுக்கு உபகாரம் செய்வதால் எல்லா பூதங்களுக்கும் லோகம் (போக்யம்) என்று கூறப்பட்டது. எவ்வாறு ஸ்வகர்மங்களால் ஒவ்வொன்றாய் எல்லா பூதங்களாலும் இந்த லோகமானது போஜ்ய ரூபமாய் சிருஷ்டிக்கப்பட்டதோ. அவ்வாறே இந்த கர்மாதிகாரியும் பாங்த முதலிய கர்மங்களால் யாகம், ஹோமம் முதலியவைகள் செய்து எல்லா பூதங்களுக்கும் இந்த ஜகத் முழுவதும் போக்ய ரூபமாய் சிருஷ்டிக்கபட்டது.
अव - एवमेकैकः स्वकर्मविद्यानुरूप्येण सर्वस्य जगतो भोक्ता भोज्यं च, सर्वस्य सर्वः कर्ता कार्यं चेत्यर्थः। एतदेव च विद्याप्रकरणे मधुविद्यायां वक्ष्यामः-“सर्वं सर्वस्य कार्यं मधु”इत्यात्मैकत्वविज्ञानार्थम्।
அனுவாதம்- அ.கை- இவ்வாறு ஒவ்வொரு ஜீவனுக்கும். ஸ்வகர்ம, வித்யா (ஞானம்) இவைகளை அனுசரித்து ஜகத் முழுவதும் போக்தா, போக்யம் ஆகிறது. அதாவது எல்லாவற்றிற்கும் கர்த்தாவாயும் காரியமாயும் இருக்கின்றது என்பது பொருள். இதையே வித்யாபிரகரணத்தில் மது வித்யையில் கூறப்போகிறோம்- “सर्वं सर्वस्य कार्यं मधु” (சர்வம் சர்வஸ்ய கார்யம் மது) என்று ஆத்ம ஏகத்துவ விக்ஞானத்திற்காக (கூறப்போகிறோம்)
भाष्यम् - यदसौ जुहोतीत्यादिना पान काम्येन कर्मणा आत्मभोज्यत्वेन जगदसृजद् विज्ञानेन च, तज्जगत्सर्वं सप्तधा प्रविभज्यमानं कार्यकारणत्वेन सप्तान्नान्युच्यन्ते, भोज्यत्वात्, तेनासौ पिता तेषामन्नानाम्। एतेषामन्नानां सविनियोगानां सूत्रभूताः सपतः प्रकाशकत्वादिमे मन्त्राः।
அனுவாதம்- அந்த கர்த்தா ஜுஹோதி முதலிய பாங்க்தத்தாலும், காம்ய கர்மத்தாலும், விக்ஞானத்தாலும் தன்னுடைய போஜ்ய ரூபத்தால் ஜகத் சிருஷ்டிக்கப்பட்டது, அந்த ஜகத் முழுவதும் காரிய காரணரூபமாய் ஏழு விதமாய் பிரிக்கப்பட்டு போஜ்யம் (சாப்பிடுவதற்கு உரியதாய்) ஆனதின் காரணமானதால் ஸப்தான்னம் எனப்படுகிறது. ஆகையால் அன்னங்களின் பிதாவாகிறது. இந்த அன்னங்களையும் அதன் விநியோகங்களையும் சுருக்கமாய் தெரிவிப்பதால் இந்த மந்திரம் இவைகளின் சூத்திரபூதமாகும்.
यत्सप्तन्नानि मेधया तपसाजनयत्पिता। एकमस्य साधारणं द्वे देवानभाजयत्। त्रीण्यात्मनेऽकुरुत पशुभ्य एकं प्रायच्छत्। तस्मिन्सर्वं प्रतिष्द्भितं यच्च प्राणिति यच्च न। कस्मात्तानि न क्षीयन्तेऽद्यमानानि सर्वदा। यो वैतामक्षितिं वेद सोऽन्नमत्ति प्रतीकेन। स देवानपि गच्छति स ऊर्जमुपजीवतीतिोकाः।। १।।
மந்த்ரார்த்தம்- பிதா (பிரஜாபதி) ஆனவர் விக்ஞானத்தினாலும், கர்மத்தினாலும் ஏழு அன்னங்களை (ஸப்தான்னங்களை) சிருஷ்டித்தார். இதில் ஒரு அன்னம் சாதாரணம், (அதாவது எல்லா பிராணிகளுக்கும் போக்யமானது) இரண்டு அன்னம் தேவதைகளுக்கானதாகும். மூன்று தனக்காகவும், ஒன்று பசுக்களுக்காக கொடுக்கப்பட்டது. அந்த (பசுக்களுக்காக கொடுக்கப்பட்ட) அன்னத்தில் எவன் பிராணனக்கிரியை செய்தாலும், செய்யாவிட்டாலும் அதில் பிரதிஷ்டை ஆகிறது. அந்த அன்னம் எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும் ஏன் க்ஷீணம் ஆவதில்லை? எவர் இதை (அன்னத்தை) அக்ஷய (அழிவற்ற) பாவமாய் அறிகிறார்களோ அவர் முக்கியரூப வடிவமாக அன்னத்தை பக்ஷணம் செய்கிறார். அவர் தேவர்களை அடைகிறார்கள். மேலும் அம்ருதத்தின் உபஜீவீ ஆகிறார். இந்த ஸ்லோகம் (மந்திரம்) இந்த விஷயத்தைக் கொண்டதாகும்.
भाष्यम्- यत्सप्तान्नानि, यत् अजनयदिति क्रियाविशेषणम्; मेधया प्रज्ञया विज्ञानेन तपसा च कर्मणा; ज्ञानकर्मणी एव हि मेधातपः शब्दवाच्ये, तयोः प्रकृतत्वात्; नेतरे मेधातपसी, अप्रकरणात्; पां हि कर्म जायादिसाधनम्;“य एवं वेद” इति चानन्तरमेव ज्ञानं प्रकृतम्; तस्मान्न प्रसिद्धयोर्मेधातपसोराशङ्का कार्या; अतो यानि सप्तान्नानि ज्ञानकर्मभ्यां जनितवान्पिता तानि प्रकाशयिष्याम इति वाक्यशेषः।।
அனுவாதம்-“यत् सप्तान्नानि” (யத் சப்த்தான்னானி) என்பதில் உள்ள “யத்”(यत्) என்ற சப்தம் எதை உண்டாக்கியது என்று இவ்வாறு(अजनयत्) உண்டாக்கியது என்ற கிரியா சம்பந்தப்பட்டுள்ளதால்) கிரியா விசேஷணமாகும். மேதையினால் பிரக்ஞையினால் அதாவது விக்ஞானத்தால் அவ்வாறே தபஸினாலும் கர்மத்தினாலும் ஆகும். மேதா, தபஸ் ஆகிய சப்தங்களின் வாச்சியம் ஞானமும் கர்மமும் ஆகும். ஏனெனில் அவைகளே இங்கே விளக்கப்பட்டுள்ளது. இதைவிட வேறான மேதை, (தாரணா சக்தி) கிருச்சிர சாந்திராயணம் முதலிய தபஸ் இவைகளின் வாச்சியம் அல்ல. ஏனெனில் அவைகளைப்பற்றி இங்கு கூறப்படவில்லை. இங்கு ஸ்திரீ முதலியவை எதற்கு சாதனமோ அந்த பாங்க்த கர்மத்தைப்பற்றியும், அதன்பின்“य एवं वेद” (ய ஏவம் வேத) இந்த வாக்கியத்தால் ஞானத்தைப்பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த சப்தங்களால் அறியப்படும் மேதா, தபஸ் ஆகிய இவைகளில் சங்கை செய்ய வேண்டியதில்லை. ஆகையால் பிதா ஆனவர் ஞானம், கர்மம் இவைகளின் மூலமாய் இந்த சப்த(ஏழு) அன்னங்களை உத்பன்னம் செய்தார். அவைகளை நாம் விளக்கப்போகிறோம்.“तानि प्रकाशयिष्यामः” (தானி பிரகா†யிஷ்யாம:) என்ற இந்த வாக்கியத்தால் ஸ்பஷ்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
अव - तत्र मन्त्राणामर्थस्तिरोहितत्वात्प्रायेण दुर्विज्ञेयो भवतीति तदर्थव्याख्यानाय ब्राह्मणं प्रवर्तते-
அனுவாதம்- அ.கை- அங்கு (மந்திர ப்ராஹ்மண ஆத்மகமான வேதத்தில்) மந்திரங்களின் அர்த்தம் மிகவும் கூடமாய் (ரஹஸ்யமாய்) இருப்பதால் அதை புரிந்து கொள்ளுதல் மிகவும் கடினமானதால் அதற்காக அதை வியாக்கியானம் செய்வதற்காக இந்த ப்ராஹ்மணம் ஆரம்பிக்கப்படுகிறது.
यत्सप्तान्नानि मेधया तपसाजनयत्पितेति मेधया हि तपसाजनयत्पिता। एकमस्य साधारणमितीदमेवास्य तत्साधारणमन्नं यदिदमद्यते। स य एतदुपास्ते न स पाप्मनो व्यावर्तते मिश्र ँ् ह्येतत्। द्वे देवानभाजयदिति हुतं च प्रहुतं च तस्माद्देवेभ्यो जुुति च प्र च जुत्यथो आहुर्दर्शपूर्णमासाविति। तस्मान्नेष्टियाजुकः स्यात्। पशुभ्य एकं प्रायच्छदिति तत्पयः। पयो ह्येवाग्रे मनुष्याश्च पशवश्चोपजीवन्ति तस्मात्कुमारं जातं घृतं वैवाग्रे प्रतिलेहयन्ति स्तनं वानुधापयन्त्यथ वत्सं जातमाहुरतृणाद इति। तस्मिन्सर्वं प्रतिष्द्भितं यच्च प्राणिति यच्च नेति पयसि हीद्ँ सर्वं प्रतिष्द्भितं यच्च प्राणिति यच्च न। तद्यदिदमाहुः संवत्सरं पयसा जुदप पुनर्मृत्युं जयतीति न तथा विद्याद्यदहरेव जुहोति तदहः पुनर्मृत्युमपजयत्येवं विद्वान्सर्व ्ँहि देवेभ्योऽन्नाद्यं प्रयच्छति। कस्मात्तानि न क्षीयन्तेऽद्यमानानि सर्वदेति पुरुषो वा अक्षितिः स हीदमन्नं पुनः पुनर्जनयते। यो वैतामक्षितिं वेदेति पुरुषो वा अक्षितिः स हीदमन्नं धिया धिया जनयते कर्मभिर्यद्धैतन्न कुर्यात्क्षीयेत ह सोऽन्नमत्ति प्रतीकेनेति मुखं प्रतीकं मुखेनेत्येतत्। स देवानपि गच्छति स ऊर्जमुपजीवतीति प्रश्ँँसा।। २।।
மந்த்ரார்த்தம்-“यत्सप्तान्नानि मेधया तपसा-जनयत्पिता” (யத்சப்தான்னானி மேதயா தபசாஜனயத்பிதா) என்பதின் அர்த்தம் பிரசித்தமானது. அது என்னவெனில் பிதா ஆனவர் ஞானத்தாலும் கர்மத்தினாலும் அன்னங்களை உற்பத்தி செய்தார் என்பதாகும். அவருடைய ஒரு அன்னம் சாதாரணமானது. அதாவது எது சாப்பிடப்படுகிறதோ அது சாதாரண அன்னம். இதை உபாசனை செய்பவன் பாபத்திலிருந்து விலகமாட்டான். ஏனெனில் அன்னம் கலப்படமாய் இருக்கிறது. (எல்லா பிராணிகளுடையதும் கலந்து இருக்கின்றது.) இரண்டு அன்னம் அவர் தேவதைகளுக்கு அளித்தார். அவை ஹுதம், பிரஹுதமாகும், ஆகையால் க்ருஹஸ்தன் தேவர்களுக்காக ஹவனமும், பலிஹரணமும் செய்கிறான். வேறு சிலர் கூறுகிறார்கள் எந்த இந்த இரண்டு அன்னமானது தர்ச, பூர்ணமாசமாக இருக்கிறதோ, அதனால் காமிய இஷ்டியான யஜனம் முதலியவைகளில் பிரவிர்த்திக்கக்கூடாது என்று. ஒரு அன்னம் பசுவிற்குக் கொடுக்கப்பட்டது. அது பால் ஆகும். மனிதர்களும், பசுக்களும் முதலில் பாலை ஆஸ்ரயித்து ஜீவனத்தை தரிக்கின்றார்கள். ஆகையால் பிறந்த குழந்தைக்கு முதலில் நெய் அளித்து ஸ்தனபானம் செய்விக்கின்றார்கள். அவ்வாறே பிறந்த கன்றுக்குட்டியும் புல்லை சாப்பிடாது என்று கூறுகிறார்கள். பிராணன கிரியை செய்தாலும் செய்யாவிடினும் அவை எல்லாம் பாலில் பிரிதிஷ்டையாகி இருக்கின்றன. ஆகையால் இவ்வாறு கூறுகிறார்கள்- ஒரு வருடம் பாலினால் ஹவனம் செய்பவன் அகால மரணத்தை (அபமிருத்யுவை) ஜயிக்கின்றான் என்று. இவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் ஒரு நாள் ஹவனம் செய்தாலும் அன்றே அபமிருத்யுவை ஜெயிக்கின்றான். இவ்வாறு அறிந்தவன் (உபாசனை செய்தவன்) தேவதைகளுக்கு சம்பூர்ண அன்னாத்யத்தை (உண்பதற்காக) கொடுக்கின்றான். (தானம் செய்கின்றான்). ஆனால் எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும் அன்னம் ஏன் குறைவதில்லை? இதன் காரணம் என்னவெனில் புருஷன் அவிநாசி (அழிவு அற்றவன்). அவன் மறுபடியும், மறுபடியும் அன்னத்தை உண்டுபண்ணி கொடுக்கின்றான். எவன் இந்த அக்ஷய (அழிவு அற்ற) பாவத்தை அறிகின்றானோ அதாவது நாசமற்றவனாய் இருக்கிறான். அதை இந்த அன்னத்தை ஞானத்தாலும், கர்மாவினாலும் உத்பன்னம் செய்து அளிக்கின்றான். அவன் உத்பன்னம் செய்யவில்லை எனில் அது க்ஷீணமாகிவிடும். அது ப்ரதீகமூலமாய் அதாவது முக்கியமான பிரதீகம் ஆகும். அதன் மூலமாய் அன்னத்தை சாப்பிடுகின்றான். அது தேவதைகளுக்குக் கிடைக்கிறது. அம்ருதத்தின் உபஜீவி ஆகின்றான் என புகழப்படுகிறது (பலன்). அவன் மறுபடியும், மறுபடியும் அன்னத்தை உண்டுபண்ணி கொடுக்கின்றான். எவன் இந்த அக்ஷய (அழிவு அற்ற) பாவத்தை அறிகின்றானோ அதாவது நாசமற்றவனாய் இருக்கிறான். அதை இந்த அன்னத்தை ஞானத்தாலும், கர்மாவினாலும் உத்பன்னம் செய்து அளிக்கின்றான். அவன் உத்பன்னம் செய்யவில்லை எனில் அது க்ஷீணமாகிவிடும். அது ப்ரதீகமூலமாய் அதாவது முக்கியமான பிரதீகம் ஆகும். அதன் மூலமாய் அன்னத்தை சாப்பிடுகின்றான். அது தேவதைகளுக்குக் கிடைக்கிறது. அம்ருதத்தின் உபஜீவி ஆகின்றான் என புகழப்படுகிறது (பலன்).
भाष्यम् - तत्र“यत्सप्तान्नानि मेधया तपसाजनयत्पिता”इत्यस्य कोऽर्थ उच्यते? इति हि शब्देनैव व्याचष्टे प्रसिद्धार्थावद्योतकेन। प्रसिद्धो ह्यस्य मन्त्रस्यार्थ इत्यर्थः। यदजनयदिति चानुवादस्वरूपेण मन्त्रेण प्रसिद्धार्थतैव प्रकाशिता। अतो ब्राह्मणमविशङ्कयैवाह-“मेधया हि तपसाजनयत्पिता” इति?
அனுவாதம்- மேலே கூறப்பட்ட“यत्सप्तान्नानि मेधया तपसाजनयत्पिता” (யத்ஸப்தான்னானி மேதயா தபசாஜனயத் பிதா) இந்த முதல் மந்திரத்தின் அர்த்தம் என்ன? என்பது“हि”(ஹி) சப்தத்தால் பிரசித்த அர்த்தத்தை தெரியப்படுவதற்காக வியாக்கியானம் செய்யப்படுகிறது. இதன் தாத்பரியம் என்னவெனில் இந்த மந்திரத்தின் பொருளானது பிரசித்தமானது.“यदजनयत्” (யதஜனயத்) என்று அனுவாத ஸ்வரூபமாய் இந்த மந்திரத்தால் பிரசித்தமான அர்த்தமே தெளிவாக்கப்பட்டது. ஆகையால் சிறிதும் சந்தேஹமற்ற பாவத்தால் கூறுகிறது.“मेधया हि तपसाजनयत्मिता” (மேதயா ஹி தபசாஜனயத்பிதா) என்று.
भाष्यम् - ननु कथं प्रसिद्धातास्यार्थस्य? इत्युच्यते- जायादिकर्मान्तानां लोकफलसाधनानां पितृत्वं तावत् प्रत्यक्षमेव, अभिहितं च“जाया मे स्यात्” इत्यादिना। तत्र च दैवं वित्तं विद्या कर्म पुत्रश्च फलभूतानां लोकानां साधनं स्रष्टृत्वं प्रतीत्यभिहितम्, वक्ष्यमाणं च प्रसिद्धमेव, तस्माद्युक्तं वक्तुं मेधयेत्यादि।
அனுவாதம்- இந்த அர்த்தத்திற்கு எவ்வாறு பிரசித்தத்துவம்? அதற்குக் கூறப்படுகிறது. ஸ்திரீ முதற்கொண்டு கர்மம் முடிய உள்ள லோகம், பலம், சாதனம் இவைகளுக்கெல்லாம் பித்ரு தன்மை பிரத்யக்ஷமாய் இருக்கிறது.“जाया मे स्यात्” முதலிய வாக்கியங்களால் கூறப்பட்டுள்ளது. அதில் தைவம், வித்தம், வித்யா, கர்மம், புத்திரன் ஆகிய தன்னுடைய பலனுடன் கூடிய லோகங்களின் ஸ்ருஷ்டிக்கும் தன்மைக்கு சாதனம் என்று கூறப்பட்டது. இனிக் கூறப்போவதும் பிரசித்தமே ஆகும். ஆகையால்“मेधया” (மேதயா) என்பது முதலியவை கூறப்பட்டது பொருத்தமே.
भाष्यम् - एषणा हि फलविषया प्रसिद्धैव च लोके। एषणा च जायादीत्युक्तम्“एतावान्वै कामः” इत्यनेन। ब्रह्मविद्याविषये च सर्वैकत्वात्कामानुपपत्तेः।
அனுவாதம்- ஏஷணை அல்லவா பல விஷயத்தில் ஈடுபடச்செய்கிறது. அதைன உலகில் காண்கிறோம்“एतावान्वैकामः” (ஏதாவான்வைகாம:) என்ற வாக்கியத்தால் ஸ்திரீ முதலியவையே ஏஷணா(एषणा) என்று கூறப்பட்டுள்ளது. எல்லாம் ஏகமாய் இருப்பதால் ப்ரஹ்மவித்யா விஷயத்தில் காமம் உண்டாவதில்லை.
भाष्यम् - एतेनाशास्त्रीयप्रज्ञातपोभ्यां स्वाभाविकाभ्यां जगत्स्रष्टृत्वमुक्तमेव भवति, स्थावरान्तस्य चानिष्टफलस्य कर्मविज्ञाननिमित्तत्वात्। विवक्षितस्तु शास्त्रीय एव साध्यसाधनभावो ब्रह्मविद्याविधित्सया तद्वैराग्यस्य विवक्षितत्वात्। सर्वो ह्ययं व्यक्ताव्यक्तलक्षणः संसारोऽशुद्धोऽनित्यः साध्यसाधनरूपो दुःखोऽविद्याविषय इत्येतस्माद्विरक्तस्य ब्रह्मविद्या आरब्धव्येति।
அனுவாதம்- முன்பு கூறப்பட்டதைப்போல் ஸ்தாவரம் வரையிலும் உள்ளவைகள் கர்ம, விக்ஞான நிமித்தமானதால் சாஸ்திரத்திற்கு விரோதமான பிரக்ஞா தபஸ் இவைகளின் ஸ்வபாவத்தால் ஜகத் சிருஷ்டிக்கப்பட்டது. என்று முன்பே கூறப்பட்டது. ப்ரஹ்மவித்யையின் விதானத்தை தெரியப்படுத்துவதின் இச்சையால் அந்த வைராக்கியத்தை பற்றி விளக்கி இருப்பதால் அது சாஸ்திரத்திற்கு சம்மதமான சாத்தியசாதன பாவரூபமே விளக்கப்பட்டதாகிறது. இந்த அனைத்து வயக்த அவ்யக்த லக்ஷணமான சம்சாரம் அசுத்தமானது, அநித்யமானது, சாத்திய சாதன ரூபமானது. துக்கமானது அவித்யா விஷயம் என்று இதிலிருந்து விரக்தி அடைந்தவன் ப்ரஹ்ம வித்யையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாகும்.  । साधारण अन्न विवेचनम्।
भाष्यम् - तत्रान्नानां विभागेन विनियोग उच्यते-“एकमस्य साधारणम्” इति मन्त्रपदम्, तस्य व्याख्यानम्“इदमेवास्य तत्साधारणमन्नम्” इत्युक्तम्। अस्य भोक्तृसमुदायस्य, किं तत्? यदिदमद्यते भुज्यते सर्वैः प्राणिभिरहन्यहनि, तत्साधारणं सर्वभोक्त्रर्थमकल्पयत्पिता सृष्ट्वान्नम्।
அனுவாதம்- இப்பொழுது அன்னங்களின் விபாகங்களால் எவ்வாறு பகிர்ந்து அளிப்பது என்பது கூறுகிறது.“एकमस्य साधारणम्” (ஏகமஸ்ய சாதரணம்) என்ற மந்திரபதம், அதனுடைய வியாக்கியானம்“इदमेवास्य तत्साधरणमन्नम्” (இதமேவாஸ்ய தத்சாதரணமன்னம்) என்று உள்ளது. அந்த போக்த்ரு சமுதாயத்தின் அன்னம் என்பது யாது? எல்லா பிராணிகளாலும் தினமும் எது சாப்பிடப்படுகிறதோ அது சாதரண அன்னமாகும். அது பிதாவால் கல்பிக்கப்பட்டதாகும். அதாவது சிருஷ்டிக்கப்பட்டதாகும்.
भाष्यम् - स य एतत्साधारणं सर्वप्राणभृत्स्थितिकरं भुज्यमानमन्नमुपास्ते तत्परो भवतीत्यर्थः- उपासनं हि नाम तात्पर्यं दृष्टं लोके“गुरुमुपास्ते”“राजानमुपास्ते” इत्यादौ- तस्माच्छरीरस्थित्यर्थान्नोपभोगप्रधानो नादृष्टार्थकर्मप्रधान इत्यर्थः, स एवं भूतो न पाप्मनोऽधर्मद्वावर्तते न विमुच्यत इत्येतत्। तथा च मन्त्रवर्णः-“मोघमन्नं विन्दते” इत्यादि। स्मृतिरपि“नात्मार्थं पाचयेदन्नम्”“अप्रदायैभ्यो यो भुङ्क्तेे  स्तेन एव सः” (गीता ३। १२)“अन्नादे भ्रूणहा मार्ष्टि” (मनु० ८। ३१७) इत्यादिः।
அனுவாதம்- யாரொருவன் எல்லா பிராணிகளையும் தாங்கி, போஷணை, ஸ்திதி இவைகளை செய்யக்கூடிய சாப்பிடப்படும் சாதரண அன்னம் அதை உபாசிப்பவன் அந்த பரமாகவே ஆகின்றான் என்பது பொருள். உபாசனம் என்பதின் தாத்பர்யம்“गुरुमुपास्ते” (குருமுபாச்தே)“राजानमुपास्ते” (ராஜானாபாச்தே) முதலிய வாக்கியங்கள் உலகில்  காணப்படுகிறது. ஆகையால் சரீர ஸ்திதிக்காகவே அன்னம் உபயோகிக்கபடுவது பிரதானமாகும். அதாவது அதிருஷ்டார்த்த கர்மம் பிரதானம் அல்ல என்பது பொருள். இவ்வாறு உள்ள புருஷன் பாபத்திலிருந்து அதாவது அதர்மத்திலிருந்து விடுபட முடியாது. அவ்வாறே“मोघमन्नं विन्दते” (மோகன்னம் விந்ததே) முதலிய மந்திர வர்ணங்களாலும் ஸ்மிருதியும் கூறுகிறது.“नात्मार्थं पाचयेदन्नम्”  (நாத்மார்த்தம் பாசயேதன்னம்),“अप्रदायैभ्यो यो भुङ्क्तेे स्तेन एव सः” (அப்பிரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேன ஏவ ச:)“अन्नादे भ्रूणहा मार्ष्टि” (அன்னாதே ப்ரூணாஹா மார்ஷ்டி) முதலியவைகளும் கூறுகின்றன.
भाष्यम् - कस्मात्पुनः पाप्मनो न व्यावर्तते? मिश्रं ह्येतत्सर्वेषां हि स्वं तदप्रविभक्तं यत्प्राणिभिर्भुज्यते। सर्वभोज्यत्वादेव यो मुखे प्रक्षिप्यमाणोऽपि ग्रासः परस्य पीडाकरो दृश्यते,“ममेदं स्यात्” इति हि सर्वेषां तत्राशा प्रतिबद्धा। तस्मान्न परमपीडयित्वा ग्रसितुमपि शक्यते।“दुष्कृतं हि मनुष्याणाम्” इत्यादिस्मरणाच्च।
அனுவாதம்- எதனால் பாபங்களிலிருந்து விடுபடுவதில்லை? எனில் எல்லா பிராணிகளும் இந்த“मिश्रं” (மிஸ்ரம்- அன்னம்) அன்னத்தை பிரிக்காமல் சாப்பிடுவது எல்லோர்க்கும்“तत् हि स्वम्” (தன்னுடைய தனமாகிறது) ஆகிறது. எல்லோரும் சாப்பிட வேண்டியதால் தன் வாயில் அந்த அன்னத்தை வைப்பது மற்றவரை பீடிக்கச் (கஷ்டம்) செய்வது போல் காணப்படுகிறது. ஏனெனில் எல்லோருக்கும்“ममेद स्यात्” (மமேதம் ஸ்யாத்) என்று (எனக்காக ஆகட்டும்) கூறுவதால் அங்கு ஆசையினால் பந்தப்படுகிறான். ஆகையால் மற்றவரை கஷ்டப்படுத்தாமல் சாப்பிடுவது என்பது முடியாத காரியமாகிறது.“दुष्कृतं हि मनुष्याणाम्” (துஷ்கிருதம் ஹி மனுஷ்யானம்) என்பது முதலிய சுருதிகளால் அறிகின்றோம்.
भाष्यम् - गृहिणा वैश्वदेवाख्यमन्नं यदहन्यहनि निरूप्यत इति केचित्, तन्न, सर्वभोक्तृसाधारणत्वं वैश्वदेवाख्यस्यान्नस्य न सर्वप्राणभृद्भज्यमानान्नवत्प्रत्यक्षम्, नापि“यदिदमद्यते” इति तद्विषयं वचनमनुकूलम्। सर्वप्राणभृद्भुज्यमानान्नान्तःपातित्वाच्च वैश्वदेवाख्यस्य युक्तं श्वचाण्डालाद्याद्यास्यान्नस्य ग्रहणम्, वैश्वदेवव्यतिरेकेणापि श्वचाण्डालाद्याद्यान्नदर्शनात्, तत्र युक्तम्,“यदिदमद्यते” इति वचनम्। यदि हि तन्न गृह्येत, साधारणशब्देन पित्रासृष्टत्वाविनियुक्तत्वे तस्य प्रसज्येयाताम्। इष्यते हि तत्सृष्टत्वं तद्विनियुक्तत्वं च सर्वस्यान्नजातस्य।
அனுவாதம்- கிரஹஸ்தன் மூலமாய் தினசரி வைச்வதேவம் என்னும் அன்னத்தை செய்கிறார் என்று சிலர் கூறுகின்றனர். அது சரியல்ல. எல்லா போக்தாவின் சாதரணமான வைச்வதேவம் எனப்படும் அன்னம் பிராணனைத் தாங்குகின்ற எல்லோராலும் சாப்பிடும் அன்னம் போல் பிரத்யக்ஷம் அன்று.“यदिदमद्यते” (யதிதமத்யதே) என்ற அந்த விஷய வசனத்தினாலும் அது அனுகூலம் அல்ல. பிராணனைத் தாங்குகின்ற எல்லோராலும் சாப்பிடப்படும் அன்னமாவதால் நாய், சண்டாளன் முதலியன சாப்பிடப்படும் வைச்வானரன் என்னும் அன்னத்தைக் கிரஹிப்பது பொருத்தமானதாகும்.“यदिदमद्यते” (யதிதமத்யதே) என்ற வசனம் இங்கு பொருந்தும். இங்கு சாதரண சப்தத்தால் அந்த அன்னத்தைக் கிரஹிக்கவில்லையெனில் பிதாவினால் சிருஷ்ட்டிக்கப் படவில்லை என்றும், அதற்கு வினியோகமும் செய்யப்படவில்லை என்றும் ஆகிவிடும். எல்லா அன்னத்திலிருந்து உண்டானவைகளின் ஸ்ருஷ்டித்துவமும், விநியுக்தத்துவமும் சித்தாந்தத்திற்கு இஷ்டமேயாகும்.
भाष्यम् - न च वैश्वदेवाख्यं शास्त्रोक्तं कर्म कुर्वतः पाप्मनोऽविनिवृत्तिर्युक्ता, न च तस्य प्रतिषेधोऽस्ति, न च मत्स्यबन्धनादिकर्मवत्स्वभावजुगुप्सितमेतत्, शिष्टनिर्वर्त्यत्वात्, अकरणे च प्रत्यवायश्रवणात्। इतरत्र च प्रत्यवायोपपत्तेः“अहमन्नमन्नमदन्तमा३ि” (तै०उ० ३। १०। ६) इति मन्त्रवर्णात्।
அனுவாதம்- சாஸ்திரத்தில் வைƒவதேவம் எனப்படும் கர்மம் செய்பவர்களுக்கு பாபத்திலிருந்து நிவர்த்தி இல்லை என்பது பொருந்தாது. அதை நீக்கமுடியாது (பிரதிஷேதம் செய்யமுடியாது). மீன் பிடித்தல் முதலிய கர்மங்களைப்போல் இது ஸ்வபாவமாகவே நிந்திக்கத்தகுந்தது அல்ல. சிலபுருஷர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது என்றும் செய்யாவிடின் ப்ரத்யவாயம் (நரகம்) என்றும் கேள்விப்படுகிறோம்.“अहमन्नमन्नमदन्तमा३द्मि” (அஹமன்னமன்னமதந்தமாஅத்மி) என்ற இந்த மந்த்ரவர்ணத்தால் வேறிடத்தில் ப்ரத்யவாயம் சம்பவிக்கும் என்பது அறியப்படுகிறது. (அதிதிக்கு அளிக்கப்படாமல் உண்ணுதல் ப்ரத்யவாயம் ஆகும்)
भाष्यम् -“द्वे देवानभाजयत्” इति मन्त्रपदम्, ये द्वे अन्ने सृट्वा देवानभाजयत्। के ते द्वे? इत्युच्यते- हुतं च प्रहुतं च। हुतमित्यग्नौ हवनम्, प्रहुतं हुत्वा बलिहरणम्। यस्माद् द्वे एते अन्ने हुतप्रहुते देवानभाजयत्पिता। तस्मादेतर्ह्यपि गृहिणः काले देवेभ्यो जुति देवेभ्य इदमन्नमस्माभिर्दीयमानमिति मन्वाना जुति, प्रजुति च हुत्वा बलिहरणं च कुर्वत इत्यर्थः।
அனுவாதம்-“द्वे देवानभाजयत्” (த்வே தேவானபாஜயத்) என்று மந்திரபதம் ஆகும். அந்த இரண்டு அன்னங்களையும் படைத்து தேவர்களுக்கு அளித்தார். அந்த இரண்டு அன்னங்கள் எவை? ஹுதம் என்றும் பிரஹுதம் என்றும் ஆகும். ஹுதம் என்பது அக்னியில் ஆஹுதி செய்வது. பிரஹுதம் என்பது பலி (தக்ஷிணை முதலியன) அளித்தல். ஆகையால் பிதா இந்த இரண்டு அன்னங்களான ஹுதம், பிரஹுதம் ஆகியவைகளை தேவர்களுக்கு அளித்தார். ஆகையால் இப்பொழுதும் க்ருஹஸ்தர்கள் சமயத்தில் தேவர்களுக்காக ஆஹுதி செய்கின்றார்கள். இந்த அன்னம் நம்மால் தேவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று கருதி ஹுதமும், பிரஹுதமும் செய்கின்றார்கள். ஹவனம் செய்து பலியும் அளிக்கிறார்கள் என்பது பொருள்.
भाष्यम् - अथो अप्यन्य आहुर्द्वे अन्ने पित्रा देवेभ्यः प्रत्ते न हुतप्रहुते, किं तर्हि? दर्शपूर्णमासाविति। द्वित्वश्रवणाविशेषाद-त्यन्तप्रसिद्धत्वाच्च हुतुप्रहुते इति प्रथमः पक्षः। यद्यपि द्वित्वं हुतप्रहुतयोः सम्भवति, तथापि श्रौतयोरेव तु दर्शपूर्णमासयोर्देवान्नत्वं प्रसिद्धतरम्, मन्त्रप्रकाशितत्वात्। गुणप्रधानप्राप्तौ च प्रधाने प्रथमतरा अवगतिः, दर्शपूर्णमासयोश्च प्राधान्यं हुतप्रहुतापेक्षया। तस्मात्तयोरेव ग्रहणं युक्तम्“द्वे देवानभाजयत्”इति।
அனுவாதம்- மேலும் சிலர் இவ்வாறு கூறுகிறார்கள்- பிதாவின் மூலமாய் தேவர்களுக்கு அளிக்கப்படும் ஹுதபிரஹுத ஆகிய இரண்டு அன்னங்கள் இல்லை எனில், வேறு எதனால்? என்றால் தர்சபூர்ணமாசத்தினால் என்பதாகும். துவிவசனத்தில் இரண்டும் (இருமை) சமமாய் இருப்பதாலும், முற்றிலும் பிரசித்தமாய் இருப்பதாலும் ஹுத பிரஹுத ஆகியவையே அன்னம் என்பது முதல் பக்ஷம். ஹுதம் பிரஹுதம் ஆகியவை இரண்டாக சம்பவித்தாலும், இதை அபேக்ஷித்து ஸ்ருதியினால் பிரதிபாதிக்கப்பட்ட தர்சம் அவ்வாறே பூர்ணமாசங்களே தேவர்களுக்கான அன்னமாவது அதிகப் பிரசித்தமாய் இருக்கிறது. ஏனெனில் இது மந்திரத்தால் கூறப்பட்டது. இதைத்தவிர குணம், பிரதானம் என்ற அர்த்தங்களில் முதலில் பிரதான அர்த்தத்தின் ஞானமே உண்டாகும். ஆகையால் ஹுத பிரஹுத இவைகளை அபேக்ஷித்து தர்சபூர்ணமாசமே பிரதானமாய் இருக்கிறது. ஆகையால்“द्वे देवानभाजयत्” (த்வே தேவானபாஜயத்) என்ற வாக்கியத்தால் அவைகளை கிரஹித்துக்கொள்வதே பொருந்தும். (இது இரண்டாவது பக்ஷம்)
भाष्यम् - यस्माद्देवार्थमेते पित्रा प्रक्लृप्ते दर्शपूर्णमासाख्ये अन्ने, तस्मात्तयोर्देवार्थत्वाविघाताय नेष्टियाजुक इष्टियजनशीलः, इष्टिशब्देन किल काम्या इष्टयः, शातपथीयं प्रसिद्धिः, ताच्छील्यप्रत्ययप्रयोगात्काम्येष्टियजनप्रधानो न स्यादित्यर्थः।
அனுவாதம்-ஏனெனில் பிதாவானவர் தேவர்களுக்காக கல்பிக்கப்பட்டதே தர்ச பூர்ணமாசம் எனப்படும் இரண்டு அன்னம். ஆகையால் அவை இரண்டிற்கும் தேவத்துவத்தை இழக்காமல் இருப்பதற்காக இஷ்டி செய்பவனாக ஆக வேண்டியதில்லை. ஏனெனில் இஷ்டி காமிய இஷ்டி என்று அறிய வேண்டும். இந்த இஷ்டிகளில் சதபத பிராஹ்மணம் பிரசித்தம்.“इष्टियाजुकः”(இஷ்டியாஜுக:) என்ற பதத்தில்“उकञ्”(உகஞ்) என்ற பிரத்யயம்“ताच्छील्य”(தாச்சீல்ய) அதாவது அந்த ஸ்வபாவமுள்ளதாய் என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தாத்பர்யம் என்னவெனில் பிரதானமாய் காமனைகளுடன் கூடிய யக்ஞங்களை யஜனம் செய்யக்கூடாது என்பதாகும்.
भाष्यम् - पशुभ्य एकं प्रायच्छदितियत्पशुभ्य एकं प्रायच्छत्पिता किं पुनस्तदन्नम्? तत्पयः। कथं पुनरवगम्यते पशवोऽस्यान्नस्य स्वामिनः? इत्यत आह- पयो ह्यग्रे प्रथमं यस्मान्मनुष्याश्च पशवश्च पयः एवोपजीवन्तीति। उचितं हि“तेषां तदन्नम्” अन्यथा कथं तदेवाग्रे नियमेनोपजीवेयुः?
அனுவாதம்- பசுக்களுக்கு ஒரு அன்னம் அளிக்கப்பட்டது - பிதா பசுக்களுக்கு எந்த ஒரு அன்னம் அளித்தாரோ அந்த அன்னம் என்ன? அது பால். அந்த அன்னத்திற்கு ஸ்வாமி பசு என்று எவ்வாறு அறியப்படுகிறது? அதற்கு பதில் கூறப்படுகிறது- மனிதர்களும் பசுக்களும் ஆரம்பத்தில் பாலை ஆஸ்ரயித்தே ஜீவிக்கின்றார்கள்.“तेषां तदन्नम्” (தேஷாம் ததன்னம்) என்று கூறியது பொருத்தமானதே. வேறு விதமாய் ஆரம்பத்தில் (பால் உபயோகிக்கவில்லை எனில்) அதை ஆஸ்ரயிக்கவில்லை எனில் எவ்வாறு ஜீவிக்கமுடியும்.
भाष्यम् - कथमग्रे तदेवोपजीवन्ति? इत्युच्यते मनुष्याश्च पशवश्च यस्मात्तेनैवान्नेन वर्तन्तेऽद्यत्वेऽपि, यथा पित्रा आदौ विनियोगः कृतस्तथा तस्मात्कुमारं बालं जातं घृतं वा त्रैवर्णिका जातकर्मणि जातरूपसंयुक्तं प्रतिलेहयन्ति प्राशयन्ति। स्तनं वानुधापयन्ति पश्चात् पाययन्ति। यथासम्भवमन्येषां स्तनमेवाग्रे धापयन्ति मनुष्येभ्योऽन्येषां पशूनाम्। अथ वत्सं जातमाहुः“कियत्प्रमाणो वत्सः?” इत्येवं पृष्टाः सन्तोऽतृणाद इति। नाद्यापि तृणमत्ति, अतीव बालः, पयसैवाद्यापि वर्तत इत्यर्थः।
அனுவாதம்- அவை எவ்வாறு ஆரம்பத்தில் எதை ஆஸ்ரயித்து ஜீவிக்கிறது? அதற்குக் கூறப்படுகிறது- ஆரம்பத்தில் எவ்வாறு பிதா அளித்தாரோ அவ்வாறே இன்றுவரை மனிதர்களும், பசுக்களும் அந்த அன்னத்தையே ஆஸ்ரயித்து இருக்கின்றார்கள். ஆகையால் பிறந்த குழந்தைக்கு முதல் மூன்று வர்ணத்தாரும் ஜாதகர்மாவில் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தால் நெய்யை (வாயில்) தடவுகிறார்கள். அதன்பின் ஸ்தனபானம் செய்விக்கின்றனர். மற்ற அதிகாரம் இல்லாதவர்களுக்கும், மனிதர்கள் அல்லாத பசுக்களுக்கும் ஆரம்பத்தில் ஸ்தனபானம் செய்விக்கப்படுகிறது. ஆகையால் பிறந்த கன்றுக்குட்டியை எவ்வளவு அளவுடையது என்று கேட்டால்  இன்று வரை புல்லை சாப்பிடவில்லை என்று பதில் அளிக்கிறார்கள். மிகவும் சிறியது இன்றும் பாலையே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது என்று பொருள்.
भाष्यम्- यच्चाग्रे जातकर्मादौ घृतमुपजीवन्ति, यच्चेतरे पय एव, तत्सर्वथापि पय एवोपजीवन्ति, घृतस्यापि पयोविकारत्वात्पयस्त्वमेव। कस्मात्पुनः सप्तमं सत्पश्वन्नं चतुर्थत्वेन व्याख्यायते? कर्मसाधनत्वात्। कर्म हि पयःसाधनाश्रयं अिहोत्रादि। तच्च कर्म साधनं वित्तसाध्यं वक्ष्यमाणस्यान्नत्रयस्य साध्यस्य, यथा दर्शपूर्णमासौ पूर्वोक्तावन्ने। अतः कर्म पक्षत्वात् कर्मणा सह पिण्डीकृत्योपदेशः। साधनत्वाविशेषादर्थसम्बन्धा-दानन्तर्यमकारणमिति च। व्याख्याने प्रतिपत्तिसौकर्याच्च। सुखं हि नैरन्तर्येण व्याख्यातुं शक्यन्तेऽन्नानि व्याख्यातानि च सुखं प्रतीयन्ते।
அனுவாதம்- இவ்வாறு ஆரம்பத்தில் ஜாதகர்மா முதலியவைகளில் நெய்யை ஆஸ்ரயித்து ஜீவிக்கின்றன. அவைகளும் பாலை வைத்தே எவ்விதமாயினும் ஜீவிக்கின்றன. ஏன்எனில் நெய்யும் பாலின் விகாரமே. எதனால் ஏழு அன்னங்களில் பசு அன்னத்தை நாலாவதாக எதனால் வியாக்கியாணம் செய்யப்படுகிறது? கர்ம சாதனமாவதால் ஆகும். அக்னி ஹோத்ர முதலிய கர்மங்கள் பால் என்னும் சாதனத்தை ஆஸ்ரயித்து உள்ளன. அந்த கர்மம் இனிக் கூறப்போகின்ற சாத்யமான அன்னத்தின் வித்தசாத்திய சாதனமாகும். எவ்வாறெனில் முன் கூறப்பட்ட தர்ச பூர்ணமாச அன்னம்போல் ஆகும். ஆகையால் கர்மபக்ஷமாய் இருப்பதால் கர்மங்களுடன் எல்லாம் ஒன்றாய் சேர்த்து உபதேசிக்கப்பட்டது. சாதனத்துவம் சமானமாய் இருப்பதால் அதற்குபின் என்பது காரணமற்றதாகும். ஆகையால் சாதன பூத அன்னத்தை ஒரே சமயத்தில் சுலபமாய் வியாக்கியானம் செய்யமுடிகிறது. அதனால் அநாயாசமாய் அந்த வியாக்யானத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
भाष्यम् - तस्मिन्सर्वं प्रतिष्द्भितं यच्च प्राणिति यच्च नेत्यस्य कोऽर्थः? इत्युच्यते- तस्मिन्पश्वन्ने पयसि सर्वमध्यात्माधिभूताधि-दैवलक्षणं कृत्स्नं जगत्प्रतिष्द्भितं यच्च प्राणिति प्राणचेष्टावद्यच्च न स्थावरं शैलादि। तत्र हिशब्देनैव प्रसिद्धावद्योतकेन व्याख्यातम्। कथं पयोद्रव्यस्य सर्वप्रतिष्द्भात्वम्? कारणत्वोपपत्तेः। कारणत्वं चाग्निहोत्रादिकर्मसमवायित्वम्। अग्निहोत्राद्याहुतिविपरिणा-मात्मकं च जगत्कृत्स्नमिति श्रुतिस्मृतिवादाः शतशो व्यवस्थिताः। अतो युक्तमेव हिशब्देन व्याख्यानम्।
பால் என்னும் திரவ்யத்தின் எல்லாவற்றிற்கும் உள்ள பிரதிஷ்டா தன்மையை நிரூபித்தல்.
அனுவாதம்-எது பிராணக்கிரியை செய்கிறதோ, எது செய்யவில்லையோ எல்லாமே அதில் பிரதிஷ்டித்திருக்கின்றது. இதன் அர்த்தம் என்ன? கூறப்படுகிறது அந்த பால்ரூப பசு அன்னத்தில், எவை எல்லாம் ப்ராணனைச்செய்கிறதோ ஸ்தாவரம், மலைகள் முதலியவைகள் போல் அல்லாமல் பிராண சேஷ்டைகளுடன் அத்யாத்ம, அதிபூத, அதிதெய்வரூப ஜகத் முழுவதும் பிரதிஷ்டையாகி இருக்கின்றது. இங்கு, ஹி,“हि” சப்தத்தால் அதன் முக்கியத்தை இந்த வியாக்கியானம் தெரிவிக்கின்றது. ஆனால் எவ்வாறு பால் என்றதிரவியம் எல்லாவற்றிற்கும் பிரதிஷ்டையாக ஆகிறது? காரணம் இருப்பதால். அக்னிஹோத்திரம் முதலிய கர்மாக்களில் சம்பந்தப்பட்டிருப்பதால் அது காரணத்துவமாகிறது. அக்னிஹோத்திரம் முதலிய ஆஹுதிகளின் விபரிணாம ரூபமே முழுஜகத் ஆகும். இந்த விஷயம் குறித்து நூ ற்றுக்கணக்கான சுருதி ஸ்மிருதி வாதங்கள் இருக்கின்றன. ஆகையால்“हि” (ஹி) சப்தத்தால் வியாக்கியானம் செய்தது பொருத்தமேயாகும்.
भाष्यम् - यत्तद्ब्राह्मणान्तरेष्विदमाहुः- संवत्सरं पयसा जुदप पुनर्मृत्युं जयतीति, संवत्सरेण किल त्रीणि षष्टिशतान्याहुतीनां सप्त च शतानि विंशतिश्चेति याजुष्मतीरिष्टका अभिसम्पद्यमानाः संवत्सरस्य चाहोरात्राणि, संवत्सरमग्निं प्रजापतिमाप्नुवन्ति, एवं कृत्वा संवत्सरं जुदपजयति पुनः मृत्युम्, इतः प्रेत्य देवेषु सम्भूतः पुनर्न म्रियत इत्यर्थः।
அனுவாதம்- அந்த வேறு ப்ராஹ்மணங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது- ஒரு வருடம் பாலினால் ஹவனம் செய்யும் புருஷன் அபமிருத்யுவை ஜயிக்கின்றான். ஒரு வருஷத்தில் முந்நூ ற்று அறுபது ஆஹுதிகள். இருமுறை செய்யும்பொழுது எழுநூ ற்று இருபது முறை செய்து யஜுர் வேதத்தில் கூறப்பட்ட இஷ்டிகா ரூபமாகி சம்வத்சர ரூப அக்னி பிரஜாபதியை அடையச் செய்கின்றது. இந்த பாவனை செய்து ஒரு வருடம் ஹவனம் செய்பவன் மறுபடியும் மிருத்யுவை ஜெயிக்கின்றான். அதாவது மரணமடைந்து தேவர்களிடத்தில் ஜன்மத்தை அடைந்து மறுபடியும் மிருத்யுவை அடைவதில்லை.
भाष्यम्- इत्येवं ब्राह्मणवादा आहुः, न तथा विद्यान्न तथा द्रष्टव्यम्, यदहरेव जुहोति तदहः पुनर्मृत्युमपजयति, न संवत्सराभ्यासमपेक्षते। एवं विद्वान्सन्, यदुक्तम्- पयसि हीदं सर्वं प्रतिष्द्भितं पय आहुतिविपरिणामात्मकत्वात्सर्वस्येति, तदेकेनैवाह्ना जगदात्मत्वं प्रतिपद्यते, तदुच्यते- अपजयति पुनर्मृत्युं पुनर्मरणम्, सकृन्मृत्वा विद्वाञ्छरीरेण वियुज्य सर्वात्मा भवति न पुनर्मरणाय परिच्छिन्नं शरीरं गृह्णातीत्यर्थः।
அனுவாதம்- இவ்வாறு பிராஹ்மணவாதிகள் கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு அறிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏன்எனில் புருஷன் எந்த தினத்தில் ஹவனம் செய்கின்றானோ அந்த தினத்திலேயே அபமிருத்யுவைக் கடக்கின்றான். ஆகையால் ஒருவருடம் அப்யாசம் செய்ய வேண்டியதில்லை. இவ்வாறு அறிந்து முன்பு எது கூறப்பட்டதோ அவ்வாறு எல்லாம் பாலின் ஆஹுதிகளின் பரிணாம ரூபமாவதால் எல்லாம் பாலிலேயே பிரதிஷ்டை ஆகி இருக்கிறது என்று இவ்வாறு அறிந்தவன் ஒரே ஆஹுதியை செய்வதினாலேயே ஜகத்தின் ஆத்மபாவத்தை அடைகின்றான். இவ்வாறு சுருதி கூறுகிறது- அவன் மரணத்தை மறுபடியும், மறுபடியும் ஜெயிக்கின்றான். வித்வான் ஒருமுறை மிருத்யுவை அடைந்து சரீரத்தை துறந்த ஸர்வாத்மாவாகின்றான். மறுபடியும் மரணத்தின் பொருட்டு மீண்டும் பரிச்சின்ன சரீரத்தை கிரஹிக்கமாட்டான் (சரீரத்தை எடுக்கமாட்டான்).
भाष्यम् - कः पुनर्हेतुः सर्वात्माप्त्या मृत्युमपजयति? इत्युच्यते- सर्वं समस्तं हि यस्माद्देवेभ्यः सर्वेभ्योऽन्नाद्यमन्नमेव तदाद्यं च सायंप्रातराहुतिप्रक्षेपेण प्रयच्छति। तद्युक्तं सर्वमाहुतिमयमात्मानं कृत्वा सर्वदेवान्नरूपेण सर्वैर्देवैरेकात्मभावं गत्वा सर्वदेवमयो भूत्वा पुनर्न म्रियत इति।
அனுவாதம்- ஆனால் சர்வாத்ம பாவத்தை அடைந்து மிருத்யுவை ஜெயிக்கிறான் என்பதற்கு என்ன ஹேது (காரணம்)? அதற்கு கூறப்படுகிறது- எதனால் எல்லா தேவர்களுக்கும் அன்னம் ஆத்யம், (சாப்பிடுதல்) இவை சாயங்காலமும் காலையிலும் ஆஹுதி அளிப்பதினால் எல்லாம் ஆஹுதி மயமாய் தன்னை ஆக்கி எல்லா தேவர்களுக்குமான அன்னரூபமாய் எல்லா தேவர்களுடனும் ஏகாத்ம பாவம் அடைந்து எல்லா தேவமயமாய் மறுபடியும் மரணமடைவதில்லை  என்பது உசிதமே.
भाष्यम् - अथैतदप्युक्तं ब्राह्मणेन“ब्रह्म वै स्वयम्भु तपोऽतप्यत, तदैक्षत न वै तपस्यानन्त्यमस्ति, हन्ताहं भूतेष्वात्मानं जुहवानि भूतानि चात्मनीति, तत्सर्वेषु भूतेष्वात्मानं हुत्वा भूतानि चात्मनि सर्वेषां भूतानां श्रैष्द्भं स्वाराज्यमाधिपत्यं पर्येत्” इति।
அனுவாதம்- பிராஹ்மணத்தில் எது கூறப்பட்டதோ அது ஸ்வயம்பூ ப்ரஹ்மா (ஹிரண்யகர்பன்) தபஸ் செய்தார். அவர் இவ்வாறு விசாரம் செய்தார் - நிச்சயமாய் இந்த தபசினால் அனந்தத்துவம் (அம்ருதத்துவம்) இல்லை என்று என்னை பூதங்களுக்கு ஹவனம் செய்வேன். ஏன்எனில் பூதங்களை ஹவனம் செய்வேன் என்று. ஆகையால் அவர் எல்லா பூதங்களில் தன்னையும், தன்னிடத்தில் எல்லா பூதங்களிடத்தும் ஹவனம் செய்து எல்லா பூதங்களையும் ƒரேஷ்டத்துவமும் ஸ்வராஜ்ய அதிபதியாகவும் அடையச்செய்தார்.
भाष्यम्- कस्मात्तानि न क्षीयन्तेऽद्यमानानि सर्वदेति। यदा पित्रा अन्नानि सृट्वा सप्त पृथक्पृथग्भोक्तृभ्यः प्रत्तानि, तदाप्रभृत्येव तैर्भोक्तृभिरद्यमानानि- तन्निमित्तत्वात्तेषां स्थितेः- सर्वदा नैेरन्तर्येण, कृतक्षयोपपत्तेश्च युक्तस्तेषां क्षयः। न च तानि क्षीयमाणानि, जगतोऽविभ्रष्टरूपेणैवावस्थानदर्शनात्। भवितव्यं चाक्षयकारणेन, तस्मात्कस्मात्पुनस्तानि न क्षीयन्त इति प्रश्नः।
அனுவாதம்- (அன்னங்களின் அக்ஷயதன்மையை விளக்குதல்) போக்கியத்திற்கான அன்னங்கள் எதனால் எப்பொழுதும் நாசமடைவதில்லை? எப்பொழுது பிதாவால் ஏழு அன்னங்கள் சிருஷ்டிக்கப்பட்டு போக்தாக்களின் பொருட்டு தனித்தனியாக அளிக்கப்பட்டதோ, அதிலிருந்து அந்த போக்தாக்களினால் எப்பொழுதும் இடைவிடாமல் உட்கொள்ளப்பட்டதால் அவர்கள் நிலைத்து இருக்கின்றார்கள். ஆனால்  எது செய்யப்பட்டதோ அது க்ஷயம் அடையக்கூடியது ஆகையால் அவர்களுக்கு க்ஷயம் (நாசம் உண்டாவது) பொருத்தமேயாகும். ஜகத்தை (சம்சாரத்தை) அக்ஷய ரூபமாய் இருப்பதாக பார்ப்பதால் அவர்களுக்கு அவை க்ஷீணம் அடைவதில்லை என்று கருதுகிறார்கள். அந்த அக்ஷயத்திற்கு (நாசமற்ற தன்மைக்கு) காரணம் வேண்டும். ஆகையால் எதனால் நாசமடைவதில்லை என்ற கேள்வி எழுகிறது.
भाष्यम् - तस्येदं प्रतिवचनम्-“पुरुषो वा अक्षितिः”। यथासौ पूर्वमन्नानां स्रष्टासीत्पिता मेधया जायादि सम्बन्धेन च पाकर्मणाभोा च, तथा येभ्यो दत्तान्यन्नानि तेऽपि तेषामन्नानां भोारोऽपि सन्तः पितर एव, मेधया तपसा च यतो जनयन्ति तान्यन्नानि। तदेतदभिधीयते पुरुषो वै योऽन्नानां भोा सोऽक्षितिरक्षयहेतुः।
அனுவாதம்- அதற்கு பதில் கூறப்படுகிறது-“पुरुषो वा+ÊIÉÊiÉ&” (புருஷோ வா அக்ஷிதி:) என்று எவ்வாறு அந்த பிதா விக்ஞானம் மற்றும் மனைவி முதலிய சம்பந்தத்துடன் பாங்க்தகர்ம மூலமாய் அன்னங்களை உண்டாக்கியும் போக்தாவாயும் இருந்தாரோ. இவ்வாறு எவர் அன்னத்தை அளித்தாரோ அவரே போக்தாவாய் இருந்தாலும் பிதாவும் அவரே. மேதையினாலும், தபசாலும் அன்னத்தை உண்டுபண்ணுகிறார்கள். இதனால் எந்த புருஷன் இந்த அன்னத்தின் போக்தாவோ அவன் க்ஷயமற்றவன்- அவனே அக்ஷயத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
भाष्यम्- कथमस्याक्षितित्वम्? इत्युच्यते- स हि यस्मादिदं भुज्यमानं सप्तविधं कार्यकरणलक्षणं क्रियाफलात्मकं पुनः पुनर्भूयो भूयो जनयते उत्पादयति धिया तत्तत्कालभाविन्या तया तया प्रज्ञया, कर्मभिश्च वानःकायचेष्टितैः, यद्यदि ह यद्येतत्सप्तविधमन्नमुक्तं क्षणमात्रमपि न कुर्यात्प्रज्ञया कर्मभिश्च, ततो विच्छिद्येत भुज्यमानत्वात्सातत्येन क्षीयेत ह। तस्माद्यथैवायं पुरुषो भोक्ता अन्नानां नैरन्तर्येण, यथाप्रज्ञं यथाकर्म च करोत्यपि। तस्मात्पुरुषोऽक्षितिः सातत्येन कर्तृत्वात्। तस्माद् भूज्यमाना- न्यप्यन्नानि न क्षीयन्त इत्यर्थः।
அனுவாதம்- அதற்கு எவ்வாறு அழிவு அற்றதன்மை? அதற்குக் கூறப்படுகிறது- ஏனெனில் இந்த உண்ணப்படும் ஏழு விதமான காரியகரண லக்ஷணமானதும் கிரியாபல ஆத்மகமானதுமான மறுபடியும், மறுபடியும், அந்த அந்த காலத்திற்கான பாவனையால் அந்த அந்த பிரக்ஞையினாலும் கர்மாக்களினாலும் வாக், மனம், சரீரம் இவைகளின் சேஷ்டைகளினாலும் உண்டாகிறது. இவ்வாறு இருந்தாலும் கூறப்பட்ட சப்த (ஏழு) வித அன்னத்தை விக்ஞானத்தினாலும் கர்மங்களினாலும் க்ஷணமாத்திரம் உத்பத்தி செய்யக்கூடாது. அது எப்பொழுதும் உட்கொள்ள வேண்டியதால் விச்சின்னமாய் அதாவது க்ஷீணமாகிவிடும். ஆகையால் எவ்வாறு புருஷன் அன்னத்தை நிரந்தரம் சாப்பிடுகிறானோ அவ்வாறே தன்னுடைய புத்தி (விக்ஞானம்), கர்மத்தை அனுசரித்து உத்பத்தி செய்யப்படுகிறது. ஆகையால் நிரந்தரம் கர்த்தா ஆவதால் அழிவு அற்றவன் ஆகின்றான். இதனால் நிரந்தரம் சாப்பிட்டாலும் அன்னம் க்ஷீணம் அடைவதில்லை என்பது இதன் தாத்பர்யம்.
भाष्यम् - अतः प्रज्ञाक्रियालक्षणप्रबन्धारूढः सर्वो लोकः साध्यसाधनलक्षणः क्रियाफलात्मकः संहतानेकप्राणिकर्मवासना-सन्तानावष्टब्धत्वात्क्षणिकोऽशुद्धोऽसारो नदीस्रोतःप्रदीप-सन्तानकल्पः कदलीस्तम्भवदसारः फेनमायामरीच्यम्भःस्वप्नादि-समस्तदात्मगतदृष्टीनामविकीर्यमाणो नित्यः सारवानिव लक्ष्यते।
அனுவாதம்- ஆகையால் பிரக்ஞா கிரியாலக்ஷணத்தில் பந்தப்பட்ட சாத்திய சாதன லக்ஷணமான கிரியாபலரூபமான எல்லா லோகமும் (சம்சாரமும்) க்ஷணிகம், அசுத்தம், சாரமற்றது. நதியின் ஓட்டம் (பிரவாஹம்) போன்றது. விளக்கின் ஜோதியைப்போன்று சாரமற்றது. நுரை போன்றது. கானல் நீர் போன்றது. மேலும் சொப்பனம் போன்றது ஆகும். இவ்வாறு உள்ள இதில் ஆசக்தி (பற்று) அற்றவனுக்கு அந்த பஹிர்முக லோகத்தில் (சம்சாரத்தில்) கிரியை அற்றதும், நித்யமானதும், சாரம் உள்ளதுமான அது அறியப்படுகிறது. ஏனெனில் பரஸ்பரம் கலந்து இருக்கும் பிராணிகளின் முடிவற்ற கர்மாக்களாலும், அவைகளின் வாசனைகளின் தொடர்ச்சியாலும் பந்தப்பட்டு ஸ்திரமானதாக நினைக்கின்றார்கள்.
भाष्यम् - तदेतद्वैराग्यार्थमुच्यते- धिया धिया जनयते कर्मभिर्यद्धैतन्न कुर्यात्क्षीयेत हेति- विरक्तानां ह्यस्माद्ब्रह्मविद्या आरब्धव्या चतुर्थप्रमुखेणेति।
அனுவாதம்- இது வைராக்கியத்திற்காக கூறப்படுகிறது- கர்மாக்களினால் (மறுபடியும் தினமும் மறுபடியும்) அன்னத்தை உத்பத்தி செய்வதால் அது க்ஷீணமாகாது. எவர்கள் இதனால் விரக்தி அடைகிறார்களோ அவர்களுக்காக நான்காவது அத்தியாயத்திலிருந்து ப்ரஹ்மவித்யை ஆரம்பமாகிறது.
भाष्यम् - यो वैतामक्षितिं वेदेति, वक्ष्यमाणान्यपि त्रीण्यान्नान्यस्मिन्नवसरे व्याख्यातान्येवेति कृत्वा तेषां याथात्म्य-विज्ञानफलमुपसंह्रियते- यो वा एताम् अक्षितिम् अक्षयहेतुं यथोक्तं वेद, पुरुषो वा अक्षितिः स हीदमन्नं धिया धिया जनयते कर्मभिर्यद्धैतन्न कुर्यात्क्षीयेत हेति।
அனுவாதம்- (உபாசன பலம்)“यो वैतामक्षितिं वेद” (யோ வைதாமக்ஷிதிம் வேத) இனி கூறப்போகின்ற மூன்று அன்னங்கள் இப்பொழுது வியாக்கியானம் செய்யப்பட்டது என்று சுருதி அவைகளின் யதார்த்த ஸ்வரூப விக்ஞானத்தின் பலத்தை உபசம்ஹாரம் செய்கிறது (முடிக்கிறது). எவர் இந்த அக்ஷிதிம் அதாவது க்ஷயம் அற்ற தன்மையின் ஹேதுவை கூறப்பட்டவாறு அறிந்தவன் க்ஷயம் அற்ற தன்மையை அடைகின்றான்.(पुरुषो वा अक्षितिः) விக்ஞானத்தாலும் கர்மங்களாலும் அந்த அன்னத்தை அவன் உத்பத்தி செய்கின்றான். அவ்வாறு உற்பத்தி செய்யவில்லையெனில் அவன் நிச்சயம் க்ஷயத்தை (நாசத்தை) அடைவான் என்பதாகும்.
भाष्यम् - सोऽन्नमत्ति प्रतीकेनेत्यस्यार्थ उच्यते- मुखं मुख्यत्वं प्राधान्यमित्येतत्। प्राधान्येनैवान्नानां पितुः पुरुषस्याक्षितित्वं यो वेद सोऽन्नमत्ति नान्नं प्रति विद्वानन्ना-नामात्मभूतः, भोक्तैव भवति, न भोज्यतामापद्यते। स देवानपिगच्छति स ऊर्जमुपजीवति, देवानपि गच्छति देवात्मभावं प्रतिपद्यते, ऊर्जममृतं चोपजीवतीति यदुक्तं सा प्रशंसा, नापूर्वार्थोऽन्योऽस्ति।।
அனுவாதம்- இப்பொழுது“सोऽन्नमत्ति प्रतीकेन” (சோஅன்னமத்தி பிரதீகேன) என்ற சுருதிவாக்கியத்தின் அர்த்தம் கூறப்படுகிறது. முகம் என்பது முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. அதாவது பிரதானமானது என்பதாகும். எந்த புருஷன் அன்னத்தின் பிதாவான புருஷனின் நாசமற்றதன்மையை அறிகிறானோ அவன் அன்னத்தை சாப்பிடுகிறான். அவன் அன்னத்தை பிரதானமாய் சாப்பிடுகிறான். அன்னத்தை கௌணமாய் (பிரதானமற்றதாய்) நினைத்து சாப்பிடுவதில்லை. அக்ஞானியைப்போல் ஞானி அன்னத்தின் ஆத்மபூதமாய் ஆவதில்லை போக்தாவாகவே இருக்கின்றான். போஜ்யத்தன்மையை அடைவதில்லை. அவ்வாறே              “स देवानपिगच्छति स ऊर्जमुपजीवति” (ச தேவானபிகச்சதி ச ஊர்ஜமுபஜீவதி) என்பவை தேவாத்ம பாவத்தை அடைகின்றார்கள் என்றும் ஊர்ஜ(ऊर्जः) அதாவது அமிருதத்தை அடைந்து உபஜீவிக்கின்றார்கள் என்று கூறுவது புகழ்ச்சியின் பொருட்டேயாகும். வேறு அபூர்வமான அர்த்தம் ஒன்றும் இல்லை.
अव - पाङ्क्तस्य कर्मणः फलभूतानि यानि त्रीण्यन्नान्युपक्षिप्तानि तानि कार्यत्वाद्विस्तीर्णविषयत्वाच्च पूर्वोभ्योऽन्नेभ्यः पृथगुत्कृष्टानि, तेषां व्याख्यानार्थं उत्तरो ग्रन्थ आब्राह्मण-परिसमाप्तेः।
அனுவாதம்- அ.கை- பாங்க்த கர்மத்தின் பலபூதங்களான எந்த மூன்று அன்னங்கள் உண்டோ அவைகள் முன்பு கூறப்பட்டன. அவைகள் காரியத்துவமாய் இருப்பதாலும் விரிவான விஷயமாய் இருப்பதாலும் முந்திய அன்னங்களில் இருந்து வேறுபட்டதாய் உத்கிருஷ்டமானது ஆகும். அவைகளை விளக்குவதற்காக இந்த ப்ராஹ்மணம் முடியும் வரையிலும் இனிவரும் கிரந்தத்தின் பகுதியாகும்.
त्रीण्यात्मनेऽकुरुतेति मनो वाचं प्राणं तान्यात्मनेऽ-कुरुतान्यत्रमना अभूवं नादर्शमन्यत्रमना अभूवं नाश्रौषमिति मनसा ह्येव पश्यति मनसा श्रृणोति। कामः सङ्कल्पो विचिकित्सा श्रद्धाश्रद्धाधृतिरधृतिर्ह्रीर्धीर्भीरित्येतत्सर्वं मन एव तस्मादपि पृष्द्भत उपस्पृष्टो मनसा विजानाति यः कश्च शब्दो वागेव सा। एषा ह्यन्तमायत्तैषा हि न प्राणोऽपानो व्यान उदानः समानोऽन इत्येतत्सर्वं प्राण एवैतन्मयो वा अयमात्मा वायो मनोमयः प्राणमयः।। ३।।
மந்த்ரார்த்தம்- அவர் தனக்காக மூன்று அன்னங்களை செய்தார் என்பது மனம், வாக், பிராணன் இவைகளை தனக்காகச்செய்தார். என்னுடைய மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் நான் பார்க்கவில்லை. என் மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் நான் கேட்கவில்லை. (என்று மனிதன் கூறுகின்றான் ஆகையால் நிச்சயமாகிறது) மனதினால் பார்க்கிறான் என்றும் மனதினால் கேட்கிறான் என்றும் (தெரிகிறது) காமம், சங்கல்பம், சம்சயம், சிரத்தை, அசிரத்தை, தாரணாசக்தி, தாரணாசக்தி அற்ற தன்மை, லஜ்ஜை, புத்தி, பயம் இவை எல்லாம் மனதினுடையது. இதனால் பின்னால் இருந்து ஸ்பரிசித்தாலும் (தொட்டாலும்) மனிதன் மனதினால் அறிகின்றான். எந்த சப்தம் உண்டோ, அது வாக்காகும். அது வார்த்தைகளின் முடிவிலேயே அடங்கிவிடுவதால் தெரிவதில்லை. ப்ராணன், அபானன், வியானன், உதானன், சமானன் மேலும் ஸ்வாசம் (अन = அன), இவை எல்லாம் பிராணனே இந்த ஆத்மா (சரீரம்) அவைகளின் மயமே. அதாவது வாங்மயம், மனோமயம், ப்ராணமயம் ஆகும்.
भाष्यम्- त्रीण्यात्मनेऽकुरुतेति कोऽस्यार्थ इत्युच्यते- मनोवाक्प्राणा एतानि त्रीण्यन्नानि, तानि मनो वाचं प्राणं चात्मने आत्मार्थमकुरुत- कृतवान् सृट्वा आदौ पिता।
அனுவாதம்-“त्रीण्यात्मनेऽकुरुत” என்பதற்கு என்ன அர்த்தம் என்று கூறப்படுகிறது. ஆதியில் பிதா மனது, வாக் பிராணன் ஆகிய இந்த மூன்று அன்னங்களையும் படைத்து அந்த மனம், வாக்கு, பிராணன் இவைகளை தனக்காகப் படைத்தார்.
भाष्यम्- तेषां मनसोऽस्तित्वं स्वरूपं च प्रति संशय इत्यत आह- अस्ति तावन्मनः श्रोत्रादिबाह्यकरणव्यतिरिक्तम्, यत एवं प्रसिद्धम्- बाह्यकरणविषयात्मसम्बन्धे सत्यप्यभिमुखीभूतं विषयं न गृाति,“किं दृष्टवासीदं रूपम्?” इत्युक्तो वदति-“अन्यत्र मे गतं मन आसीत्सोऽहमन्यत्रमना आसं नादर्शम्”। तथा“इदं श्रुतवानसि मदीयं वचः?” इत्युक्तः“अन्यत्रमना अभूवं नाश्रौषं न श्रुतवानस्मि”इति।
அனுவாதம்- அந்த மனம் இருக்கிறது என்பதைக் குறித்தும், அதன் ஸ்வரூபத்தைக் குறித்தும் சந்தேஹம் உள்ளதால் சுருதி கூறுகிறது- ஸ்ரோத்திரம் முதலிய பாஹ்ய இந்திரியங்களுக்கு வேறாக மனம் என்பது இருக்கிறது. அதனால் இவ்வாறு பிரசித்தமாகிறது- பாஹ்யகரணம், விஷயம், ஆத்மா இவைகளின் சம்பந்தம் இருந்தாலும் எதிரில் உள்ள விஷயத்தைப் பார்ப்பதில்லை. (கிரஹிப்பது இல்லை). இந்த ரூபத்தைப் பார்த்தாயா? என்று கேட்டால் என்மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் பார்க்கவில்லை என்று கூறுகின்றான். அவ்வாறே இதைக் கேட்டாயா? என்று கேட்டால் என்மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் கேட்கவில்லை என்று கூறுகிறான்.
भाष्यम् - तस्माद् यस्यासन्निधौ रूपादिग्रहणसमर्थस्यापि सतश्चक्षुरादेः स्वस्वविषयसम्बन्धे रूपशब्दाविज्ञानं न भवति, यस्य च भावे भवति, तदन्यदस्ति मनो नामान्तः- करणं सर्वकरणविषययोगि इत्यवगम्यते। तस्मात्सर्वो हि लोको मनसा ह्येव पश्यति मनसा श्रृणोति, तग्रत्वे दर्शनाद्यभावात्।
அனுவாதம்- ஆகையால் அதன் (மனிதன்) சந்நிதி இல்லாவிடில் ரூபம் முதலியவைகளை கிரஹிக்கும் சாமர்த்தியம் உடைய கண்கள் முதலியவைகள் தன், தன் விஷய சம்பந்தம் இருந்தாலும் ரூப, சப்தம் முதலிய ஞானம் உண்டாவதில்லை. எது இருந்தால் உண்டாகுமோ அது கண்கள் முதலியவைகளுக்கு வேறாய் எல்லா இந்திரிய விஷயங்களுக்கும் சம்பந்தமுள்ள மனம் என்று பெயருடைய அந்தக்கரணம் என்று அறியப்படுகிறது. ஆகையால் எல்லா லோகமும் (வியவஹார விஷயங்களும்) மனதினாலேயே அறிகிறது (காண்கிறது) கேட்கிறது. அது இல்லாவிடில் (மறைந்துவிடில்) தர்சனம் முதலிய கிரியைகள் சம்பவிக்காது.
भाष्यम् - अस्तित्वे सिद्धे मनसः स्वरूपार्थमिदमुच्यते कामः स्त्रीव्यतिकराभिलाषादिः सङ्कल्पः प्रत्युपस्थितविषयविकल्पनं शुक्लनीलादिभेदेन, विचिकित्सा संशयज्ञानम्, श्रद्धा अदृष्टार्थेषु कर्मस्वास्तिक्यबुद्धिर्देवतादिषु च, अश्रद्धा तद्विपरीता बुद्धिः, धृतिर्धारणं देहाद्यवसादे उत्तम्भनम्, अधृतिस्तद्विपर्ययः ह्रीर्लज्जा, धीः प्रज्ञा, भीर्भयम्, इत्येतदेवमादिकं सर्वं मन एव, मनसोऽन्तःकरणस्य रूपाण्येतानि।
அனுவாதம்- மனதின் இருக்கும் தன்மை நிரூபித்தபின் அதன் ஸ்வரூபம் விளக்கப்படுகிறது. காமம்- ஸ்திரீயை அடைதல் முதலியவற்றில் உள்ள ஆசைகள், ஸங்கல்பம்- முன்னுள்ள விஷயங்களில் வெண்மை, நீலம் முதலிய பேதங்களால் விசேஷ கல்பனை செய்வது, விசிகித்சா- சந்தேஹத்துடன் கூடிய ஞானம், சிரத்தை- அதிருஷ்டமான கர்மங்களிலும் தேவதை முதலியவைகளிலும் உள்ள ஆஸ்திக புத்தி,(धृतिः) த்ருதி- தாங்குதல் அதாவது சரீரம் முதலியவைகள் சிதிலம் அடைந்தாலும் அதைத்தாங்கும் சக்தி, அத்ருதி- அதற்கு நேர்மாறானது, ஹ்ரீ:- வெட்கம், தீ:(धीः) பிரக்ஞை, பீ:(भीः) பயம் இவை எல்லாம் மனமேயாகும். இவை எல்லாம் மனதின் அதாவது அந்தக்கரணத்தின் ரூபங்களேயாகும்
भाष्यम्-मनोऽस्तित्वं प्रत्यन्यच्च कारणमुच्यते- तस्मान्मनो नामास्त्यन्तः- करणम्, यस्माच्चक्षुषो ह्यगोचरे पृष्द्भतोऽप्युपस्पृष्टः केनचिद् हस्तस्यायं स्पर्शो जानोरयमिति विवेकेन प्रतिपद्यते। यदि विवेककृन्मनो नाम नास्ति तर्हि त्वात्रेण कुतो विवेकप्रतिपत्तिः स्यात्? यत्तद्विवेकप्रतिपत्तिकारणम्, तन्मनः।
அனுவாதம்- மனம் இருக்கிறது என்பதற்கு மற்றுமொரு காரணம் கூறப்படுகிறது- ஆகையால் மனம் என்ற அந்தக்கரணம் இருக்கின்றது. எதனால் கண்களால் காணமுடியாத பின்பாகத்தில் ஸ்பரிசம் ஏற்பட்டதை அறிந்த மனிதன் விவேகத்தினால் இது யாருடைய கை என்று அறிகின்றான். விவேகம் செய்யும் மனம் இல்லையெனில் (தோலினால்) மட்டும் விவேக ஞானம் எவ்வாறு உண்டாகும்? இந்த விவேக ஞானம் உள்ளதால் மனம் இருக்கிறது என்று அறியப்படுகிறது.
भाष्यम्- अस्ति तावन्मनः, स्वरूपं च तस्याधिगतम्। त्रीण्यन्नानीह फलभूतानि कर्मणां मनोवाक्प्राणाख्यानि अध्यात्ममधिभूतमधिदैवं च व्याचिख्यासितानि। तत्र आध्यात्मिकानां वानःप्राणानां मनो व्याख्यातम्। अथेदानीं वाग्वक्तव्येत्यारम्भः-
அனுவாதம்- அதாவது மனம் இருக்கிறது. அதன் ஸ்வரூபமும் அறியப்பட்டது. கர்மாக்களின் பலன்களான மனோ வாக் பிராணன் எனப்படும் அத்யாத்ம, அதிபூத அதிதெய்வம் என்ற மூன்று அன்னங்கள் வியாக்கியானம் செய்யவேண்டியவை. இங்கு அத்யாத்மிகமான வாக், மனம், ப்ராணன் இவைகளில் மனம் வியாக்கியானம் செய்யப்பட்டது. ஆகையால் இப்பொழுது வாக்கை குறித்து விளக்குவதற்காக ஆரம்பிக்கப்படுகிறது.
भाष्यम्- यः कश्च लोके शब्दो ध्वनिस्ताल्वादिव्यः प्राणिभिर्वर्णादिलक्षण इतरो वा वादित्रमेघादिनिमित्तः सर्वो ध्वनिर्वागेव सा। इदं तावद्वाचः स्वरूपमुक्तम्? अथ तस्याः कार्यमुच्यते- एषा वाग्घि यस्मादन्तमभिधेयावसानमभिधेय-निर्णयमायत्तानुगता। एषा पुनः स्वयं नाभिधेयवत्प्रकाश्या अभिधेयप्रकाशिकैव, प्रकाशात्मकत्वात् प्रदीपादिवत्। न हि प्रदीपादिप्रकाशः प्रकाशान्तरेण प्रकाश्यते, तद्वद्वाक्प्रकाशिकैव स्वयं न प्रकाश्येत्यनवस्थां श्रुतिः परिहरति- एषा हि न प्रकाश्या। प्रकाशकत्वमेव वाचः कार्यामित्यर्थः।
அனுவாதம்- அந்த இந்த உலகத்தில் பிராணிகளின் தாடை முதலியவைகளால் வெளிப்படும் வர்ணங்கள் (எழுத்துக்கள்) முதலிய ரூப சப்தம் அதாவது த்வனி உள்ளதோ அவ்வாறே சங்கீத வாத்தியங்கள், மேகம் முதலியவைகளால் ஏற்படும் சப்தம் அனைத்துமே அந்த வாக்தான். இவ்வாறு வாக்கின் ஸ்வரூபம் கூறப்பட்டது. இப்பொழுது அதன் காரியம் கூறப்படுகிறது - ஏன்எனில் இந்த வாக்கின் உள் வார்த்தைகளை நிர்ணயிக்கும் இடம் உள்ளதோ அது அதன் உள்அடங்கி இருக்கின்றது. ஆனால் அது வார்த்தைகளைப்போல தன்னைப் பிரகாசப்படுத்த வேண்டியதில்லை. அது வார்த்தைகளையே பிரகாசிக்கச் செய்கின்றது. ஏன்எனில் தீபம் முதலியவைகளைப்போல் பிரகாச ஸ்வரூபமாய் இருக்கின்றது. தீபம் முதலியவைகள் வேறு பிரகாசங்களைக் கொண்டு பிரகாசிப்பதில்லை. அதைப்போல் வாக் ஸ்வயமாய் பிரகாசிக்கின்றது. தான் வேறு பிரகாசத்தால் அல்ல என்று சுருதியானது அநவஸ்தா தோஷத்தை நீக்குகிறது. “एषा हि न प्रकाश्या” (ஏஷா ஹி ந பிரகாƒயா) அந்த வாக் வேறு ஒன்றினாலும் பிரகாசப்படுத்துவது இல்லை. பிரகாசப்படுத்துவதே வாக்கின் காரியம் என்பது பொருள்.
भाष्यम् - अथ प्राण उच्यते- प्राणो मुखनासिकासञ्चार्या ह्य्दयवृत्तिःप्रणयनात्प्राणः, अपनयनान्मूत्रपुरीषादेरपानोऽधो-वृत्तिरानाभिस्थानः; व्यानो व्यायमनकर्मा व्यानः; प्राणापानयोः सन्धिवीर्यवत्कर्महेतुश्च; उदान उत्कर्षोर्ध्वगमनादिहेतुरापादतल-मस्तकस्थान उर्ध्ववृत्तिः, समानः समं नयनाद् भुक्तस्य पीतस्य च कोष्द्भस्थानोऽन्नपक्ता, अन इत्येषां वृत्तिविशेषाणां सामान्यभूता सामान्यदेहचेष्टाभिसम्बन्धिनी वृत्तिः, एवं यथोक्तं प्राणादिवृत्तिजातमेतत्सर्वं प्राण एव।
அனுவாதம்- இப்பொழுது பிராணன் கூறப்படுகிறது - பிராணன் முகம் மூக்கு இவைகளில் சஞ்சரிக்கும் (வாயு) இருதயம் வரையிலும் உள்ள விருத்தி. அது வெளியில் செல்வதால் பிராணன் எனப்படுகிறது. அபானன்- மல மூத்திரங்களை கீழே இழுத்துச்செல்லும் காரணமான வாயு நாபி வரையிலும் இருந்துகொண்டு கீழே செல்லும் விருத்தி. அது அபானன். வியானன் - வியாயமன கர்மா (பலத்தை அளிக்கும் கர்மா) வியானன். பிராணன் அபானன் இவைகளின் சந்தியாகும். அவ்வாறே வீரியமான கர்மத்திற்கு ஹேதுவாகிறது. உதானன் - புஷ்டி உடையதும் மேல் நோக்கி செல்லுவதற்கான ஹேதுவாகும். இதற்கு ஸ்தானம் பாதம் முதல் தலை வரையிலும் ஆகும். மேலே செல்லும் விருத்தி. சமானம்- சாப்பிட்டதையும், பருகியதையும் சமமாய் எடுத்துச் சென்று வயிற்றில் நன்றாக ஜீரணம் செய்யக்கூடியது. அன:(अनः) இது இந்த விசேஷ விருத்திகளின் சாமான்யமாய் இருந்து கொண்டு தேஹத்தின் சாமான்ய சேஷ்டைகளிடம் சம்பந்தம் உடைய விருத்தி, இவ்வாறு மேலே கூறப்பட்ட பிராணன் முதலிய எல்லா விருத்தி கூட்டமும் பிராணனேயாகும்.
भाष्यम्- प्राण इति वृत्तिमानाध्यात्मिकोऽन उक्तः। कर्म चास्य वृत्तिभेदप्रदर्शनेनैव व्याख्यातम्। व्याख्यातान्याध्यात्मिकानि मनोवाक्प्राणाख्यान्यन्नािन। एतन्मय एतद्विकारः प्राजापत्यै-रेतैर्वानः प्राणैरारब्धः। कोऽसौ? अयं कार्यकरणसात आत्मा पिण्ड आत्मस्वरूपत्वेनाभिमतोऽविवेकिभिः। अविशेषणैतन्मय इत्युक्तस्य विशेषेण वायो मनोमयः प्राणमय इति स्फुटीकरणम्।।
அனுவாதம்- பிராணன் என்பது விருத்தியுடன் கூடியது(अनः) அன என்று கூறப்படுகிறது. அந்த கர்மத்தின் விருத்தி பேதத்தைக் காண்பிப்பதற்காகவே வியாக்யானம் செய்யபட்டது. இவ்வாறு மனம், வாக், ப்ராணன் எனப்படும் ஆத்யாத்மிக அன்னங்களின் வியாக்கியானம் ஆகும். இந்த “மயம்” என்பது இதன் விகார அர்த்தமாய் இருப்பதால் இந்த பிராஜாபத்யமான வாக், மனம், பிராணன்களால் ஆரம்பம் ஆகின்றன. எது ஆரம்பம் ஆகிறது? காரியகரண சங்காதமான ஆத்மாவாகிய பிண்டம் (சரீரம்) ஆத்ம ஸ்வரூபமாக அவிவேகிகளால் கருதப்படுகிறது. சாமான்ய ரூபமாய்“एतन्मय” (ஏதன்மய- இந்த மயம்) என்று இவ்வாறு கூறியது வாக்மயம், மனோமயம், பிராணமயம் என்று ஸ்பஷ்டமாய் விளக்குவதற்காக ஆகும்.
अव - तेषामेव प्राजापत्यानामन्नानामाधिभौतिको विस्तारोऽभिधीयते-
அனுவாதம்- அ.கை- அந்த பிராஜாபத்ய அன்னங்களின் ஆதிபௌதிகம் விஸ்தாரமாய் கூறப்படுகிறது.
त्रयो लोका एत एव वागेवायं लोको मनोऽन्तरिक्षलोकः प्राणोऽसौ लोकः।। ४।।
மந்த்ரார்த்தம்- இவைகள் மூன்று லோகங்கள் ஆகும். வாக் இந்த லோகம், மனம் அந்தரிக்ஷம், பிராணன் அந்த (ஸ்வர்க்க) லோகம் ஆகும்.
भाष्यम् - त्रयो लोका भूर्भुवः स्वरित्याख्या एत एव वानःप्राणाः, तत्र विशेषो वागेवायं लोकः, मनोऽन्तरिक्षलोकः, प्राणोऽसौ लोकः।।
அனுவாதம்- பூ:(¦ÉÚ&) புவ:(भुवः) ஸ்வ:(स्वः) எனப்படும் மூன்று லோகங்கள் ஆகும். அவைகளின் விசேஷரூபமானது இவ்வாறாகும்- வாக் என்பது இந்த லோகம், மனம் என்பது அந்தரிக்ஷ லோகம், பிராணன் என்பது அந்த (ஸ்வர்க்க) லோகம் ஆகும்.
त्रयो वेदा एत एव वागेवर्ग्वेदो मनो यजुर्वेदः प्राणः सामवेदः।। ५।।
देवाः पितरो मनुष्या एत एव वागेव देवा मनः पितरः प्राणो मनुष्याः।। ६।।
पिता माता प्रजैत एव मन एव पिता वााता प्राणः प्रजा।। ७।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே - மூன்று வேதங்கள் இவைகளே வாக் ரிக்வேதம், மனம் யஜுர்வேதம், பிராணன் சாமவேதம், (5) தேவதை, பித்ருக்கள், மனிதர்கள் அவைகளே. வாக்கே தேவதா, மனம் பித்ருக்கள், பிராணன் மனுஷ்யன் (6) பிதா, மாதா, பிரஜா இவைகளும் அவையே. மனம் பிதா வாக்மாதா, பிராணன் பிரஜை (7).
भाष्यम् - त्रयो वेदा इत्यादीनि वाक्यानि ऋज्वर्थानि।
அனுவாதம்- மூன்று வேதங்கள் முதலிய வாக்கியங்களின் அர்த்தம் சுலபமானது ஆகும்.
विज्ञातं विजिज्ञास्यमविज्ञातमेत एव यत्किञ्च विज्ञातं वाचस्तुद्रूपं वाग्घि विज्ञाता वागेनं तद्भत्वावति ।। ८।।
மந்த்ரார்த்தம்- விக்ஞானம், விஜிக்ஞாஸ்யம், அவிக்ஞாதம் என்பவைகள். எது அறியப்படுகிறதோ (விக்ஞாதம்) அது வாக்ரூபமாகும். வாக் விக்ஞாதா ஆகும். வாக் இதை (தன்னுடைய ஞாதாவை) அறிந்து ரக்ஷை செய்கிறது. (காப்பாற்றுகிறது.)
भाष्यम् - विज्ञातं विजिज्ञास्यमविज्ञातमेत एव। तत्र विशेषः- यत्किञ्च विज्ञातं विस्पष्टं ज्ञातं वाचस्तद्रूपम्। तत्र स्वयमेव हेतुमाह- वाग्घि विज्ञाता प्रकाशात्मकत्वात्। कथमविज्ञाता भवेद् यान्यानपि विज्ञापयति“वाचैव सम्राड्बन्धुः प्रज्ञायते” (४। १। २) इति हि वक्ष्यति।
அனுவாதம்- விக்ஞாதம், விஜிக்ஞாஸ்யம், அவிக்ஞாதம் என்னும் இவைகளாகும். இதன் விசேஷரூபம்- எது அறியப்படுகிறதோ அதாவது ஸ்பஷ்டமாக அறியப்படுகிறதோ அது வாக்ரூபமாகும். அதற்கான ஹேதுவை சுருதியே ஸ்வயமாக கூறுகிறது- பிரகாசரூபமாய் இருப்பதால் வாக் விக்ஞாதா, எது வேறு ஒன்றை அறிகிறதோ அது தன்னை அறியாதது அவிக்ஞாதம் ஆகும்.“वाचैव सम्राड्बन्धुः प्रज्ञायते” (வாசைவ சம்ராட்பந்து: பிரக்ஞாயதே) என்று கூறப்போகிறது.
भाष्यम् - वाग्विशेषविद इदं फलमुच्यते- वागेवैनं यथोक्तवाग्विभूतिविदं तद्विज्ञातं भूत्वा अवति पालयति, विज्ञातरूपेणैवास्यान्नं भोज्यतां प्रतिपद्यत इत्यर्थः।।
அனுவாதம்- வாக் விசேஷத்தை அறிவதால் உண்டாகும் பலன் கூறப்படுகிறது. வாக்கே இவ்வாறு கூறப்பட்ட வாக்கின் விபூதியை (ஐஸ்வரியத்தை) அறிவதால் அந்த விக்ஞாதத்தை அடைந்து பாலனம் செய்கின்றது. விக்ஞான ரூபத்தால் அந்த அன்னத்தை புஜிக்கும் தன்மையை அடையும் என்பது பொருள்.
तथायत्किञ्च विजिज्ञास्यं मनसस्तद्रूपं मनो हि विजिज्ञास्यं मन एनं तद्भत्वावति।। ९।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே - எது எல்லாம் அறிய வேண்டியதோ அது மனதின் ரூபம். மனமே விஜிக்ஞாஸ்யம். மனம் விஜிக்ஞாஸ்யமாகி அதை ரக்ஷிக்கின்றது.
भाष्यम् - यत्किञ्च विजिज्ञास्यम्, विस्पष्टं ज्ञातुमिष्टं विजिज्ञास्यम्, तत्सर्वं मनसो रूपम्, मनो ही यस्मात्सन्दि-ह्यमानाकारत्वाद्विजिज्ञास्यम्। पूर्ववन्मनोविभूतिविदः फलम्- मन एनं तद्विजिज्ञास्यं भूत्वा अवति विजिज्ञास्यस्वरूपेणै-वान्नत्वमापद्यते।।
அனுவாதம்- எது அறியவேண்டுமோ அதை ஸ்பஷ்டமாக அறிவது விஜிக்ஞாஸ்யம் (विजिज्ञास्यम्) அவை எல்லாம் மனதின்ரூபம். எதனால் மனமானது சந்தேஹத்துடன் கூடியதாய் இருக்கிறதோ அது விஜிக்ஞாஸ்யம். முன்பு போல் மனதின் விபூதி கூறப்படுகிறது- மனம் அந்த விஜிக்ஞாஸ்யம் ஆகிரக்ஷிக்கிறது. விஜிக்ஞாஸ்ய ஸ்வரூபமாக அன்னத்துவத்தை அடைகிறது.
तथा- यत्किञ्चाविज्ञातं प्राणस्य तद्रूपं प्राणो ह्यविज्ञातः प्राणः एनं तद्भत्वावति।। १०।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே- எது அறிந்ததோ அது பிராணனின் ரூபம். பிராணனே அவிக்ஞாதா. பிராணன் அவிக்ஞாதாவாகி அதை ரக்ஷிக்கின்றான்.
भाष्यम्-यत्किञ्चाविज्ञातं विज्ञानागोचरं न च सन्दिह्यमानम्, प्राणस्य तद्रूपम् प्राणोह्यविज्ञातोऽविज्ञातरूपो हि यस्मात्प्राणोऽनिरुक्तश्रुतेः।विज्ञातविजिज्ञास्याविज्ञातभेदेन वानःप्राणविभागे स्थिते त्रयो लोका इत्यादयो वाचनिका एव। सर्वत्र विज्ञातादिरूपदर्शनाद्वचनादेव नियमः स्मर्तव्यः।
அனுவாதம்- எது அறியப்படவில்லையோ அது அறியப்படாத விஷயம். அது சந்தேஹப்பட தகுந்தது அல்ல. அது பிராணனின் ரூபமாகும். பிராணன் அறியப்படாதவன். ஏன் எனில் அநிருக்தி சுருதியினால் பிராணன் அவிக்ஞாதம். இவ்வாறு விக்ஞாத, விஜிக்ஞாஸ்ய, அவிக்ஞாத பேதத்தால் வாக், மனம், பிராணன் இவைகளின் விபாகம் நிச்சயிக்கப்பட்டபொழுது“त्रयोलोकः” (த்ரயோலோக:) என்பவை எல்லாம் வாசிக மாத்திரமே (சொல் மாத்திரமே)யாகும். எங்கும் விக்ஞாதம் முதலிய ரூபதர்சன வசனத்தினால் நியமத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
भाष्यम्- प्राण एनं तद्भत्वा अवति- अविज्ञातरूपेणैवास्य प्राणोऽन्नं भवतीत्यर्थः। शिष्यपुत्रादिभिः सन्दिह्यमानाविज्ञातो-पकारा अपि आचार्यपित्रादयो दृश्यन्ते, तथा मनःप्राणयोरपि सन्दिह्यमानाविज्ञातयोरन्नत्वोपपत्तिः।।
அனுவாதம்- பிராணன் அந்த ரூபமாய் அதை ரக்ஷிக்கின்றது. அவிக்ஞாத ரூபமாய் அதற்கு அன்னம் ஆகிறது என்பது பொருள். சிஷ்யன் புத்திரன் இவர்களுக்கு சந்தேஹம், மற்றும் அஞ்ஞானமும் உபகார விஷயத்தில் உண்டாகிறது. அவ்வாறே ஆசாரிய, பிதாக்களிடத்திலும் உலகில் காணப்படுகிறது. அவ்வாறே சந்தேஹமும். அக்ஞானமும் உள்ள மனம் பிராணன்களுக்கும் சந்தேஹமும், அவிக்ஞாதமும் உள்ள மனமும் பிராணனும் அன்னமாதல் சம்பவிக்கும்.
अव- व्याख्यातो वानःप्राणानामाधिभौतिको विस्तारः। अथायमाधिदैविकार्थं आरम्भः-
அனுவாதம்- அ.கை- வாக், மனம், பிராணன் இவைகளின் ஆதிபௌதிகம் விஸ்தாரமாய் வியாக்கியானம் செய்யப்பட்டது. இப்பொழுது ஆதிதெய்விக விஷயம் ஆரம்பமாகிறது-
तस्यै वाचः पृथिवी शरीरं ज्योतीरूपमयमग्निस्तद्यावत्येव वाक्तावती पृथिवीतावानयमग्निः।। ११।।
மந்த்ரார்த்தம்- அந்த வாக்கினுடைய சரீரம் பிருதிவீ மேலும் அது அக்னி ஜ்யோதி ரூபமானது. எவ்வளவு வாக் உள்ளதோ அவ்வளவு பிருதிவீ. மேலும் அது அவ்வளவு அக்னி.
भाष्यम् - तस्यै तस्या वाचः प्रजापतेरन्नत्वेन प्रस्तुतायाः पृथिवी शरीरं बाह्य आधारः, ज्योतीरूपं प्रकाशात्मकं करणं पृथिव्या आधेयभूतमयं पार्थिवोऽग्निः। द्विरूपा हि प्रजापतेर्वाक्- कार्यमाधारोऽप्रकाशः करणं चाधेयं प्रकाशः, तदुभयं पृथिव्यग्नी वागेव प्रजापतेः।
அனுவாதம்- அந்த பிரஜாபதியின் அன்னமாய் ஸ்துதிக்கப்பட்ட வாக்கின் பிரிதிவீ சரீரம் பாஹ்ய ஆதாரம் ஆகும். பிருதிவியின் ஆதேய பூதமாய் இருப்பது பார்த்திவ அக்னி ஜ்யோதி ரூபமாயும். பிரகாசாத்மக கரணமாகும். பிரஜாபதியின் வாக் இரண்டு ரூபமாய் இருக்கின்றது. (1) காரியம், ஆதாரம், அப்பிரகாசம் (பிரகாசமற்றது) (2) கரணம். ஆதேயம், பிரகாசமானதும் ஆகும். அந்த பிருதிவீ அக்னி இரண்டும் பிரஜாபதியின் வாக் ஆகும்.
भाष्यम् - तत्तत्र यावत्येव यावत्परिमाणैव अध्यात्माधि-भूतभेदभिन्ना सती वाग्भवति, तत्र सर्वत्र आधारत्वेन पृथिवी व्यवस्थिता, तावत्येव भवति कार्यभूताः, तावानयमग्निः, आधेयः करणरूपो ज्योतीरूपेण पृथिवीमनुप्रविष्टस्तावानेव भवति। समानमुत्तरम्।।
அனுவாதம்- அதில் எவ்வளவு பரிமாணம் (அளவு) அந்த அளவிற்கு அத்யாத்ம அதிபூத பேதத்தால் பின்னம் ஆகக்கூடியது வாக் அதில் எங்கும் அதன் ஆதாரரூபமாய் இருக்கும். பிருதிவீ எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கே காரிய பூதமாகிய பிருதிவியும் இருக்கின்றது. அவ்வளவே அக்னியும். ஜ்யோதிரூபமாய் பிருதிவியில் ஊடுருவிய ஆதேயம் மற்றும் காரணரூப அக்கினியும் அந்த அளவேயாகும். இனிவரும் விஷயத்திலும் இவ்வாறே அறிந்துகொள்ள வேண்டும்.
अथैतस्य मनसो द्यौः शरीरं ज्योतीरूपमसावादित्य-स्तद्यावदेव मनस्तावती द्यौस्तावानसावादित्यस्तौ मिथुन ँ्समैतां ततः प्राणोऽजायत स इन्द्रः स एषोऽसपत्नो द्वितीयो वै सपत्नो नास्य सपत्नो भवति य एवं वेद ।। १२।।
மந்த்ரார்த்தம்- (இந்திரரூப பிராணத்தின் உத்பத்தியும், உபாஸனையின் பலனும்) அவ்வாறு இந்த மனதின் த்யுலோக சரீரம் ஜ்யோதி ரூபம் அது ஆதித்யன். அங்கு எவ்வளவு மனம் இருக்கிறதோ அவ்வளவு த்யுலோகமும் அவ்வளவே ஆதித்யனும் ஆகும். அவை (ஆதித்யன், அக்னி) மிதுனத்தை அடைந்தது. அப்பொழுது பிராணன் உத்பத்தியானது. அது இந்திரன். அது சத்ரு அற்றது. வேறு ஒன்று தான் (அதாவது பிரதிபக்ஷி) சத்ரு உடையதாகும். எவர் இவ்வாறு அறிகிறார்களோ அவர்களுக்கு சத்ருக்கள் இருக்கமாட்டார்கள்.
भाष्यम् - अथैतस्य प्राजापत्यान्नोक्तस्यैव मनसो द्यौर्द्युलोकः शरीरं कार्यमाधारः, ज्योतीरूपं करणमाधेयोऽसावादित्यः। तत्तत्र यावत्परिमाणमेव अध्यात्ममधिभूतं वा मनस्तावती तावद्विस्तारा तावत्परिमाणा मनसो ज्योतीरूपस्य करणस्य आधारत्वेन व्यवस्थिता द्यौः, तावानसावादित्यो ज्योतीरूपं करणमाधेयम्।
அனுவாதம்- அவ்வாறு இந்த பிராஜாபத்திய அன்ன ரூபமாய் கூறப்படும் இந்த மனன்“द्यौः” (த்யௌ:) த்யுலோகம் சரீரம், கார்யம் அதாவது ஆதாரம் மேலும் ஆதித்ய ஜ்யோதிரூப கரணமும் ஆதேயமும் ஆகும். இதில் எவ்வளவு பரிமாணம் உள்ளதோ அந்த அளவு விஸ்தாரம் உள்ளது அத்யாத்ம, அதிபூத மனம் ஆகும். அந்த பரிமாணம் உள்ள மனதின் ஜ்யோதிரூபம் அந்த கரணத்தின் ஆதார ரூபமாய் இருப்பது த்யுலோகம். அவ்வளவு ஜ்யோதிரூப கரணமாகிய ஆதேயம் ஆதித்யன்.
भाष्यम् - तावग्न्यादित्यौ वानसे आधिदैविके मातापितरौ, मिथुनं मैथुन्यमितरेतरसंसर्गं समैतां समगच्छेताम्।“मनसा आदित्येन प्रसूतं पित्रा, वाचाग्निना मात्रा प्रकाशितं कर्म करिष्यामि” इति, अन्तरा रोदस्योः। ततस्तयोरेव सङ्गमनात्प्राणो वायुरजायत परिस्पन्दाय कर्मणे।
भाष्यम्- यो जातः स इन्द्रः परमेश्वरः न केवलमिन्द्र एवासपत्नोऽविद्यमानः सपत्नो यस्य, कः पुनः सपत्नो नाम? द्वितीयो वै प्रतिपक्षत्वेनोपगतः स द्वितीय सपत्न इत्युच्यते। तेन द्वितीयत्वेऽपि सति वानसे न सपत्नत्वं भजेते, प्राणं प्रति गुणभावोपगते एव हि ते अध्यात्ममिव।
அனுவாதம்- எது பிறந்ததோ அது இந்திரன் அதாவது பரமேƒவரன். கேவலம் இந்திரன் மட்டும் அல்ல அசபத்னன் (சத்ரு அற்றவன்) அதற்கு சத்ருவே கிடையாது. ஆனால் யார் சபத்னன் (சத்ரு உடையவன்). இரண்டாவதாய் பிரதிபக்ஷ பாவம் உடையதே சபத்னம் எனப்படுகிறது. ஆகையால் வாக், மனதும் அதைக்காட்டிலும் வேறாய் இருந்தாலும் அதனுடன் சத்ருத்தன்மை கிடையாது. அந்த அத்யாத்ம மனம், வாக் இரண்டிற்கும் சமானமான பிராணனும் கௌண பாவத்தை அடைகிறது.
भाष्यम्-तत्र प्रासिङ्गकासपत्नविज्ञानफलमिदम्- नास्यविदुषः सपत्नः प्रतिपक्षो भवति, य एवं यथोक्तं प्राणमसपत्नं वेद।।
அனுவாதம்- அங்கு கூறப்பட்டவாறு அடைந்த அசபத்ன விக்ஞான பலம் இதுவாகும்- இவ்வாறு எவன் கூறியவாறு அறிந்தானோ அந்த வித்வானுக்கு சத்ருவாகிய பிரதிபக்ஷம் என்பது கிடையாது. (சபத்னம் என்றால் சத்ருவுடன் கூடியது).
अथैतस्य प्राणस्यापः शरीरं ज्योतीरूपमसौ चन्द्रस्तद्यावानेव प्राणस्तावत्य आपस्तावानसौ चन्द्रस्त एते सर्वं एव समाः सर्वेऽनन्ताः स यो हैतानन्तवत उपास्तेऽन्तवन्त ्ँ स लोकं जयत्यथ यो हैताननन्तानुपास्तेऽनन्त  ्ँ स लोकं जयति।। १३।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே இந்தப் பிராணனுக்கு ஜலம் சரீரம். அந்த சந்திரன் ஜ்யோதிரூபம். எங்கு எவ்வளவு பிராணன் இருக்கின்றதோ அவ்வளவு ஜலம், அவ்வளவே சந்திரன். அவை எல்லாம் சமானமானதும், எல்லாம் அனந்தமானதும் ஆகும். எவன் ஒருவன் அதை அந்தமுடையது என்று உபாசனை செய்கின்றானோ அவன் அந்தமுடைய லோகத்தில் ஜெயத்தை அடைகின்றான். மேலும் எவன் அனந்தம் (அந்தம் அற்றது) என்று அறிந்து உபாசிக்கின்றானோ அவன் அனந்த லோகத்தை ஜெயிக்கின்றான்.
भाष्यम्- अथैतस्य प्रकृतस्य प्राजापत्यान्नस्य प्राणस्य, न प्रजोक्तस्यानन्तरनिर्दिष्टस्य, आपः शरीरं कार्यं करणाधारः पूर्ववोतीरूपमसौ चन्द्रः। तत्र यावानेव प्राणो यावत्परिमाणोऽ-ध्यात्मादिभेदेषु, तावाप्तिमत्य आपःतावत्परिमाणाः तावानसौ चन्द्रोऽबाधेयस्तास्वप्स्वनुप्रविष्टः करणभूतोऽध्यात्ममधिभूतं च तावाप्तिमानेव। तान्येतानि पित्रा पाङ्क्तेन कर्मणा सृष्टानि त्रीण्यन्नानि वानः प्राणाख्यानि। अध्यात्ममधिभूतं च जगत्समस्तमेतैर्व्याप्तम्, नैतेभ्योऽन्यदतिरिक्तं कििञ्चदस्ति कार्यात्मकं करणात्मकं वा। समस्तानि त्वेतानि प्रजापतिः।
அனுவாதம்- அவ்வாறு இவ்விதமாக விளக்கப்பட்ட பிரஜாபதியின் அன்னரூப பிராணனின் அதாவது இங்கு பிரஜாரூபமாய் கூறப்பட்ட பிராணன் அல்ல. இதன் (பிராணனின்) ஜலம், சரீரம் காரியம், கரண ஆதாரம் ஆகும். முன்பு போல் அந்த சந்திரன் ஜ்யோதி ரூபமாகும். அங்கு எவ்வளவு பிராணன் அதாவது எவ்வளவு அத்யாத்ம முதலிய  பேதங்கள் உள்ளதோ அவ்வளவு பரிமாணம் உள்ளது (பிராணன்). எவ்வளவு வியாப்தமோ அவ்வளவு ஜலத்தின் ஆதேயம். அந்த ஜலத்தில் அனுப்பிரவேசித்தது அதன் கரண பூதமான அத்யாத்ம, அதிபூத சந்திரனாகும். அதுவும் அவ்வளவு வியாபித்திருக்கின்றது. அந்த வாக், மனம், பிராணன்கள் எனப்படும் மூன்று அன்னங்கள் ஆகிய இவைகளை பிதா பாங்க்தம் என்னும் கர்மத்தால் சிருஷ்டித்தார். அத்யாத்ம அதிபூதமாகிய ஜகத் முழுவதும் அதனால் வியாபிக்கப்பட்டுள்ளது. இந்த வியாபிக்கப்பட்டவைகளைத் தவிர வேறு காரிய ரூபமோ, கரண ரூபமோ சிறிதளவும் கிடையாது. இவை எல்லாம் பிரஜாபதியே.
भाष्यम्-त एते वानःप्राणाः सर्वे एव समास्तुल्या व्याप्तिमन्तो यावत्प्राणिगोचरं साध्यात्माधिभूतं व्याप्य व्यवस्थिताः। अत एवानन्ता यावत्संसारभाविनो हि ते। न हि कार्यकरणप्रत्याख्यानेन संसारोऽवगम्यते। कार्यकरणात्मका हि त इत्युक्तम्।
அனுவாதம்- அந்த வாக், மனம், பிராணன்கள் இவைகள் எல்லாமே சமமாய் வியாபிப்பவைகளே. அத்யாத்ம அதிபூதம் இவைகளுடன் எதுவரையில் பிராணிகளுக்கு விஷயமாகிறதோ அதுவரை எல்லாம் வியாபித்து இருக்கின்றது. ஆகையால் அது அநந்தம். இதன் பொருள் என்னவெனில் ஸம்சாரத்தின் ஸ்திதி உள்ளவரையில் நிலைத்திருப்பதாகும். ஏனெனில் காரிய கரணங்களை விட்டு ஸம்ஸாரம் என்பது அறிய முடியாதது. அவை காரிய கரண ஆத்மகமானது.
भाष्यम् - स यः किश्चद् हैतान्प्रजापतेरात्मभूतानन्तवतः परिच्छिन्नानध्यात्मरूपेण वा अधिभूतरूपेण वोपास्ते, स च तदुपासनानुरूपमेव फलमन्तवन्तं लोकं जयति, परिच्छिन्न एव जायते नैतेषामात्मभूतो भवतीत्यर्थः। अथ पुनर्यो हैताननन्तान्सर्वात्मकान्सर्वप्राण्यात्मभूतान् अपरिच्छिन्नानुपास्ते सोऽनन्तमेव लोकं जयति।
அனுவாதம்- எந்த ஒருவன் பிரஜாபதியின் ஸ்வரூபத்தை எல்லோருக்கும் அந்தம் உடையது (முடிவு உடையது என்று) என்றும் பரிச்சின்னம் என்று அறிந்து அத்யாத்ம அதிபூத ரூபமாய் உபாசனை செய்கின்றானோ அவன் அந்த உபாசனைக்குத் தகுந்தவாறு உள்ள பலனை அந்த(முடிவு)முடைய லோகத்தை அடைகிறான். அதாவது பரிச்சின்ன ரூபமாய் உண்டாகின்றான். மேலும் எல்லாவற்றிகும் ஆத்ம பூதமாக மாட்டான். எவன் ஒருவன் அநந்த (முடிவு அற்ற), ஸர்வாத்மக, எல்லா பிராணிகளின் ஆத்ம பூதமாய் அதாவது அபரிச்சின்னமாய் உள்ள ரூபத்தை உபாசனை செய்கிறானோ அவன் அநந்த லோகத்தை ஜெயிக்கின்றான் (அடைகின்றான்).
अव- पिता पाङ्क्तेन कर्मणा सप्तान्नानि सृट्वा त्रीण्यन्नान्यात्मार्थमकरोदित्युक्तम्। तान्येतानि। पाङ्क्तकर्मफल-भूतानि व्याख्यातानि। तत्र कथं पुनः पाङ्क्तस्य कर्मणः फलमेतानि? इति उच्यते- यस्मात्तेष्वपि त्रिष्वन्नेषु पाङ्क्त-तावगम्यते, वित्तकर्मणोरपि तत्र सम्भवात्। तत्र पृथिव्यग्नी माता, दिवादित्यौ पिता। योऽयमनयोरन्तरा प्राणः, स प्रजेति व्याख्यातम्। तत्र वित्तकर्मणी सम्भावयितव्ये इत्यारम्भः-
அனுவாதம்- அ.கை- பிதா பாங்க்த கர்மத்தினால் ஏழு அன்னங்களை சிருஷ்டித்து அதில் மூன்று அன்னங்களை தனக்காக செய்துகொண்டார் என்று கூறப்பட்டது. அந்த இந்த பாங்க்த கர்மபல பூதங்கள் வியாக்யானம் செய்யப்பட்டது. ஆனால் அந்த பாங்க்த கர்மத்தின் பலன் எவ்வாறானது? என்று கூறப்படுகிறது.- ஏனெனில் அந்த மூன்று அன்னங்களிலும் பாங்க்தம் காணப்படுகிறது. (ஆகையால் அது பாங்த்தம்) இதற்கு காரணம் வித்தம், கர்மமும் அதில் சம்பவிக்கின்றது. இங்கு பிருதிவியும் அக்னியும் மாதா. த்யுலோகமும் ஆதித்யனும் பிதா. இந்த இரண்டின் நடுவில் எது உள்ளதோ அது பிராணன். இது பிரஜா என்று வியாக்கியானம் செய்யப்பட்டது. இங்கு வித்தம், கர்மா இரண்டும் சம்பவிக்க வேண்டும் என்பதற்காக இனி ஆரம்பிக்கப்படுகிறது.
स एष संवत्सरः प्रजापतिः षोडशकालस्तस्य रात्रय एव पञ्चदश कला ध्रुवैवास्य षोडशी कला स रात्रिभिरेवा च पूर्यतेऽप च क्षीयते सोऽमावास्या ँ्रात्रिमेतया षोडश्या कलया सर्वमिदं प्राणभृदनुप्रविश्य ततः प्रातर्जायते तस्मादेता ्ँ रात्रिं प्राणभृतः प्राणं न विच्छिन्द्यादपि कृकलासस्यैतस्या एव देवताया अपचित्यै।।१४।।
மந்த்ரார்த்தம்- அந்த இந்த ஸம்வத்ஸர பிரஜாபதி பதினாறு கலைகள் உடையவர். அதற்கு இரவில் பதினைந்து கலைகள், அந்த பதினாறாவது கலை நித்யம் ஆகும். அது இரவுகளின் மூலமாய் (சுக்ல பக்ஷத்தில்) விருத்தியை அடைகிறது. அவ்வாறே (கிருஷ்ண பக்ஷத்தில்) குறைகிறது. அமாவாசை இரவில் அந்த பதினாறு கலைகளும் எல்லா பிராணிகளிலும் அனு (தொடர்ந்து) பிரவேசித்து மறுநாள் காலையில் உத்பன்னமாகிறது. ஆகையால் அந்த இரவில் எந்தப் பிராணியின் பிராணனையும் நீக்கக்கூடாது. அதுவரையிலும் தேவதையின் பூஜைக்காக (இந்த இரவில்) ஓணானின் பிராணனையும் சிதைக்கக்கூடாது
भाष्यम् -“स एष संवत्सरः” योऽयं त्र्यान्नात्मा प्रजापतिः प्रकृतः, स एष संवत्सरात्मना विशेषतो निर्दिश्यते। षोडशकलः षोडश कला अवयवा अस्य सोऽयं षोडशकलः संवत्सरः संवत्सरात्मा कालरूपः।
அனுவாதம்-“स एष संवत्सरः” (ஸ ஏஷ ஸம்வத்ஸர:) எந்த அந்த மூன்று அன்ன ரூபமான பிரஜாபதி கூறப்பட்டதோ அந்த இந்த ஸம்வத்ஸர ரூபமாய் விசேஷமாய் நிர்தேசம் செய்யப்படுகிறது. ஷோடச கலை என்றால் பதினாறு கலை. அதாவது அவயவம் எதற்கோ அது இந்த ஷோடச கலையாகிய ஸம்வத்ஸர: ஸம்வத்ஸர ரூபமே காலரூபம்.
भाष्यम् - तस्य च कालात्मनः प्रजापतेः रात्रय एवाहोरात्राणि, तिथय इत्यर्थः, पञ्चदश कलाः। ध्रुवैव नित्यैव व्यवस्थिता अस्य प्रजापतेः षोडशी षोडशानां पूरणी कला। स रात्रिभिरेव तिथिभिः कलोक्ताभिरापूर्यते चापक्षीयते च। प्रतिपदाद्याभिर्हि चन्द्रमाः प्रजापतिः शुक्लपक्ष आपूर्यते कलाभिरुपचीयमानाभिर्वर्धते यावत्सम्पूर्णमण्डलः पौर्णमास्याम्। ताभिरेवापचीयमानाभिः कलाभिरपक्षीयते कृष्णपक्षे यावद् ध्रुवैका कला व्यवस्थिता अमावास्यायाम्।
அனுவாதம்- கால ரூபமான பிரஜாபதிக்கு ராத்ரிகளே அஹோராத்ரிகள் அதாவது திதி என்று பொருள். அவை பதினைந்து கலைகள். இந்த பிரஜாபதியின் பதினாறு கலைகளில் பூர்ணமான கலை துருவா அதாவது நித்யமானதாய் இருக்கின்றது. அந்த ராத்திரியில் அதாவது கலை எனப்படுபவைகளால் திதிகளுடன் முழுமை (பூர்ணம்) அடைகிறது, குறைகிறது. அந்த சந்திரனாகிய பிரஜாபதி சுக்ல பக்ஷத்தில் பிரதிபத் (பிரதமை) முதலிய திதிகளால் பெருகுகிறது. மேலும் கலைகளால் பெருகி பெரிதாகி பௌர்ணமியில் பூர்ண மண்டலாகாரமாகின்றது. அவ்வாறே குறைந்து கொண்டே அதன் கலைகளின் மூலமாய் கிருஷ்ணபக்ஷத்தில் கிரமமாய் அமாவாசையை அடையும் வரை க்ஷீணமாகிறது. அமாவாசையில் ஒரு த்ருவா (நித்யா) கலை ஒன்றே இருக்கின்றது.
भाष्यम् - स प्रजापतिः कालात्मा अमावस्याममावास्यायां रात्रिं रात्रौ या व्यवस्थिता ध्रुवा कलोक्ता एतया षोडश्या कलया सर्वमिदं प्राणभृत्प्राणिजातमनुप्रविश्य यदपः पिबति यच्चौषधीरश्नाति तत्सर्वमेव ओषध्यात्मना सर्वं व्याप्यामावास्यां रात्रिमवस्थाय ततोऽपरेद्युः प्रातर्जायते द्वितीयया कलया संयुक्तः।
அனுவாதம்- அந்த காலாத்மரூப பிரஜாபதி அமாவாசை ராத்திரியில் முன்பு கூறப்பட்ட துருவா (நித்யா) எனப்படும் பதினாறாவது கலையினால் இந்த எல்லா பிராணனை தாங்குகின்ற அதாவது பிராணிகளுள் அனுப்பிரவேசித்து ஜலம் குடிக்கின்றது. ஔஷதிகளை சாப்பிடுகிறது. அந்த எல்லா ஔஷதி ரூபமாய் வியாபித்திருக்கும் அமாவாசை ராத்திரியில் இருந்துகொண்டு மறுநாள் அதிகாலையில் இரண்டாவது கலையுடன் கூடி உத்பன்னமாகின்றது.
भाष्यम् - एवं पाङ्क्तात्मकोऽसौ प्रजापतिः। दिवादित्यौ मनः पिता पृथिव्यग्नी वाग्जाया माता तयोश्च प्राणः प्रजा। चान्द्रमस्यस्तिथयः कला वित्तम्, उपचयापचयधर्मित्वाद्वित्तवत्। तासां च कलानां कालावयवानां जगत्परिणामहेतुत्वं कर्म। एवमेष कृत्स्नः प्रजापतिः“जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीय” (बृ० उ० १। ४। १७) इत्येषणानुरूप एव पाङ्क्तस्य कर्मणः फलभूतः संवृत्तः। कारणानुविधायि हि कार्यमिति लोकेऽपि स्थितिः।
அனுவாதம்- இவ்வாறு இந்த பிரஜாபதி பாங்க்த ரூபமாய் இருக்கின்றார். த்யுலோகமும், ஆதித்யனும். மனமும் பிதா, ப்ருதிவியும் அக்னியும், வாக்கும் ஜாயா - மாதா. அவ்விருவர்களுடைய பிராணன் பிரஜை. சந்திரனுடைய திதிகள் வித்தம். பெருகும் தன்மையும், குறையும் தன்மையும் செல்வத்திற்கு உள்ளது போல் இருப்பதால் சந்திரனின் திதிகள் வித்தமாகும். அந்த கால அவயவங்கள் ரூபமான கலைகளின் ஜகத் பரிணாம காரணம் கர்மமாகும். இவ்வாறு அந்த சம்பூர்ண பிரஜாபதி“जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीय” (ஜாயா மே ஸ்யாதத பிரஜாயேயாத வித்தம் மே ஸ்யாதத கர்ம குர்வீய) இவ்வாறு ஏஷணைக்கு (இச்சைக்கு) தகுந்தவாறே பாங்க்த கர்மத்தின் பலனுடையதாகிறது. காரணத்தை அனுசரித்தே காரியம் என்பதான ஸ்திதி உலகத்திலும் காணப்படுகிறது.
भाष्यम्- यस्मादेष चन्द्र एतां रात्रिं सर्वप्राणिजात-मनुप्रविष्टो ध्रुवया कलया वर्तते, तस्माद्धेतोरेताममावास्यां रात्रिं प्राणभृतः प्राणिनः प्राणं न विच्छिन्द्यात्प्राणिनं न प्रमापयेदित्येतत्, अपि कृकलासस्य कृकलासो हि पापात्मा स्वभावेनैव हिंस्यते प्राणिभिर्दृष्टोऽप्यमङ्गल इति कृत्वा।
அனுவாதம்- எதனால் இந்த சந்திரன் இந்த ராத்திரியில் எல்லா பிராணிகளின் உள்ளும் பிரவேசித்து துருவா (நித்யா) என்னும் கலையாய் இருக்கின்றதோ அதனால் அதாவது அந்தக் காரணத்தால் அந்த ராத்திரி சமயத்தில் பிராணன் தரிக்கும் பிராணிகளின் பிராணனை நீக்கக்கூடாது. அதாவது ஓணான் போன்ற பாவஜீவனாய் இருந்தாலும் அதை கொல்லுவது பாபம் ஆகும். ஆகையால் எந்த ஒரு பிராணியையும் மரணமடையச் செய்யக்கூடாது. ஓணான் பாப பிராணி ஆகையால் அதைப் பார்த்த உடன் கொல்லலாம் என்று நினைப்பதே அமங்கல ரூபமாகும். ஆகையால் ஒரு பிராணியையும் இம்சை செய்யக்கூடாது.
भाष्यम् - ननु प्रतिषिद्धैव प्राणिहिंसा“अहिंसन् सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः” (छा० उ० ८। १५। १) इति।
அனுவாதம்- ஆனால்“अहिंसन् सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः”  (அஹிம்ஸன் ஸர்வபூதான்யன்யத்ர தீர்த்தேப்ய:) என்ற இந்த சுருதி வசனத்தின்படி ஹிம்சை சாமான்யமாய் நிஷித்தம் செய்யப்பட்டுள்ளது. (இவ்வாறு இருக்கும் பொழுது இங்கு இதைத் தனியாக பிரித்துக் கூறுவது எதற்காக?)
भाष्यम् - बाढं प्रतिषिद्धा, तथापि नामावास्याया अन्यत्र प्रतिप्रसवार्थं वचनं हिंसायाः कृकलासविषये वा, किं तर्हि? एतस्याः सोमदेवताया अपचित्यै पूजार्थम्।।
அனுவாதம்- சமாதானம்- ஆம். இங்கு பிரதிசித்தமே. ஆனாலும் அமாவாசை அற்ற சமயத்தில் எல்லா பிராணிகளையும் அல்லது ஓணான் இவைகளை இம்சை செய்யலாம் என்று விசேஷமாய் கூறவில்லை. பின் எதற்காக அமாவாசையில் செய்யவேண்டாம் என்று கூறப்பட்டது? எனில் சந்திரதேவனின் குறையும் தன்மையை பூஜிப்பதற்காகக் கூறப்பட்டது. (பெருமைப் படுத்துவதற்காக)
यो वै स संवत्सरः प्रजापतिः षोडशकलोऽयमेव स योऽयमेवंवित्पुरुषस्तस्य वित्तमेव पञ्चदश कला आत्मैवास्य षोडशी कला स वित्तेनैवा च पूर्यतेऽप च क्षीयते तदेतन्नभ्यं यदयमात्मा प्रधिर्वित्तं तस्माद्यद्यपि सर्वज्यानिं जीयत आत्मना चेज्जीवति प्रधीनागादित्येवाहुः ।।१५।।
மந்த்ரார்த்தம்- எந்த இந்த பதினாறு கலைகளுடன் கூடிய ஸம்வத்ஸர பிரஜாபதி என்று இவ்வாறு அறிகின்றானோ அந்த புருஷனே ஆகின்றான். வித்தம் அதன் பதினைந்து கலைகள். அவ்வாறே ஆத்மா (சரீரம்) என்பது பதினாறு கலைகளும் ஆகும். அந்த வித்தத்தால் (செல்வத்தால்) வளர்கின்றான், க்ஷீணம் ஆகின்றான். அந்த ஆத்மா (பிண்டம்) வாய் இருக்கிறது. அது நாபி (ரதநாபி) போன்று ரூபமாய் இருக்கிறது. மேலும் வித்தம் சக்கிரத்தின் ஆரகால்கள்போல் இருக்கின்றது. எல்லா சொத்துக்களும் குறைந்தாலும் சரீரத்தில் உயிருடன் இருப்பானாகிய வித்தம் (சொத்துக்கள்) மறுபடியும் வந்து சேரும். (மறுபடியும்) சம்பாதிப்பான் என்பது ஆகும்.
भाष्यम् - यो वै परोक्षाभिहितः संवत्सरः प्रजापतिः षोडशकलाः स नैवात्यन्तं परोक्षो मन्तव्यः, यस्मादयमेव स प्रत्यक्ष उपलभ्यते। कोऽसावयम्? यो यथोक्तं त्र्यन्नात्मकं प्रजापतिमात्मभूतं वेत्ति स एवंवित्पुरुषः।
அனுவாதம்- எவன் பதினாறு கலைகள் உடைய ஸம்வத்ஸர பிரஜாபதி பரோக்ஷரூபமாய் கூறப்படுகிறாரோ அவர் முற்றிலுமாய் பரோக்ஷமாய் இல்லை என்று அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் பிரத்யக்ஷமாய் அடையப்படுகிறது. அந்த இது யார்? மேலே கூறப்பட்ட அன்னாத்மக பிரஜாபதியை ஆத்ம ரூபமாய் யார் அறிகிறார்களோ அவர் இவ்வாறு அறிந்த புருஷன் ஆவான்.
भाष्यम् - केन सामान्येन प्रजापतिरिति तदुच्यते- तस्यैवंविदः पुरुषस्य गवादि वित्तमेव पञ्चदश कला उपचयापचयधर्मित्वात्, तद्वित्तसाध्यं च कर्म। तस्य कृत्स्नतायै आत्मैव पिण्ड एवास्य विदुषः षोडशी कला ध्रुवस्थानीया। स चन्द्रविद्वित्तेनैवापूर्यते चापक्षीयते च- तदेतल्लोके प्रसिद्धम्।
அனுவாதம்- எதனால் பிரஜாபதி சமானம் என்று கூறப்படுகிறது என்பதைக் கூறப்போகிறார்- அதை இவ்வாறு அறிந்தவன், புருஷனுடைய பசு முதலிய செல்வம் பெருகுவதும், குறைவதுமாய் இருப்பதால் பதினைந்து கலைகள் உடையது. கர்மம் அந்த செல்வத்தின் சாத்யம். அதன் பூர்ணத்திற்காக வித்வானுடைய ஆத்மாவாகிய பிண்டமே ஷோட†கலைகள் (பதினாறு கலைகள்) துருவஸ்தானமாம். அது சந்திரனைப்போல் செல்வத்தால் பெருகியும், குறைந்தும் காணப்படுவது உலக பிரசித்தம்.
भाष्यम् - तदेतन्नभ्यम्, नाभ्यै हितं नभ्यं नाभिं वा अर्हतीति। किं तत्? यदयं योऽयमात्मा पिण्डः। प्रधिर्वित्तं परिवारस्थानीयं बाह्यं चक्रस्येवारनेम्यादि। तस्माद्यद्यपि सर्वज्यानिं सर्वस्वापहरणं जीयते हीयते ग्लानिं प्राप्नोति, आत्मना चक्रनाभिस्थानीयेन चेद्यदि जीवति प्रधिना बाह्येन परिवारेणायमगात्क्षीणोऽयं यथा चक्रमरनेमिविमुक्तमेवमाहुः। जीवंश्चेद् अरनेमिस्थानीयेन वित्तेन पुनरुपचीयत इत्यभिप्रायः।।
அனுவாதம்- அந்த இது நாபி ஆகும். நாபி ஹிதமாயும், அருகதையாயும் இருக்கிறது. அது என்ன? எந்த இந்த ஆத்மா பிண்டம். பரிவாரங்கள் இருக்கக்கூடிய வெளியில் உள்ள சக்கிரம் போல் ஆரங்களும் நாபி முதலியவைகள். ஆகையால் இவையெல்லாம் இழுத்துச் செல்லப்படும் பாஹ்ய சக்கிரங்கள் போல் ஆர நாபி முதலியவைகள். ஆகையால் ஜீவித்திருக்கும்பொழுது இவை எல்லாம் இழுத்துச் செல்லப்படும் பொழுது எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான். ஆத்மாவால் சக்ரநாபி தானியத்தால் ஜீவிக்கின்றபொழுது பாஹ்ய பரிவாரத்தால், இழுத்துச் செல்லப்பட்டு க்ஷயமான அது அரநேமி இல்லாத சக்கரம் போல் ஆகும். ஜீவித்திருக்கும் பொழுது அரநேமி ஸ்தானீயமான வித்தத்தால் (செல்வத்தால்) மறுபடியும் உபஜீவிக்கின்றான் என்பது அபிப்பிராயம் (பொருள்).
अव - एवं पाङ्क्तेन दैववित्तविद्यासंयुक्तेन कर्मणा त्र्यन्नात्मकः प्रजापतिर्भवतीति व्याख्यातम्। अनन्तरं च जायादिवित्तं परिवारस्थानीयमित्युक्तम्। तत्र पुत्रकर्मापरविद्यानां लोकप्राप्ति-साधनत्वमात्रं सामान्येनावगतम्, न पुत्रादीनां लोकप्राप्तिफलं प्रति विशेषसम्बन्धनियमः। सोऽयं पुत्रादीनां साधनानां साध्यविशेषसम्बन्धो वक्तव्य इत्युत्तरकण्डिका प्रणीयते।
அனுவாதம்- அ.கை- இவ்வாறு தைவம், வித்தம், வித்யா இவைகளுடன் கூடிய பாங்க்த கர்ம வாயிலாய் பிரஜாபதி அன்னரூபம் என்பது வியாக்கியானம் செய்யப்பட்டது. அதன்பின் பரிவார ஸ்தானீயங்களான ஜாயா (ஸ்திரீ), முதலிய வித்தங்களின் வர்ணனை செய்யப்பட்டது. அங்கு புத்திரன், கர்மம், அபரவித்யா இவைகளின் லோகபிராப்த்தி சாதனத்துவத்தை மட்டும் சாமான்யமாய் அறியப்பட்டது. புத்திரன் முதலிய லோகப்பிராப்தி பலனைக்குறித்து விசேஷ சம்பந்தத்திற்கான நியமம் அறிவிக்கப்படவில்லை. அந்த புத்திரன் முதலிய சாதனங்களின் சாத்திய விசேஷ சம்பந்தம் கூறவேண்டும் என்று இந்த கண்டிகா செய்யப்பட்டது.
अथ त्रयो वाव लोका मनुष्यलोकः पितृलोको देवलोक इति सोेऽयं मनुष्यलोकः पुत्रेणैव जय्यो नान्येन कर्मणा कर्मणा पितृलोको विद्यया देवलोको वै लोकाना ँ्श्रेष्द्भस्तस्माद्विद्यां प्रश ँ् सन्ति।। १६।।
மந்த்ரார்த்தம்-(+lÉ) மனுஷ்யலோகம், பித்ருலோகம், தேவலோகம் என்று மூன்று லோகங்கள். அதில் மனிதலோகம் புத்திரர்களின் மூலமாய் அடையப்படுகிறது. வேறு கர்மாக்களால் அல்ல. அவ்வாறே பித்ருலோகம் கர்மத்தாலும், தேவலோகம் வித்யையினாலும் அடையப்படுகிறது. லோகங்களில் தேவ லோகமே சிரேஷ்டமானது. ஆகையால் வித்யாவே போற்றத்தகுந்தது.
भाष्यम् - अथेति वाक्योपन्यासार्थः। त्रयः वावेत्यवधारणार्थः। त्रय एव शास्त्रोक्तसाधननार्हा लोकाः, न न्यूना नाधिका वा। के ते? इत्युच्यते- मनुष्यलोकः पितृलोको देवलोकः इति।
அனுவாதம்-“अथ” (அத) என்ற சப்தம் வாக்கியத்தின் ஆரம்பத்திற்காக ஆகும்.“त्रयो वाव”  (த்ரயோ வாவ) என்பது நிச்சயார்த்தத்திற்காக. சாஸ்திரத்தில் கூறப்பட்ட சாதனங்களால் அடையத்தகுந்தவை இந்த மூன்று லோகங்களே. இதைவிட குறைவாகவோ, அதிகமாகவோ கிடையாது. அவை எவை? எனில் கூறப்படுகிறது- மனுஷ்யலோகம், பித்ருலோகம். தேவலோகம் என்பதாகும்.
भाष्यम् - तेषां सोऽयं मनुष्यलोकः पुुत्रेणैव साधनेन जय्यो जेतव्यः साध्यः- यथा च पुत्रेण जेतव्यस्तथोत्तरत्र वक्ष्यामः- नान्येन कर्मणा, विद्यया वेति वाक्यशेषः।
அனுவாதம்- அவைகளில் இந்த மனுஷ்யலோகம் புத்திரன் என்ற சாதனத்தினாலேயே சாதிக்கமுடியும். எவ்வாறு புத்திரனால் சாதிக்கப்படும் என்பதை இனி கூறுவோம். வேறு சாதனங்களான கர்மத்தினாலோ வித்யையினாலோ முடியாது என்பது வாக்கியத்தின் பொருள்.
भाष्यम् - कर्मणा अग्निहोत्रादिलक्षणेन केवलेन पितृलोको जेतव्यो न पुत्रेण नापि विद्यया। विद्यया देवलोको न पुत्रेण नापि कर्मणा।
அனுவாதம்- அக்னிஹோத்திர முதலிய லக்ஷணமுடைய கர்மத்தினால் மாத்திரமே பித்ருலோகத்தை சாதிக்க முடியும். புத்திரனாலோ வித்யையினாலோ அல்ல. வித்யையினால் தேவலோகம் ஜெயிக்கப்படுகிறது. புத்திரனாலோ கர்மத்தினாலோ அல்ல.
भाष्यम् - देवलोको वै लोकानां त्रयाणां श्रेष्द्भः प्रशस्यतमः। तस्मात्तत्साधनत्वाद्विद्यां प्रशंसन्ति।।
அனுவாதம்- மூன்று லோகங்களுக்குள்ளும் தேவலோகமே ஸ்ரேஷ்டமானது. மிக புகழ்ச்சிக்கு உரியது. ஆகையால் அதற்கு சாதனமாய் இருப்பதால் வித்யாவே புகழ்ச்சிக்கு உரியது.
अव - एवं साध्यलोकत्रयफलभेदेन विनियुक्तानि पुत्रकर्मविद्याख्यानि त्रीणि साधनानि। जाया तु पुत्र कर्मार्थत्वान्न पृथक्साधनमिति पृथङ्नाभिहिता। वित्तं च कर्मसाधनत्वान्न पृथक्साधनम्।
அனுவாதம்- அகை- இவ்வாறு புத்ரன், கர்ம, வித்யா எனப்படும் மூன்று சாதனங்களையும் அதன் சாத்யமான மூன்று லோக பேதமும் தெளிவுபடுத்தப்பட்டது. ஸ்திரீ என்பது புத்திரனுக்கான கர்மா ஆவதால் அதைத் தனியாகக் கூறப்படவில்லை. அவ்வாறே வித்தமும் கர்ம சாதனமாய் இருப்பதால் அது தனிசாதனம் அல்ல.
भाष्यम् - विद्याकर्मणोर्लोकजयहेतुत्वं स्वात्मप्रतिलाभेनैव भवतीति प्रसिद्धम्। पुत्रस्य त्वक्रियात्मकत्वात्केन प्रकारेण लोकजयहेतुत्वमिति न ज्ञायते। अतस्तद्वक्तव्यमित्य-थानन्तरमारभ्यते-
அனுவாதம்- வித்யாகர்மங்கள் தன்னுடைய முயற்சியாலேயே லோக ஜயத்திற்குக் காரணமாகிறது என்பது பிரசித்தம். புத்திரனோ கிரியாத்மகமல்ல. இவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு லோக ஜயத்திற்குக் காரணமாவான்? என்பது அறியப்படாததால் அதைக் கூறுவதற்காக இனிவரும் கிரந்தத்தில் ஆரம்பிக்கப்படுகிறது.
अथातः सम्प्रत्तिर्यदा प्रैष्यन्मन्यतेऽयं पुत्रमाह त्वं ब्रह्म त्वं यज्ञस्त्वं लोक इति स पुत्रः प्रत्याहाहं ब्रह्माहं यज्ञोऽहं लोक इति यद्वै किञ्चानूक्तं तस्य सर्वस्य ब्रह्मेत्येकता। ये वै के च यज्ञास्तेषा ँ् सर्वेषां यज्ञ इत्येकता ये वै के च लोकास्तेषा ँ् सर्वेषां लोक इत्येकतैतावद्वा  इद ्ँसर्वमेतन्मा सर्व ँ् सन्नयमितोऽभुनजदिति तस्मात्पुत्रमनुशिष्टं लोक्यमाहुस्तस्मादेनमनुशासति स यदैवंविदस्माल्लोकात्प्रैत्यथैभिरेव प्राणैः सह पुत्रमाविशति। स यद्यनेन कििञ्चदक्ष्णयाकृतं भवति तस्मादेन्ँसर्वस्मात्पुत्रो मुञ्चति तस्मात्पुत्रो नाम स पुत्रेणैवास्मिँल्लोके प्रतितिष्द्भत्यथैनमेते दैवाः प्राणा अमृता आविशन्ति।। १७।।
மந்த்ரார்த்தம்-“अथातः” என்பது இனிக் கூறப்போவது - எப்பொழுது பிதாவானவர் நான் இறந்துபோவேன் என்று அறிகின்றாரோ அப்பொழுது அவர் புத்திரனிடம் இவ்வாறு கூறுகிறார். “நீ ப்ரஹ்மம்”, “நீ யக்ஞன்”, நீ லோகம் என்று. அந்த புத்திரன் இவ்வாறு பதில் அளிக்கிறான் - “நான் ப்ரஹ்மம்”, “நான் யக்ஞன்”, “நான் லோகம்” என்று. எது ஸ்வாத்யாயமாய் உள்ளதோ அது எல்லாவற்றிற்கும் ஒன்றேயானது ப்ரஹ்மம். எந்த யக்ஞம் உள்ளதோ அதுவும் ஒன்றாகிறது. மேலும் எந்த லோகம் உண்டோ அதுவும் ஒன்றே. இவ்வளவே கிருஹஸ்தபுருஷன் அவசியம் செய்யவேண்டியது. இந்த என்னுடைய பாரத்தை ஏற்று இந்த லோகத்தை அறிந்து என்னை ரக்ஷிப்பாயாக. ஆகையால் இவ்வாறு அனு†ாஸனம் செய்யப்பட்ட புத்திரனைக் குறித்து“लोक्य”-(லோக்ய) அதாவது லோகப்பிராப்த்தியில் உள்ள ஹிதத்தைக்) கூறுகிறார். இதனால் பிதா அவனுக்கு அனு†ாஸனம் (உபதேசம்) செய்கிறார். இவ்வாறு அறிந்த பிதா இந்த லோகத்திலிருந்து செல்லும்பொழுது தன்னுடைய பிராணனுடன் புத்திரனிடத்தில் வியாப்தியை அடைகின்றார். எவன் ஒருவன் ஏதோ பிரமாதத்தால் (சோம்பலாலோ) அந்த பிதாவின் மூலமாய் செய்யவேண்டிய காரியம் செய்யப்படாததையும் செய்து பிதாவை முக்தி அடையச் செய்கின்றானோ. அதனால் அவனுக்கு “புத்திரன்” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அந்த பிதா புத்திரன் மூலமாய் இந்த லோகத்தில் பிரதிஷ்டை ஆகிறார். அதன்பின் அவரிடத்தில் ஹிரண்யகர்ப சம்பந்தீ அமிருதப்பிராணன் பிரவேசம் செய்கின்றது.
भाष्यम् - सम्प्रत्तिः संप्रदानम्, सम्प्रत्तिरिति वक्ष्यमाणस्य कर्मणो नामधेयम्। पुत्रे हि स्वात्मव्यापारसम्प्रदानं करोत्यनेन प्रकारेण पिता, तेन सम्प्रत्तिसंज्ञकमिदं कर्म। तत्कस्मिन्काले कर्तव्यम्? इत्याह- स पिता यदा यस्मिन् काले प्रैष्यन् मरिष्यन् मरिष्यामीत्यरिष्टादिदर्शनेन मन्यते, अथ तदा पुत्रमाहूयाह- त्वं ब्रह्म त्वं यज्ञस्त्वं लोक इति। स एवमुक्तः पुत्रः प्रत्याह स तु पूर्वमेवानुशिष्टो जानाति मयैतत्कर्तव्यमिति, तेनाह- अहं ब्रह्माहं यज्ञोऽहं लोक इति एतद्वाक्यत्रयम्।
அனுவாதம்-“सम्प्रत्तिः” (சம்பிரத்): என்பது ஸம்ப்ரதானம் என்று கூறப்படுகிறது. (அதாவது பரம்பரையாக உபதேசிக்கப்படுவது ஆகும்). “ஸம்ப்ரத்தி:”(सम्प्रत्तिः) என்பது இனிக் கூறப்போகும் கர்மத்தின் பெயர் ஆகும். பிதா புத்திரனிடம் தன்னுடைய செயல்பாடுகளை (வியாபாரத்தை) இவ்வாறு சமர்ப்பணம் செய்கிறார். ஆகையால் “ஸம்ப்ரத்தி” என்ற பெயர் ஏற்பட்டது. அது எப்பொழுது செய்யவேண்டும்? என்று கூறுகிறது - அந்த பிதாவானவர் சில அரிஷ்டங்களை அறிந்து தனக்கு மரணம் நெருங்குகிறதை உணர்ந்து அப்பொழுது புத்திரனை அழைத்து இவ்வாறு கூறினார் “நீ ப்ரஹ்மம், நீ யக்ஞம், நீ லோகம் என்று அவர் இவ்வாறு கூறியதும் புத்திரன் இவ்வாறு திருப்பிக் கூறினார். புத்திரன் முன்பே சிக்ஷை செய்யப்பட்டதால் என்னால் இது செய்யப்பட வேண்டும் என்று அறிந்து இருந்தான். அதனால் நான் ப்ரஹ்மம், நான் யக்ஞம், நான் லோகம் என்று கூறினான். இவை மூன்று வாக்கியங்கள் ஆகும்.
भाष्यम् - एतस्यार्थस्तिरोहित इति मन्वाना श्रुतिर्व्याख्या-नाय प्रवर्ततेयद्वै किञ्च यत्किञ्चावशिष्टमनूक्तमधीतमनधीतं च, तस्य सर्वस्यैव ब्रह्मेत्येतस्मिन्पदे एकता एकत्वम्; योऽध्ययनव्यापारो मम कर्तव्य आसीदेतावन्तं कालं वेदविषयः, स इत ऊर्ध्वं त्वं ब्रह्म त्वत्कर्तृकोऽस्त्वित्यर्थः।
அனுவாதம்- இதன் அர்த்தம் மறைந்து இருப்பதாக கருதி அதை வியாக்கியானம் செய்வதற்காக சுருதி ப்ரவ்ருத்திக்கின்றது - எவர்अवशिष्टं (அவசிஷ்டம்)अनूक्तं (அனூக்தம்) அதாவது அத்யயனம் செய்திருந்தாலும், அத்யயனம் செய்யாமல் இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும்“ब्रह्म” (ப்ரஹ்ம) என்ற பதம் ஒன்றே. அதாவது வேத விஷயமான ஸ்வாத்யாய காரியத்தை இது நாள் வரையிலும் என்னுடைய கர்த்தவ்யமாக இருந்தது. அதை இனிமேலும் ப்ரஹ்மமாகிய நீ அதை உன் கர்த்ருகமாக இருக்கட்டும் என்று கூறியதாகும்.
भाष्यम् - तथा ये वै के च यज्ञा अनुष्द्भेयाः सन्तो मया अनुष्द्भिताश्चाननुष्द्भिताश्च, तेषां सर्वेषां यज्ञ इत्येतस्मिन्पदे एकतैकत्वम्, मत्कर्तृका यज्ञय आसन्, ते इत ऊर्ध्वं त्वं यज्ञः त्वत्कर्तृका भवन्त्वित्यर्थः। ये वै के च लोका मया जेतव्याः सन्तो जिता अजिताश्च, तेषां सर्वेषां लोक इत्येतस्मिन्पदे एकता। इत ऊर्ध्वं त्वं लोकस्त्वया जेतव्यास्ते। इत ऊर्ध्वं मयाध्ययनयज्ञलोकजय-कर्तव्यक्रतुस्त्वयि समर्पितः, अहं तु मुक्तोऽस्मि कर्तव्यताबन्धन- विषयात्क्रतोः। स च सर्वं तथैव प्रतिपन्नवान्पुत्रोऽनुशिष्टत्वात्।
அனுவாதம்- அவ்வாறே யக்ஞம் அனுஷ்டிக்கப்பட வேண்டியதாய் இருப்பதால் என்னால் அனுஷ்டித்தாலும், அனுஷ்டிக்காவிடினும் அவை எல்லாம் யக்ஞம் என்ற இந்த பதத்தால் ஏகத்துவமே காணப்படுகிறது. அதாவது எந்த யக்ஞம் இதுவரை என்னால் செய்யப்பட்டதோ அது இனி உன்னால் செய்யப்பட வேண்டியவனாவாய். அவ்வாறே எந்த ஒரு உலகம் என்னால் ஜெயிக்கப்பட யோக்கியமுள்ள எல்லா லோகங்களும்“लोकः” (லோக:) என்ற ஒரு பதத்தால் கூறப்பட்டது. இதன்பின்“त्वं लोकः” (த்வம் லோக:) அதாவது அந்த லோகம் உன்னால் ஜெயிக்கப்பட வேண்டும். இதன்பின் அந்த “த்வம் லோகம்” உன்னால் ஜெயிக்கப்பட வேண்டும். இன்றிலிருந்து இதற்குமேல் அத்யயனம், யக்ஞம், லோகத்தை ஜெயிப்பதற்கான கர்த்தவ்யம் இவைகளை உன்னிடம் சமர்ப்பிக்கின்றேன். இப்பொழுது நான் இதற்கான கர்த்தவ்யத்திற்கான பந்தன அபந்தன விஷயங்களாகிய கர்த்தவ்யங்களில் இருந்து விடுபடுகிறேன். சிக்ஷை செய்ததால் அந்த புத்திரனும் அவற்றை எல்லாம் அவ்வாறே அறிந்துகொண்டான்.
भाष्यम् - तत्रेमं पितुरभिप्रायं मन्वाना आचष्टे श्रुतिः- एतावदेतत्परिमाणं वै इदं सर्वं यद्गृहिणा कर्तव्यम्, यदुत वेदा अध्येतव्याः, यज्ञा यष्टव्याः, लोकाश्च जेतव्याः,। एतन्मा सर्वं सन्नयम्- सर्वं हीमं भारं मदधीनं मत्तोऽपच्छिद्य आत्मनि निधाय, इतोऽस्माल्लोकान्मा माम् अभुनजत्पालयिष्यतीति। लृडर्थे लङ्, छन्दसि कालनियमाभावात्।
அனுவாதம்- இப்பொழுது பிதாவினுடைய அபிப்பிராயத்தை அறிந்து சுருதி கூறுகிறது. எவை க்ருஹஸ்தனால் செய்யவேண்டியவையோ அவை இவ்வளவு தான். அதாவது வேதங்களை அத்யயனம் செய்யவேண்டும். யக்ஞத்தை யஜிக்கவேண்டும், லோகங்கள் ஜெயிக்கப்பட வேண்டியது.“एतन्मा सर्वं सन्नयम्” (ஏதன்மா ஸர்வம் ஸன்னயம்) இவைகளின் அபிப்பிராயம் இந்த எல்லா பாரமும் என் அதீனமாய் உள்ளது. (பிதாவிடத்திலிருந்து) என்னிடத்திலிருந்து எடுத்து தன்னிடத்தில் (புத்திரனிடத்தில்) ஏற்றி இந்த லோகத்திலிருந்து வெளியேறியபின் என்னைக் காப்பாற்றுவாயாக என்பதாகும். “लृडर्थे लङ्” (ள்ருடர்தே லங்) வந்துள்ளது. ஏனெனில் சந்தஸ்ஸில் (வேதத்தில்) கால நியமம் கிடையாது.
भाष्यम् - यस्मादेवं सम्पन्नः पुत्रः पितरम् अस्माोकात्कर्तव्यताबन्धनतो मोचयिष्यति, तस्मात्पुत्रमनुशिष्टं लोक्यं लोकहितं पितुराहुर्ब्राह्मणाः। अत एव ह्येनं पुत्रमनुशासति, लोक्योऽयं नः स्यादिति, पितरः।
அனுவாதம்- ஏனெனில் இவ்வாறு அறிந்த புத்திரன் பிதாவை இந்த லோகத்தில் உள்ள கர்த்தவ்ய சம்பந்தத்திலிருந்து விடுவிப்பான். ஆகையால் ப்ராஹ்மணர்கள் அனுசிஷ்ட புத்திரனை (பிதா கூறியவாறு அனுஷ்டிக்கும் புத்திரனை) பிதாவிற்கு லோகத்தில் ஹிதமானதை செய்ததாக கூறுகின்றனர். ஆகையால்தான் இந்த புத்திரனுக்கு பித்ருக்கள் இந்த லோகம் நமக்காக ஆகட்டும் என்று அனு†ாஸனம் செய்கின்றார்கள்.
भाष्यम् - स पिता यदा यस्मिन्काले एवंवित्पुत्रसमर्पित-कर्तव्यताक्रतुः, अस्माोकात्प्रैति म्रियते, अथ तदैभिरेव प्रकृतैर्वानःप्राणैः पुत्रमाविशति पुत्रं व्याप्नोति। अध्यात्म-परिच्छेदहेत्वपगमात् पितुर्वानःप्राणाःस्वेन आधिदैविकेन रूपेण पृथिव्यग्न्याद्यात्मना भिन्नघटप्रदीपप्रकाशवत्सर्वमाविशन्ति। तैः प्राणैः सह पिताप्याविशति, वानःप्राणात्मभावित्वात्पितुः। अहमस्म्यनन्ता वानःप्राण अध्यात्मादिभेदविस्तारा इत्येवं भावितो हि पिता। तस्मात्तत्प्राणानुवृत्तित्वं पितुर्भवतीति युक्तमुक्तम्- एभिरेव प्राणैः सह पुत्रमाविशतीति सर्वेषां ह्यसावात्मा भवति पुत्रस्य च।
அனுவாதம்- இவ்வாறு அறிந்த புத்திரனிடம் தன்னுடைய கர்த்தவ்யத்தின் சங்கல்பத்தை சமர்பித்த பிதா எப்பொழுது இந்த லோகத்திலிருந்து செல்கிறாரோ அதாவது மரணம் அடைகிறாரோ அப்பொழுது கூறப்பட்ட இந்த வாக், மனம், பிராணன்களால் புத்திரனிடத்தில் பிரவேசிக்கிறார். அதாவது வியாபிக்கின்றார். அத்யாத்ம பரிச்சேத ரூப ஹேது நிவர்த்தி ஆனதால் பிதாவின் வாக், மனம், பிராணன் தன்னுடைய பிருதிவீ அவ்வாறே அக்னி முதலிய அதிதெய்வீக ரூபங்களை விட்டு கடத்திற்குள் இருக்கும் தீபம் கடம் உடைந்தபின் எங்கும் பிரகாசித்து வியாபிப்பது போன்று எங்கும் வியாபிக்கின்றது. பிதாவின் வாக், மனம், பிராணன் ஆகிய ஆத்ம பாவமாய் இருப்பதால் அந்த பிராணன்களுடன் சேர்ந்து பிதாவும் பிரவேசிக்கின்றார். நான் அத்யாத்மம் முதலிய பேதங்களால் வியாபிக்கப்பட்ட அனந்தமான வாக், மனம், மேலும் பிராணனாய் இருக்கின்றேன். என்று பிதாவிற்கு இந்த பாவனை ஏற்படுகின்றது. ஆகையால் பிதாவிற்கு பிராணன்களில் அனுவிருத்தி (தொடர்வது)த் தன்மை ஏற்படுகிறது என்று கூறியது பொருத்தமானதே ஆகும். இந்தப் பிராணன்களுடன் புத்திரனிடத்தில் வியாபிக்கின்றார். எல்லோருடையதாயும், புத்திரனுடையதாயும் இந்த ஆத்மா விளங்குகிறது.
भाष्यम् - एतदुक्तं भवति- यस्य पितुरेवमनुशिष्टः पुत्रो भवति सोऽस्मिन्नेव लोके वर्तते पुत्ररूपेण, नैव मृतो मन्तव्य इत्यर्थः। तथा च श्रुत्यन्तरे-“सोऽस्यामितर आत्मा पुण्येभ्यः कर्मभ्यः प्रतिधीयते”  (ऐ० उ० ४। ४) इति।
அனுவாதம்- இவ்வாறு கூறப்பட்டதாக ஆகிறது எந்த பிதாவானவர் இவ்வாறு அனுசாசனம் செய்யப்பட்ட புத்திரனாகின்றாரோ அவர் இந்த லோகத்திலேயே புத்திர ரூபத்தில் வசிக்கின்றார். அவர் இறந்ததாக கருத வேண்டியதில்லை. அவ்வாறே வேறு சுருதியிலும் கூறப்படுகிறது“सोऽस्यामितर आत्मा पुण्येभ्यः कर्मभ्यः प्रतिधीयते” (சோऽஸ்யாமிதர ஆத்மா புண்யேப்யः கர்மப்யः  ப்ரிதிதீயதே) என்று.
भाष्यम्- अथेदानीं पुत्रनिर्वचनमाह स पुत्रो यदि कदाचिदनेन पित्रा अक्ष्णया कोणच्छिद्रतोऽन्तरा अकृतं भवति कर्तव्यम्, तस्मात्, कर्तव्यतारूपात्पित्रा अकृतात् सर्वस्माोक-प्राप्तिप्रतिबन्धरूपात्पुत्रो मुञ्चति मोचयति तत्सर्वं स्वयमनुति-ष्द्भन्पूरयित्वा। तस्मात्पूरणेन त्रायते स पितरं यस्मात्तस्मात्पुत्रो नाम। इदं तत्पुत्रस्य पुत्रत्वं यत्पितुश्छिद्रं पूरयित्वा त्रायते।
அனுவாதம்- இப்பொழுது சுருதி புத்திரன் என்ற சொல் எவ்வாறு ஏற்பட்டது என்று தெரிவிக்கிறது. அந்த புத்திரன் எப்பொழுது பிதாவால் ஒரு சமயம் ஆலஸ்யத்தால் செய்ய வேண்டியதை செய்யாமை ஏற்படும். செய்ய வேண்டியதை பிதா செய்யாததால் ஸர்வலோகப்பிராப்தி பிரதி பந்தத்திலிருந்து புத்ரன் தானே எல்லாவற்றையும் அனுசரித்து பூர்த்தி செய்து விடுவிக்கின்றான். அதை பூர்த்தி செய்து பிதாவை தாண்டச் செய்ததால் (காப்பாற்றியதால்) புத்திரன் என்ற பெயர் ஏற்பட்டது.(पितरं त्रायते इति- पुत्रः-- பிதரம் த்ராயதே இதி புத்திர:) புத்திரனுடைய புத்திரத்துவம் எதுவோ அது இந்த பிதாவினுடையக் குறையைத் தீர்த்து காப்பாற்றுகிறது.
भाष्यम्- स पितैवंविधेन पुत्रेण मृतोऽपि सन्नमृतोऽस्मिन्नेव लोके प्रतितिष्द्भति, एवमसौ पिता पुत्रेणेमं मनुष्यलोकं जयति। न तथा विद्याकर्मभ्यां देवलोकपितृलोकौ स्वरूपलाभसत्तामात्रेण, न हि विद्याकर्मणी स्वरूपलाभव्यतिरेकेण पुत्रवापारान्तरापेक्षया लोकजयहेतुत्वं प्रतिपद्येते। अथ कृतसम्प्रत्तिकं पितरमेनमेते वागादयः प्राणा दैवा हैरण्यगर्भा अमृता अमरणधर्माण आविशन्ति।
அனுவாதம்- அந்த பிதா இறந்தாலும் இந்த மாதிரியான புத்திரனால் அம்ருதமாய் (மரணமற்றவராய்) இந்த உலகத்திலேயே நிலைத்திருக்கின்றார். இவ்வாறு இந்த பிதா புத்திரனால் இந்த மனுஷ்ய லோகத்தை அடைகின்றார். வித்யா கர்மாக்களால் தேவலோக பித்ரு லோகங்களை ஸ்வரூபமாய் இருத்தலை அடைவதே அன்றி இவ்வாறு அல்ல. வித்யா கர்மாக்களினால் ஸ்வரூபலாபமே அன்றி வேறு புத்திரனைப்போல் வேறு செயல்களின் அபேக்ஷயைால் லோகத்தை அடைவதற்கான ஹேது (காரணம்) வேறு ஒன்றும் இல்லை. அதன்பின் எவர் சம்பிரத்தி கர்மா செய்யப்பட்டதோ அவ்வாறு அந்த பிதாவினிடத்தில் எந்த வாக் முதலிய தேவ ஹிரண்ய கர்ப சம்பந்தப்பட்ட அமிருதம் அமரண தர்மபிராணன் வியாபிக்கிறது. (பிரவேசிக்கிறது)  ।  सम्प्रत्तिकर्मकर्तारेषु वागादि प्राणानां आवेशप्रकारः ।
भाष्यम् - कथमिति वक्ष्यति पृथिव्यै चैनमित्यादि। एवं पुत्रकर्मापरविद्यानां मनुष्यलोकपितृलोकदेवलोकसाध्यार्थता प्रदर्शिता श्रुत्या स्वयमेव। अत्र केचिद्वावदूकाः श्रुत्युक्त-विशेषार्थानभिज्ञाः सन्तः पुत्रादिसाधनानां मोक्षार्थतां वदन्ति। तेषां मुखापिधानं श्रुत्येदं कृतम् जाया मे स्यादित्यादि पाङ्क्तं काम्यं कर्मेत्युपक्रमेण, पुत्रादीनां च साध्यविशेषविनियोगोपसंहारेण च। तस्मादृणश्रुतिरविद्वद्विषया न परमात्मविद्विषयेति सिद्धम्। वक्ष्यति च-“किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः”              (४। ४। २२) इति।
(பாங்க்த கர்மங்களினால் மோக்ஷம் என்பது நிராகரிக்கப்படுகிறது) அனுவாதம்-“पृथिव्यै चैनम्” -(ப்ருதிவ்யை சைனம்) முதலியவை எவ்வாறு என்று சுருதி கூறப்போகிறது. இவ்வாறு புத்திரன், கர்ம, அவித்யா இவைகளினால் மனுஷ்யலோகம், பித்ருலோகம், தேவலோகம் இவைகள் சாத்யார்த்தங்கள் என்று சுருதியினால் ஸ்வயமாகவே தெளிவாக்கப்பட்டுள்ளது. சில வாதிகள் சுருதியில் கூறப்பட்ட விசேஷ அர்த்தத்தை அறியாமல் புத்திரன் முதலிய சாதனங்களே மோக்ஷத்திற்கு ஆகும் என்று கூறுகிறார்கள். ஸ்திரீ எனக்கு கிடைக்கட்டும் என்பது முதலிய பாங்க்த காமியத்தில் ஆரம்பித்து புத்திரன் முதலிய சாத்திய விசேஷங்கள் வரையிலும் கூறி உபஸம்ஹாரம் செய்து அவர்களின் வாயை சுருதியே அடைத்துவிடுகிறது. ஆகையால் ருண சுருதி அவித்வான் விஷயமாகும். பரமாத்மாவை அறியும் வித்வான் விஷயம் அல்ல என்று சித்திக்கின்றது.“किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः” (கிம் பிரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோऽயமாத்மாயம் லோக:) என்று சுருதியே கூறப்போகிறது.
भाष्यम् - केचित्तु पितृलोकदेवलोकजयोऽपि पितृलोकदेवलोकाभ्यां व्यावृत्तिरेव, तस्मात्पुत्रकर्मापरविद्याभिः समुिच्चत्यानुष्द्भिताभिस्त्रिभ्य एतेभ्यो लोकेभ्यो व्यावृत्तः परमात्मविज्ञानेन मोक्षमधिगच्छतीति परम्परया मोक्षार्थान्येव पुत्रादिसाधनानीच्छन्ति। तेषामपि मुखापिधानायेयमेव श्रुतिरुत्तरा कृतसम्प्रत्तिकरस्य पुत्रिणः कर्मिणः त्र्यन्नात्मविद्याविदः फलप्रदर्शनाय प्रवृत्ता।
அனுவாதம்- சில மதஸ்தர்களின் கொள்கை என்னவெனில் பித்ருலோகம், தேவலோகம் வென்றாலும் மறுபடியும் பித்ருலோகத்தினின்றும், தேவலோகத்தினின்றும் நிவிர்த்தி ஆகின்றது. ஆகையால் புத்திரன், கர்ம, அபர வித்யா இவைகளை ஸமுச்சயம் செய்து அதன் மூலமாய் இந்த மூன்று லோகங்களையும் நிவர்த்தி செய்யப்பட்டு பரமாத்ம விக்ஞானத்தால் மோக்ஷத்தை அடையலாம் என்று இவ்வாறு புத்திரன் முதலிய ஸாதனங்களால் பரம்பரையாய் மோக்ஷத்திற்காக ஆகின்றது என்று கூறுகின்றனர். அவர்களுடைய வாயை அடக்குவதற்காக இனிவரும் சுருதி எவன் ஸம்ப்ரதி கர்மா செய்கின்றானோ அந்தப் புத்திரனை உடையவன், கர்மடன், மூன்று அன்னாத்ம வித்தையை அறிந்தவன் இவர்கள் அவர்களால் அடையப்படும் பலனை தெரிவிப்பதற்காக பிரவர்த்திக்கின்றது.
भाष्यम् - न चेदमेव फलं मोक्षफलमिति शक्यं वक्तुम्, त्र्यन्नसम्बन्धात्, मेधातपःकार्यत्वाच्चान्नानाम्,“पुनः पुनर्जनयते” इति दर्शनात्,“यद्धैतन्न कुर्यात्क्षीयेत ह” इति च क्षयश्रवणात्। शरीरं ज्योतीरूपमिति च कार्यकरणत्वोपपत्तेः।“त्रयं वा इदम्” इति च नामरूपकर्मात्मकत्वेनोपसंहारात्।
அனுவாதம்- மூன்று அன்னங்களின் சம்பந்தத்தினாலும், அன்னம், மேதாதபஸின் காரியம் என்பது“पुनः पुनर्जनयते” (புன: புனர்ஜனயதே) என்று இந்த வாக்கியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.“यद्धैतन्न कुर्यात्क्षीयेत ह” (யத்தைதன்ன குர்யாத்க்ஷீயேத ஹ) என்று க்ஷயமும் கேட்கப்பட்டது. அதனால் இந்த பலனே மோக்ஷ பலன் என்று கூறமுடியாது. சரீரம் என்றும் ஜோதி ரூபம் என்றும் காரிய கரணங்களின் உபபத்தியும் தெரிவிக்கப்பட்டது. மேலும்“त्रयं वा इदम्” (த்ரயம் வா இதம்) என்றும் நாமரூப கர்மாத்மகமாய் உபஸம்ஹாரம் செய்யப்பட்டது.
भाष्यम् - न चेदमेव साधनत्रयं संहतं सत्कस्यचिन्मोक्षार्थं कस्यचित् त्र्यन्नात्मफलमित्यस्मादेव वाक्यादवगन्तुं शक्यम्, पुत्रादिसाधनां त्र्यन्नात्मफलदर्शनेनैवोपक्षीणत्वाद् वाक्यस्य।
அனுவாதம்- இந்த மூன்று ஸாதனங்களும் சேர்ந்து ஒருவருக்கு மோக்ஷத்தையும், ஒருவருக்கு மூன்று அன்ன ரூப பலனையும் அளிக்கிறது என்பது வாக்கியத்தால் மாத்திரமே அறியமுடியாது. ஏனெனில் புத்திரன் முதலிய சாதனங்களின் பலனைத் தெரிவிப்பதாலேயே இந்த வாக்கியம் முடிவடைகிறது.
पृथिव्यै चैनमग्नेश्च दैवी वागाविशति सा वै देवी वाग्यया यद्यदेव वदति तत्तद्भवति।। १८।।
மந்த்ரார்த்தம்- ப்ருதிவீ அக்னியினால் இவனிடத்தில் தைவீ வாக்காக பிரவேசிக்கிறது. தைவீ வாக்காக இதுவே. புருஷன் இதன் மூலமாய் எது எது பேசுகிறானோ அது, அதுவாகின்றான்.
भाष्यम्- पृथिव्यै पृथिव्याश्च एनम् अग्नेश्च दैवी अधिदैवात्मिका वागेनं कृतसम्प्रत्तिकमाविशति। सर्वेषां हि वाच उपादानभूता दैवी वाक्पृथिव्यग्निलक्षणा, सा ह्याध्यात्मिका- सङ्गादिदोषैर्निरुद्धा। विदुषस्तद्दोषापगमे आवरणभङ्ग इवोदक-प्रदीपप्रकाशवच्च व्याप्नोति। तदेतदुच्यते- पृथिव्या अग्नेश्चैनं दैवी वागाविशतीति।
அனுவாதம்- ப்ருதிவீ அக்கினியினால் தைவீ அதிதைவதரூபமான வாக் அந்த ஸம்ப்ரத்தி கர்மா செய்பவனிடத்தில் வியாபிக்கின்றது. ப்ருதிவீ அக்னி ரூப தைவீ வாக் எல்லா பேச்சுகளுக்கும் (வாசகங்களுக்கும்) உபாதான ரூபமான தைவீ வாக்கே ஆத்யாத்மிக சரீரத்தில் உள்ள பற்று முதலிய தோஷங்களால் சூழப்பட்டுள்ளது. தடையின் நீக்கத்தால் எவ்வாறு ஜலமும், தீபப் பிரகாசமும் வியாபிக்கின்றனவோ அவ்வாறு வித்வானும் தோஷங்கள் விலகியதால் அதில் வியாபிக்கின்றான். இதனால் இது கூறப்படுகிறது. ப்ருதிவியினாலும் அக்னியினாலும் தைவீவாக் பிரவேசிக்கின்றது.
भाष्यम् - सा च दैवी वागनृतादिदोषरहिता शुद्धा, यया वाचा दैव्या यद्यदेव आत्मने परस्मै वा वदति तत्तद् भवति, अमोघा अप्रतिबद्धा अस्य वाग्भवतीत्यर्थः।।
அனுவாதம்- அந்த தைவீ வாக் பொய் ஆகிய தோஷமற்ற சுத்தமான அந்த தைவீ எதை எதை தன் பொருட்டோ பிறரின் பொருட்டோ எது கூறினாலும் அது அதுவாகவே ஆகும். அந்த வாக் தடையற்றதாக (ப்ரதிபந்தம் அற்றதாக) ஆகும்.
அனுவாதம்- அ.கை- அவ்வாறே-
दिवश्चैनमादित्याच्च दैवं मन आविशति तद्वै दैवं मनो येनानन्द्येव भवत्यथो न शोचति।। १९।।
மந்த்ரார்த்தம்- த்யுலோகம், ஆதித்தியனுடன் இவனிடத்தில் தைவ மனம் பிரவேசிக்கிறது. தைவம் மனமேயாகும். அதனால் அவன் ஆனந்தமாகின்றான். அவன் ஒருபொழுதும் சோகத்தை அடைவதில்லை.
भाष्यम् - दिवश्चैनमादित्याच्च दैवं मन आविशति- तच्च दैवं मनः, स्वभावनिर्मलत्वात्, येन मनसा असौ आनन्द्येव भवति सुख्येव भवति, अथो अपि न शोचति, शोकादिनिमित्तासंयोगात्।।
அனுவாதம்- தேவலோகம் மற்றும் ஆதித்யன் இவைகளால் தைவமனம் பிரவேசிக்கின்றது. ஸ்வபாவமாகவே நிர்மலமாய் இருப்பதால் அது தைவமனம் எனப்படுகிறது. அந்த மனதால் ஆனந்தம் உடையவனாக அதாவது சுகியாக ஆகின்றான். சோகம் முதலிய நிமித்தங்கள் இல்லாததால் அவன் துக்கப்படுவது இல்லை.
अव - तथा -
அனுவாதம்- அ.கை- அவ்வாறே -
अद्भश्चैनं चन्द्रमसश्च दैवः प्राण आविशति स वै देवः प्राणो यः सञ्चर ्ँश्चासञ्चर ँ्श्च न व्यथतेऽथो न रिष्यति।स एवंवित्सर्वेषां भूतानामात्मा भवति। यथैषा देवतैव्ँस यथैतां देवता ँ् सर्वाणि भूतान्यवन्त्येव्ँ हैवंविद ँ् सर्वाणि भूतान्यवन्ति। यदु किञ्चेमाः प्रजाः शोचन्त्यमैवासां तद्भवति पुण्यमेवामुं गच्छति न ह वै देवान्पापं गच्छति।। २०।।
மந்த்ரார்த்தம்- அப்பு (ஜலம்) மற்றும் சந்திரன் இவைகளால் தைவமாகிய பிராணன் அவனுள் வியாபித்தது, தைவ பிராணன் அதுவாகவே ஆகிவிட்டது. எவர் இவ்வாறு சஞ்சரிக்கின்றார்களோ, அல்லது சஞ்சரிக்கவில்லையோ அவர்கள் அதனால் பாதிக்கப்படுவதில்லை. மேலும் நஷ்டம் அடைவதும் இல்லை. எவன் ஒருவன் இவ்வாறு அறிகின்றானோ அவன் எல்லா பூதங்களுக்கும் ஆன்மா ஆகின்றான். எவ்வாறு அந்த தேவதை (ஹிரண்யகர்பன்) உள்ளதோ அவ்வாறே அவன் ஆகின்றான். எவ்வாறு எல்லா பிராணிகளும் இந்த தேவதையை பரிபாலனம் செய்கின்றனவோ அவ்வாறு உபாசனை செய்பவனை எல்லா பூதங்களும் காப்பாற்றுகின்றன. எவன் ஒருவன் பிரஜைகளை சோகத்தை அடையச் செய்கின்றானோ அவனும் சோகத்துடன் இருப்பான். இதனால் புண்யத்தை அடைகின்றான். ஏனெனில் தேவதைகளிடத்தில் பாவம் என்பது கிடையாது.
भाष्यम्- अद्भश्चैनं चन्द्रमसश्च दैवः प्राण आविशति। स वै देवः प्राणः किँ्क्षणः? इत्युच्यते- यः सञ्चरन् प्राणिभेदेष्व-सञ्चरन्समष्टिव्यष्टिरूपेण- अथवा सञ्चरन् जङ्गमेषु असञ्चरन्स्थावरेषु, न व्यथते न दुःखनिमित्तेन भयेन युज्यते। अथो अपि न रिष्यति न विनश्यति न हिंसामापद्यते।
அனுவாதம்- ஜலம் மற்றும் சந்திரனாலும் அவனிடத்தில் தெய்வப்பிராணன் வியாபிக்கின்றது. அந்த தைவப் பிராணனின் லக்ஷணம் என்ன? அது கூறப்படுகிறது. எது பிராணி பேதங்களில் சஞ்சரித்துக்கொண்டும் சஞ்சரிக்காமலும் சமஷ்டி வியஷ்டி ரூபமாய் அல்லது ஜங்கமங்களில் சஞ்சரித்துக்கொண்டும், ஸ்தாவரங்களில் சஞ்சரிக்காமலும் இருந்துகொண்டு நலிவடைவதில்லையோ அதற்கு துக்கத்திற்கு நிமித்தமான பயமும் பொருந்தாது. காயப்படுவதும், நசிப்பதும் இல்லை. ஹிம்சையையும் அடைவதில்லை.
भाष्यम् - सः- यो यथोक्तमेवं वेत्ति त्र्यन्नात्मदर्शनं सः सर्वेषां भूतानामात्मा भवति, सर्वेषां भूतानां प्राणो भवति, सर्वेषां भूतानां मनो भवति, सर्वेषां भूतानां वाग्भवति- इत्येवं सर्वाभूतात्मतया सर्वज्ञो भवतीत्यर्थः, सर्वकृच्च। यथैषा पूर्वसिद्धा हिरण्यगर्भदेवता एवमेव नास्य सर्वज्ञत्वे सर्वकृत्त्वे वा क्वचित्प्रतिघातः। स इति दार्ष्टान्तिकनिर्देशः। किञ्च यथैतां हिरण्यगर्भदेवतामिज्यादिभिः सर्वाणि भूतान्यवन्ति पालयन्ति पूजयन्ति, एवं ह एवंविदं सर्वाणि भूतान्यवन्ति- इज्यादिलक्षणां पूजां सततं प्रयुञ्जत इत्यर्थः।
அனுவாதம்- எவன் த்ர்யன்ன ஆத்ம தர்சனத்தை கூறப்பட்டவாறு அறிகிறானோ அவன் எல்லா பூதங்களுக்கும் ஆத்மா ஆகின்றான். எல்லா பூதங்களுக்கும் மனம் ஆகின்றான். எல்லா பூதங்களுக்கும் வாக் ஆகின்றான், இவ்வாறு எல்லா பூதங்களுக்கும் ஆத்ம ரூபமாய் ஸர்வக்ஞன், ஸர்வக்ருத் ஆகின்றான் என்பது பொருள். எவ்வாறு பூர்வ சித்தமான இந்த ஹிரண்யகர்ப தேவதா இருக்கிறதோ அவ்வாறே இதற்கு ஸர்வக்ஞத்திலோ ஸர்வ க்ருத்துவத்திலோ எப்பொழுதும் நாசம் ஏற்படாது.“स” (அது) என்ற சப்தத்தால் தார்ஷ்டாந்தத்தின் நிர்தேசமாகும். மேலும் எவ்வாறு இந்த  ஹிரண்யகர்ப தேவதையை எல்லா பிராணிகளும் யக்ஞம் முதலியவைகளால் பாலனம் அதாவது பூஜை செய்கின்றதோ அவ்வாறு உபாஸிக்கின்ற எல்லா பூதங்களையும் ரக்ஷிக்கின்றது. அதாவது யக்ஞம் முதலிய லக்ஷணங்களுடன் இடைவிடாமல் பூஜையை பிரயோகம் செய்கின்றார்கள் என்பது பொருள்.
भाष्यम् - अथेदमाशते-सर्वप्राणिनामात्मा भवती-त्युक्तम्, तस्य च सर्वप्राणिकार्यकरणात्मत्वे सर्वप्राणिसुखदुःखैः सम्बध्येतेति।
அனுவாதம்- இங்கு இது சங்கை செய்யப்படுகிறது - எல்லாப் பிராணிகளுடைய ஆத்மா என்று கூறப்பட்டது. அது எல்லா பிராணிகளின் காரிய கரண ரூபமாய் அதாவது தேஹ இந்திரிய ரூபமாய் இருப்பதால் எல்லா பிராணிகளுக்கும் சுக துக்கங்களின் சம்பந்தம் ஏற்படுமே என்பது ஆகும்.
भाष्यम् - तन्न, अपरिच्छिन्नबुद्धित्वात् परिच्छिन्नात्मबुद्धीनां ह्याक्रोशादौ दुःखसम्बन्धो दृष्टः- अनेनाहमाक्रुष्ट इति। अस्य तु सर्वात्मनो य आक्रुश्यते यश्चाक्रोशति तयोरात्मत्वबुद्धि-विशेषाभावान्न तन्निमित्तं दुःखमुपपद्यते। मरणदुःखवच्च निमित्ताभावाद् यथा हि कस्मिंिश्चन्मृते कस्यचिद् दुःखमुत्पद्यतेममासौ पुत्रो भ्राता चेति, पुत्रादिनिमित्तम्, तन्निमित्ताभावे तन्मरणदर्शिनोऽपि नैव दुःखमुपजायते, तथेश्वरस्याप्य-परिच्छिन्नात्मनो ममतवतादिदुःखनिमित्तमिथ्याज्ञानादिदोषा-भावान्नैव दुःखमुपजायते।
அனுவாதம்- அபரிச்சின்ன புத்தியாய் இருப்பதால் அவ்வாறு அல்ல. பரிச்சின்ன ரூப புத்தியுடையவர்களுக்கே ஆக்ரோஷம் முதலியவைகளில் துக்கசம்பந்தம் காணப்படுகிறது. இதனால் நான் துக்கம் உடையவனாக இருக்கிறேன் என்று நினைக்கின்றான். இந்த ஸர்வாத்ம பாவத்தை உடையவன் எவரால் கஷ்டப்படுகின்றானோ, எவரால் கஷ்டப்படுத்தப்படுகிறானோ அவர்களிடம் ஆத்மத்துவ புத்தி விசேஷம் (வேறுபாடு) இல்லாததால் அதனால் ஏற்படும் துக்கம் உண்டாவது இல்லை. இவ்வாறு ஒரு நிமித்தமும் இல்லாததால் மரண துக்கமும் கிடையாது. எவ்வாறு (உலகில்) யாராவது மரணமடைந்தால் இது என் மகன், இது என் சகோதரன் என்று நினைத்து புத்திரன் முதலிய நிமித்தத்தால் துக்கம் உண்டாகின்றதோ. அவ்வாறு நிமித்தம் இல்லாததால் அந்த மரணத்தை எதிர் பார்க்கின்றவனுக்கும் துக்கம் உண்டாகாது. இவ்வாறு என்னுடையது, உன்னுடையது முதலியவை துக்கத்திற்கான காரணங்களாகும். அவ்வாறே மித்யாஞானம் முதலிய தோஷம் இல்லாததாலும் அபரிச்சின்னரூப ஈஸ்வரனுக்கு துக்கம் என்பது இல்லை.
भाष्यम् - तदेतदुच्यते- यदु किञ्च यत् किञ्च इमाः प्रजाः शोचन्त्यमैव सहैव प्रजाभिस्तच्छोकादिनिमित्तं दुःखं संयुक्तं भवत्यासां प्रजानां परिच्छिन्नबुद्धिजनितत्वात्। सर्वात्मनस्तु केन सह किं संयुक्तं भवेद्वियुक्तं वा? अमुं तु प्राजापत्ये पदे वर्तमानं पुण्यमेव शुभमेवफलमभिप्रेतं पुण्यमिति निरतिशयं हि तेन पुण्यं कृतम्, तेन तत्फलमेव गच्छति। न ह वै देवान्पापं गच्छति, पापफलस्या-वसराभावात् पापफल दुःखं न गच्छतीत्यर्थः।।
அனுவாதம்- அதனால் இங்கு கூறப்படுகிறது  எதனால் இந்த பிரஜைகள் சோகத்தை அடைகிறார்களோ அந்த பிரஜைகளுக்கு பரிச்சின்ன புத்தியினால் உண்டாகும் சோகம் முதலியவைகளின் காரணமாக துக்கத்துடன் கூடியவர்களாக ஆகின்றனர். ஸர்வாத்மா எதனுடன் சம்பந்தப்படுகிறது அல்லது சம்பந்தப்படவில்லை? இந்த ப்ராஜாபத்திய பதத்தில் உள்ள புண்யத்தை அதாவது சுபத்தையே அடைகிறது. புண்யமே பலம் என்பது அபிப்பிராயம். அவர் நிரதிசய புண்யம் செய்வதால் அந்த பலனே கிடைக்கும். பாப பலனிற்கு இடம் இல்லாததால் அது தேவதைகளை அடையாது. அதனால் பாப பலனாகிய துக்கத்தை அடையமாட்டார்கள்.
अव -“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः” इत्यविशेषेण वानः-प्राणानामुपासनमुक्तम्, नान्यतमगतो विशेष उक्तः। किमेवमेव प्रतिपत्तव्यम्? किं वा विचार्यमाणे किश्चद्विशेषो व्रतमुपासनं प्रति प्रतिपत्तुंु शक्यते? इत्युच्यते-
அனுவாதம்- அ.கை-“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः” த ஏதே ஸர்வ ஏவ ஸமா ஸர்வே அநந்தா:) என்று இந்த மந்திரத்தில் வாக், மனம், பிராணன் இவைகளின் உபாசனை சாமான்ய ரூபமாய் விளக்கப்பட்டது. அதில் ஒவ்வொன்றிற்கும் எந்த ஒரு விசேஷத்தையும் கூறவில்லை? அதை எவ்வாறு அறிவது? அல்லது எதை விசாரணை செய்வதால் விரதத்திற்கு அதாவது உபாசனைக்கு ஏதாவது ஒரு விசேஷத்தை அறிந்து கொள்ளமுடியுமா?  என்பதற்குக் கூறுகிறார்.
अथातो व्रतमीमा ्ँ सा प्रजापतिर्ह कर्माणि ससृजे तानि सृष्टान्यन्योन्येनास्पर्धन्त वदिष्याम्येवाहमिति वाग्दध्रे द्रक्ष्याम्यहमिति चक्षुः श्रोष्याम्यहमिति श्रोत्रमेवमन्यानि कर्माणि यथाकर्म तानि मृत्युः श्रमो भूत्वोपयेमे तान्याप्नोत्तान्याप्त्वा मृत्युरवारुन्ध तस्माच्छ्राम्यत्येव वाक्छ्राम्यति चक्षुः श्राम्यति श्रोत्रमथेममेव नाप्नोद्योऽयं मध्यमः प्राणस्तानि ज्ञातुं दध्रिरे। अयं वै नः श्रेष्द्भो यः सञ्चर ्ँश्चासञ्चर ्ँश्च न व्यथतेऽथो न रिष्यति हन्तास्यैव सर्वे रूपमसामेति त एतस्यैव सर्वे रूपमभव ्ँस्तस्मादेत एतेनाख्यायन्ते प्राणा इति तेन ह वाव तत्कुलमाचक्षते यस्मिन्कुले भवति य एवं वेद य उ हैवंविदा स्पर्धतेऽनुशुष्यत्यनुशुष्य हैवान्ततो म्रियत इत्यध्यात्मम् ।।२१।।
மந்த்ரார்த்தம்- இப்பொழுது விரதத்தைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது. ப்ரஜாபதி கர்மாக்களை (அதாவது கர்மாக்களின் சாதன பூத வாக் முதலிய கரணங்களை) உண்டாக்கினார். உண்டான பின் ஒன்று மற்றொன்றுடன் போட்டியிட ஆரம்பித்தன.  வாக் “நான் பேசிக்கொண்டே இருப்பேன் என்று விரதம் எடுத்துக்கொண்டது. அவ்வாறே சக்ஷு “நான் பார்த்துக்கொண்டே இருப்பேன் என்றும், அவ்வாறே காது நான் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்றும் விரதம் எடுத்துக்கொண்டன. இவ்வாறு தங்கள் தங்கள் கர்மாக்களின் அனுகாரமாக மற்ற இந்திரியங்கங்களும் விரதம் எடுத்துக்கொண்டன. அப்பொழுது மிருத்யு ஓய்வை அடைந்து அதில் சம்பந்தப்பட்டு அவைகளில் வியாபித்தது. அவைகளில் வியாப்தியாகி மிருத்யு அவைகளை விரோதமற்றதாய் செய்தது. இதனால் வாக் ஓய்வு அடைந்தது, கண்கள் ஓய்வை அடைந்தது. காதும் ஓய்வை அடைந்தது. ஆனால் மத்தியமமான பிராணன் இவைகளில் வியாப்தம் அடைய முடியாது. அப்பொழுது அந்த இந்திரியங்கள் பிராணனே சிரேஷ்டம் என்று அறிந்து நிச்சயித்தன. இந்த நிச்சயத்தால் அவைகள் இவ்வாறு கருதியது - நம்மைவிட (பிராணன்) ஸ்ரேஷ்டமானது என்று. அது சஞ்சாரம் செய்தாலும், சஞ்சாரம் செய்யாவிடினும் சிரமப்படுவதில்லை. அது க்ஷீணமும் ஆவதில்லை. நல்லது, நாம் எல்லோரும் அந்த ரூபமாய் ஆகலாம் என்று நிச்சயம் செய்து அவை எல்லாம் அந்த ரூபம் ஆகிவிட்டன. ஆகையால் அவை இந்த பிராணன் என்ற பெயரால் கூறப்படுகிறது. ஆகையால் எவர் இவ்வாறு அறிகிறாறோ அவர் எந்த குலத்தில் உதிக்கின்றாரோ அந்த குலம் அவர் பெயரால் கூறப்படுகிறது. அவ்வாறே எவர் அப்பேர்பட்ட வித்வானிடத்தில் போட்டியிடுகின்றாரோ அவர் வறண்டு, வறண்டுபோய் கடைசியில் மரணம் அடைகின்றார்கள். இது அத்யாத்ம பிராண தர்சனமாகும்.
भाष्यम् - अथातोऽनन्तरं व्रतमीमांसा उपासनकर्म-विचारणेत्यर्थः। एषां प्राणानां कस्य कर्म व्रतत्वेन धारयितव्यमिति मीमांसा प्रवर्तते। तत्र प्रजापतिर्ह-हशब्दःकिलार्थे-प्रजापतिः किल प्रजाः सृष्ट्वा कर्माणि करणानि वागादीनि- कर्मार्थानि हि तानीति कर्माणीत्युच्यन्ते- ससृजे सृृष्टवान्वागादीनि करणानीत्यर्थः।
அனுவாதம்- இதன் பின் விரதத்தைப் பற்றிய விசாரம் அதாவது கர்மா ஆகியவைகளின் விசாரம் செய்யப்படுகிறது. இந்த பிராணன்களுக்கு எந்த கர்மா விரதமாய் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விசாரத்தில் பிரவர்த்திக்கின்றது. அங்கு பிரஜாபதிர்ஹ(प्रजापतिर्ह) என்பதில் உள்ள சப்தம் அல்லவா என்ற அர்த்தத்தில் ஆகும். பிரஜாபதி அல்லவா பிரஜைகளை சிருஷ்டித்து கர்மங்களையும் அதாவது வாக் முதலிய கரணங்களை சிருஷ்டித்தார். கர்மாத்விற்கான அவைகளை (கரணங்களை) கர்மாணீ என்று கூறப்படுகிறது. வாக் முதலிய கரணங்களை சிருஷ்டித்தார் என்பது பொருள்.
भाष्यम् - तानि पुनः सृष्टान्यन्योन्येन इतरेतरमस्पर्धन्त स्पर्धा संघर्षं चक्रुः। कथम्? वदिष्याम्येव स्वव्यापाराद्व-दनादनुपरतैवाहं स्यामिति वाग्व्रतं दध्रे धृतवती- यद्यन्योऽपि मत्समोऽस्ति स्वव्यापारादनुपरन्तुं शक्तोऽस्ति सोऽपि दर्शयत्वात्मनो वीर्यमिति। तथा द्रक्ष्याम्यहमिति चक्षुः, श्रोष्याम्यहमिति श्रोत्रम्, एवमन्यानि कर्माणि करणानि यथाकर्मयद्यद्यस्य कर्म यथाकर्म।
அனுவாதம்- மறுபடியும் அந்த சிருஷ்டிக்கப்பட்ட (கரணங்கள்) ஒன்றுக்கொன்று போட்டியிட்டன. அது எவ்வாறு? நான் எப்பொழுதும் என்னுடைய வியாபாரமாகிய பேசும் தன்மையை நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பேன் என்று விரதத்தை மேற்கொண்டது. இதனால் அதன் அபிப்பிராயம் என்னவெனில் எனக்கு சமமாக வேறு ஒன்றும் தன் வியாபாரத்தை நிறுத்தாமல் இருப்பது அது தன்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டுவதாகிறது. அவ்வாறு கண் நான் பார்த்துக் கொண்டே இருப்பேன் என்றும், காது நான் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்றும் நிச்சயம் செய்தன. இவ்வாறே மற்ற இந்திரியங்களும் அவர்களுடைய கர்மத்தை அனுசரித்து அவ்வாறே இருக்க வேண்டும் என்றவிரதம் எடுத்துக் கொண்டன.
भाष्यम् - तानि करणानि मृत्युर्मारकः श्रमः श्रमरूपी भूत्वा उपयेमे सञ्जग्राह। कथम्? तानि करणानि स्वव्यापारे प्रवृत्तान्याप्नोत्, श्रमरूपेणात्मानं दर्शितवान्। आप्त्वा च तान्यवारुन्ध अवरोधं कृतवान्मृत्युः स्वकर्मभ्यः प्रच्यावित-वानित्यर्थः। तस्मादद्यत्वेऽपि वदने स्वकर्मणि प्रवृत्ता वाक् श्राम्यत्येव श्रमरूपिणा मृत्युना संयुक्ता स्वकर्मतः प्रच्यवते। तथा श्राम्यति चक्षुः श्राम्यति श्रोत्रम्।
அனுவாதம்- அந்த கரணங்களை மிருத்யுவாகிய மாரகன் தான் அசதி உடையவனாகி பிடித்துக் கொண்டான். எவ்வாறு? தங்களுடைய வியாபாரத்தில் பிரவர்த்திக்கும் அந்த கரணங்களை அசதி ரூபமாய் தன்னைக் காண்பித்தது. (அதாவது அவைகளில் வியாபித்தது). அவ்வாறே அவைகளில் வியாபித்தது. மிருத்யு தன் தன் கர்மாக்களில் கர்மாக்களை செய்யவிடாமல் நழுவச்செய்தது. ஆகையால் இன்று வரையிலும் பேச்சாகிய தன் கர்மத்தில் பிரவர்த்தித்த வாக்கை தன் கர்மத்திலிருந்து நழுவச் செய்தது. ஆகையால் இன்று வரை தனது வியாபாரமாகிய பேச்சில் பிரவர்த்தித்து இருந்த வாக் அசதியை அடைந்தது. சிரம ரூபமான மிருத்யுவுடன் சேர்ந்ததால் தன்னுடைய கர்மத்திலிருந்து நழுவியது. இவ்வாறே கண்ணும் அசதியை அடைந்தது. காதும் அசதியை அடைந்தது.
भाष्यम् - अथेममेव मुख्यं प्राणं नाप्नोन्न प्राप्तवान्मृत्युः श्रमरूपी, योऽयं मध्यमः प्राणस्तम्। तेनाद्यत्वेऽप्यश्रान्त एव स्वकर्मणि प्रवर्तते। तानीतराणि करणानि तं ज्ञातुं दध्रिरे धृतवन्ति मनः।
அனுவாதம்- ஆனால் இந்த முக்யப் பிராணனை அதாவது மத்யம பிராணனை அசதிரூபமான மிருத்யு வியாபிப்பதில்லை. ஆகையால் இதுவரையிலும் அசதி (சிரமம்) அடையாமல் தன் கர்மத்தில் பிரவர்த்திக்கின்றது. மற்ற கரணங்கள் (இந்திரியங்கள்) அதை (பிராணனை) அறிவதற்கு மனதில் நிச்சயம் செய்தன.
भाष्यम् - अयं वै नोऽस्माकं मध्ये श्रेष्द्भः प्रशस्यतमोऽभ्यधिकः, यस्माद्यः सञ्चरंश्चासञ्चरंश्च न व्यथतेऽथो न रिष्यति- हन्तेदानीमस्यैव प्राणस्य सर्वे वयं रूपमसाम प्राणमात्मत्वेन प्रतिपद्येमहि-एवं विनििश्चत्य ते एतस्यैव सर्वे रूपमभवन्, प्राणरूपमेवात्मत्वेन प्रतिपन्नाः, प्राणव्रतमेव दध्रिरे अस्मद्व्रतानि न मृत्योर्वारणाय पर्याप्तानीति।
அனுவாதம்- அந்த (பிராணனே) நம் மத்தியில் மிகச் சிரேஷ்டமானதும் மிகவும் புகழத்தக்கதும் ஆகும். ஏன் எனில் அது சஞ்சாரம் செய்தாலும் சஞ்சாரம் செய்யாவிடினும் சலனப்படுவதும் இல்லை. ஹிம்சை செய்வதும் இல்லை. சரிதான் இப்பொழுது நாம் எல்லோரும் பிராண ரூபமாய் ஆவோமாக. அதாவது பிராண ஆத்ம பாவத்தை அடைவோமாக என்று நிச்சயம் செய்து அவை எல்லாம் இந்த பிராண ரூபத்தையே அடைந்தன. நம்முடைய விரதம் மிருத்யுவை நீக்குவதற்குப் போதுமானது அல்ல என்று பிராண விரதத்தையே மேற்கொண்டன.
भाष्यम् - यस्मात्प्राणेन रूपेण रूपवन्तीतराणि करणानि चलनात्मना स्वेन च प्रकाशात्मनः। न हि प्राणादन्यत्र चलनात्मकत्वोपपत्तिः, चलनव्यापारपूर्वकाण्येव हि सर्वदा स्वव्यापारेषु लक्ष्यन्ते, तस्मादेते वागादयः  एतेन प्राणाभिधानेन आख्यायन्तेऽभिधीयन्ते प्राणा इत्येवम्।
அனுவாதம்- எதனால் மற்ற கரணங்கள் பிராணனின் சலிக்கக் கூடிய ரூபத்தாலும், தன்னுடைய பிரகாச ஸ்வரூபத்தாலும் ரூபம் உடையதாகின்றன. பிராணனை வேறு இடத்தில் சலனாத்மக வியாபார ரூபத்துவம் என்பது இல்லை. சலன வியாபாரத்தால் தான் எப்பொழும் தங்களுடைய வியாபாரத்தில் பிரவர்த்திக்கின்றன என்பது காணப்படுகிறது. ஆகையால் வாக் முதலிய இந்திரியங்கள் இந்த பிராணனுடைய பெயரால் (நாமத்தால்) “பிராணன்” என்று இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
भाष्यम् - य एवं प्राणात्मतां सर्वकरणानां वेत्ति प्राणशब्दाभिधेयत्वं च, तेन ह वाव तेनैव विदुषा तत्कुलमाचक्षते लौकिकाः। यस्मिन्कुले स विद्वान् जातो भवति तत्कुलं विद्वन्नाम्नैव प्रथितं भवत्यमुष्येदं कुलमिति, यथा तापत्य इति। य एवं यथोक्तं वेद वागादीनां प्राणरूपतां प्राणाख्यत्वं च तस्यैतत्फलम्।
அனுவாதம்- எவன் இவ்வாறு எல்லா கரணங்களின் பிராண ரூபத்தன்மையையும், பிராணன் என்ற சப்தத்தால் அழைக்கப்படுவதையும் அறிகின்றானோ அந்த வித்வான் மூலமாய் லெளகிகர்கள் அதை அறிந்து எந்த குலத்தில் பிறக்கின்றார்களோ அந்த குலம் இவர் பெயரால் இந்த குலம் என்று எவ்வாறு“तापत्य” (தாபத்யகுலம்) எனப்படுகிறதோ அவ்வாறு. எவன் ஒருவன் கூறியவாறு வாக் முதலியவைகளின் பிராண ரூபத்தையும், பிராணன் என்று பெயர் உடையதையும் அறிகின்றானோ அவனுக்கு அந்த பலனே கிடைக்கின்றது.
भाष्यम् - किञ्च यः किश्चदु हैवंविदा प्राणात्मदर्शिना स्पर्धते तत्प्रतिपक्षी सन्, सोऽस्मिन्नेव शरीरेऽनुशुष्यति शोषमुपगच्छति। अनुशुष्य हैव शोषं गत्वैव अन्ततोऽन्ते म्रियते न सहसानुपद्रुतो म्रियते इत्येवमुक्तमध्यात्मं प्राणात्मदर्शनमित्युक्तोपसंहारोऽधि-दैवतप्रदर्शनार्थः।
அனுவாதம்- மேலும் ஒருவர் இவ்வாறு அறிந்த பிராணாத்மதர்சியிடம் அதன் பிரதிபக்ஷியாகி போட்டி இடுகிறானோ அவனுடைய சரீரம் காய்ந்து விடுகிறது. அவ்வாறு வற்றி கடைசியில் மரணம் அடைகிறான். இதைத் தவிர வேறு உபத்திரவத்தால் அடைவதில்லை. இவ்வாறு ஆத்யாத்ம பிராண தர்சனத்தைக் கூறி சுருதி கூறியதை முடிவுக்குக் கொண்டு வந்து இனி ஆதிதைவிக தர்சனத்தைக் கூறுவதற்காக ஆரம்பமாகிறது.
अथाधिदैवतं ज्वलिष्याम्येवाहमित्यग्निर्दध्रे तप्स्याम्यह-मित्यादित्यो भास्याम्यहमिति चन्द्रमा एवमन्या देवता यथा दैवत ्ँ स यथैषां प्राणानां मध्यमः प्राण एवमेतासां देवतानां वायुर्म्लोचन्ति ह्यन्या देवता न वायुः सैषानस्तमिता देवता यद्वायुः।। २२।।
மந்த்ரார்த்தம்- இப்பொழுது அதிதைவத தர்சனம் கூறப்படுகிறது - நான் எரிந்து கொண்டே இருப்பேன் என்று அக்னி நியமனம் செய்தது. சூரியன் நான் சூடாக இருப்பேன் என்று நியமனம் செய்தது. சந்திரன் நான் பிரகாசித்துக் கொண்டு இருப்பேன் என்று. இவ்வாறு மற்றதேவதைகளும் தங்கள் தங்களுடைய வியாபாரத்திற்கு தகுந்தவாறு விரதம் ஏற்றுக்கொண்டன. எவ்வாறு இந்த வாக் முதலியவைகள் பிராணன்களில் மத்யம பிராணனோ அவ்வாறே தேவதைகளிடத்தில் வாயு ஆகும். ஏனெனில் மற்ற தேவகணங்கள் அஸ்தமிக்கின்றன (மறைகின்றன). ஆனால் வாயு அஸ்தமிக்கிறது இல்லை. அந்த வாயு அஸ்தமாகாத தேவதையாகும்.
भाष्यम् - अथानन्तरमधिदैवतं देवताविषयं दर्शनमुच्यते। कस्य देवता विशेषस्य व्रतधारणं श्रेयः? इति मीमांस्यते। अध्यात्मवत्सर्वम्। ज्वलिष्याम्येवाहमित्यग्निर्दध्रे। तप्स्याम्यह-मित्यादित्यः, भास्याम्यहमिति चन्द्रमाः; एवमन्या देवता यथादैवतम्।
அனுவாதம்- அதன்பின் அதிதைவதம் தேவதா விஷயம் தர்சனம் கூறப்படுகிறது. எந்த தேவதா விசேஷத்தின் விரதத்தை மேற்கொள்வது சிறந்தது? என்று அத்யாத்மம் போல் எல்லாம் விசாரணை செய்கிறது என்பதாகும். நான் ஜ்வலித்துக் கொண்டு இருப்பேன் அக்னி விரதத்தை மேற்கொண்டது. நான் சூடாகவே (தபித்துக்கொண்டு) இருப்பேன் என்று ஆதித்தியனும், நான் பிரகாசித்துக் கொண்டு இருப்பேன் என்று சந்திரனும் விரதம் மேற்கொண்டன. அவ்வாறே மற்ற தேவதைகளும் தங்கள் தங்கள் தெய்வத்திற்குத் தகுந்தவாறு விரதத்தை மேற்கொண்டன.
भाष्यम् - सोऽध्यात्मं वागादीनामेषां प्राणानां मध्ये मध्यमः प्राणो मृत्युना अनाप्तः स्वकर्मणो न प्रच्यावितः स्वेन प्राणव्रतेनाभग्नव्रतो यथा, एवमेतासामग्न्यादीनां देवतानां वायुरपि। म्लोचन्त्यस्तं यन्ति स्वकर्मभ्य उपरमन्ते- यथामध्यात्मं वागादयोऽन्या देवता अग्न्याद्याः, न वायुरस्तं याति- यथा मध्यमः प्राणः, अतः सैषा अनस्तमिता देवता यद्वायुर्योऽयं वायुः। एवमध्यात्ममधिदैवं च मीमांसित्वा निर्धारितम्- प्राणवाय्वात्मनो र्व्रतमभग्नमिति।
அனுவாதம்- அந்த வாக் முதலிய அத்யாத்ம பிராணன்களின் மத்தியில் உள்ள மத்யம பிராணன் மிருத்யுவினால் அடையப்படாததால் தன் கர்மத்திலிருந்து நழுவுவது இல்லை. ஆகையால் தன்னுடைய பிராண விரதத்தால் அவைகளுடைய விரதம் பங்கம் அடைவதில்லையோ அவ்வாறே இந்த அக்னி முதலிய தேவதைகளின் வாயுவும் ஆகும். எவ்வாறு அத்யாத்ம வாக் முதலிய தேவதைகளும் மற்றும் வேறு தேவதைகளாகிய அக்னி முதலியைவகளும் தங்கள் கர்மங்களில் இருந்து நிவர்த்தியாகின்றன. எவ்வாறு மத்யமப்பிராணன் நிவர்த்தி ஆவதில்லையோ அவ்வாறே வாயுவும் அஸ்தம் ஆவதில்லை. ஆகையால் எந்த வாயு அஸ்தமிக்காத தேவதையாகுமோ அதுவே இந்த வாயு. இவ்வாறு அத்யாத்ம அதிதைவம் இவைகளை விசாரம் செய்து இவ்வாறு நிச்சயிக்கப்பட்டது - பிராணரூப வாயுரூப உபாசனையின் விரதம் ஒருகாலும் பங்கப்படாததாகும்.
अथैषोको भवति यतश्चोदेति सूर्योऽस्तं यत्र च गच्छतीति प्राणाद्वा एष उदेति प्राणेऽस्तमेति तं देवाश्चक्रिरे धर्म ्ँ स एवाद्य स उ श्व इति यद्वा एतेऽमुर्ह्यध्रियन्त तदेवाप्यद्य कुर्वन्ति। तस्मादेकमेव व्रतं चरेत्प्राण्याच्चैवापान्याच्च नेन्मा पाप्मा मृत्युराप्नुवदिति यद्यु चरेत्समापिपयिषेत्तेनो एतस्यै देवतायै सायुज्य ्ँ सलोकतां जयति।।२३।।
மந்த்ரார்த்- இந்த அர்த்தத்தை பிரதிபாதிக்கக் கூடியது இந்த மந்திரம். எதனால் (இந்த வாயு தேவதையால்) சூரியன் உதயமாகி அஸ்தமிக்கின்றதோ, ஆகிய முதலியவை. அது பிராணனாலேயே உதிக்கின்றது. அது பிராணனிலேயே அஸ்தமனமாகின்றது. இந்த தர்மத்தை தேவதைகள் செய்தன. அது இன்று அதுவே நாளையும் ஆகும். தேவதைகள் எந்த விரதத்தை மேற்கொண்டனவோ அதையே இன்றும் செய்கின்றன. ஆகையால் ஒரே விரதத்தையே ஆசரணம் செய்கிறது. பிராணனும், அபானனும் வியாபாரம் செய். என்னை எந்த பாப மிருத்யுவும் வியாபிக்கக் கூடாது என்ற பயத்துடன் இதை ஆசரணம் (கடைபிடித்தல்) செய்து அதை பூர்த்தி செய்வதில் இச்சை கொள். இதனால் அந்த தேவதை மூலமாய் சாயுஜ்ய, சாலோகம் இவைகளை அடைய முடியும்.
भाष्यम्- अथैतस्यैवार्थस्य प्रकाशकः एषोको मन्त्रो भवति। यतश्च यस्माद्वायोरुदेत्युद्गच्छति सूर्यः, अध्यात्मं च चक्षुरात्मना प्राणाद् अस्तं च यत्र वायौ प्राणे च गच्छत्यपरसंध्यासमये स्वापसमये च पुरुषस्य, तं देवास्तं धर्मं देवाश्चक्रिरे धृतवन्तो वागादयोऽग्न्यादयश्च प्राणव्रतं वायुव्रतं च पुरा विचार्य। स एवाद्येदानीं श्वोऽपि भविष्यत्यपि कालेऽनुवर्त्यतेऽ-नुवर्तिष्यते च देवैरित्यभिप्रायः।
அனுவாதம்- இந்த அர்த்தத்தை பிரகாசப்படுத்தக் கூடிய போற்றுதற்குரிய மந்திரமாகும். எந்த வாயுவினால் சூரியன் உதிக்கின்றான். அவ்வாறே அத்யாத்ம பக்ஷத்தில் அந்த பிராணனால் கண் முதலியவைகள் உதிக்கின்றன. மேலும் வாயு மற்றும் பிராணனிடத்தில் சாயங்காலத்திலும், புருஷனுடைய சுஷூப்தி சமயத்திலும் அஸ்தமிக்கின்றது. அந்த தர்மத்தை தேவதைகள் செய்தன. வாக் முதலிய தேவதைகளும், அக்னி முதலிய தேவதைகளும் முன்பு விசாரனை செய்து பிராண விரதம், வாயு விரதம் இவைகளை மேற்கொண்டன. அதையே இன்றும், இப்பொழுதும் நாளையும் தொடர்ந்து அனுஷ்டிக்கும் சமயத்தில் தேவதைகளின் மூலமாய் அவைகளை தொடர்ந்து செய்வார்கள் என்பது அபிப்பிராயம்.
भाष्यम्- तत्रेमं मन्त्रं संक्षेपतो व्याचष्टे ब्राह्मणम्- प्राणाद्वा एष सूर्य उदेति प्राणेऽस्तमेति। तं देवाश्चक्रिरे धर्मं स एवाद्य स उ श्व इत्यस्य कोऽर्थः? इत्युच्यते- यद्वै एते व्रतममुर्हि अमुष्मिन्काले वागादयोऽग्न्यादयश्च प्राणव्रतं वायुव्रतं चाध्रियन्त, तदेवाद्यापि कुर्वन्त्यनुवर्तन्तेऽनुवर्तिष्यन्ते च। व्रतं तयोरभग्नमेव। यत्तु वागादिव्रतमग्न्यादिव्रतं च तद्भग्नमेव, तेषामस्तमनकाले स्वापकाले च वायौ प्राणे च निम्लुक्तिदर्शनात्।
அனுவாதம்- இங்கு இந்த மந்திரத்தை சுருக்கமாய் ப்ராஹ்மணம் வியாக்கியானம் செய்கின்றது. பிராணனால் சூரியன் உதிக்கின்றது பிராணனிலேயே அஸ்தமிக்கின்றது.“तं देवाश्चक्रिरे धर्मं स एवाद्य स उ श्वः” (தம் தேவாƒசக்ரிரே தர்மம் ஸ ஏவாத்ய ஸ உƒவ:) என்பதின் அர்த்தம் என்ன? என்பது கூறப்படுகிறது- எந்த அந்த வாக் முதலியவைகளும், அக்னி முதலியவைகளும் பிராண விரதத்தையும், வாயு விரதத்தையும் அனுஷ்டித்தனவோ அந்த விரதத்தையே இன்று வரை இப்பொழுதும் இனியும் அனுஷ்டிக்கச் செய்யவேண்டும். அவர்களால் விரதம் தடை செய்யப்படவில்லை. எப்பொழுதும் வாக் முதலிய விரதம், அக்னி முதலிய விரதம் அவைகள் அஸ்தமிக்கும் காலத்திலும், சுஷூப்தி காலத்திலும் காணப்படாததால் அப்பொழுது அது பங்கப்படுகிறது.
भाष्यम् - अथैतदन्यत्रोक्तम्।“यदा वै पुरुषः स्वपिति प्राणं तर्हि वागप्येति प्राणं मनः प्राणं चक्षुः प्राणं श्रोत्रं यदा प्रबुध्यते प्राणादेवाधि पुनर्जायन्त इत्यध्यात्ममथाधिदैवतं यदा वा अग्निः वायुम् अनुगच्छति तर्हि अनूद्वाति तस्मादेनमुदवासीदित्याहुर्वायुं ह्यनूद्वाति यदादित्योऽस्तमेति वायुं तर्हि प्रविशति वायुं चन्द्रमा वायौ दिशः प्रतिष्द्भिता वायोरेवाधि पुनर्जायन्ते” इति।
அனுவாதம்- அந்த விஷயத்தையே வேறு இடத்தில் கூறுகிறார்- எப்பொழுது புருஷன் உறங்குகிறானோ அப்பொழுது வாக் பிராணனில் லீனமாகிறது. அவ்வாறே பிராணனிடத்தில் மனம், பிராணனிடத்தில் கண், காது, இவை எல்லாம் லீனமாகின்றன. அது எப்பொழுது விழிக்கின்றதோ அப்பொழுது பிராணனிடமிருந்து மறுபடியும் உண்டாகின்றன. இது அத்யாத்ம திருஷ்டி. இனி அதிதைவத திருஷ்டி கூறப்படுகிறது. எப்பொழுது அக்னி சாந்தமடைகிறதோ அப்பொழுது வாயுவின் அதீனமாகி சாந்தி அடைகின்றது. இதனால் இது அஸ்தமித்தது என்று கூறுகிறார்கள். எப்பொழுது சூரியன் அஸ்தமிக்கின்றதோ அப்பொழுது வாயுவினிடத்தில் பிரவேசிக்கின்றது. அவ்வாறே வாயுவினிடத்தில் சந்திரனும். மேலும் வாயுவிடத்தில் திசைகளும் பிரதிஷ்டையாகின்றன. இவ்வாறு வாயுவில் இருந்தே மறுபடியும் மறுபடியும் உத்பன்னமாகின்றன.
भाष्यम् - यस्माद् एतदेव व्रतं वागादिष्वग्न्यादिषु चानुगतं यदेतद्वायोश्च प्राणस्य च परिस्पन्दात्मकत्वं सर्वैर्देवैरनुवर्त्यमानं व्रतम् तस्मादन्योऽप्येकमेव व्रतं चरेत्। किं तत्? प्राण्यात्प्राणनव्यापारं कुर्यादपान्यादपाननव्यापारं च न हि प्राणापानव्यापारस्य प्राणना-पाननलक्षणस्योपरमोऽस्ति। तस्मात्तदेवैकं व्रतं चरेद्धित्वेन्द्रियान्तर-व्यापारं नेन्मा मां पाप्मा मृत्युः श्रमरूप्याप्नुवदाप्नुयात्। नेच्छब्दः परिभये-“यद्यहमस्माद् व्रतात्प्रच्युतः स्याम्, ग्रस्त एवाहं मृत्युना” इत्येवं त्रस्तो धारयेत्प्राणव्रतमित्यभिप्रायः।
அனுவாதம்- ஏனெனில் வாக் முதலியவைகளிலும் அக்னி முதலியவைகளிலும் விரதம் அனுகதமாய் இருக்கின்றது. அதாவது வாயு, பிராணன் இவைகளுக்கு எந்த பரிஸ்பந்தரூப தர்மம் உள்ளதோ அது எல்லா தேவதைகளின் மூலமாய் அனுவர்த்த (தொடர்ந்து ஊடுருவி இருத்தல்)மாகிய விரதம் ஆகும். ஆகையால் மற்றவைகளும் ஒரு விரதத்தை ஆசரணம் செய்ய வேண்டும். அந்த ஒரு விரதம் என்ன? பிராணனால் பிராணனை வியாபாரம் செய்யவேண்டும். “அபான்யாத்” அபானன வியாபாரம் செய்ய வேண்டும். ஏனெனில் பிராணன், அபானன் ஆகியவைகளின் வியாபாரம் ஒரு நாளும் நிவர்த்தியாகாது. ஆகையால் இந்த பயத்தால் எனக்கு ஒருபொழுதும் சிரம ரூபியான மிருத்யுவினால் வியாப்தம் ஆகக்கூடாது. என்று மற்ற இந்திரியங்கள் வியாபாரத்தை விட்டு இந்த ஒரு விரதத்தை ஆசரணம் செய்தது. இங்குनेत् (நேத்) சப்தம் பரிபய அர்த்தத்தில் ஆகும். இதன் அபிப்பிராயம் என்னவெனில் -- இந்த விரதத்திலிருந்து நழுவினால் அவசியம் மிருத்யுவினால் பீடிக்கப்பட்டவனாவேன் என்று பயந்து பிராண விரதத்தைக் கடைபிடித்தது.
भाष्यम् - यदि कदाचित् उ चरेत्प्रारभेत् प्राणव्रतम्, समापिपयिषेत्समापयितुमिच्छेत्, यदि ह्यस्माद् व्रतादुपरमेत्प्राणः परिभूतः स्याद्देवाश्च, तस्मात्समापयेदेव। तेन उ तेनानेन व्रतेन प्राणात्मप्रतिपत्त्या सर्वभूतेषु- वागादयोऽग्न्यादयश्च मदात्मका एव, अहं प्राण आत्मा सर्वपरिस्पन्दकृत्- एवं तेनानेन व्रतधारणेन एतस्या एव प्राणदेवतायाः सायुज्यं सयुग्भावमेकात्मत्वं सलोकतां समानलोकतां वा एकस्थानत्वम्विज्ञानमान्द्यापेक्षमेतत् जयति प्राप्नोतीति।।
அனுவாதம்- ஒரு சமயம் பிராண விரதம் ஆரம்பித்தால் அதை பூர்த்தி செய்யவேண்டும் என்று இச்சை கொள்ளவேண்டும். ஏனெனில் இவ்வாறு முடிக்காவிடில் விரதம் தடைபட்டு அதனால் பிராணனும், தேவதைகளும் தோல்வியை அடைவார்கள். ஆகையால் பூர்த்தி செய்யவேண்டும்“तेन उ” (தேன உ) அதாவது அந்த இந்த பிராணத்மபிராப்தி ரூபமாகிய விரதத்தால் எல்லா பூதங்களிலும் அதாவது வாக் முதலியவைகளும் அக்னி முதலியவைகளும் என் ஸ்வரூபமே. நான் பிராணரூப ஆத்மா. எல்லாவற்றையும் சலிக்கச் செய்கின்றவன் என்று இவ்வாறு அந்த இந்த விரதத்தை அனுசரிக்கின்ற இந்த பிராண தேவதையே ஸாயுஜ்யத்தை, ஸம்யோகத்தை அதாவது ஏகரூபத்தை அவ்வாறே விக்ஞானத்தின் மாந்தியத்தின் அபேக்ஷயைால் ஸாலோகத்தை அதாவது ஸமான லோகத்தை அதாவது ஸமான ஸ்தானத்தை ஜெயிக்கின்றது, அடைகின்றது.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये प्रथमोऽध्याये पञ्चमं सप्तान्नब्राह्मणम्।। ப்ருஹதாரண்ய உபநிஷத் பாஷ்யத்தில் முதல்       அத்யாயத்தில் ஐந்தாவது பிராஹ்மணம் முற்றிற்று.
। पूर्वोक्त अविद्याकार्यस्य उपसंहारः च नामसामान्यभूता वाक्।
अव - यदेतदविद्याविषयत्वेन प्रस्तुतं साध्यसाधनलक्षणं व्याकृतं जगत् प्राणात्मप्राप्त्यन्तोत्कर्षवदपि फलम्, या चैतस्य व्याकरणात्प्रागवस्था अव्याकृतशब्दवाच्या वृक्षबीजवत्सर्वमेतत्।
அனுவாதம்- அ.கை- எந்த இந்த சாத்யசாதன லக்ஷணமான வியாக்ருதமான ஜகத் பிராண ஆத்மா (ரூபம்) பிராப்தியாகிய உத்கிருஷ்டமான பலனாய் இருந்தாலும் அவித்யா விஷயரூபமாய் கூறப்பட்டது. மரத்தின் விதை போன்று அந்த இந்த அவ்யாகிருதசப்த வாச்சியத்தால் வெளிப்படுவதற்கு முன் (வியாகிருதம் ஆவதற்கு முன்) உள்ள அவஸ்தை இவை எல்லாம்.
त्रयं वा इदं नाम रूपं कर्म तेषां नाम्नां वागित्येत-देषामुक्थमतो हि सर्वाणि नामान्युत्तिष्द्भन्ति। एतदेषा ्ँसामैतद्धि सर्वैर्नामभिः सममेतदेषां ब्रह्मैतद्धि सर्वाणि नामानि बिभर्ति।। १।।
மந்த்ரார்த்Rm- இந்த நாமம், ரூபம், கர்மா ஆகியவை மூன்றின் சமுதாயமாகும். அந்த நாமத்திற்கு வாக் என்னும் உக்த(उक्थ) (காரணம்) ஆகும். ஏனெனில் எல்லா நாமங்களும் இதிலிருந்தே உண்டாகின்றன. இது இவற்றின் ஸாமமாகும். இது எல்லா நாமங்களிலும் ஸமானமாகும். அது இதன் பிரஹ்மம். ஏனெனில் அது எல்லா நாமாக்களையும் தரிக்கின்றது (தாங்குகின்றது).
भाष्यम् - त्रयम्, किं तत्त्रयम्? इत्युच्यते नाम रूपं कर्म चेत्यनात्मैव। नात्मा यत्साक्षादपरोक्षाद्ब्रह्म। तस्मादस्माद्विरज्येते-त्येवमर्थस्त्रयं वा इत्याद्यारम्भः, न ह्यस्मादनात्मनोऽव्यावृत्तचित्तस्य आत्मानमेव लोकमहं ब्रह्मास्मीत्युपासितुं बुद्धिः प्रवर्तते। बाह्यप्रत्यगात्मप्रवृत्त्योर्विरोधात्। तथा च काद्भके-“पराञ्च खानि व्यतृणत्स्वयम्भूस्तस्मात्पराङ्पश्यति नान्तरात्मन्।किश्चद्धीरः प्रत्यगात्मानमैक्षदावृत्तचक्षुरमृतत्वमिच्छन्” (क० उ० २। १। १) इत्यादि।
அனுவாதம்- மூன்று இருக்கின்றன. அந்த மூன்றும் யாது? என்பது கூறப்படுகிறது. நாம, ரூபம், கர்மம் என்ற அநாத்மாவே அந்த மூன்றும், எது சாக்ஷாத் அபரோக்ஷ ப்ரஹ்மமோ அது அநாத்மாவல்ல. ஆகையால் (முமுக்ஷு) இதிலிருந்து விரக்தி அடையவேண்டும் என்பதற்காக“त्रयं वा” (த்ரயம் வா) என்ற மந்திரத்தை ஆரம்பிக்கின்றார். இந்த அநாத்மாவினால் எவருடைய சித்தம் அடங்கவில்லையோ அவனுடைய புத்தி தன்னையே லோகம் என்று அதாவது நான் ப்ரஹ்மமாய் இருக்கிறேன் என்று உபாசிப்பதற்கு பிரவர்த்திக்காது. இதன் காரணம் என்னவெனில் பாஹ்ய பிரவர்த்தியும், பிரத்யக்ஆத்மவிஷய விருத்தியும் பரஸ்பரம் விரோதம் உடையவை. அவ்வாறே கடோபநிஷத்திலும் கூறப்பட்டுள்ளது.“परािञ्च खानि व्यतृणत्स्वयम्भूस्त-स्मात्पराङ्पश्यति नान्तरात्मन्। किश्चद्धीरः प्रत्यगात्मानमैक्ष-दावृत्तचक्षुरमृतत्वमिच्छन्” (பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூஸ்தஸ்மாத்பராங்பஷ்யதி நாந்தராத்மன். கƒசித்தீர: பிரத்யகாத்மானமைக்ஷதாவிருத்தசக்ஷுரமருதத்வமிச்சன்) என்பது முதலியவைகளால்.
भाष्यम् - कथं पुनरस्य व्याकृताव्याकृतस्य क्रियाकारक-फलात्मनः संसारस्य नामरूपकर्मात्मकतैव? न पुनरात्मत्वम्? इत्येतत्सम्भावयितुं शक्यत इति, अत्रोच्यते- तेषां नाम्नां यथोपन्यस्तानां वागिति शब्दसामान्यमुच्यते।“यः कश्च शब्दो वागेव सा” (१। ५। ३) इत्युक्तत्वाद्वागित्येतस्य शब्दस्य योऽर्थः शब्दसामान्यमात्रम् एतदेतेषां नामविशेषामुक्थं कारणमुपादानम्, सैन्धवलवणकणानामिव सैन्धवलक्षणकणानामिव सैन्धवाचलः।
அனுவாதம்- மேலும் எவ்வாறு அந்த வ்யாகிருத அவ்யாகிருதத்தின் கிரியாகாரக பலாத்மான ஸம்ஸாரத்தின் நாமரூப கர்மாத்மகமாக ஆகும்? என்ன மறுபடியும் ஆத்மத்துவமா? என்ற சம்பாவனை ஏற்படும் என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது - எவ்வாறு மேலே கூறப்பட்டதோ அந்த நாமங்களின் “வாக்” †ப்தஸாமான்யம் எனப்படுகிறது.“यः कश्च शब्दो वागेव सा” (ய: கƒச †ப்தோ வாகேவ சா) என்று கூறப்படுவதால் இந்த வாக் சப்தத்தின் எந்த அர்த்தமுள்ளதோ அது சப்த சாமான்ய மாத்திரத்தால் இந்த நாம விசேஷங்களின்“उक्थं” (உக்தம்) உபாதன காரணமாகும். எவ்வாறு உப்பு மலை உப்புக்கட்டிகளால் ஆனதோ அவ்வாறு ஆகும்.
भाष्यम् - तदाह- अतो ह्यस्मान्नामसामान्यात्सर्वाणि नामानि यज्ञदत्तो देवदत्त इत्येवमादिप्रविभागान्युत्तिष्द्भन्त्युत्पद्यन्ते प्रविभज्यन्ते, लवणाचलादिव लवणकणाः, कार्यं च कारणेनाव्यतिरिक्तम्। तथा विशेषाणां च सामान्येऽन्तर्भावात्।
அனுவாதம்- இதைக்குறித்து சுருதி கூறுகிறது- ஆகையால் இந்த நாமரூப சாமான்யத்தில் இருந்து எல்லா நாமங்களும் யக்ஞதத்தன், தேவதத்தன் என்று இவ்வாறு எல்லாம் விபாகங்கள் உண்டாகி பிரிக்கப்படுகின்றன. எவ்வாறு எனில் உப்பு மலையை உப்பு சிறு கட்டிகளாய் பிரிவது போல் காரியம் காரணத்தைக் காட்டிலும் வேறு அல்ல. அவ்வாறே விசேஷணங்களும் சாமான்யத்தில் அந்தர் பாவமாகிறது.
भाष्यम्- कथं सामान्यविशेषभाव इतिएतच्छब्द-सामान्यमेषां नामविशेषाणां साम। समत्वात्साम, सामान्यमित्यर्थः, एतद्धि यस्मात्सर्वैर्नामभिरात्मविशेषैः समम्। किञ्च आत्मलाभाविशेषाच्च नामविशेषाणाम्। यस्य च यस्मादात्मलाभो भवति स तेनाप्रविभक्तो दृष्टः, यथा घटादीनां मृदा।
அனுவாதம்- எவ்வாறு சாமான்ய விசேஷபாவம் என்று இந்த சப்த சாமான்யம் இந்த நாம விசேஷங்களுக்கு ஸாமம் ஆகும். சமமாய் இருப்பதால் ஸாம என்பது சாமான்யம் என்பது அர்த்தம். இது எதனால் எனில் தன்னுடைய விசேஷ ரூபமான எல்லா நாமங்களுக்கும் சமமாய் இருக்கிறது. அவ்வாறே எவ்வளவு நாம விசேஷங்கள் உண்டோ அவைகள் நாம சாமான்யத்தால் ஸ்வஸ்வரூபத்தை அடைகிறது. ஆகையால் அதைவிட அவிசேஷ (அபின்ன)மாவதால் (அதன் நாம சாமான்யத்தில் அந்தர் பாவமடைகிறது) அதனால் எவருக்கு தன்னுடைய ஸ்வரூபத்தின் பிராப்தி ஆகிறதோ அதனால் அது அபின்னமாகக் காணப்படுகிறது. அது கடம் முதலியவைகளில் உள்ள மண் போல் ஆகும்.
भाष्यम्- कथं नामविशेषाणामात्मलाभो वाच इत्युच्यते यत एतदेषां वाक्छब्दवाच्यं वस्तु ब्रह्म आत्मा, ततो ह्यात्मलाभो नाम्नाम्, शब्दव्यतिरिक्तस्वरूपानुपपत्तेः। तत्प्रतिपादयतियतश्छब्दसामान्यं हि यस्माच्छब्दविशेषान्सर्वाणि नामानि बिभर्ति धारयति स्वरूपप्रदानेन। एवं कार्यकारणत्वोपपत्तेः सामान्यविशेषोप-पत्तेरात्मप्रदानोपपत्तेश्च नामविशेषाणां शब्दमात्रता सिद्धा। एवमुत्तरयोरपि सर्वं योज्यं यथोक्तम्।
அனுவாதம்- எவ்வாறு நாம விசேஷங்களின் வாக் அதாவது நாம சாமான்யத்தால் தன்னுடைய ஸ்வஸ்வரூபத்தை அடைகிறது? அது கூறப்படுகிறது எதனால் இந்த வாக் சப்த வாச்சியம் வஸ்து ப்ரஹ்மம் ஆத்மா. ஆகையால் நாமங்களால் ஆத்ம லாபத்தை அடைகிறது. சப்தத்தைக் காட்டிலும் வேறு ஒன்றால் ஸ்வரூபத்தை அடைய முடியாது. அதை தெளிவுபடுத்துகிறார். எது சப்த சாமான்யமோ அதனால் சப்த விசேஷங்களாகிய எல்லா நாமங்களையும் ஸ்வரூபத்தை அளித்து தாங்குகின்றது (தரிக்கின்றது). இவ்வாறு காரிய காரணத்துவம், சாமான்ய விசேஷத்துவம், ஆத்ம பிரதானத்திற்கு உபபத்தியாவதாலும் நாம விசேஷங்களுக்கு சப்தமாத்திரமே சித்திக்கின்றது. இவ்வாறு மற்ற இரண்டிற்குமே மேற்கூறியவாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
अथ रूपाणां चक्षुरित्येतदेषामुक्थमतो हि सर्वाणि रूपाण्युत्तिष्द्भन्त्येतदेषा ्ँसामैेतद्धि सर्वै रूपैः सममेतदेषां ब्रह्मैतद्धि सर्वाणि रूपाणि बिभर्ति।। २।।
மந்த்ரார்த்தம்- இப்பொழுது ரூபங்களுக்கு சக்ஷு சாமான்யம். அது இதற்கு உக்தம்(उक्थं) (காரணமாகும்). இதிலிருந்து எல்லா ரூபங்களும் உண்டாகின்றது. அது இதனுடைய சாமம். ஏனெனில் அது எல்லா ரூபங்களிலும் சமமாய் இருக்கிறது. அது இதற்கு ப்ரஹ்மம். ஏனெனில் அது எல்லா ரூபங்களாலும் சமமாய் இருக்கின்றது.
भाष्यम् - अथेदानीं रूपाणां सितासितप्रभृतीनां चक्षुरिति चक्षुर्विषयसामान्यं चक्षुःशब्दाभिधेयं रूपसामान्यं प्रकाश्यमात्र-मभिधीयते। अतो हि सर्वाणि रूपाण्युत्तिष्द्भन्ति, एतदेषां साम, एतद्धि सर्वै रूपैः समम्, एतदेषां ब्रह्म, एतद्धि सर्वाणि रूपाणि बिभर्ति।।
அனுவாதம்- இப்பொழுது வெள்ளை, கருப்பு முதலிய ரூபங்களின் சக்ஷு (சாமான்ய) ஆகும். அதாவது சக்ஷுவின் விஷயபூத ரூபங்கள் சாமான்ய சக்ஷு சப்தத்தால் கூறப்படுகிறது. அல்லது பிரகாƒய சாமான்யம் என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து எல்லா ரூபங்களும் உத்பன்னமாகின்றன. இது இவைகளின் சாமம் ஆகும். இதுவே எல்லா ரூபங்களிலும் சமம். இது இவைகளின் ப்ரஹ்மம். இதுவே எல்லா ரூபங்களையும் தாரணை செய்கின்றது.
अथ कर्मणामात्मेत्येतदेषामुक्थमतो हि सर्वाणि कर्माण्युत्तिष्द्भन्त्येतदेषा ्ँ सामैतद्धि सर्वैः कर्मभिः सममेतदेषां ब्रह्मैतद्धि सर्वाणि कर्माणि बिभर्ति तदेतत्त्रय ँ् सदेकमयमात्मात्मो एकः सन्नेतत्त्रयं तदेतदमृत ्ँ सत्येनच्छन्नं प्राणो वा अमृतं नामरूपे सत्यं ताभ्यामयं प्राणश्छन्नः ।। ३।।
மந்த்ரார்த்தம்- இப்பொழுது கர்மங்களின் சாமான்ய ஆத்மா (சரீரம்) ஆகும். இது இவைகளின்(उक्थं) (உக்தம் - காரணம்). இதனால் எல்லா கர்மாக்களும் உண்டாகின்றன. இது இவைகளின் சாமம். ஏன் எனில் அது எல்லா கர்மாக்களின் சாமம். இது இவைகளின் ப்ரஹ்மம். ஏன் எனில் இது எல்லா கர்மாக்களையும் தாரணை செய்கின்றது. இவை மூன்றாக இருந்தாலும் ஒரே ஆத்மாவே. மேலும் ஆத்மா ஒன்றாய் இருந்தாலும் அது மூன்றாய் இருக்கிறது. அந்த இது அம்ருதம் சத்யத்தால் மறைக்கப்பட்டுள்ளது. பிராணன் அமிருதம், நாமரூப சத்யம். அதனால் பிராணன் மறைக்கப்பட்டுள்ளது.
भाष्यम् - अथेदानीं सर्वकर्मविशेषाणां मननदर्शनात्मकानां चलनात्मकानां च क्रियासामान्यमात्रेऽन्तर्भाव उच्यते। कथम्? सर्वेषां कर्मविशेषाणामात्मा शरीरं सामान्यमात्मा, आत्मनः कर्म आत्मेत्युच्यते।“आत्मना हि शरीरेण कर्म करोति” इत्युक्तम्। शरीरे च सर्वं कर्माभिव्यज्यते। अतः तात्स्थ्यात्तच्छब्दं कर्म  कर्मसामान्यमात्रं सर्वेषामुक्थमित्यादि पूर्ववत्।
அனுவாதம்- இப்பொழுது எல்லா கர்ம விசேஷணங்களுக்கும் மனனம் தர்சனமானவைகளுக்கும் அவ்வாறே சலனமுடையவனுக்கும் கிரியா ஸாமான்யத்தில் அந்தர்பாவம் என்று கூறப்படுகிறது. எவ்வாறு? எல்லா கர்ம விசேஷங்களுக்கும் ஆத்மா சரீரம் சாமான்ய ஆத்மா. ஆத்மாவின் கர்மத்தை ஆத்மா என்று கூறுகிறார்கள்.“आत्मना हि शरीरेण कर्म करोति” (ஆத்மனா ஹி சரீரேண கர்ம கரோதி) என்று கூறப்படுகிறது. சரீரத்திலிருந்த எல்லா கர்மாக்களும் வெளிப்படுகின்றன. ஆகையால் ஆத்மாவில் இருப்பதால் கர்மத்தை அந்த சப்தத்தால் கூறப்படுகிறது. அது கர்ம சாமான்ய மாத்திரமாய் (ஆத்மா) எல்லா கர்மாக்களுக்கும் “उक्थं” (உக்தம்)- காரணமாய் இருக்கின்றது. இவை முதலியவை எல்லாம் முன்பு உள்ளது போல் என்று அறிந்துகொள்ள வேண்டும்.
भाष्यम्- तदेतद्यथोक्तं नाम रूपं कर्म त्रयमितरेतराश्रयम्, इतरेतराभिव्यक्तिकारणम्, इतरेतरप्रलयं संहतं त्रिदण्डविष्टम्भवत् सदेकम्। केनात्मनैकत्वम्? इत्युच्यते- अयमात्मायं पिण्डः कार्यकरणात्मसातः तथान्नत्रये व्याख्यातः“एतन्मयो वा अयमात्मा” इत्यादिना, एतावद्धीदं सर्वं व्याकृतमव्याकृतं च यदुत नाम रूपं कर्मेति, आत्मा उ एकोऽयं कार्यकरणसातः सन्नध्यात्माधिभूताधिदैवभावेन व्यवस्थितमेतदेव त्रयं नाम रूपं कर्मेति। तदेतद्वक्ष्यमाणम्।
அனுவாதம்- முன்பு கூறப்பட்ட நாம, ரூப கர்ம ஆகிய மூன்றும் ஒன்றை மற்றொன்று ஆƒரயக்கின்றது, ஒன்று மற்றொன்று வெளிப்படுவதற்கு காரணமாகின்றது, ஒன்று மற்றொன்றில் லீனமாகின்றது, எவ்வாறு எனின் மூன்று தண்டங்களும் சேர்ந்தது போல் எப்பொழுதும் ஒன்று ஆகும். எந்த ரூபத்தில் ஒன்றாய் காணப்படுகிறது? அது கூறப்படுகிறது - இது ஆத்மா, இது காரிய கரண சங்காத பிண்டம் என்று. அவ்வாறே அன்னத்திரய பிரகரணத்தில்“एतन्मयो वा अयमात्मा”  (ஏதன்மயோ வா அயமாத்மா) என்று வியாக்யானம் செய்யப்பட்டது. எந்த இந்த நாமரூப கர்மம் உள்ளதோ அவை எல்லாம் வ்யாகிருத அவ்யாகிருதமாகும். அதாவது ஜகத் ஆகும். ஆத்மாவே காரியகரண ஸங்காதமாய் இருந்து கொண்டு, அத்யாத்மம், அதிபூதம், அதிதைவ பாவமாய் அதுவே நாம, ரூப, கர்ம ஆகிய மூன்றாய் விளங்குகிறது. இதை இனி விளக்கப்போகின்றார்.
भाष्यम् - अमृतं सत्येनच्छन्नमित्येतस्य वाक्यस्यार्थमाह-प्राणो वा अमृतं करणात्मकोऽन्तरुपष्टम्भक आत्मभूतोऽ-मृतोऽविनाशी, नामरूपे सत्यं कार्यात्मके शरीरावस्थे, क्रियात्मकस्तु प्राणस्तयोरुपष्टम्भको बाह्याभ्यां शरीरात्मकाभ्यामुपजनापाय-धर्मिभ्यां मर्त्याभ्यां छन्नोऽप्रकाशीकृतः। एतदेव संसारसतत्वम-विद्याविषयं प्रदर्शितम्। अत ऊर्ध्वं विद्याविषय आत्माधिगन्तव्य इति चतुर्थ आरभ्यते।
அனுவாதம்-“अमृतं सत्येनच्छन्नम्” (அமிருதம் ஸத்யேனச்சன்னம) என்ற இந்த வாக்கியத்தின் அர்த்தம் கூறப்படுகிறது.“प्राणो वा अमृतं” (பிராணோ வா அமிருதம்) என்பது கரணாத்மகமானதின் (இந்திரிய ரூப சரீரத்தின்) உள்ளே உள்ள ஆதார பூதமாயும், ஆத்ம ஸ்வரூபமாயும் உள்ள அந்தப் பிராணன் அமிருதம், அவிநாசி, அவ்வாறே சரீரத்தில் காரிய ரூபமாய் இருக்கும் நாம ரூபம் சத்யம். அஹ்ற்றின் ஆதார பூதமான கிரியாத்மகமான பிராணனை அபாய தர்மம் (அதாவது விருத்தி க்ஷயசீலம்) பாஹ்ய விஷயங்கள், சரீரஸ்வரூபம், மரணதர்மம் ஆகியவைகள் நாம ரூபங்களாய் மறைக்கின்றன அதாவது பிரகாசப்படுத்துவதில்லை. இவைகளை ஸம்ஸார தத்துவத்துடன் கூடிய அவித்யாவிஷயம் என்று காண்பிக்கப்பட்டது. இனி மேலே நான்காவது அத்யாயத்தில் ஆத்மாவை அறியக்கூடிய வித்யாவிஷயம் ஆரம்பிக்கப்படும்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये प्रथमोऽध्याये षष्द्भमुक्थब्राह्मणम्।।
इति श्रीमद्गोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ बृहदारण्यकोपनिषद्भाष्ये प्रथमोऽध्यायः ।। शम् ।।
द्वितीयाध्याय

Work in Progress.....

दतृतीयाध्याय

Work in Progress.....

चतुर्थः अध्यायः प्रथम ब्राह्मणम्
भाष्यम् - अव - जनको ह वैदेह आसाञ्चक्रे। अस्य सम्बन्धः- शारीराद्यान्नष्टौ पुरुषान्निरुह्य, प्रत्युह्य पुनर्ह्य्दये, दिग्भेदेन च पुनः पञ्चाधा व्यूह्या, ह्य्दये प्रत्यह्य, ह्य्दयं शरीरं च पुनरन्योन्यप्रतिष्द्भं प्राणादिपञ्चवृत्त्यात्मके समानाख्ये जगदात्मनि सूत्र उपसंह्य्त्य, जगदात्मानं शरीरह्य्दयसूत्रावस्थमतिक्रान्तवान् य औपनिषदः पुरुषो नेति नेतीति व्यपदिष्टः स साक्षाच्चोपादान-कारणस्वरूपेण च निर्दिष्टः“विज्ञानमानन्दम्” इति। तस्यैव वागादिदेवताद्वारेण पुनरधिगमः कर्तव्य इत्यधिगमनोपाया-न्तरार्थोऽयमारम्भो ब्राह्मणद्वयस्य। आख्यायिका त्वाचार-प्रदर्शनार्था-
अनुवादः - ச.பா- அ.கை- ஜனகர் வைதேஹர் வந்தார் என்பது முந்திய அத்யாத்துடன் சம்பந்தம். (உபோத்காதம்) சரீரம் முதலிய எட்டு புருஷர்களை நிரூபித்து மறுபடியும் அவைகளின் ஹிருதயத்தில் உபசம்ஹாரம் செய்து அவ்வாறே அதன்பின் திசைகளின் பேதத்தால் அதை ஐந்து விதமாக பிரித்து மறுபடியும் அதை ஹிருதயத்தில் உபசம்ஹாரம் செய்து, அவ்வாறே ஒன்றைமற்றொன்று பிரதிஷ்ட்டமான ஹிருதயம், சரீரத்தின் பிராணன் முதலிய ஐந்து விருத்திகளுடயை சமானம் எனப்படும் ஜகத் ஆத்மா சூத்திரத்தில் உபசம்ஹாரம் செய்துनेति नेतीति (நேதி, நேதி) என்று இவ்வாறு கூறும் ஒபநிஷத் புருஷன் சரீரம், ஹிருதயம் மற்றும் சூத்திரத்தில் நிலைபெற்று ஜகத் ஆத்மாவை அதிக்கிரமணம் செய்து அதை “பிரஹ்ம விக்ஞானம் ஆனந்த ரூபம்” என்று இவ்வாறு சாக்ஷாத்தாயும் உபாதான காரணமாயும் நிர்தேசம் செய்யப்பட்டது. அதை வாக் முதலிய தேவதா ரூபமாய் மறுபடியும் போதிக்க (தெரிவிக்க) வேண்டும் என்பதற்காக இரண்டு பிராஹ்மணங்களால் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த ஆக்யாயிகா ஆசாரத்தைத் தெரிவிப்பதற்காக -
मन्त्रः - ॐ जनको ह वैदेह आसाञ्चक्रेऽथ ह याज्ञवल्क्य आवव्राज। त ँ होवाच याज्ञवल्क्य किमर्थमचारीः पशूनिच्छन्नण्व-न्तानिति उभयमेव सम्राडिति होवाच।। १।।
अनुवादः - மந்திரம் - விதேஹ ஜனகர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அப்பொழுது (அவரிடம்) யாக்ஞவல்க்யர் வந்தார். அவரிடம் (ஜனகர்) கூறினார் ஹே யாக்ஞவல்க்யரே! எதற்காக வந்தீர்? பசுக்களை அடைவதில் உள்ள இச்சைக்காகவா? அல்லது சூக்ஷ்மத்தின் விளிம்புவரைக்காகவா? (கேள்வி கேட்கும், சிரவணம் செய்வதற்காகவா?) (யாக்ஞ) ராஜாவே! நான் இரண்டிற்காகவும் வந்திருக்கிறேன் என்று கூறினார் -
भाष्यम् - जनको ह वैदेह आसाञ्चक्रे आसनं कृतवानास्थायिकां दत्तवानित्यर्थः, दर्शनकामेभ्यो राज्ञः। अथ ह तस्मिन्नवसरे याज्ञवल्क्यः आवव्राज आगतवानात्मनो योगक्षेमार्थम्, राज्ञो वा विविदिषां दृष्ट्वानुग्रहार्थम्। तमागतं याज्ञवल्क्यं यथावत् पूजां कृत्वोवाच होक्तवाञ्जनकः हे याज्ञवल्क्य किमर्थम् अचारीः- >आगतोऽसि? किं पशूनिच्छन् पुनरपि, आहोस्विदण्वन्तान् सूक्ष्मान्तान् सूक्ष्मवस्तुनिर्णयान्तान् प्रश्नान् मत्तः श्रोतुमिच्छन्निति।
अनुवादः - ச.பா- வைதேக ராஜா ஜனகர் ஆசனத்தில் அமர்ந்தார். ஏன்எனில் ராஜாவைதர்சனம் செய்ய விருப்பமுடன் வந்தவர்களுக்காக அவ்வாறு ஏற்பாடு செய்தார். அப்பொழுது யாக்ஞவல்க்கியர் வந்தார். அதாவது தனது யோகக்ஷமேத்திற்காகவோ அல்லது ராஜாவின் விவிதஷையை (அறிந்து கொள்வதற்கான இச்சையை) அறிந்து அவரை அனுக்கிரஹிப்பதற்காகவோ வந்தார். வந்த யாக்ஞவல்க்கியரை ஜனகர் விதிப்படி பூஜை செய்து இவ்வாறு கூறினார் - ஹே யாக்ஞவல்க்கியரே! எதற்ககாக வந்தீர்? என்ன மறுபடியும் பசுக்களை விரும்பியா அல்லது மிக மிக சூக்ஷ்மமான வஸ்துவை முடிவாய் நிர்ணயம் செய்யக்கூடிய கேள்விகளைக் கேட்பதற்கா? அல்லது உங்களை நாங்கள் கேட்டு பதில் அளித்து கேட்பதற்கு இச்சை கொண்டா? என்று வினவினார்.
भाष्यम् - उभयमेव पशून् प्रश्नांश्च हे सम्राट्- सम्राडिति वाजपेययाजिनो लिङ्गम्, यश्च आज्ञया राज्यं प्रशास्ति, स सम्राट्, तस्या मन्त्रणं हे सम्राडिति, समस्तस्य वा भारतस्य वर्षस्य राजा।।१।।
अनुवादः -ச.பா-ஹே சம்ராட்! பசுக்களுக்காவும், பிரசன்னங்காவும் ஆகிய இரண்டிற்காகவும். இதில் சம்ராட் என்று விழித்தது - வாஜபேய யக்ஞம் செய்பவர்களைக் குறிப்பது. மேலும் இவர் ஆக்ஞையால் ராஜ்யம் நடத்தப்படுவதால் அதை இவ்வாறு சம்ராட் என்று அழைக்கப்படுகிறார். மேலும் பாரததேசம் முழுவதற்கும் ராஜா.
मन्त्रः - यत्ते कश्चिदब्रवीत्तच्छृणवामेत्यब्रवीन्मे जित्वा शैलि-निर्वाग् वै ब्रह्मेति यथा मातृमान् पितृमानाचार्यवान् ब्रूयात्तथा तच्छैलिनिरब्रवीद् वाग् वै ब्रह्मेत्वदतो ब्रूयात्तथा तच्छैलिनिरब्रवीद् वाग् वै ब्रह्मत्यवदतो हि कि ँस्वादित्यब्रवीत्तु ते तस्यायतनं प्रतिष्द्भां न मेऽब्रवीदित्येकपाद् वा एतत् सम्राडिति स वै नो ब्रूहि याज्ञवल्क्य। वागेवायतनमाकाशः प्रतिष्द्भा प्रज्ञेत्येनदुपासीत। का प्रज्ञता याज्ञवल्क्य। वागेव सम्राडिति होवाच। वाचा वै सम्राड् बन्धुः प्रज्ञायते ऋग्वेदो यजुर्वेदः सामवेदोऽथर्वािङ्गरस इतिहासः पुराणं विद्या उपनिषदः श्लोकाः सूत्राण्यनुव्याख्यानानि व्याख्यानानीष्ट ँहुतमाशितं पायितमयं च लोकः परश्च लोकः सर्वाणि च भूतानि वाचैव सम्राट् प्रज्ञायन्ते वाग् वै सम्राट् परमं ब्रह्म नैनं वाग् जहाति सर्वाण्येनं भूतान्यभिक्षरन्ति देवो भूत्वा देवानप्येति य एवं विद्वानेतदुपास्ते। हरत्यृषभ ँसहस्रं ददामीति होवाच जनको वैदेहः। स होवाच याज्ञवल्क्यः पिता मेऽमन्यत नाननुशिष्य हरेतेति।। २।।
अनुवादः - மந்திரம்- (யாக்ஞவல்க்யர்) உங்களுக்கு எந்த ஆச்சாரியர் எதைக் கூறினாரோ அதை நான் கேட்கின்றேன். (ஜனகர்) என்னிடம் (ஷிலினருடைய புத்திரன்) ஜித்வான் கூறினார் வாக்கே பிரஹ்மம் என்று. (யாக்ஞவல்க்யர்) எவ்வாறு மாத்ருமான், பித்ருமான், ஆச்சாரியவான் என்று கூறப்படுகிறதோ அவ்வாறு (ஷிலினுருடைய புத்ரன்) வாக்கே பிரஹ்மம் என்று கூறினார். ஏன்எனில் பேசாதவனால் என்ன லாபம் ஏற்படும்? ஆனால் அதற்கு அவர் அதன் ஆயதனத் பற்றியும் பிதிஷ்ட்டாவையும் கூறவில்லையா என்ன? (ஜனகர்) எனக்குக் கூறவில்லை. (யாக்ஞவல்க்யர்) ராஜன்! எது ஒருபாதம் உடையதோ அது பிரஹ்மம். (ஜனகர்) யாக்ஞவல்க்யர் அதை எனக்குக் கூறுங்கள் (யாக்ஞவல்க்யர்) வாக் அதற்கு ஆயதனம் மேலும் ஆகாசம் பிரதிஷ்ட்டா. அதை “ப்ரக்ஞா” என்று உபாசனை செய். (ஜனக) யாக்ஞவல்கிய! பிரக்ஞதா என்றால் என்ன? (யாக்ஞவல்க்யர்) ராஜன்! வாக்கே ப்ரக்ஞதா என்று கூறிய யாக்ஞவல்கியர் கூறினார் - ஹே சம்ராட்! வாக்கினால் அல்லவா பந்துக்களின் ஞானம் உண்டாகிறது. மேலும் ராஜன்! ரிக்வேதம், யஜூர்வேதம், சாமவேதம், அதர்வாங்கிரச வேதம், இதிஹாசம், புராணம், வித்யா, உபநிஷத், ஸ்லோகம், சூத்திரம், அனு வியாக்யானம், வியாக்யானம், இஷ்ட்டம், ஹுதம், ஆஷித (அன்னதான தர்மம்) பிபாயிதா (தாஹத்துடன் இருப்பவர்களின் தாஹத்தைப் போக்கும் தர்மம்), இஹலோகம், பரலோகம், மற்றும் எல்லா பூதங்களும் (ஜீவன்களும்) வாக்கினால் அல்லவா அறிகின்றன. ஹே சம்ராட்! வாக்கே பரப்பிரஹ்மம். இவ்வாறு உபாசனை செய்பவனை வாக் ஒரு நாளும் கைவிடாது. எல்லா பூதங்களும் அவனுக்கு உபஹாரமாய் இருக்கும். எந்த வித்வான் அதை இவ்வாறு உபாசிக்கின்றானோ அவன் தேவனாகி தேவர்களை அடைகின்றான். விதேஹராஜா ஜனகர் கூறினார் நான் உங்களுக்கு இந்த உபதேசத்திற்காக யானைக்கு சமானமான ரிஷபங்களைக் கொடுக்கும் ஆயிரம் பசுக்களை உங்களுக்கு அளிக்கின்றேன். அதற்கு யாக்ஞவல்க்கியர் கூறினார் - என்னுடைய பிதா கூறியுள்ளார் சிஷ்யனுக்கு உபதேசம் செய்து கிருதார்த்தம் அடையச் செய்யாமல் தனத்தைப் பெறக்கூடாது என்று. (அதாவது தனத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்று) சிஷ்யனுக்கு உபதேசம் செய்து கிருதார்த்தம் அடையச் செய்யாமல் தனத்தைப் பெறக்கூடாது என்று. (அதாவது தனத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்று)
भाष्यम् - किंतु यत्ते तुभ्यं किश्चदब्रवीदाचार्यः, अनेका-चार्यसेवी हि भवान्, तच्छृणवामेति। इतर आह- अब्रवीदुक्तवान् मे ममाचार्यः, जित्वा नामतः, शिलिनस्यापत्यं शैलिनिः- वाग् वै ब्रह्मेति वाग्देवता ब्रह्मेति।
अनुवादः - ச.பா- (யாக்ஞவல்க்யர்) நீங்கள் அநேக ஆசார்யர்களுக்கு சேவை செய்திருக்கின்றீர் அதில் எதாவது ஒரு ஆச்சாரியர் கூறியிருந்தால் அதைக் கேட்க விரும்புகிறேன். மற்றவர் (ஜனகர்) கூறினார் - எனக்கு ஜித்வா என்றபெயருடைய ஷிலினி புத்திரர் ஷைலினி கூறினார் “வாக்கே பிரஹ்மம்” என்று. அதாவது வாக் தேவதா என்று.
भाष्यम् - आहेतरः- यथा मातृमान् माता यस्य विद्यते पुत्रस्य सम्यगनुशास्त्री अनुशासनकर्त्री स मातृमान्, अत ऊर्ध्वं पिता यस्यानुशास्ता स पितृमान्, उपनयनादूर्ध्वमासमावर्तनादाचार्यो यस्यानुशास्ता स आचार्यवान्, एवं शुद्धित्रयहेतुसंयुक्तः स साक्षादाचार्यः स्वयं न कदाचिदपि प्रामाण्याद् व्यभिचरति, स यथा ब्रूयाच्छिष्याय तथासौ जित्वा शैलनिरुक्तवान् वाग् वै ब्रह्मेति, अवदतो हि किं स्यादिति- न हि मूकस्येहार्थममुत्रार्थं वा किञ्चन स्यात्। किंतु, अब्रवीदुक्तवांस्ते तुभ्यं तस्य ब्रह्मण आयतनं प्रतिष्द्भां च- आयतनं नाम शरीरम्, प्रतिष्द्भा त्रिष्वपि कालेषु य आश्रयः।
अनुवादः - ச.பா- (யாக்ஞவல்க்யர்) எவ்வாறு மாத்ருமான் அதாவது மாதா தன்னுடைய புத்திரனை நல்வழிப்படுத்துவதால் பித்ருமான். அதன்பின் பிதா நல்வழிப்படுத்துவதால் மாத்ருமான். உபநயனம் ஆன பின்பு ஆசாரியர் சத்சம்ஸ்காரத்தை ஏற்படுத்தி நல்வழிப்படுத்துவதால் ஆச்சாரியவான். இவ்வாறு இந்த மூன்று சுத்த ஹேதுக்களுடன் நன்றாய் கூடி இருப்பதால் அவர் சாக்ஷாத் ஆசாரியர். அவர் ஒரு நாளும் பிரமாணத்திலிருந்து மாறுபடுபவர் அல்ல. அவர் எவ்வாறு சிஷ்யனுக்கு கூறினாரோ அவ்வாறு அந்த ஜித்வா சைலினி “வாக்கே பிரஹ்மம்” என்று கூறினார். அவ்வாறு கூறாவிடில் என்ன ஆகும் எனில் ஊமையாய் இருப்பனுக்கு இகலோகத்திலோ பரலோகத்திலோ ஒரு லாபமும் இல்லை. என்ன உனக்கு அவர் அந்த பிரஹ்மத்தின் ஆயதனத்தையும், பிரதிஷ்ட்டையமும் கூறவில்லையா? ஆயதனம் என்பது சரீரம். பிரதிஷ்ட்டா என்பது முக்காலத்திலும் எது ஆஸ்ரயமோ அது.
भाष्यम् - आहेतरः- न मेऽब्रवीदिति।
अनुवादः - ச.பா- (அனுவாதம்) (ஜனகர்) எனக்கு கூறவில்லை என்றார்.
भाष्यम् - इतर आह- यद्येवमेकपाद् वै एतत्, एकः पादो यस्य ब्रह्मणस्तदिदं एकपाद् ब्रह्म त्रिभिः पादैः शून्यमुपास्यामानमपि न फलाय भवतीत्यर्थः।
अनुवादः - ச.பா- மற்றவர் (யாக்ஞவல்க்யர்) கூறினார். எது ஏக பாதமாய் உள்ளது என்றால் அது பிரஹ்மம். எந்த பிரஹ்மத்திற்கு ஒரு (ஏக) பாதம் உள்ளதோ அது ஏகபாத் பிரஹ்மம். அதை மூன்று பாதங்கள் அற்றதாய் உபாசனை செய்தால் அது பலனை அளிக்காது.
भाष्यम् - यद्येवम्, स त्वं विद्वान् सन्नोऽस्मभ्यं ब्रूहि हे याज्ञवल्क्येति।
अनुवादः -ச.பா-அவர் (ஜனகர்) அவ்வாறு ஆனால் ஹே யாக்ஞவல்க்ய! தாங்கள் அதை அறிந்திருக்கின்றீர். ஆகையால் எங்களுக்கு அதைக் குறித்து விளக்கிக் கூறுங்கள்.
भाष्यम् - स चाह- वागेवायतनम्, वाग्देवस्य ब्रह्मणो वागेव करणमायतनं शरीरम्, आकाशोऽव्याकृताख्यः प्रतिष्द्भोत्पत्तिस्थि-तिलयकालेषु। प्रज्ञेत्येनदुषासीतप्रज्ञेतीयमुपनिषद् ब्रह्मणश्चतुर्थः पादः प्रज्ञेति कृत्वैनद् ब्रह्मोपासीत।
अनुवादः -ச.பா-அவர் (யாக்ஞவல்க்யர்) கூறினார் - வாக்கே ஆயதனம். வாக் தேவதைக்கு பிரம்மத்தின் வாக்கே கரணம், ஆயதனம், அதாவது சரீரம். அவ்வாறேஉத்பத்தி ஸ்திதிலய சமயத்தில் அவ்யாகிருதம் எனப்படும் ஆகாசம் அதன் பிரதிஷ்ட்டா ஆகும். இதை“பிரஞ்ஞா” ரூபமாய் உபாசனை செய்ய வேண்டும்.“பிரஞ்ஞா” என்றஇந்த உபநிஷத் அந்த பிரஹ்மத்தின் நான்காவது பாதமாகும்.“பிரஞ்ஞா” இவ்வாறு கருதி இந்த பிரஹ்மத்தை உபாசனை செய்யவேண்டும் என்பதாகும்.
भाष्यम् - का प्रज्ञता याज्ञवल्क्य? किं स्वयमेव प्रज्ञा, उत प्रज्ञानिमित्ता- यथा आयतनप्रतिष्द्भे ब्रह्मणो व्यतिरिक्ते, तद्वत् किम्? न, कथं तर्हि?
अनुवादः - ச.பா- ஜனகர்- ஹே யாக்ஞவல்க்ய! பிரக்ஞாதா என்பது யாது? என்ன தானாகவே பிரக்ஞையை பிரக்ஞாதாவா அல்லது எதன் நிமித்தமாக (அந்த வாக்) ப்ரக்ஞாதாவாய் இருக்கிறது? எவ்வாறு ஆயதனம் மேலும் பிரதிஷ்டா (வாக் ரூப) பிரஹ்மத்தை விட வேறா? அவ்வாறே பிரக்ஞாதாவுமா? அவ்வாறு இல்லையெனில் பின் எவ்வாறு?
भाष्यम् - वागेव सम्राडिति होवाच, वागेव प्रज्ञेति होवाचोक्तवान् न व्यतिरिक्ता प्रज्ञेति। कथं पुनर्वागेव प्रज्ञा? इत्युच्यते- वाचा वै सम्राड् बन्धुः प्रज्ञायते- अस्माकं बन्धुरित्युक्ते प्रज्ञायते बन्धुः, तथर्ग्वेदादि, इष्टं यागनिमित्तं धर्मजातम्, हुतं होमनिमित्तं च, आशितमन्नदाननिमित्तम्, पायितं पानदाननिमित्तम्, अयं च लोकः, प्रतिपत्तव्यं च जन्म, सर्वाणि च भूतानि- वाचैव सम्राट् प्रज्ञायन्ते। अतो वाग् वै सम्राट् परमं ब्रह्म। नैनं यथोक्तब्रह्मविदं वाग् जहाति, सर्वाण्येनं भूतान्यभिक्षरन्ति >बलिदानादिभिः, इह देवो भूत्वा पुनः शरीरपातोत्तरकालं देवानप्येति- अपि गच्छति, य एवं विद्वानेतदुपासते।
अनुवादः - ச.பா- (யாக்ஞவல்க்யர்) ஹே சம்ராட்! இந்த வாக்கே என்று பதில் கூறினார். வாக்கே பிரக்ஞா. பிரஹ்ம அதைவிட  வேறாய் இல்லை. இவ்வாறு யாக்ஞவல்க்யர் கூறினார். ஆனால் வாக்கே பிரக்ஞா என்பது எவ்வாறு? அது கூறப்படுகிறது. ஹே சம்ராட்! வாக்கினால் அல்லவா பந்துவை அறிய முடிகிறது. இவர் எங்களுடைய பந்து என்று கூறும்பொழுது அல்லவா பந்து என்கின்றஞானம் ஏற்படுகிறது. இவ்வாறே ரிக் முதலிய வேதங்கள், இஷ்ட்ட - யாகத்தினால் உண்டாகும் தர்மம், ஹீதம் - ஹோமங்களால் உண்டாகும் தர்மம், ஆசித - அன்னதானங்களால் ஏற்படும் தர்மம், ஜலதானத்தால் ஏற்படும் தர்மம், இந்த லோகம், இந்த ஜன்மம், பரலோகம், இனிவரப்போகும் ஜன்மம் மற்றும் எல்லா பூதங்கள் ஹே சம்ராட்! ஆகியவை எல்லாம் வாக்கினால் அறியப்படுகிறது. ஆகையால் ஹே சம்ராட்! வாக்கே பரம்பிரஹ்ம! இவ்வாறு கூறப்பட்ட பிரஹ்மத்தை அறிந்தவர்கள் வாக்கைத் தியாகம் செய்யமாட்டார்கள். எல்லா பூதங்களும் தானம் முதலியவைகளால் இதை ரக்ஷிக்கின்றனர். எந்த வித்வான் இவ்வாறு உபாசிக்கின்றானோ அவன் இந்த லோகத்தில் தேவனாகி இந்த சரீரம் விட்டபின் தேவர்களை அடைவான்.
भाष्यम् - विद्यानिष्क्रयार्थं हस्तितुल्य ऋषभो हस्त्यृषभो यस्मिन् गोसहस्रे तद् हस्त्यृषभं सहस्रं ददामीति होवाच जनको वैदेहः।
अनुवादः - ச.பா- ச.பா- அப்பொழுது வைதேஹ ஜனகர் கூறினார் இந்த வித்யைக்கு பதிலாக தங்களுக்கு யானைக்கு சமானமாய் உள்ள ரிஷபங்களை உண்டுபண்ணும் ஆயிரம் பசுக்களைத் தருகின்றேன்.
भाष्यम् - स होवाच याज्ञवल्क्यः- अननुशिष्य शिष्यं कृतार्थमकृत्वा शिष्याद् धनं न हरेतेति मे मम पिता- अमन्यत। ममाप्ययमेवाभिप्रायः।।२।।
अनुवादः -ச.பா-அந்த யாக்ஞவல்க்யர் கூறினார்- என்னுடைய பிதாவின் அபிப்பிராயம் சிஷ்யருக்கு சிக்ஷை அளிக்காமலும் அவர்களை க்ருதார்த்களாக செய்யாமலும் தனத்தை பெறக்கூடாது என்பது. அதுவே எனது அபிப்பிராயமும் ஆகும்.
मन्त्रः - यदेव ते कश्चिदब्रवीत्तच्छृणवामेत्यब्रवीन्म उदङ्कः शौल्बायनः प्राणो वै ब्रह्मेति यथा मातृमान् पितृमानाचार्यवान् ब्रूयात्तथा तच्छौल्बायनोऽब्रवीत् प्राणौ वै ब्रह्मेत्यप्राणतो हि कि ँ स्यादित्यब्रवीत्तु ते तस्यायतनं प्रतिष्द्भां न मेऽब्रवीदित्येकपाद् वा एतत् सम्राडिति स वै नो ब्रूहि याज्ञवल्क्य प्राण एवायतनमाकाशः प्रतिष्द्भा प्रियमित्येनदुपासीत का प्रियता याज्ञवल्क्य प्राण एव सम्राडिति होवाच प्राणस्य वै सम्राट् कामायायाज्यं याजयत्य-प्रतिगृह्यस्य प्रतिगृात्यपि तत्र वधाशङ्कं भवति यां दिशमेति प्राणस्यैव सम्राट् कामाय प्राणो वै सम्राट् परमं ब्रह्म नैनं प्राणो जहाति सर्वाण्येनं भूतान्यभिक्षरन्ति देवो भूत्वा देवानप्येति य एवं विद्वानेतदुपास्ते। हस्त्यृषभ ँ सहस्रं ददामीति होवाच जनको वैदेहः स होवाच याज्ञवल्क्यः पिता मेऽमन्यत नाननुशिष्य हरेतेति।। ३।।
अनुवादः - மந்திரம்- (யாக்ஞவல்க்யர்) உங்களிடம் அவர் (ஆசாரியர்) என்ன கூறினாரே அதை நாங்கள் கேட்க்கவேண்டும். (ஜனக) எனக்கு சில்பருடையபுத்திரன் “பிராணனே பிராஹ்மம்” என்று கூறினார். (யாக்ஞவல்க்யர்) எவ்வாறு மாத்ருமான், பித்ருமான், ஆச்சாரியவான் கூறினாரோ அவ்வாறு அந்த சில்பகருடைய புத்திரன் “பிராணனே பிரஹ்மம்” என்று கூறினார். ஏன் எனில் பிராணக்கிரியை செய்யவில்லையெனில் என்ன லாபம்? ஆனால் என்ன அவர் அதன் ஆயதனத்தையும் பிரதிஷ்ட்டையையும் கூறினாரா? (ஜனகர்) எனக்குக் கூறவில்லை. (யாக்ஞவல்க்யர்) ராஜன்! அது ஒரு பாதமுடைய பிரஹ்மம். (ஜனகர்) யாக்ஞவல்க்ய! எனக்கு அதைக் கூறுங்கள். (யாக்ஞவல்க்யர்) பிராணனே ஆயதனம். ஆகாசம் அதன் பிரதிஷ்ட்டா. அதன் பிரியத்திற்காக (காமத்திற்காக) என்றரூபமாய் உபாசனை செய். (ஜனகர்) யாக்ஞவல்க்ய! அதில் பிரியம் என்பது என்ன? ஹே சாம்ராட்! பிராணனே பிரியமானது என்று யாக்ஞவல்க்யர் கூறினார். ஹே ராஜன்! பிராணனுக்காகவே அயாஜ்யத்தால் யஜனம் செய்கிறார். பிரதிக்ரகத்திற்கு யோக்கியம் இல்லாமல் பிரதிக்ரஹம் செய்கிறார். அவ்வாறே எந்த திசைக்கு சென்றாலும் அங்கு வதம் செய்யப்படுவோமோ என்ற சந்தேஹம் உண்டாகிறது. ஹே சாம்ராட்! இவை எல்லாம் பிராணனுக்கவே ஆகிறது. ஹே ராஜன் “பிராணனே பிரஹ்மம்”. எந்த வித்வான் இவ்வாறு அறிந்து உபாசனை செய்கின்றானோ அவனை பிராணன் கை விடாது. அவனுக்கு எல்லா பூதங்களும் உபகாரமாய் இருக்கும். மேலும் அவன் தேவன் ஆகி தேவலோகத்தை அடைவான். நான் உங்களுக்கு யானைக்கு சமானமான பலமுடைய ரிஷபங்களை உண்டாக்கும் ஒரு ஆயிரம் பசுக்களைத் தருகின்றேன் என்று விதேஹராஜா ஜனகர் கூறினார். அந்த யாக்ஞவல்க்யர் கூறினார் என்னுடைய பிதாவினுடைய அபிப்பிராயம் என்னவெனில் சிஷ்யனுக்கு உபதேசித்து அதனால் கிருதார்தத்தை செய்யாமல் அவனுடைய தனத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்பதாகும்.
भाष्यम् - यदेव ते कश्चिदब्रवीत्, उदङ्को नामतः शुल्बस्यापत्यं शौल्बायनोऽब्रवीत्, प्राणो वै ब्रह्मेति, प्राणो वायुर्देवता- पूर्ववत्। प्राण एव आयतनमाकाशः प्रतिष्द्भा, उपनिषत् प्रियमित्येनदुपासीत।
अनुवादः - ச.பா-“यदेव ते कश्चिदब्रवीत्” (யதேவதே கச்சிதப்ரவீத்) முதலியவை. எனக்கு உதங்கர் என்ற பெயருடைய சில்பருடைய புத்திரன் சைல்பானர் கூறினார் - பிராணனே பிரஹ்மம் என்று, முன்புபோல் பிராணன் வாயுதேவதா. பிராணனே ஆயதனம், ஆகாசம் பிரதிஷ்டா. இதை“பிரியம்” என்று உபாசனை செய் என்பது உபநிஷத்.
भाष्यम् - कथं पुनः प्रियत्वम्? प्राणस्य वै ह सम्राट् कामाय प्राणस्यार्थायायाज्यं याजयति पतितादिकमपि अप्रतिगृह्य-स्याप्युग्रादेः प्रतिगृात्यपि, तत्र तस्यां दिशि वधनिमित्तमाशङ्कम्- >वधाशङ्कत्यर्थः, यां दिशमेति तस्काराद्याकीर्णां च तस्यां दिशि वधाशङ्का, तच्चैतत् सर्वं प्राणस्य प्रियत्वं भवति, प्राणस्यैव सम्राट् कामाय। तस्मात् प्राणो वै सम्राट् परमं ब्रह्म। नैनं प्राणो जहाति, समानमन्यत्।।३।।
अनुवादः - மறுபடியும் எவ்வாறு பிரியத்துவம்? ஹே சம்ராட்! பிராணனிடம் உள்ள காமத்தால் பிராணனுக்காக அவர்கள் யக்ஞம் யாருக்கு செய்யக்கூடாதோ அதாவது அண்டத்தகாத வர்ணத்தாருக்கு செய்தல், பெறக்கூடாதவர்களிடம் பெறுதல், அவ்வாறே திருடர்கள், முதலியவர்களால் ஹிம்சை ஏற்படும் என்ற பயம் எல்லாம் பிராணனின் பிரியத்தால் ஆகும். ஹே சம்ராட்! எல்லாம் பிராணனின் காமத்தினால் ஆகும். ஹே சம்ராட்! ஆகையால் பிராணனே பரம்பிரஹ்மம். (இவ்வாறு உபாசனை செய்பவனை) அவனை பிராணன் விட்டுச் செல்லாது. மற்றவை முன்புபோல்.
मन्त्रः - यदेव ते कश्चिदब्रवीत्तच्छृणवामेत्यब्रवीन्मे बकुर्वा-र्ष्णश्चक्षुर्वै ब्रह्मेति यथा मातृमान् पितृमानाचार्यवान् ब्रूयात्तथा तद् वार्ष्णोऽब्रवीच्चक्षुर्वै ब्रह्मेत्यपश्यतो हि कि ँ स्यादित्यब्रवीत्तु ते तस्यायतनं प्रतिष्द्भां न मेऽब्रवीदित्येकपाद् वा एतत् सम्राडिति होवाच चक्षुषा वै सम्राट् पश्यन्तमाहुरद्राक्षीरिति स आहाद्राक्षमिति तत् सत्यं भवति चक्षुर्वै सम्राट् परमं ब्रह्म नैनं चक्षुर्जहाति सर्वाण्येनं >भूतान्यभिक्षरन्ति देवो भूत्वा देवानप्येति य एवं विद्वानेतदुपास्ते। हस्त्यृषभ ँसहस्रं ददामीति होवाच जनको वैदेहः स होवाच याज्ञवल्क्यः पिता मेऽमन्यत नाननुशिष्य हरेतेति।। ४।।
अनुवादः - மந்திரம்- (யாக்ஞவல்க்யர்) உங்களிடம் ஆச்சாரியர் எதைக் கூறினாரோ அதை நாங்கள் கேட்க்கவேண்டும். (ஜனகர்) எனக்கு விருஷ்ணரின் புத்திரர் பர்க்கு (கண்) “சக்ஷு தான் பிரஹ்மம்” என்று கூறினார். (யாக்ஞவல்க்யர்) எவ்வாறு மாத்ருமான், பித்ருமான், ஆச்சாரியவான் கூறினாரோ அவ்வாறு அந்த வார்ஷ்ணர் சக்ஷுவே பிரஹ்மம் என்றார். ஏன் எனில் ஒன்றும் பார்க்காததால் என்ன லாபம் உண்டாகும்? என்ன உங்களுக்கு அவர் அதன் ஆயதனத்தையும், பிரதிஷ்ட்டையையும் கூறவில்லையா? (ஜனகர்) எனக்கு கூறவில்லை. (யாக்ஞவல்க்யர்) ஹே சம்ராட்! அது ஒரே பாதம் உடைய பிரஹ்மம். (ஜனகர்) யாக்ஞவல்கியரே! அதை நீங்கள் எங்களுக்குக் கூறுங்கள். (யாக்ஞவல்க்யர்) சக்ஷுவே ஆயதனம், ஆகாசம் பிரதிஷ்ட்டா. இதை “சத்யம்” என்று ரூபமாய் உபாசனை செய். (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! சத்யதா என்றால் என்ன? ஹே ராஜன்! சக்ஷுவே சத்யதா என்று யாக்ஞவல்க்கியர் கூறினார். ஹே சம்ராட்! கண்களினால் பார்ப்பவனால் நீ என்ன பார்க்கிறாய் என்று கேட்க்கும்பொழுது அவன் கூறுகிறான் நான் பார்க்கிறேன்  என்று கூறும்பொழுது அது சத்யமாகிறது. ஹே ராஜன்! சக்ஷுவே பரம்பிரஹ்மம். எந்த வித்வான் இதை இவ்வாறு உபாசனை செய்கின்றானோ அவனுடைய கண்களை விடமுடியாது. எல்லா பூதங்களும் அவனுக்கு உபகாரம் செய்கிறது. மேலும் தேவனாகி தேவலோகத்தை அடைகின்றான். (ஜனகர்) நான் தங்களுக்கு யானைக்கு சமானமான புஷ்ட்டியான ரிஷபங்களை உண்டாக்கும் ஒரு ஆயிரம் பசுக்களைத் தருகிறேன் என்று இவ்வாறு விதேஹ ராஜா ஜனகர் கூறினார். அந்த யாக்ஞவல்க்கியர் கூறினார்  என்னுடைய பிதாவின் அபிப்பிராயம் சிஷ்யனுக்கு உபதேசம் அதனால் அவன் கிருதார்த்தம் அடையாமல் அந்த சிஷ்யனிடம் தனம் எடுத்துச் செல்லக்கூடாது என்பதாம்
भाष्यम् -“यदेव ते कश्चिद्” बर्कुरिति नामतो वृष्णस्यापत्यं वार्ष्णः, चक्षुर्वै ब्रह्मेति, आदित्यो देवता चक्षुषि। उपनिषत्- सत्यम्, यस्माच्छ्रोत्रेण श्रुतमनृतमपि स्यात्, न तु चक्षुषा दृष्टम्, तस्माद् वै सम्राट् पश्यन्तमाहुः- अद्राक्षीस्त्वं हस्तिनमिति, स चेदद्राक्षमित्याह, तत् सत्यमेव भवति यस्त्वन्यो ब्रूयात्- आह-मश्रौषमिति, तद् व्यभिचरति, यत्तु चक्षुषा दृष्टं तदव्यभिचारित्वात् सत्यमेव भवति।।४।।
अनुवादः - ச.பா-“यदेव ते कश्चित्”(யதேவ தே கச்சித்) (அதையே வேறு ஒருவர்) பர்க்கு என்றபெயருடைய வார்ஷ்ணர் - விருஷ்ணுவின் புத்திரர் கூறினார்.“சக்ஷுவே பிரஹ்மம்” என்று. சக்ஷுவில் ஆதித்யனே தேவதை.“சத்யம்” உபநிஷத். ஏன் எனில் கண்களால் பார்க்காமல் ஸ்ரோத்திரத்தால் கேட்டிருந்தாலும் அது பொய்யாகவும் இருக்கலாம். ஹே சம்ராட்! ஆகையால் பார்க்கின்றவனை நீ யானையை பார்த்தாயா என்றால்? ஆம் பார்த்தேன் என்று கூறுகிறான். அது“சத்தியம்” ஆகிறது. எவனாவது ஒருவன் நான் கேட்க்கவில்லை என்று கூறலாம் அது விபரீதமாகிறது. எது கண்களினால் (சக்ஷுவினால்) பார்த்தோமோ அது >மாறுபடாததால் (வியபிசாரம் ஆகாததால்) அது“சத்யமே” ஆகிறது.
मन्त्रः - यदेव ते कश्चिदब्रवीत्तच्छृणवामेत्यब्रवीन्मे गर्दभी-विपीतो भारद्वाजः श्रोत्रं वै ब्रह्मेति यथा मातृमान् पितृमानाचार्यवान् ब्रूयात्तथा तद् भारद्वाजोऽब्रवीच्छ्रोत्रं वै ब्रह्मेत्यश्रृण्वतो कि ँस्यादि-त्यब्रवीत्तु ते तस्यायतनं प्रतिष्द्भां न मेऽब्रवीदित्येकपाद् वा एतत् सम्राडिति स वै नो ब्रूहि याज्ञवल्क्य श्रोत्रमेवायतनमाकाशः प्रतिष्द्भानन्त इत्येनदुपासीत कानन्तता याज्ञवल्क्य दिश एव सम्राडिति होवाच तस्माद् वै सम्राडपि यां कां च दिशं गच्छति नैवास्या अन्तं गच्छत्यनन्ता हि दिशो दिशो वै सम्राट् श्रोत्र ँ श्रोत्रं वै सम्राट् परमं ब्रह्म नैन ँ श्रोत्रं जहाति सर्वाण्येनं भूतान्यभिक्षरन्ति देवो भूत्वा देवानप्येति य एवे विद्वानेतदुपास्ते। हस्त्यृषभ ँ सहस्रं ददामीति होवाच जनको वैदेहः। स होवाच याज्ञवल्क्यः पिता मेऽमन्यत नाननुशिष्य हरेतेति।। ५।।
अनुवादः - மந்திரம் - (யாக்ஞவல்க்யர்) உங்களுக்கு வேறு ஆச்சாரியர் என்ன கூறினாரோ அதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். (ஜனக) எனக்கு பரத்வாஜ கேத்திரத்தால் உதித்த கர்தபீவிபீதனர் கூறினார் - ஸ்ரோத்திரமே பிரஹ்மம் என்று (யாக்ஞவல்க்யர்) இதை மாத்ருமான், பித்ருமான், ஆச்சாரியவான் கூறியிருந்தாரோ அவ்வாறு பரத்வாஜர் “ஸ்ரோத்திரம் பிரஹ்மம்” என்று கூறினார். ஏன் எனில் சொல்வதை கேட்காவிடில் என்ன லாபம்? அதன் ஆயதனத்தையும் பிரதிஷ்ட்டாவையும் கூறினாரா? (ஜனக) எனக்கு கூறவில்லை. (யாக்ஞவல்க்யர்) ஹே சம்ராட்! அது ஒரேபாதமுடைய பிரஹ்மம். (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! அதை எங்களுக்குக் கூறுங்கள். (யாக்ஞவல்க்யர்) ஸ்ரோத்திரமே ஆயதனம், ஆகாசம் பிரதிஷ்டா. அவ்வாறே அதை“अनन्त” (அனந்த) என்று உபாசனை செய். (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! அனந்ததா என்றால் என்ன? ஹே சம்ராட்! திசைகளே அனந்ததா இவ்வாறு யாக்ஞவல்க்யர் கூறினார். மேலும் ஹே சம்ராட்!  திசைகளே ஸ்ரோத்ரம். ஸ்ரோத்திரமே பரப்பிரஹ்மம். எந்த வித்வான் இதை இவ்வாறு உபாசனை செய்கின்றானோ அவனை ஸ்ரோத்திரம் கைவிடாது. மேலும் எல்லா பூதங்களும் உபகாரம் செய்யும், தேவனாகி தேவர்களை அடைவான். (ஜனகர்) நான் யானைகளுக்கு சமானமான புஷ்ட்டியான ரிஷபங்களை உண்டுபண்ணும் ஆயிரம் பசுக்களைத் தருகிறேன் என்று ஜனகர் கூறினார். அந்த யாக்ஞவல்க்கியர் கூறினார் என் தந்தை கருதியதாவது. சிஷ்யனுக்கு உபதேசம் செய்து கிருதார்த்தன் ஆகாமல் தனத்தைப் பெறக்கூடாது என்று.
भाष्यम् -“यदेव ते” गर्दभीविपीत इति नामतः भारद्वाजो गोत्रतः, श्रोत्रं वै ब्रह्मेति- श्रोत्रे दिग् देवता, अनन्त इत्येनदुपासीत, कानन्तता श्रोत्रस्य? दिश एव श्रोत्रस्यानन्त्यं यस्मात्, तस्माद् वै सम्राट् प्राचीमुदीचीं वा यां कािञ्चदपि दिशं गच्छति नैवास्या अन्तं गच्छति कश्चिदपि, अतोऽनन्ता हि दिशः, दिशो वै सम्राट् श्रोत्रम्। तस्माद्दिगानन्त्यमेव श्रोत्रस्यानन्त्यम्।।५।।
अनुवादः - ச.பா-“यदेव ते”(யதேவ தே எதை அவர்கள்) கர்தபீவிபீதர் என்றபெயர்ருடைய பரத்வாஜ கோத்திரத்தில் உதித்தவர்“ஸ்ரோத்தரமே பிரஹ்மம்” என்று. ஸ்ரோத்திரத்தில்“திக்” தேவதை. அதை அனந்தம் என்று உபாசனை செய். ஸ்ரோத்திரம் அனந்ததா என்பது என்ன? திசையே ஸ்ரோத்திரத்தின் அனந்தியம் எதனாலோ அதனால் ஹே சம்ராட்! கிழக்கு வடக்கு என்று எந்த திசைக்குச் சென்றாலும் அதனுடைய முடிவை (அந்தத்தை) ஒருவராலும் அடையமுடியாது. ஆகையால் திசை அனந்தம். ஹே சம்ராட்! திசையே ஸ்ரோத்திரம். ஆகையால் திசையின் அனந்தியமே ஸ்ரோத்திரத்தின் அனந்தியமும் ஆகும்.
मन्त्रः - यदेव ते कश्चिदब्रवीत्तच्छृणवामेत्यब्रवीन्मे सत्यकामो जाबालो मनो वै ब्रह्मेति यथा मातृमान् पितृमानाचार्यवान् ब्रूयात्तथा तज्जाबालोऽब्रवीन्मनो वै ब्रह्मोत्यमनसो हि कि ँ स्यादित्यब्रवीत्तु ते तस्यायतनं प्रतिष्द्भां न मेऽब्रवीदित्यकपाद् वा एतत् सम्राडिति स वै नो ब्रूहि याज्ञवल्क्य मन एवायतनमाकाशः प्रतिष्द्भानन्द इत्येतदुपासीत कानन्दता याज्ञवल्क्य मन एव सम्राडिति होवाच मनसा वै सम्राट् स्त्रियमभिहार्यते तस्यां प्रतिरूपः पुत्रो जायते स आनन्दो मनो वै सम्राट् परमं ब्रह्म नैनं मनो जहाति सर्वाण्येनं भूतान्यभिक्षरन्ति देवो भूत्वा देवानप्येति य एवं विद्वानेतदुपासते। हस्त्यृषभ ँ सहस्रं ददामीति होवाच जनको वैदेहः स होवाच याज्ञवल्क्यः पिता मेऽमन्यत नाननुशिष्य हरेतेति।। ६।।
अनुवादः - மந்திரம்-(यदेव ते कश्चित्) (யாக்ஞவல்க்யர்) உங்களுக்கு எந்த ஒரு ஆசாரியர் எதைக் கூறினாரோ அதைக் கேட்க விரும்புகிறேன். (ஜனகர்) எனக்கு ஜபலாவுடைய புத்திரர் சத்திய காமர் இவ்வாறு கூறினார் - மனமே பிரஹ்மமென்று. (யாக்ஞவல்க்யர்) எவ்வாறு மாத்ருமான், பித்ருமான், ஆச்சாரியவான் கூறினாரோ அவ்வாறு ஜபலாவுடைய புத்திரர்  மனமே பிரஹ்மம் என்று கூறினார். ஏன் எனில் மனம் இல்லாவிடில் என்ன பிரயோஜனம்? என்ன அவர் உனக்கு அதன் ஆயதனத்தையும், பிரதிஷ்ட்டையையும் கூறவில்லையா? (ஜனகர்) எனக்குக் கூறவில்லை. (யாக்ஞவல்க்யர்)(हे सम्राट्) அது ஒரு பாதம் உடைய பிரஹ்மம். (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! அதை எங்களுக்குக் கூறுங்கள். (யாக்ஞவல்க்யர்) மனமே ஆயதனம், ஆகாசம் பிரதிஷ்ட்டா. இதை “ஆனந்த” ரூபமாய் உபாசனைசெய். (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! ஆனந்ததா என்பது என்ன? யாக்ஞவல்க்யர் கூறினார்- ஹே சம்ராட்! “மனமே ஆனந்ததா ஆகும்”. (யாக்ஞவல்க்யர்) ஹே ராஜன்! மனதினால் தான் ஸ்த்ரீயினிடத்தில் இச்சை உண்டாகிறது. அதன் அனுரூபமாய் புத்ரன் உண்டாகின்றான். அதுவே ஆனந்தம். ஹே சம்ராட்! மனமே பரம்பிரஹ்மம் ஆகும். எந்த வித்வான் இதை இவ்வாறு உபாசனை செய்கிறானோ அவனை மனம் கைவிடாது. எல்லா பூதங்களும் உபகாரம் செய்யும். அவ்வாறேஅவன் தேவன் ஆகி தேவர்களை அடைகிறான். வைதேஹராஜா கூறினார் - நான் தங்களுக்கு யானைக்கு சமானமான புஷ்ட்டியான ரிஷபங்களை உண்டாக்க கூடிய ஆயிரம் பசுக்களை தருகிறேன் என்று. யாக்ஞவல்க்கியர் கூறினார் - என் பிதா இவ்வாறு கருதினார் சிஷ்யனுக்கு உபதேசம் செய்து கிருதார்த்ததை அடையச் செய்யாமல் தனத்தை பெறக்கூடாது என்று.
भाष्यम् - सत्यकाम इति नामता जबलाया अपत्यं जाबालः। चन्द्रमा मनसि देवता। आनन्द इत्युपनिषत्। यस्मान्मन एवानन्दः, तस्मान्मनसा वै सम्राट् स्त्रियमभिकामयमानोऽभिहार्यते प्रार्थयत इत्यर्थः। तस्माद् यां स्त्रियमभिकामयमानाऽभिहार्यते, तस्यां प्रतिरूपोऽनुरूपः पुत्रो जायते, स आनन्दहेतुः पुत्रः, स येन मनसा निर्वर्त्यते, तन्मन आनन्दः।।६।।
मन्त्रः - यदेव ते कश्चिदब्रवीत्तच्छृणवामेत्यब्रवीन्मे विदग्धः शाकल्यो ह्य्दयं वै ब्रह्मेति यथा मातृमान् पितृमानाचार्यवान् ब्रूयात्तथा तच्छाकल्योऽब्रवीद्धृदयं वै ब्रह्मेत्यह्य्दयस्य हि कि ँ स्यादित्यब्रवीत्तु ते तस्यायतनं प्रतिष्द्भां न मेऽब्रवीदित्येकपाद् वा एतत् सम्राडिति स वै नो ब्रूहि याज्ञवल्क्य ह्य्दयेवायतनमाकाशः प्रतिष्द्भा स्थितिरित्येन-दुपासीत का स्थितता याज्ञवल्क्य ह्य्दयमेव सम्राडिति होवाच ह्य्दयं वै सम्राट् सर्वेषां भूतानामायतन ँ ह्य्दयं वै सम्राट् सर्वेषां भूतानां प्रतिष्द्भा ह्य्दये ह्येव सम्राट् सर्वाणि भूतानि प्रतिष्द्भितानि भवन्ति ह्य्दयं वै सम्राट् परमं ब्रह्म नैन ँ ह्य्दयं जहाति सर्वाण्येनं भूतान्य-भिक्षरन्ति देवो भूत्वा देवानप्येति य एवं विद्वानेतादुपास्ते हस्त्यृषभ ँ सहस्रं ददामीति होवाच जनको वैदेहः स होवाच याज्ञवल्क्यः पिता मेऽमन्यत नाननुशिष्य हरेतेति।। ७।।
अनुवादः -  மந்திரம்- (யாக்ஞவல்க்ய) எந்த ஒரு ஆசார்யர் உனக்கு எதைக் கூறினாரோ அதைக் கேட்க விரும்புகிறோம் என்று. (ஜனகர்) எனக்கு விதக்த சாக்கல்யர் கூறினார் “ஹிருதயமே பிரஹ்மம் என்று”. (யாக்ஞவல்க்யர்) எவ்வாறு மாத்ருமான், பித்ருமான், ஆச்சாரியவான் புருஷன் உபதேசம் செய்தாரோ அவ்வாறு சாக்கல்யர் “ஹிருதயமே பிரஹ்மம்” என்று கூறினார். ஏன் எனில் ஹிருதயம் இல்லாதவனுக்கு என்ன கிடைக்கும்? என்ன உனக்கு அவர் அதன் ஆயதனத்தையும், பிரதிஷ்ட்டாவையும் கூறினாரா? (ஜனகர்) எனக்குக் கூறவில்லை. (யாக்ஞவல்க்யர்) ஹே சம்ராட்! அது ஒரு பாதமுடையது பிரஹ்மம். (ஜனகர்) யாக்ஞவல்க்ய! அதை நீங்கள் எங்களுக்குக் கூறுங்கள். (யாக்ஞவல்க்யர்). ஹ்ருதயமே ஆயதனம், ஆகாசம் பிரதிஷ்டா ஆகும். அவ்வாறே இதை “ஸ்திதி” என்ற ரூபமாய் உபாசனை செய். (ஜனகர்) யாக்ஞவல்க்ய! ஸ்திதி என்றால் என்ன? ஹே சம்ராட்! ஹ்ருதயமே ஸ்திதிதாவாகும் இவ்வாறு யாக்ஞவல்க்யர் கூறி மறுபடியும் ஹே ராஜன்! ஹ்ருதயமே எல்லா பூதங்களுக்கும் ஆயதனம். ஹ்ருதயமே எல்லா பூதங்களுக்கும் பிரதிஷ்டா. ஹ்ருதயத்தில் தான் எல்லா பூதங்களும் பிரதிஷ்டை ஆகி இருக்கின்றன. ஹே சம்ராட்! ஹ்ருதயமே பரம்பிரஹ்மம். எந்த வித்வான் இதை இவ்வாறு உபாசிக்கின்றானோ அவனுடைய ஹ்ருதயம் ஒரு நாளும் கைவிடாது. அவன் தேவனாக தேவர்களை அடைவான். வைதேஹ ஜனகர் கூறினார். நான் தங்களுக்கு யானைக்கு சாமானமான புஷ்டியான ரிஷபங்கள் உண்டுபண்ணும் ஆயிரம் பசுக்களைத் தருகிறேன் என்று. யாக்ஞவல்க்யர் கூறினார் என்னுடைய தந்தை இவ்வாறு கருதினார் சிஷ்யனுக்கு உபதேசம் செய்து க்ருதார்த்தனாக ஆக்காமல் தனத்தைப் பெறக்கூடாது என்று.
भाष्यम् - विदग्धः शाकल्यो ह्य्दयं वै ब्रह्मेति। ह्य्दयं वै सम्राट् सर्वेषां भूतानाम् आयतनम्। नामरूपकर्मात्मकानि हि भूतानि ह्य्दयाश्रयाणीत्यवोचाम शाकल्यब्राह्मणे ह्य्दयप्रतिष्द्भानि चेति। तस्माद्ह्य्दये ह्येव सम्राट् सर्वाणि भूतानि प्रतिष्द्भितानि भवन्ति। तसमाद्ह्य्दयं स्थितिरित्युपासीत। ह्य्दय च प्रजापतिः देवता।।७।।
अनुवादः - ச.பா- விதக்த சாகல்யர் கூறினார் ஹிருதயம் பிரஹ்ம என்று. ஹே சம்ராட்! ஹிருதயமே எல்லா பூதங்களுக்கும் ஆயதனம். நாம ரூபகர்மாத்மான பூதங்கள் ஹிருதயத்தை ஆஸ்ரயிக்கின்றன என்று சாகல்ய பிராஹ்மணத்தில் ஹிருதயத்தில் பிரதிஷ்ட்டை ஆகி இருக்கிறது என்று கூறினோம். ஹே சம்ராட்! ஆகையால் ஹிருதயத்தில் தான் எல்லா பூதங்களும் பிரதிஷ்ட்டை ஆகி இருக்கின்றன. ஆகையால் ஹிருதயம் “ஸ்திதி” என்று உபாசனை செய். ஹிருதயத்தில் பிரஜாபதி வேதா.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये तृतीयाध्याये नवम शाकल्यब्राह्मणम्।। १।।
 
चतुर्थ अध्यायः द्वितीय ब्राह्मणम्
मन्त्रः - जनको ह वैदहः कूर्चादुपावसर्पन्नुवाच नमस्तेऽस्तु याज्ञवल्क्यानु मा शाधीति स होवाच यथा वै सम्राण्महान्त-मध्वानमेष्यन् रथं वा नावं वा समाददीतैवमेवैताभिरुपनिषिद्भः समाहितात्मास्येवं वृन्दारक आढः सन्नधीतवेद उक्तोपनिषत्क इतो विमुच्यमानः क्व गमिष्यसीति नाहं तद् भगवन् वेद यत्र गमिष्यामीत्यथ वै तेऽहं तद् वक्ष्यामि यत्र गमिष्यसीति ब्रवीतु भगवानिति।। १।।
अनुवादः - மந்திரம் - விதேஹ ராஜா ஜனகர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து (யாக்ஞவல்க்யர்) சமீபம் சென்று இவ்வாறு கூறினார் - யாக்ஞவல்கிய! தங்களுக்கு நமஸ்காரம். எனக்கு உபதேசம் செய்யுங்கள். அவர் (யாக்ஞவல்க்யர்) கூறினார்- ஹே ராஜன்! எவ்வாறு நீண்ட மார்க்கத்தில் செல்லும் புருஷன் எவ்வாறு நல்ல ரதத்தையோ, ஓடத்தையோ ஆசரியப்பானோ அவ்வாறு இந்த உபநிஷத்துக்களுடன் (உபாசனைகளுடன் கூடிய பிராணன் முதலிய பிரஹ்மங்களை உபாசனை செய்து சமாஹித சித்தத்தை அடைகிறானோ அவ்வாறு பூஜ்ய, ஶ்ரீமான், வேதத்தை அத்யயனம் செய்த, கூறப்பட்ட உபாசனை செய்தவனாகின்றான். இவ்வளவு இருந்தும் சரீரத்தை விட்டு எங்கு செல்கிறது? (ஜனகர்) பகவன்! நான் எங்கு செல்வேன். அது எனக்குத் தெரியாது. (யாக்ஞவல்க்யர்) இப்பொழுது நான் உங்களுக்கு எங்கு செல்வீர்கள் அதைக் கூறுகிறேன். (ஜனகர்) அதை எனக்கு கூறுங்கள்.
भाष्यम् - जनको ह वैदेहः। यस्मात् सविशेषणानि सर्वाणि ब्रह्माणि जानाति याज्ञवल्क्यः, तस्मादाचार्यकत्वं हित्वा जनकः कूर्चादासनविशेषादुत्थाय उप समीपमवसर्पन् पादयोर्निपतन्नित्यर्थः, उवाचोक्तवान्- नमस्ते तुभ्यमस्तु हे याज्ञवल्क्यः, अनु मा शाध्यनुशधि मामित्यर्थः, इतिशब्दो वाक्यपरिप्तसमाप्त्यर्थः।
अनुवादः - ச.பா- (ஜனகோ ஹ வைதேஹ:). எதனால் யாக்ஞவல்க்யர் விசேஷணங்களுடன் கூடிய எல்லா பிரஹ்மங்களையும் அறிந்தவராய் இருக்கிறாரோ அதனால் ஜனகர் தன்னுடைய ஆச்சாரித்துவத்தை விட்டு விசேஷமான ஆசனத்தில் இருந்து எழுந்து அவர் சமீபம் சென்று பாதங்களைப் பணிந்தார் என்பது பொருள். (ஜனகர்) இவ்வாறு கூறினார் - ஹே யாக்ஞவல்க்கிய உங்களுக்கு நமஸ்காரம்.“अनु मा शाचि” (அனு மா ஷாதி). அதாவது எனக்கு நீங்கள் உபதேசியுங்கள் என்பது பொருள்.इति (இதி) என்றசப்தம் வாக்கியத்தை முடிப்பதற்காக.
भाष्यम् - स होवाच याज्ञवल्क्यः यथा वै लोके हे सम्राट् महान्तं दीर्घमध्वानमेष्यन् गमिष्यन्, रथं वा स्थलेन गमिष्यन्, नावं वा जलेन गमिष्यन् समाददीत एवमेवैतानि ब्रह्माण्येताभिरुप-निषिद्भर्युक्तानि उपासीनः समाहितातात्मासि, अत्यन्तमेताभि-रुपनिषिद्भः संयुक्तात्मासि, न केवलमुपनिषत्समाहितः, एवं वृन्दारकः पूज्यश्चाढश्चेश्वरो न दरिद्र इत्यर्थः, अधीतवेदोऽधीतो वेदो येन स त्वमधीतवेदः, उक्ताश्चोपनिषद आचार्येस्तुभ्यं स त्वमुक्तोपनिषत्कः।
अनुवादः - ச.பா- அந்த யாக்ஞவல்க்யர் இவ்வாறு கூறினார்- ஹே சம்ராட்! எவ்வாறு உலகில் நீண்ட மார்க்கத்தில் செல்பவன் தரையாய் இருந்தால் ரதத்தினாலும், தண்ணீராய் இருந்தால் அதைக்கடப்பதற்கு ஓடத்தை பயன்படுத்துவது போல் இந்த பிரஹ்மங்களை இந்த உபாசனைகளாகிய உபநிஷத்களால் கூறப்பட்டதை உபாசனை செய்கின்றவனாய் சமாஹித ஆத்மாவாய் இருக்கிறாய். அத்யந்தம் அந்த உபநிஷத்துக்களினால் (உபாசனைகளால்) கூடிய ஆத்மாவாய் இரு. கேவலம் உபாசனை மட்டும் அல்ல. இவ்வாறு அறிந்து பூஜ்ய, போற்றுதற்குரிய, ஈஸ்வரனாய். தரித்ரனாய் என்பது பொருள். அதீத வேத.- வேதத்தை அத்யயனம் செய்தவனாயும், கூறப்பட்ட உபநிஷத்கள் அறிந்தவன் எவ்வாறு ஆசாரியர் உபதேசம் செய்தாரோ அவ்வாறு ஆகும் கூறப்பட்ட உபநிஷத் விஷயம்.
भाष्यम् - एवं सर्वविभूतिसम्पन्नोऽपि सन् भयमध्यस्थ एव परमात्मज्ञानेन विनाकृतार्थ एव तावदित्यर्थः, यावत् परं ब्रह्मं न वेत्सि। इतोऽस्माद्देहाद् विमुच्यमान एताभिर्नौरथस्थनीयाभिः समाहितः क्व कस्मिन् गमिष्यसि, किं वस्तु प्राप्स्यसीति?
अनुवादः - ச.பா- இவ்வாறு சர்வவிபூதி உடையவனாய் இருந்தாலும் பரமாத்ம ஞானம் இல்லாவிடில் பயத்தின் நடுவில் இருப்பான். எதுவரை பரம்பிரஹ்மத்தை அறியவில்லையோ அதுவரை கிருதார்த்தம் அற்றவனே என்பது பொருள். இந்த தேஹத்திலிருந்து விடுபட்டு இந்த ஓடம், ரதம் போன்ற உபாசனையினால் சமாஹிதமானவன் எங்கு செல்வான்? எந்த வஸ்துவை அடைவான்
भाष्यम् - जनकः - नाहं तद् वस्तु भगवन् पूजावन् वेद जाने यत्र गमिष्यामीति।
अनुवादः -  ச.பா- (ஜனகர்) பகவன்! பூஜாவன்! நான் அந்த வஸ்துவை அறியேன். எங்கு செல்லுவேன் என்று தெரியாது.
भाष्यम् - याज्ञवल्क्यः - अथ यद्येवं न जानीषे यत्र गतः कृतार्थः स्याः अहं वै ते तुभ्यं तद् वक्ष्यामि यत्र गमिष्यसीति।
अनुवादः -ச.பா-கிருதார்த்தர்கள் எங்கு செல்வார்கள் என்று தெரியாவிடின் நான் உங்களுக்கு அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதைக் கூறுகிறேன்.
भाष्यम् - जनकः - ब्रवीतु भगवानिति, यदि प्रसन्नो मां प्रति।
अनुवादः - ச.பா- ஹே பகவன்! நீங்கள் என்னிடம் பிரசன்னம் ஆனால் எனக்கு அதை உபதேசியுங்கள்.
भाष्यम् - याज्ञवल्क्यः - श्रुणु- ।। १।।
अनुवादः - ச.பா-யாக்ஞவல்க்யர் - கேள்.
मन्त्रः - इन्धो ह वै नामैष योऽयं दक्षिणेऽक्षन् पुरुषस्तं वा एतमिन्ध ँ सन्तमिन्द्र इत्याचक्षते परोक्षेणैव परोक्षप्रिया इव हि देवाः प्रत्यक्षद्विषः।। २।।
अनुवादः -  மந்திரம்- எந்த இந்த தக்ஷிண (வலது) நேத்திரத்தில் இருக்கும் புருஷன் இந்தன்(इन्ध) என்ற பெயருடையது. இந்த புருஷன் ஒளிப்பவனாய் இருந்தாலும் பரோக்ஷ ரூபமாய் இந்திரன் என்கிறார்கள். ஏன் எனில் தேவகணங்கள் பரோக்ஷத்தை விரும்புவார்கள். பிரத்க்ஷத்தை துவேஷிப்பவர்கள்.
भाष्यम् - इन्धो ह वै नाम- इन्ध इत्येवन्नामा, यश्चक्षुर्वै ब्रह्मेति पुरोक्त आदित्यान्तर्गतः पुरुषः स एषः, योऽयं दक्षिणेऽक्षन् अक्षणि विशेषेण व्यवस्थितः- स च सत्यनामा, तं वै एतं पुरुषं दीप्तिगुणत्वात् प्रत्यक्षं नाम अस्येन्ध इति, तमिन्धं सन्तमिन्द्र इत्याचक्षते परोक्षेण, यस्मात् परोक्षप्रिया इव हि देवाः प्रत्यक्षद्विषः प्रत्यक्षनामग्रहणं द्विषन्ति। एष त्वं वैश्वानरमात्मानं सम्पन्नोऽसि।।२।।
अनुवादः -ச.பா-“इन्धो ह वै नाम” (இந்தோ வை நாம்). இந்தன் என்றபெயருடையது. கண்களே பிரஹ்மம் என்று கூறிய ஆதித்தியனில் அந்தர்கதமான புருஷனே அந்த இவன். அந்த இந்த வலது கண்ணில் (தக்ஷிண சக்ஷுவில்) விசேஷமாய் இருப்பது அந்த சத்யம் என்றபெயருடையது. அந்த இந்த புருஷன் ஒளிரும் குணமுடையதால் பிரத்யக்ஷ பெயராகிய இந்தம்(इन्ध)என்றபெயருடையதாகிறது. அந்த இந்தம் இருப்பதை இந்திரன் என்று பரோக்ஷமாய் கூறப்படுகிறது. ஏன்எனில் தேவர்கள் பரோக்ஷ பிரியர்கள் போல் இருப்பதால் பரோக்ஷப்பிரியர்கள். ஆகையால் பிரத்யக்ஷ பெயரை கிரஹிப்பதற்கு த்வேஷம் கொள்கிறார்கள். நீ அந்த வைஷ்வானரம் ஆத்மாவை அடைந்தவனாய் இரு.
मन्त्रः - अथैतद् वामेऽक्षणि पुरुषरूपमेषास्य पत्नी विराट् तयोरैष स ँस्तावो य एषोऽन्तर्ह्य्दय आकाशोऽथैनयोरेतदन्नं य एषोऽन्तर्ह्य्दये लोहितपिण्डोऽथैतयोरेतत् प्रावरणं यदेतदन्तर्ह्य्दये जालकमिवाथैनयोरेषा सृतिः सञ्चरणी यैषा ह्य्दयादूर्ध्वा नाडु-च्चरति यथा केशः सहस्रधा भिन्न एवमस्यैता हिता नाम नाडोऽ-न्तर्ह्य्दये प्रतिष्द्भिता भवन्त्येताभिर्वा एतदास्रवदास्रवति तस्मादेष प्रविविक्ता-हारतर इवैव भवत्यस्माच्छारीरादात्मनः।। ३।।
अनुवादः - மந்திரம்-  இடது கண்ணில் சக்ஷுவில் எந்த புருஷரூபம் உள்ளதோ அது இந்த இந்திரனின் பத்னி விராட் (அன்னம்) ஆகும். இவை இரண்டும் சேரும் இடம் ஹ்ருதயத்தின் உள் இருக்கும் (அந்தர்கத) ஆகாசமாகும். இவை இரண்டின் எது அன்னமோ அது ஹ்ருதயத்தின் உள்ள சிகப்பு நிறமுடைய பிண்டம். அவை இரண்டையும் மறைக்கக் கூடிய திரையானது இருதயத்தில் காணப்படும் வலை போன்ற பகுதியாகும். இவை இரண்டின் மார்க்கம் அதாவது சஞ்சரிக்கும் வாயில் எது எனில் ஹ்ருதயத்தின் மேலே கிளம்பிச் செல்கின்ற நாடிகள். இவ்வாறு ஆயிரம் பாகங்களாக பிரிக்கப்பட்ட கேசங்கள் போல் இந்த ஹிதா என்ற பெயருடைய நாடிகள் ஹ்ருதயத்தின் உள் இருக்கின்றன. இதன் மூலமாய் அன்னத்தின் ரசம் (சரீரத்தில்) சென்று அடைகிறது. இதனால் (ஸ்தூல சரீர அபிமானி வைஷ்வானரால்) இந்த (சூக்ஷ்ம தேஹ அபிமானி (தைஜசன்) மிக்க சூக்ஷ்மமான அன்னத்தை கிரஹிக்கின்றது.
भाष्यम् - अथैतद् वामेऽक्षणि पुरुषरूपम्, एषास्य पत्नी- यं त्वं वैश्वानरमात्मानं सम्पन्नोऽसि तस्यास्येन्द्रस्य भोक्तृर्भोग्यैषा पत्नी विराडन्नं भोग्यत्वादेव। तदेतदन्नं चात्ता चैकं मिथुनं स्वप्ने। कथम्? तयोरेष इन्द्राण्या इन्द्रस्य चैष संस्तावः, सम्भूय यत्र संस्तवं कुर्वाते अन्योन्यं स एष संस्तावः। कोऽसौ? य एषोऽन्तर्ह्य्दय आकाशः, अन्तर्ह्य्दये ह्य्दयस्य मांसपिण्डस्य मध्ये।
अनुवादः - ச.பா- எந்த இது வாம (இடது) சக்ஷுவில் உள்ள புருஷரூபம் இந்த அதனுடைய பத்தினி - நீங்கள் எந்த வைஷ்வாநர ஆத்மாவை உடையவராய் இருக்கின்றீரோ அந்த இந்த இந்திரனின் போக்யரூப பத்தினியாகும். போக்யமாய் இருப்பதன் காரணமாக அது விராட் அன்னம். அந்த அன்னமும், அத்தாவும் ஸ்வப்னத்தில் ஒன்றாய் சேருகின்றன (மிதுனம் அடைகின்றன). எவ்வாறு? இது இந்திராணி இந்திரனின் சம்ஸ்தாவம்(संस्तावः) அதாவது இரண்டும் சேர்ந்து ஒன்று மற்றொன்றைசம்ஸ்தவம் செய்கின்றன. (போற்றுகின்றன). இதுவே சம்ஸ்தாவம் எனப்படுகிறது. அந்த சம்ஸ்தாவம் எது? அது ஹ்ருதயத்தின் உள்ளே உள்ள (அந்தர் கத) ஆகாசம் ஆகும். அந்தர்கதம் என்றால் மாம்ச பிண்டரூப ஹிருதயத்தின் உள்ளே என்பதாகும்.
भाष्यम् - अथैनयोरेतद् वक्ष्यमाणमन्नं भोज्यं स्थितहेतुः, किं तत्? य एषोऽन्तर्ह्य्दये लोहितपिण्डो लोहित एव पिण्डाकारापन्नो लोहितपिण्डः। अन्नं जग्घ्धं द्वेधा परिणमते, यत् स्थूलं तदधो गच्छति, यदन्यत्तत् पुनरग्निना पच्यमानं द्वेधा परिणमते- यो मध्यमो रसः स लोहितादिक्रमेण पाञ्चभौतिकं पिण्डं शरीरमुप-चिनोति, योऽणिष्द्भो रसः स लोहितपिण्ड इन्द्रस्य लिङ्गात्मनो ह्य्दये मिथुनीभूतस्य, यं तैजसमाचक्षते। स तयोरिन्द्रेन्द्राण्योर्ह्य्दये मिथुनीभूतयोः सूक्ष्मासु नाडीष्वनुप्रविष्टः स्थितिहेतुर्भवति, तदेतदुच्यते- अथैनयोरेतदन्नमित्यादि।
अनुवादः -  ச.பா- மேலும் இவ்விரண்டின் இனி கூறப்போகும் அன்னம் அதாவது போஜ்யமே ஸ்திதிக்கு ஹேதுவாகிறது.. அது என்ன? அது ஹிருதயத்தின் உள்ளே இருக்கும் லோஹித பிண்டம் அதாவது ரக்தாகாரவர்ணமுடைய பிண்டம். சாப்பிட்ட அன்னம் இரண்டுவிதமாய் பரிணாமம் ஆகின்றது. எது ஸ்தூல பாகம் கீழே செல்கிறது. மேலும் மற்றொரு பாகம் மறுபடியும் அக்னியினால் பக்குவப்படுத்தப்பட்டு இரண்டுவிதமாய் பரிணாமம் ஆகின்றது. எது மத்ய பாகத்தில் உள்ளதோ அது ரசமாகிறது. அது லோஹிதம் முதலிய கிரமமாக பாஞ்ச பெளதிகம் பிண்டம் சரீரத்தைப் புஷ்ட்டியாக்குகிறது. அதைவிட சூக்ஷ்மமான ரசம் ஆகிறது. அது ஹிருதயத்தில் மிதுன பாவத்தை அடைந்த லிங்காத்மாவாகிய இந்திரனுடைய லோஹிதபிண்டம். இது தேஜஸ் எனப்படுகிறது. அந்த சூக்ஷ்ம நாடிகளில் பிரவேசமாகி ஹிருதயத்தில் மிதுன பாவத்தை அடைந்த இந்திரன், மற்றும் இந்திராணியின் ஸ்திதிக்கு காரணமாகிறது. இதையே“अथैनयोरेतदन्नम्” (அதைனயோரததன்னம்) என்பது முதலிய வாக்கியங்களால் கூறப்படுகிறது.
भाष्यम् - किञ्चान्यत् अथैनयोरेतत् प्रावरणम्, भुक्तवतोः स्वपतोश्च प्रावरणं भवति लोके, तत्सामान्यं हि कल्पयति श्रुतिः, किं तदिह प्रावरणम्? यदेतदन्तर्ह्य्दये जालकमिव- अनेकनाडीछिद्रबहुलत्वाज्जालकमिव।
अनुवादः - ச.பா- இதைத்தவிர வேறு விஷயம்- இவ்விரண்டிற்கும் பிராவரணம் (மறைப்பு) உள்ளது. உலகத்தில் சாப்பிடுகிறவனுக்கும், தூங்குபவனுக்கும் ஆவரணம் (மறைப்பு) உள்ளது என்பதை ஸ்ருதி அதன் சமானத்தன்மையை கல்பிக்கிறது. இங்கு அந்த பிராவரணம் எது? எது ஹ்ருதயத்தில் வலை போல் உள்ளதோ அது. அநேக நாடிகளின் துளைகள் மிகுந்து இருப்பதால் வலைக்குச் (ஜாலத்திற்கு) சமானமாகிறது
भाष्यम् - अथैनयोरेषा सुप्तर्मार्गः, सञ्चरतोऽनयेति सञ्चरणी, स्वप्नाज्जागरितदेशगमनमार्गः का सा श्रुतिः? यैषा ह्य्दयाद्ह्य्दयदेशादूर्ध्वाभिमुखी सती उच्चरति नाडी, तस्याः परिमाणमिदमुच्यते- यथा लोके केशः सहस्रधा भिन्नोऽन्यन्तसूक्ष्मो भवति, एवं सूक्ष्मा अस्य देहस्य सम्बन्धिन्यो हिता नाम हिता इत्येवं ख्याता नाडः, ताश्चान्तर्ह्य्दये मांसपिण्डे प्रतिष्द्भिता भवन्ति, ह्य्दयाद् विप्ररूढास्ताः सर्वत्र कदम्बकेसरवत्, एताभिर्नाडीभि-रत्यन्तसूक्ष्माभिरेतदन्नमास्रवद् गच्छदास्रवति गच्छति।
अनुवादः - ச.பா- மேலும் அவை இரண்டின் அசைவ மார்க்கம், அதனால் சஞ்சரிப்பதால் சஞ்சாரினீ. ஸ்வப்னத்திலிருந்து ஜாகரித தேசத்திற்கு வருவதே மார்க்கம். அந்த மார்க்கம் யாது? எது இந்த ஹ்ருதயத்திலிருந்து அதாவது ஹிருதயதேசத்திலிருந்து மேலே செல்லும் நாடி. அதன் பரிணாமம் என்று கூறப்படுகிறது. எவ்வாறு உலகில் கேசமானது ஆயிரக்கணக்காய் பிரிந்து மிகச் சூக்ஷ்மமாக ஆகின்றதோ அவ்வாறு சூக்ஷ்மமான இந்த தேஹத்தின் சம்பந்தமுடைய  ஹிதா எனப்படும் நாடிகள். அவைகள் அந்தர்ஹ்ருதயத்தில் அதாவது மாம்ச பிண்டத்தில் பிரதிஷ்ட்டையாகி இருக்கின்றன. ஹருதயத்திலிருந்து எங்கும் பரவி இருக்கின்றன, கதம்ப மலரின் மகரந்தம் போல். இந்த அத்யந்த சூக்ஷ்மமான நாடிகளால் அன்னம் எல்லா இடத்திற்கும் (சரீரம் முழுவதும்) பரவுகின்றது.
भाष्यम् - तदेतद् देवताशरीरमनेनान्नेन दामभूतेनोप-चीयमानं तिष्द्भति, तस्माद् यस्मात् स्थूलेनान्नेनोपचितः पिण्डः इदं तु देवताशरीरं लिङ्ग सूक्ष्मेणान्नेनोपचितं तिष्द्भति। पिण्डो-पचयकरमप्यन्नं प्रविविक्तमेव मूत्रपुरीषादिस्थूलमपेक्ष्य लिङ्ग-स्थितिकरं त्वन्नं ततोऽपि सूक्ष्मतरम्, अतः प्रविविक्ताहारः पिण्डः, तस्मात् प्रविविक्ताहारादपि प्रविविक्ताहारतर एष लिङ्गात्मा इवैव भवति। अस्माच्छीराच्छरीरमेव शारीरं तस्माच्छारीरदात्मनो वैश्वानरात्तैजसः सूक्ष्मान्नोपचितो भवति।।३।।
अनुवादः -ச.பா-அந்த இந்த தேவதா சரீரம் கயிறு ரூப இந்த அன்னத்தால் புஷ்ட்டி அடைந்து இருக்கின்றது. எதனால் ஸ்தூலமான அன்னத்தினால் வளர்ந்த பிண்டமான இது தேவதா சரீரமாகிய லிங்க சரீரத்தை சூக்ஷ்ம அன்னத்தினால் விருத்தியாகிறது. பிண்டத்தை புஷ்ட்டியாக்கும் அன்னம் பிரிக்கப்பட்டு ஸ்தூலமான மூத்திர மலம் இவைகளை அபேக்ஷித்து லிங்க சரீரத்தை விருத்தி செய்யும் அன்னம் அதைவிட மிக சூக்ஷ்மமானது. ஆகையால் பிரிக்கப்பட்ட பிண்டமாகும். அதனால் பிரிக்கப்பட்ட ஆஹாரத்தைக் காட்டிலும் பிரிக்கப்பட்டதே இந்த லிங்க (சரீரம்) ஆத்மாபோல் ஆகிறது. இந்த சரீரத்திலிருந்து அதாவது சரீரமே சாரீரம். அந்த சாரீர ஆத்மாவாகிய வைஸ்வானரனிடமிருந்து தைஜசன் சூக்ஷ்ம் அன்னம் மூலமாய் புஷ்ட்டியாகிறது. प्राणत्मरूपविद्वांसः सर्वात्मकतावर्णनम् जनकस्य अभयप्राप्तिः। याज्ञवल्क्य आत्मसमर्पणम्
भाष्यम् - अव - स एष ह्य्दयभूतस्तैजसः सूक्ष्मभूतेन प्राणेन विध्नियमाणः प्राण एव भवति।
अनुवादः -அந்த இந்த ஹிருதயபூத தைஜசன் சூக்ஷ்ம பூதமாகிய பிராணனினால் தாரணை செய்யப்பட்டு பிராணனாகவே ஆகிறது.
मन्त्रः - तस्य प्राची दिक् प्राञ्चः प्राणा दक्षिणा दिग् दक्षिणे प्राणाः प्रतीची दिक् प्रत्यञ्चः प्राणा उदीची दिगुदञ्चः प्राणा ऊर्ध्वा दिगूर्ध्वाः प्राणा अवाची दिगवाञ्चः प्राणाः सर्वा दिशः सर्वे प्राणाः स >एष नेति नेत्यात्मागृह्यो न हि गृह्यतेऽशीर्यो न हि शीर्यतेऽसङ्गो न हि सज्यतेऽसितो न व्यथते न रिष्यत्यभयं वै जनक प्राप्तोऽसीति होवाच याज्ञवल्क्यः। स होवाच जनको वैदेहोऽभयं त्वा गच्छताद् याज्ञवल्क्य यो नो भगवन्नभयं वेदयसे नमस्तेऽस्त्विमे विदेहा अयमहमस्मि।। ४।।
अनुवादः - மந்திரம் - அந்த வித்வானுக்கு கிழக்கு திசை கிழக்குப்பிராணன் தக்ஷிண திசை தக்ஷிணப்பிராணன். மேற்கு திசை மேற்குப் பிராணன், வடக்கு திசை வடக்குப் பிராணன். மேல் திசை மேல் பிராணன், கீழ்திசை கீழ் பிராணன். மேலும் எல்லா திசைகளும் சம்பூர்ண பிராணன் ஆகும். அந்த இது நேதி நேதி(नेति-नेति) என்ற ரூபத்தால் வர்ணிக்கப்ட்ட ஆத்மா அகிராஹ்யம். அதை கிரஹிக்கமுடியாது. அது அசீர்யம் (நஷ்ட்டமாகதது) அது சீர்யமற்றது. அசங்கம்- சங்கமற்றது. அது அபத்தம் அதாவது மாறுபடாதது. மேலும் க்ஷீணம் ஆகாதது. ஹே ஜனக! நீ நிச்சயமாய் அபயத்தை அடைந்துவிட்டாய் என்று யாக்ஞவல்க்யர் கூறினார். அந்த விதேஹ ராஜா ஜனகர் கூறினார்- ஹே பகவன் யாக்ஞவல்க்ய! எதனால் நீங்கள் எனக்கு அபய பிரஹ்மத்தின் ஞானத்தை அளித்தீரோ அதனால் உங்களை நமஸ்காரம் செய்கின்றேன். மேலும் இந்த விதேஹ தேசமும் இந்த நானும் உங்களின் அதீனமாகின்றோம் -
भाष्यम् - तस्यास्य विदुषः क्रमेण वैश्वानरात्तैजसं प्राप्तस्य ह्य्दयात्मानमापन्नस्य ह्य्दयात्मनश्च प्राणात्मानमापन्नस्य प्राची दिक् प्राञ्चः प्राग्गताः प्राणाः तथा दक्षिणा दिग् दक्षिणे प्राणाः, तथा प्रतीची दिक् प्रत्यञ्चः प्राणाः, उदीची दिगुदञ्चः प्राणाः, ऊर्ध्वा दिगूर्ध्वाः प्राणाः अवाची दिगवाञ्चः प्राणाः सर्वा दिशः सर्वे प्राणाः।
अनुवादः - ச.பா- கிரமமாக வைஷ்வானரிடமிருந்து தேஜஸ்க்கும் அதிலிருந்து ஹிருதய ஆத்மாவிற்கும், ஹிருதய ஆத்மாவிலிருந்து பிராண பாவத்தை அடைந்த அந்த வித்வானுக்கு கிழக்கு திசை கிழக்கு செல்லும் பிராணன்கள். அவ்வாறே தக்ஷிண (தெற்கு) திக் தெற்கில் பிராணன், அவ்வாறே மேற்கு திசை மேற்கில் பிராணன்கள். வடக்குதிசை, வடக்குதிசையில் உள்ள பிராணன்கள். மேல் நோக்கிய திக் மேல் நோக்கிய பிராணன்கள். கீழ்நோக்கிய திக் கீழ் நோக்கிய பிராணன்கள். எல்லா திசைகள் எல்லா பிராணன்கள்.
भाष्यम् - एवं विद्वान् क्रमेण सर्वात्मकं प्राणमात्मत्वेनोप-गतो भवति। तं सर्वात्मानं प्रत्यगात्मन्युपसंह्य्त्य द्रष्टुर्हि द्रष्टुभावं नेति नेत्यात्मानं तुरीयं प्रतिपद्यते। यमेष विद्वाननेन क्रमेण प्रतिपद्यते, स एष नेति नेत्यात्मेत्यादि न रिष्यतीत्यन्तं व्याख्यातमेतत्।
अनुवादः - ச.பா- இவ்வாறு வித்வான் கிரமமாய் சர்வாத்மகமான பிராணனை ஆத்மபாவமாய் ஆகிறான். அந்த சர்வாத்மாவை பிரத்யக் ஆத்மாவில் உபசம்ஹாரம் செய்து திருஷ்ட்டாவின் திருஷ்ட்ரு பாவத்தை அதாவது “நேதி, நேதி” என்று இவ்வாறு நிர்தேசம் செய்யப்பட்ட துரீய ஆத்மாவை அடைகின்றான். இதுவே வித்வானால் கிரமமாக அடையப்படுகிறது. அந்த இதுவே“नेति नेति” (நேதி நேதி) முதலியவைகளில் இருந்து“न रिष्यति” (ந ரிஷ்யதி) வரை முன்பே வியாக்யானம் செய்யப்பட்டது.
भाष्यम् - अभयं वैजन्ममरणादिनिमित्तभयशून्यं हे जनक प्राप्तोऽसि, इति हैवं किलोवाचोक्तवान् याज्ञवल्क्यः। तदेतदुक्तम्। अथ वै तेऽहं तद् वक्ष्यामि यत्र गमिष्यसीति।
अनुवादः - ச.பா- ஹே ஜனக! அபயம் என்பது ஜன்மமரணம் முதலியவற்றின் நிமித்தமற்றநிலையை அடைவாய் என்று யாக்ஞவல்க்கியர் இவ்வாறு கூறினார். இவ்வாறு இது கூறப்படுகிறது. இப்பொழுது நான் உனக்கு எங்கு செல்வாய் என்பதை கூறப்போகிறேன்.
भाष्यम् - स होवाच जनको वैदेहोऽभयमेवत्वात्वाम-पिगच्छताद् गच्छतु यस्त्वं नोऽस्मान् हे याज्ञवल्क्य भगवन् पूजावन् अभयं ब्रह्म वेदयसे ज्ञापयसि प्रापितवानुपाधिकृताज्ञान-व्यवधानापनयनेन इत्यर्थः। किमन्यदहं विद्यानिष्क्रयार्थं प्रयच्छामि, साक्षादात्मानमेव दत्तवते, अतो नमस्तेऽस्तु इमे विदेहास्तव यथेष्द्भं भुज्यन्ताम्, अयं चाहमस्मि दासभावे स्थितः, यथेष्टं मां राज्यं च प्रतिपद्यस्वेत्यर्थः।।४।।
अनुवादः - ச.பா- அந்த வைதேஹ ராஜா ஜனகர் கூறினார்- ஹே பகவன், பூஜ்ய யாக்ஞவல்க்கிய! நீங்கள் எனக்கு அபயத்தை அடைவாய் என்று அபயபிரஹ்மத்தின் உபாதியினால் உண்டான அக்ஞானத்தை நீக்கி ஞானத்தை அளித்து அதை அடையச்செய்தீர்கள் என்பது பொருள். சாக்ஷாத் ஆத்மாவையே அளித்த உங்களுக்கு வித்யையின் பொருட்டு நான் என்ன கைமாறு செய்யபோகிறேன். ஆகையால் உங்களுக்கு நமஸ்காரம் இந்த விதேஹதேசத்தை இஷ்ட்டப்பட்டவாறு அனுபவியுங்கள். நான் உங்கள் தாஸனாக இருக்கிறேன். இஷ்ட்டப்பட்டவாறு என்னையும் ராஜ்யத்தையும் அடையுங்கள் என்பது பொருள்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये चतुर्थाध्याये द्वितीयं कूर्चब्राह्मणम्।।२।। चतुर्थ अध्यायः तृतीय ब्राह्मणम्
भाष्यम् - जनकं ह वैदेहं याज्ञवल्क्यो जगामेत्यस्याभि-सम्बन्धः। विज्ञानमय आत्मा साक्षादपरोक्षाद् ब्रह्म सर्वान्तरः पर एव-“नान्योऽतोऽस्ति द्रष्टा नान्यदतोऽस्ति द्रष्टुट” इत्यादि-श्रुतिभ्यः। स एष इह प्रविष्टो वदनादिलिङ्गः, अस्ति व्यतिरिक्त इति मधुकाण्डेऽजातशत्रुसंवादे प्राणादिकर्तृत्वभोक्तृत्वप्रत्याख्या-नेनाधिगतोऽपि सन् पुनः प्राणनादिलिङ्गमुपन्यस्य औषस्तप्रश्ने प्राणानादिलिङ्गो यः सामान्येनाधिगतः“प्राणेन प्राणिति” इत्यादिना“दृष्टेर्द्रष्टा” इत्यादिना अलुप्तशक्तिस्वभावोऽधिगतः।
अनुवादः - ச.பா-“जनकं ह वैदेहं याज्ञवल्क्यो जगाम” (ஜனகம் ஹ வைதேஹம் யாக்ஞவல்க்யோ ஜகாம) முதலிய ரூபமாய் ஆரம்பமாகும் பிராஹ்மணத்தின் சம்பந்தம் இவ்வாறாகும். விக்ஞானமய ஆத்மா சாக்ஷாத் அபரோக்ஷ சர்வாந்திரமான பரம்பிரஹ்மம்.“नान्योऽतोऽस्ति द्रष्टा नान्यदतोऽस्ति द्रष्टुुट”(நான்யோஅஸ்தி த்ருஷ்ட்டா நான்யததோஅஸ்தி த்ருஷ்ட்ரு) முதலிய சுருதிகளின் தாத்பர்யம். அந்த இந்த இங்கு (தேஹத்தில்) பிரவேசித்ததைக் காட்டிலும் வேறாக பேசுதல் முதலிய லிங்கம் இருக்கிறது என்பது மது காண்டத்தில் அஜாதசத்ரு சம்வாதத்தில் பிராணன் முதலிய கர்த்ருத்துவ போக்த்ருத்வங்களின் நிராகரணம் செய்து அறிந்தாலும் மறுபடியும் பிராணனம் (மூச்சுவிடுதல்) முதலிய லிங்கம் மூலமாய் உபந்யாசம் செய்து ஒளஷஸ்தபிரச்னத்தில் பிரானணாதி லிங்கமூலமாய் சாமான்யமாய்“प्राणेन प्राणिति”(ப்ராணேன பிராணிதி) முதலிய வாக்கியங்களால் அறியப்பட்டது.“दृष्टेर्द्रष्टा”முதலிய வாக்கியங்களால் அலுப்த்த சக்தி ஸ்வபாவம் அறியப்படுகிறது.
भाष्यम् - तस्य च परोपाधिनिमित्तः संसारः- यथा रज्जू-षरशुक्तिगगानादिषु सर्पोदकरजतमलिनत्वादि पराध्यारोपण-निमित्तमेव, न स्वतः, तथा।
अनुवादः -ச.பா-அதற்கு மற்ற உபாதியின் நிமித்தமாக சம்சாரம் ஏற்படுகிறது. எவ்வாறு கயிறு. கானல், சிப்பி, ககனம் (ஆகாயம்) முதலியவைகளில் சர்ப்பம், ஜலம், >வெள்ளி, மலினம் முதலிய மற்றவைகளின் அத்யோரப நிமித்தமாய் ஆவது போல் ஆகும். அவ்வாறே இதுவும் ஆகும்.
भाष्यम् - निरुपाधिको निरुपाख्यो नेति नेतीति व्यपदेश्यः साक्षादपरोक्षात् सर्वान्तर आत्मा ब्रह्माक्षरमन्तर्यामी प्रशास्ता औपनिषदः पुरुषो विज्ञानमानन्दं ब्रह्मेत्यधिगतम्। तदेव पुनरिन्ध-संज्ञः प्रविविक्ताहारः ततोऽन्तर्ह्य्दये लिङ्गात्मा प्रविविक्ताहारतरः, ततः परेण जगदात्मा प्राणोपाधिः, ततोऽपि प्रविलाप्य जगदात्मान-मुपाधिभूतं रज्जादाविव सर्पादिकं विद्यया,“स एष नेति नेति” इति साक्षात् सर्वान्तरं ब्रह्माधिगतम्। एवमभयं परिप्रापितो जनको याज्ञवल्क्येनागमतः संक्षेपतः।
अनुवादः - ச.பா- நிருபாதிக, மனோவாக்குக் எட்டாதது, நேதி நேதி என்று நிரூபிக்கப்படுவது, சாக்ஷாத் அபரோக்ஷம், சர்வாந்தர ஆத்மா, பிரஹ்மம், அக்ஷரம், அந்தர்யாமி, சாசனம் செய்பவர், ஒளபநிஷத் புருஷன், விக்ஞானம், ஆனந்தம் பிரஹ்மம் என்று அறியப்பட்டது. அதுவே இந்தன் (வைஷ்வானரன்) சூக்ஷ்மமான அன்னத்தை புசிப்பவன், அதைக்காட்டிலும் அந்தர் ஹிருதயத்தில் உள்ள லிங்காத்மா மிகச் சூக்ஷ்மமான அன்னத்தை கிரஹிப்பதாகும். ஆகையால் பரமான ஜகதாத்மாவிற்கு பிராணன் உற்ாதி. அதைவிட அதிபூதமாகிய ஜகதாத்மாவை ரஜ்ஜு சர்ப்பம் போல் அதை இல்லாமல் செய்து நேதி நேதி“स एष नेति नेति” என்று சாக்ஷாத் சர்வாந்தரம் பிரஹ்மம் அறியப்பட்டது. சம்ஷேபமாகவும் (சுருக்கமாகவும்) ஆகமத்தின் படியும் யாக்ஞவல்க்கியரால் ஜனகருக்கு அபயம் அடையச் செய்யப்பட்டது.
भाष्यम् - अत्र च जाग्रत्स्वप्नसुषुप्ततुरीयाण्युपन्यस्ता-न्यन्यप्रसङ्गेन- इन्धः, प्रविविक्ताहारतरः, सर्वे प्राणाः, स एष नेति नेतीति। इदानीं जाग्रत्स्वप्नादिद्वारेणैव महता तर्केण विस्तरतोऽधिगमः कर्तव्यः, अभयं प्रापयितव्यम्, सद्भावश्चात्मनो विप्रतिपत्याशङ्कानिराकरणद्वारेण व्यतिरिक्तत्वं शुद्धत्वं स्वयंज्योतिष्ट्वमलुप्तशक्तिस्वरूपत्वं निरतिशयानन्दस्वाभाव्यम् अद्वैतत्वं चाधिगन्तव्यम्- इतीदमारभ्यते। आख्यायिका तु विद्यासम्प्रदानग्रहणविधिप्रकाशनार्था, विद्यास्तुतये च विशेषतः वरदानादिसूचनात्।
अनुुवादः -ச.பா-இங்கு (இரண்டாவது பிராஹ்மணத்தில் (உபாசகனின் கிரம முக்திரூப) வேறு பிரசங்கத்தால்-“इन्धः”(இந்தன்)“प्रविविक्तहारतरः” (சூக்ஷ்ம அன்னத்தால் விருத்தி அடைந்தது)“सर्वे प्राणाः” (எல்லாப்பிராணங்களும், மேலும்“स एष नेति नेति”(அந்த இது நேதி நேதி) என்றும் இந்த ரூபங்களால் ஜாக்ரத், ஸ்பன முதலியவைகள் மூலமாய் மஹாதர்க்கத்தினால் விஸ்தாரமாய் புரிய (அறிய) வைக்க வேண்டும். மேலும் அபயத்தை அடையச் செய்ய வேண்டும். அவ்வாறே விபரீத ஞானத்தின் ஆசங்கையை நிவிர்த்தி செய்வதின் வாயிலாய் ஆத்மாவின் சத்பாவம், தேஹாதிகளைக்காட்டிலும் வேறு, தன்மை, சுத்தத்துவம், ஸ்வயம் ஜோதித்துவம், அலுப்த சக்தி ஸ்வரூபம், அத்வைத தத்துவம், ஆகிய இவைகளை அவசியம் அறியச் செய்யவேண்டும் என்பதற்காக இப்பொழுது ஆரம்பிக்கப்படுகிறது. இந்த ஆக்கியாயிகா வித்யா தானம் மேலும் அதை கிரஹிப்பது இவைகளின் விதிகளைத் தெரிவிப்பதற்காகவும். வித்யையின் ஸ்துதிக்காகவும் வரம், தானம் இவைகளின் சூசனையினால் அறியப்படுகிறது.
 
मन्त्रः - जनक ँ ह वैदेहं याज्ञवल्क्यो जगाम स मेने न वदिष्य इत्यथ ह यज्जनकश्च वैदेहो याज्ञवल्क्यश्चाग्निहोत्रे समूदाते तस्मै ह याज्ञवल्क्यो वरं ददौ स ह कामप्रश्नमेव वव्रे त ँ हास्मै ददौ त ँह सम्राडेव पूर्वं पप्रच्छ।। १।।
अनुवादः - மந்திரம்- விதேஹராஜா ஜனகரிடம் யாக்ஞவல்க்கியர் சென்றார். அவர் நான் யாருக்கும் உபதேசம் செய்யமாட்டேன் என்று நினைத்தார். ஆனால் இதற்குமுன் விதேஹ ராஜா ஜனகரும் யாக்ஞவல்க்கியரும் அக்னி ஹோத்திர விஷயத்தில் பரஸ்பரம் சம்வாதம் செய்தனர். அப்பொழுது யாக்ஞவல்க்யர் அவருக்கு வரம் அளித்தார். மேலும் இஷ்ட்டப்படி கேள்வி கேட்கவும் அனுமதித்திருந்தார். அந்த வரத்தை யாக்ஞவல்க்கியர் அளித்தார். ஆகையால் அவருக்குமுன் ராஜாவானவர் கேள்வி கேட்டார்.
भाष्यम् - जनकं ह वैदेहं याज्ञवल्क्यो जगाम। स च गच्छन्नेवं मेने चिन्तितवान्- न वदिष्ये कििञ्चदपि राज्ञे, गमनप्रयोजनं तु योगक्षेमार्थम्। न वदिष्य इत्येवंसङ्कल्पोऽपि याज्ञवल्क्यो यद् यज्जनकः पृष्टवांस्तत्तत् प्रतिपेदे, तत्र को हेतुः सङ्कल्पितस्या-न्यथाकरणे- इत्यत्राख्यायिकामाचष्टे।
अनुवादः - ச.பா- வைதஹராஜா ஜனகரிடம் யாக்ஞவல்க்கியர் சென்றார். அவர் செல்லும்பொழுது இவ்வாறு நினைத்தார். என்னவெனில் நான் ராஜாவிற்கு உபதேசம் செய்யப்போவது இல்லை என்றும், யோகக்ஷமேத்திற்காகவே செல்லுவதின் பிரயோஜனம் என்று. நான் உபதேசம் செய்யமாட்டேன் என்று யாக்ஞவல்கியர் சங்கல்பித்தாலும் ஜனகர் எதை எதைக்கேட்டாரோ அதற்கு பதில் அளித்தார். சங்கல்பத்திற்கு மாறாக செய்ததற்கு என்ன ஹேது என்பதைக் குறித்து சுருதி இந்த ஆக்யாயிகாவை கூறுகிறது.
भाष्यम् - पूर्वत्र किल जनकयाज्ञवल्क्ययोः संवाद आसीदग्निहोत्रे निमित्ते। तत्र जनकस्याग्निहोत्रविषयं विज्ञानमु-पलभ्य परितुष्टो याज्ञवल्क्यस्तस्मै जनकाय ह किल वरं ददौ, स च जनको ह कामप्रश्नमेव वरं वव्रे वृतवान्, तं च वरं हास्मै ददौ याज्ञवल्क्यः, तेन वरप्रदानसामर्थ्येन अव्याचिख्यासुमपि याज्ञवल्क्यं तूष्णीं स्थितमपि सम्राडेव जनकः पूर्वं पप्रच्छ।
अनुवादः - ச.பா-முன்பு அக்னிஹோத்திர நிமித்தமாக ஜனகருக்கும் யாக்ஞவல்க்யருக்கும் சம்வாதம் நடந்தது. அப்பொழுது ஜனகருடைய அக்னிஹோத்திர சம்பந்தமான விஷயத்தில் உள்ள ஞானத்தை அறிந்து சந்தோஷப்பட்டு யாக்ஞவல்க்யர் ஜனகருக்கு வரம் தந்தார். அந்த ஜனகர் காம பிரச்னத்தையே (விரும்பி கேள்வி கேட்பதையே) வரமாக வேண்டினார். யாக்ஞவல்க்யர் அவருக்கு அதை அளித்தார். ஆகையால் அந்த வரப்பிரதான சாமர்த்தியத்தால் ஒன்றும் கூறுவதற்கு இச்சை இல்லாமல் யாக்ஞவல்க்யர் மெளனமாய் இருந்தாலும் சம்ராட் ஜனகரே முதலில் கேட்டார்.
भाष्यम् - तत्रैवानुक्तिर्ब्रह्मविद्यायाः कर्मणा विरुद्धत्वात्, विद्यायाश्च स्वातन्त्र्यात्- स्वतन्त्रा हि ब्रह्मविद्या सहकारिसाधना-न्तरनिरपेक्षा पुरुषार्थसाधनेति च।।१।।
अनुवादः - ச.பா- கர்மத்திற்கு விருத்தமாவதாலும், வித்யா ஸ்வதந்திரமானதாலும் அங்கு பிரஹ்ம வித்யாவின் விளக்கம் அளிக்கப்படவில்லை. பிரஹ்ம வித்யா சஹகாரியான வேறு சாதனங்களின் அபேக்ஷை அற்றதும் புருஷார்த்த சாதனமும் ஆகும். ஆகையால் பிரஹ்மவித்யா ஸ்வதந்தரமானது.
मन्त्रः - याज्ञवल्क्य किं ज्योतिरयं पुरुष इति। आदित्य ज्योतिः सम्राडिति होवाचादित्येनैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते विपल्येतीत्येवमेवैतद् याज्ञवल्क्य।।२।।
अनुवादः - மந்திரம் - ஹே யாக்ஞவல்க்ய! இந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவன்? ஹே சம்ராட்! அது ஆதித்ய ரூப ஜ்யோதியை உடையது என்று இவ்வாறு யாக்ஞவல்க்யர் கூறினார். அது ஆதித்ய ரூபஜ்யோதியினால் உட்காருகிறது. அங்கும் இங்கும் செல்கிறது. கர்மம் செய்கிறது, (செய்யாமலும் இருக்கிறது) மாறியும் இருக்கிறது. இந்த விஷயம் இவ்வளவே ஆகும்.
भाष्यम् - हे याज्ञवल्क्येत्येवं सम्बोध्याभिमुखीकरणाय, किं ज्योतिरयं पुरुष इति- किमस्य पुरुषस्य ज्योतिर्येन ज्योतिषा व्यवहरति, सोऽयं किं ज्योतिः? अयं प्राकृतः कार्यकरणसा-तरूपः शिरःपाण्यादिमान् पुरुषः पृच्छ्यते। किमयं स्वावयवसा-तबाह्येन ज्योतिरन्तरेण व्यवहरति, आहो स्वित् स्वावयवसा-तमध्यपातिना ज्योतिषा ज्योतिष्कार्यमयं पुरुषो निर्वर्तयति, इत्येतदभिप्रेत्य पृच्छति।
अनुवादः - ச.பா- ஹே யாக்ஞவல்க்ய! இவ்வாறு அவரை தன்பக்கம் ஒருமுகப்படுத்த அழைத்த இந்த புருஷனின் ஜ்யோதி எது? அதாவது புருஷனுடைய ஜ்யோதி எது? எந்த ஜ்யோதியால் வியவஹாரம் செய்கின்றான்? அந்த இந்த ஜ்யோதி எது? இந்த சாதாரண காரியகரண சங்காத ரூபமாய் சிரசு, கை முதலியவைகளுடன் கூடிய புருஷனைக் குறித்து வினாவுகிறார். என்ன இந்த அவயவங்களுடன் கூடிய வெளியில் இருக்கும் தன்னை தவிர வேறான ஜ்யோதியினால் வியவஹாரம் செய்கின்றானா? அல்லது தன்னுடைய அவயவங்களுடன் கூடியதின் மத்தியில் இருக்கும் ஜ்யோதியினால் இந்த புருஷன் காரியங்களை செய்கின்றானா என்ற இந்த அபிப்பிராயத்தால் ஜனகர் வினாவை எழுப்பினார்.
भाष्यम् - किं चातः, यदि व्यतिरिक्तेन यदि वाक्यतिरिक्तेन ज्योतिषा ज्योतिष्कार्यं निर्वर्तयति। श्रुणु तत्र कारणम्- यदि व्यतिरिक्तेनैव ज्योतिषा ज्योतिष्कार्यनिर्वर्तकत्वम् अस्य स्वभावो निर्धारितो भवति, ततोऽदृष्टज्योतिष्कार्यविषयेऽप्यनुमास्यामहे व्यतिरिक्तज्योतिर्निमित्तमेवेदं कार्यमिति, अथाव्यतिरिक्तेनैव स्वात्मनाज्योतिषा व्यवहरति, ततोऽप्रत्यक्षेऽपि ज्योतिषि ज्योतिष्कार्यदर्शनेऽव्यतिरिक्तमेव ज्योतिरनुमेयम्, अथानियम एव - व्यतिरिक्तमव्यतिरिक्तं वा ज्योतिः पुरुषस्य व्यवहारहेतुः ततोऽनध्यवसाय एव ज्योतिर्विषये इत्येवं मन्वानः पृच्छति जनको याज्ञवल्क्यम्- किं ज्योतिरयं पुरुष इति।
अनुवादः - ச.பா- மேலும், வியதிரிக்தமாய் இருந்தால் அதாவது இந்த தேஹ முதலிய சங்காதத்திற்கு வியதிரிக்த்தமாகவோ அதிவியத்திரிக்தமாகவோ இருந்தாலும் எவ்விதம் ஜ்யோதியினால் ஜ்யோதியின் காரியம் பூர்ணமாகிறது என்பதால் என்ன ஆகும்? இதன் காரணத்தைக் கேள். இதன் ஸ்வபாவம் ஏதாவது ஒரு வியதிரிக்த ஜ்யோதியினால் ஜ்யோதியின் காரியத்தை முழுமையாக செய்வதற்கு நிச்சயம் செய்தால் அந்த ஜ்யோதியைக் காண முடியாது. அந்த காரியத்தின் விஷயத்தில் நாம் இவ்வாறு அனுமானம் செய்யவேண்டும். அதாவது காரியத்தை விட ஏதோ ஒரு வியதிரிக்த்த ஜ்யோதி காரணமாக இருக்க வேண்டும் என்று. மேலும் அது தன்னைக்காட்டிலும் வேறாகாத அதாவது அபின்ன ஜ்யோதியின் மூலமாகவே வியவஹாரம் நடக்கிறது. அந்த ஜ்யோதி பிரத்யக்ஷமாகாவிடினும் அந்த ஜ்யோதியின் காரியத்தைக் கண்டு அபின்ன ஜ்யோதியின் அனுமானம் ஏற்படுகிறது. இவ்வாறு கருதும்பொழுது புருஷனின் வியாபாரத்தின் ஹேது வியதிரிக்தம் அல்லது அவ்யதிரிக்த்தம் இந்த ஜ்யோதி என்று இதற்கு நியமம் இல்லாததால் இந்த சமயத்தில் ஜ்யோதி விஷயத்தில் அநிச்சயம் ஏற்படுகிறது என்று நினைத்து ஜனகர் யாக்கியவல்க்கியரிடம் கேட்க்கிறார். இந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவனாய் இருக்கின்றான்.
भाष्यम् - शङ्का - नन्वेवमनुमानकौशले जनकस्य किं प्रश्नेन, स्वयमेव कस्मान्न प्रतिपद्यत इति?
अनुवादः - ச.பா- இவ்வாறு ஜனகருக்கு அனுமானத்தில் சாமர்த்தியம் இருக்கும் பொழுது இந்த கேள்வி எதனால்? தானாகவே ஏன் அறியவில்லை? என்று
भाष्यम् - समाधानम् - सत्यमेतत्, तथापि लिङ्गलिङ्ग-सम्बन्धविशेषाणात्यन्तसौक्ष्याद् दुरवबोध्यतां मन्यते बहूनामपि पण्डितानाम् किमुतैकस्य, अत एव हि धर्मसूक्ष्मनिर्णये >परिषापार इष्यते, पुरुषविशेषश्चापेक्ष्यते- दशावरा परिषत्, त्रयो वैको वेति, तस्माद् यद्यप्यनमानकौशलं राज्ञः, तथापि तु युक्तो याज्ञवल्क्यः प्रष्टुम्, विज्ञानकौशलतारतम्योपपत्तेः पुरुषाणाम्।
अनुवादः - ச.பா- இது உண்மையே. ஆனாலும் லிங்கலிங்கி சம்பந்த விசேஷணங்கள் மிகவும் சூக்ஷ்மமாய் இருப்பதால் அநேக பண்டிதர்களுக்கும் அறிவது மிகக்கடினம் என்று எண்ணுகிறார்கள். எவ்வாறு ஒருவரால். ஆகையால் தான் தர்ம சூக்ஷ்மத்தை நிர்ணயம் செய்வதற்கு பரிஷத்வியாபாரம் அதாவது (அநேகம் பேர் கோஷ்ட்டி சேர்ந்த சதஸ்) குறைந்தது பத்து புருஷர்கள் பரிஷித்தாகிறது. அவ்வாறே(சதாசாரமுடைய) மூவர் மேலும் ஒரு (அத்யாத்ம நிஷ்ட்ட புருஷனும் பரிஷத் எனப்படுகிறார்கள். ஆகையால் ராஜாவிற்கு அனுமான குசலத்தன்மை இருந்தாலும் அவ்வாறேபுருஷர்களுக்கு விக்ஞானத்தின் குசலத்தன்மையில் தாரதம்யம் இருப்பதாலும், யாக்ஞவல்க்கியரைக் கேட்பது பொருத்தமே.
भाष्यम् - अथवा श्रुतिः स्वयमेव आख्यायिकाव्याजेन अनुमानमार्गमुपन्यस्य अस्मान् बोधयति पुरुषमतिमनुसरन्ती।
अनुवादः - ச.பா- அல்லது புருஷ புத்தியை அனுசரித்து சுருதியானது ஆக்யாயிகாவை வியாஜமாகவைத்து அனுமான மார்க்கத்தை கூறி ஸ்வயமாகவே நமக்கு போதிக்கிறது.
भाष्यम् - याज्ञवल्क्योऽपि जनकाभिप्रायाभिज्ञतया व्यतिरि-क्तमात्मज्योतिर्बोधयिष्यञ्जनकं व्यतिरिक्तप्रतिपादकमेव लिङ्गं प्रतिपेदे, यथा- प्रसिद्धमादित्यज्योतिः सम्राडिति होवाच।
अनुवादः - ச.பா-ஜனகரின் அபிப்பிராயத்தை அறிந்த யாக்ஞவலக்யரும் தேஹ முதலியவைகளை விட வியத்திரிக்த்த ஆத்ம ஜ்யோதியின் ஞானம் ஏற்படுவதற்காக ஜனகருக்கு வியதிரிக்த ஜ்யோதியை பிரதிபாதகம் லிங்கம் கூறவேண்டும். எவ்வாறு ஹே சம்ராட்! பிரசித்த ஆதித்ய ஜ்யோதியை உடையது, என்று இவ்வாறு கூறினார்.
भाष्यम् - कथम्? आदित्येनैव स्वावयवसातव्यतिरिक्तेन चक्षुषोऽनुग्राहकेण ज्योतिषायं प्राकृतः पुरुष आस्ते उपविशति, पल्ययते पर्येति क्षेत्रमरण्यं वा तत्र गत्वा कर्म कुरुते, विपल्येति विपर्येति च यथागतम् अत्यन्तव्यतिरिक्तज्योतिष्ट्वप्रसिद्धताप्रदर्श-नार्थम् अनेकविशेषणम्, बाह्यानेकज्योतिः- प्रदर्शनं च लिङ्गस्याप्यभिचारित्वप्रदर्शनार्थम्।
अनुवादः - ச.பா- எவ்வாறு? அந்த பிராகிருத புருஷன் ஸ்வய அவயவ சங்காதத்தை வியதிரிக்த்த நேத்திர இந்திரியத்தை அனுக்கிரம் செய்யும் ஆதித்ய ஜ்யோதியினால் உட்காருகிறான். இங்கு அங்கு செல்கிறான். க்ஷதே்திரத்திற்கோ, வனத்திற்கோ செல்கிறார்கள், கர்மம் செய்கின்றான். அவ்வாறே அதைக் கடைபிடிப்பதில்லை. புருஷனின் அத்யந்த ஜ்யோதியின் பிரசித்தியை தெரிவிப்பதற்கு இங்கு அநேக விசேஷணங்கள் தரப்பட்டது. மேலும் அநேக பாஹ்ய ஜ்யோதிகளைத் தெரிவித்த லிங்கத்தின் அவ்ய பிச்சாரித்துவத்தை (மாறுபடாத தன்மையை) தெரிவிப்பதற்காகவே ஆகிறது.
भाष्यम् - जनकः - एवमेवैतद् याज्ञवल्क्य।।२।।
अनुवादः -ச.பா-ஜனகர் - யாக்ஞவல்க்ய! இந்த விஷயம் இவ்வாறேஆகும்.
मन्त्रः - अस्तमित आदित्ये याज्ञवल्क्य किं ज्योतिरेवायं पुरुष इति चन्द्रमा एवास्य ज्योतिर्भवतीति चन्द्रमसैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते विपस्येतीत्येवमेवैतद् याज्ञवल्क्य।। ३।।
अनुवादः - மந்திரம்- (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! ஆதித்யன் அஸ்தமிதபின் இந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவனாவான். (யாக்ஞவல்க்யர்) அந்த சமயத்தில் சந்திரன் அதன் ஜ்யோதி ஆகிறது. அந்த சந்திரரூப ஜ்யோதியினால், உட்காருகின்றான், அங்கு இங்கு செல்கிறான். கர்மம் செய்கிறான், அதை விடுகிறான். (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! அந்த விஷயம் சரிதான்.
भाष्यम् - तथास्तमिते आदित्ये याज्ञवल्क्य किं ज्योतिरेवायं पुरुष इति, चन्द्रमा एवास्य ज्योतिः।।३।।
अनुवादः - ச.பா- யாக்ஞவல்க்ய! அவ்வாறு ஆதித்தியன் அஸ்தமான பின் அந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவனாகின்றான்? என்று. சந்திரமாவே அவனுடைய ஜ்யோதி.
मन्त्रः - अस्तमित आदित्ये याज्ञवल्क्य चन्द्रमस्यस्तमिते किं ज्योतिरेवायं पुरुष इत्यग्निरेवास्य ज्योतिर्भवतीत्यग्निनैवायं ज्योति-षास्ते पल्ययते कर्म कुरुते विपल्येतीत्येवमेवैतद् याज्ञवल्क्य।। ४।।
अनुवादः - மந்திரம்- ஹே யாக்ஞவல்க்கிய! ஆதித்தியன் அஸ்தமானபின், அவ்வாறே சந்திரமா அஸ்தமான பின் அந்த புருஷன் எந்த ஜ்யோதி உடையவனாகின்றான். அக்னியே அவனுடைய ஜ்யோதி ஆகிறது. அந்த அக்னிரூப ஜ்யோதியினால் உட்காருகிறான், இங்கும் அங்கும் செல்கிறான், கர்மம் செய்கிறான், செய்யாமலும் இருக்கிறான். ஹே யாக்ஞவல்க்ய! இவ்விஷயம் அவ்வாறே ஆகும்.
मन्त्रः - अस्तमित आदित्ये याज्ञवल्क्य चन्द्रमस्यस्तमिते शान्तेऽग्नौ किं ज्योतिरेवायं पुरुष इतिवागेवास्य ज्योतिर्भवतीति वाचैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते विपल्येतीति तस्माद् वै सम्राडपि यत्र स्वः पाणिर्न विनिर्ज्ञायतेऽथ यत्र वागुच्चरत्युपैव तत्र न्येतीत्येवमेवैतद् याज्ञवल्क्य।। ५।।
अनुवादः - மந்திரம்- ஹே யாக்ஞவல்க்ய! ஆதித்யன் அஸ்தமித்தவுடன், சந்திரமா அஸ்தமித்தபின், அக்னி சாந்தமடைந்தபின் அந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவனாகின்றான், வாக் அவனது ஜ்யோதியாகிறது. அந்த வாக் ரூப ஜ்யோதியினால் அவன் உட்காருகின்றான், இங்கும் அங்கும் செல்கிறான், கர்மம் செய்கிறான், அதை விடுகிறான். ஹே சம்ராட்! இதனாலேயே அங்கு அவன் தன்கையை கூட அறியமாட்டான். எங்கு வாக் உச்சரிக்கப்படுகிறதோ அவ்விடம் செல்கிறான் ஹே யாக்ஞவல்க்கிய! நீங்கள் கூறுவது போலவே ஆகிறது.
भाष्यम् - शान्तेऽग्नौ वाग्ज्योतिः, वागिति शब्दः परिगृह्यते, शब्देन विषयेण श्रोत्रमिन्द्रियं दीप्यते, श्रोत्रेन्द्रिये सम्प्रदीप्ते मनसि विवेक उपजायते, तेन मनसा बाह्यां चेष्टां प्रतिपद्यते-“मनसा ह्येव पश्यति मनसा श्रुणोति” (बृ०उ०१।५।३) इति ब्राह्मणम्।
अनुवादः - ச.பா- அக்னி - சாந்தமானபின் வாக் ஜ்யோதி. வாக் என்பதை சப்தம் என்று கிரஹிக்க வேண்டும். சப்த விஷயங்களால் ஸ்ரோத்திர இந்திரியம் விளங்குகிறது (தூண்டப்படுகிறது). ஸ்ரோத்திர இந்திரியம் நன்றாக தூண்டப்பட்டபொழுது மனதில் விவேகம் உண்டாகிறது. அந்த மனதால் வெளிசேஷ்ட்டைகள் (வெளியே உள்ள பிரவிர்த்திகளை) அடைகிறது.“मनसा ह्येव पश्यति मनसा श्रुणोति” மனதால் பார்க்கிறது. மனதால் கேட்கிறது என்பது பிராஹ்மணம்.
भाष्यम् - कथं पुनर्वाग्ज्योतिरिति, वाचो ज्योतिष्ट्वमप्र-सिद्धमित्यत आह- तस्माद् वै सम्राड् यस्माद् वाचा ज्योतिषानुगृहीतोऽयं पुरुषो व्यवहरति, तस्मात् प्रसिद्धमेतद् वाचो ज्योतिष्ट्वम्, कथम्? अपि- यत्र यस्मिन् काले प्रावृषि प्रायेण मेघान्धकारे सर्वज्योतिः प्रत्यस्तमये स्वोऽपि पाणिर्हस्तो न विस्पष्टं निर्ज्ञायते- अथ तस्मिन् काले सर्वचेष्टानिरोधे प्राप्ते बाह्याज्योतिषोऽभावाद् यत्र वागुच्चरति, श्वा वा भषति, गर्दभो वा रौति, उपैव तत्र न्येति- तेन शब्देन ज्योतिषा श्रोत्रमनसोर्नैरन्तर्य >भवति, तेन ज्योतिष्कार्यत्वं वाक् प्रतिपद्यते, तेन वाचा ज्योतिषोपन्येत्येव- उपगच्छत्येव तत्र संनिहितो भवतीत्यर्थः, तत्र च कर्म कुरुते, विपल्येति।
अनुवादः -ச.பா-எவ்வாறு வாக்ஜ்யோதியாகும்? வாக் ஜ்யோதி என்பது பிரசித்தமாக இல்லை. ஆகையால் சுருதி கூறுகிறது. ஹே சம்ராட்! எதனால் இந்த புருஷன் வாக் ரூப ஜ்யோதிஷால் அனுகிரஹிக்கப்பட்டு வியவஹாரம் செய்கிறான். ஆகையால் வாக் ஜ்யோதிஷ் என்பது பிரசித்தம். எவ்வாறு? எப்பொழுது மழைகாலத்தில் மேகமூட்டம் இருக்கும்பொழுது அநேகமாக எல்லா ஜ்யோதிகளும் அஸ்தமித்தபின் தன்னுடைய கைகளையே சரியாக அறியமுடியாது. அந்த சமயத்தில் எல்லா சேஷ்ட்டைகளும் நின்று விடும்பொழுது வெளிஜ்யோதிகள் இல்லாததால் வாக் உச்சரிக்கும் பொழுது, அதாவது நாய் குரைத்தாலோ, கழுதை கணைத்தாலோ அதன் சமீபம் செல்கிறோம். இந்த சப்தரூப ஜ்யோதியால் ஸ்ரோத்திரமும், மனதும் தனித்தனி  என்பது அற்றுப்போகிறது. அதனால் வாக் ஜ்யோதியின் காரியத்தன்மையை அடைகிறது. இங்கு இதன் தாத்பர்யம் என்னவெனில் இரண்டும் மிக நெருக்கமாக இருக்கிறது என்பது பொருள். அப்பொழுது கர்மம் செய்கிறது செய்யாமலும் இருக்கிறது.
भाष्यम् - तत्र वाग्ज्योतिषो ग्रहणं गन्धादीनामुपलक्षणार्थम् गन्धादिभिरपि हि घ्रााणादिष्वनुगृहीतेषु प्रवृत्तिनिवृत्त्यादयो भवन्ति, तेन तैरप्यनुग्रहो भवति कार्यकरणसातस्य, एवमेवैतद् याज्ञवल्क्य।।५।।
अनुवादः - ச.பா- இந்த விஷயத்தில் வாக்ரூப ஜ்யோதியின் கிரஹணம் கந்தம் முதலியவைகளின் உபலக்ஷணமாகும். கந்தம் முதலியவைகளால் கிராணம் முதலியவை அனுக்கிரகிக்கபட்டதால் பிரவிர்த்தி, நிவிர்த்திகள் ஏற்படுகின்றன. ஆகையால் அவைகளால் காரியகரண சங்காதம் (தேஹ இந்திரியங்கள்) அனுகிரகிக்கப்படுகின்றன. (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! எல்லாம் நீர் கூறுவது போலவே ஆகும்
मन्त्रः - अस्तमित आदित्ये याज्ञवल्क्य चन्द्रमस्यस्तमिते शान्तेऽग्नौ शान्तायां वाचि किं ज्योतिरेवार्यं पुरुष इत्यात्मैवास्य ज्योतिर्भवतीत्यात्मनैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते विपल्येतीति।। ६।।
अनुवादः - மந்திரம்- ஹே யாக்ஞவல்க்ய! ஆதித்தியன் அஸ்தமானபின், சந்திரமா அஸ்தமானபின், அக்னி சாந்தமானபின், வாக் சாந்தமானபின் இந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவனாகின்றான்? ஆத்மாவே இவனுடைய ஜ்யோதி. அந்த ஆத்ம ஜ்யோதியின் மூலமாய் உட்காருகின்றான், இங்கும் அங்கும் செல்கின்றான், கர்மம் செய்கின்றான், செய்யாமலும் இருக்கின்றான்.
भाष्यम् - शान्तायां पुनर्वाचि, गन्धादिष्वपि च शान्तेषु बाह्येष्वनुग्राहकेषु, सर्वप्रवृत्तिनिरोधः प्राप्तोऽस्य पुरुषस्य। एतदुक्तं भवति जाग्रद्विषये बहिर्मुखानि करणानि चक्षुरादीन्यादि-त्यादिज्योतिभिरनुगृह्यमाणानि यदा, तदा स्फुटतरः संव्यवहारोऽस्य पुरुषस्य भवतीति, एवं तावज्जागरिते स्वावयवसात-व्यतिरिक्तैनैव ज्योतिषा ज्योतिष्कार्यसिद्धिरस्य पुरुषस्य दृष्ट्वा तस्मात्ते वयं मन्यामहे- सर्वबाह्यज्योतिः- प्रत्यस्तमयेऽपि स्वप्नसुषुप्तिकाले जागरिते च तादृगवस्थायां स्वावयवसा-तव्यतिरिक्तेनैव ज्योतिषा ज्योतिष्कार्यसिद्धिरस्येति, दृश्यते च स्वप्ने ज्योतिष्कार्यसिद्धिः- बन्धुसङ्गमनवियोगदर्शनं देशान्तरगमानादि च, सुषुप्ताच्चोत्थानम्- सुखमहमस्वाप्सं न कििञ्चदवेदिषमिति, तस्मादस्ति व्यतिरिक्तं किमपि ज्योतिः।
अनुवादः - ச.பா- வாக் சாந்தி ஆனபின் கந்த முதலிய பாஹ்ய அனுக்ரஹங்களும் நிவிர்த்தி ஆனபின் எல்லா பிரவிருத்தியும் அந்த புருஷனுக்கு இல்லாமல் போய் விடும். அது இவ்வாறு கூறப்படுகிறது - ஜாக்ரத் விஷயத்தில் பஹிர்முகங்களான சக்ஷு முதலிய கரணங்கள் ஆதித்தியன் முதலிய ஜ்யோதிகளால் எப்பொழுது அனுகிரஹம் செய்யப்பட்டதோ அப்பொழுது வியவஹாரம் ஸ்பஷ்ட்டமாய் அந்த புருஷனுக்கு ஏற்படுகிறது. அவ்வாறே ஜாக்ரத் அவஸ்தையில் தன்னுடைய அவயவ சங்காதத்தைக் காட்டிலும் வேறான ஜ்யோதியினால் அந்த புருஷனுக்கு ஜ்யோதி சம்பந்தி காரியங்களின் சித்தி ஏற்படுவதைக் காண்கிறோம், ஆகையால் நாம் இவ்வாறு அறிகிறோம். எவ்வாறு எனில் எல்லா பாஹ்ய ஜ்யோதிகளும் அஸ்தமானபின்னும் ஸ்வப்ன சுஷுப்த்தி காலத்தில் ஜாக்ர அவஸ்தையிலும் ஸ்வ அவயவ சங்காத வியதிரிக்தமான (வேறான) ஜ்யோதியால் ஜ்யோதி சம்பந்த காரிய சித்தியானது அந்த புருஷனுக்கு உண்டாகிறது. அவ்வாறே ஸ்வப்னத்திளும் ஜ்யோதியின் காரிய சித்தி இவ்வாறு ஏற்படுகிறது - பந்துக்களுடன் சேர்வதும், பிரிவதும் காணப்படுகிறது. அவ்வாறே தேசாந்தரம் செல்வது முதலியவையும் காணப்படுகிறது. அவ்வாறே தூக்கத்தியிலிருந்து விழிப்பு ஏற்படும்பொழுது நான் சுகமாக தூங்கினேன். எனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று கூறுகிறான், ஆகையால் இவைகளைக் காட்டிலும் வேறாக ஒரு ஜ்யோதி இருக்கின்றது (என்பது அறியவேண்டும்).
भाष्यम् - किं पुनस्तच्छान्तायां वाचि ज्योतिर्भवति? इत्युच्यते- आत्मैवास्य ज्योतिर्भवतीति। आत्मेति कार्यकरणस्वा-वयवसातव्यतिरिक्तं कार्यकरणावभासकम्, आदित्यादिबाह्य-ज्योतिर्वत् स्वयमन्येनानवभास्यमानमभिधीयते ज्योति, अन्तःस्थं च तत् पारिशेष्यात्- कार्यकरणव्यतिरिक्तं तदिति तावत् सिद्धम्, यच्च कार्यकरणव्यतिरिक्तं कार्यकरणसातानुग्राहकं च ज्यतिस्तद् बाह्यैश्चक्षुरादिकरणैरुपलभ्यमानं दृष्टम्, न तु तथा तच्चक्षुरादिभिरुपलभ्यते, आदित्यादिज्योतिः उपरतेषु, कार्यं तु ज्योतिषो दृश्यते यस्मात्, तस्मादात्मनैवायं ज्योतिषा आस्ते पल्ययते कर्म कुरुते विपल्येतीति, तस्मान्नूनमन्तःस्थं ज्योतिरित्यवगम्यते। किं च आदित्यादिज्योतिर्विलक्षणं तदभौतिकं च, स एव हैतुर्यच्चक्षुरा-द्यग्राह्यत्वम्, आदित्यादिवत्।
अनुवादः -ச.பா-மேலும் அந்த வாக் சாந்தமான பின் எது ஜ்யோதி ஆகிறது? கூறப்படுகிறது - ஆத்மாவே (அதன்) புருஷனுடைய ஜ்யோதியாகும். ஆத்மா ஆவது - இந்த தேஹ இந்திரிய ரூப தன்னுடைய அவயவ சங்காதத்தைக் காட்டிலும் வியதிரிக்தமானது (வேறானது). காரிய காரணங்களை தெரியச் செய்வது (அவபாசகம்). அவ்வாறே ஆதித்யன் முதலிய பாஹ்ய ஜ்யோதிகளைப்போல் ஸ்வயம் வேறு அன்யவற்றால் அவபாசிக்க (விளங்க) செய்யமுடியாதது இந்த ஜ்யோதி. பாரிசேஷ நியாயத்தால் அது அந்தஸ்தம் (உள்ளே இருக்கிறது). அது காரியகரணவியதிரிக்த்தம் என்பது சித்திக்கிறது. எது காரிய >கரண வியதிரிக்த்தம், காரியகரண சங்காதத்தின் உபகாரமாகிறது. அது பாஹ்ய நேத்திரம் முதலிய இந்திரியங்களால் அறியப்படுவதைக் காண்கிறோம். ஆனால் ஆதித்யன் முதலிய ஜ்யோதிகள் நிவிர்த்தி ஆனபின் ஆத்மா அவ்வாறு நேத்திரம் முதலியவைகளால் அறியமுடியாததாக ஆகின்றன. ஆனாலும் எதனால் ஜ்யோதியின் காரியம் காணப்படுகிறதோ அதனால் அந்த புருஷன் இருக்கிறான், இங்கும் அங்கும் செல்கிறான், கர்மம் செய்கின்றான், அதைவிட்டுவிடவும் செய்கின்றான். ஆகையால் இதனால் அறியப்படுவது நிச்சயமாக ஆத்மா அந்தர் ஜ்யோதியாகும். மேலும் ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளைக் காட்டிலும் விலக்ஷணமானது, மேலும் அபெளதிகம் (பஞ்ச பூதங்களுக்கு அப்பாற்பட்டது). அதனால் ஆத்மஜ்யோதியை ஆதித்யஜோதி முதலியவைகளை கண் முதலியவைகளால் அறிவது போல் அதை அறியமுடியாது.
भाष्यम् - पूर्व - न समानजातीयेनैेवोपकारदर्शनात् यदादित्यादिविलक्षणं ज्योतिरान्तरं सिद्धमिति, एतदसत्, कस्मात्? उपक्रियमाणसमानजातीयेनैव आदित्यादिज्योतिषा कार्यकरण-सातस्य भौतिकस्य भौतिकेनैवोपकारः क्रियमाणो दृश्यते, यथादृष्टं चेदमनुमेयम्, यदि नाम कार्यकरणादर्थान्तरं तदुपकार-मादित्यादिवज्ज्योतिः, तथापि कार्यकरणसातसमानजातीय-मेवानुमेयम्, कार्यकरणसातोपकारकत्वात्, आदित्यादि-योतिर्वत्। यत् पुनरन्तःस्थत्वादप्रत्यक्षत्वाच्च वैलक्षण्यमुच्यते, तच्चक्षुरादिज्योतिर्भिरनैकान्तिकम्, यतोऽप्रत्यक्षाण्यन्तःस्थानि च चक्षुरादिज्योतींषि भौतिकान्येव। तस्मात्तव मनोरथमात्रम्- विलक्षणमात्मज्योतिः सिद्धमिति।
अनुवादः - ச.பா- பூர்வ- அவ்வாறு அல்ல. ஏன் எனில் சமான ஜாதியுள்ள பதார்த்தங்களுக்கே உபகாரம் காணப்படுகிறது. ஆதித்யன் முதலியவைகளைக்காட்டிலும் வேறான அந்தர் ஜ்யோதி இருக்கிறது. என்பது சரியல்ல. ஏன்? ஏன் எனில் உபகாரம் செய்யும் சமானஜாதி உடைய ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளால் காரியகரண சங்காதத்தின் பெளதிகம் பெளதிக ஜ்யோதிகளினாலேயே உபாகாரம் செய்யப்படுவது காணப்படுகிறது எவ்வாறு காணப்படுகிறதோ அதை இவ்வாறு அனுமானம் செய்யவேண்டும் - (தேஹ இந்திரியம்) காரிய கரணங்களுக்கு உபகாரமாய் இருக்கும் ஜ்யோதி ஆனது ஆதித்யன் முதலியவைகளுக்கு சமானமாக அதைத்தவிர தனியாக வேறு பதார்த்தம் இல்லை. அவ்வாறு இருந்தாலும் ஆதித்தியன் முதலிய ஜ்யோதிகள் போல் காரியகரண சங்காதத்திற்கு உபகாரமாய் இருப்பதால் காரியகரண சங்காதத்திற்கு சமானஜாதி உடையதே (ஆத்மா) என்று அனுமானம் செய்யவேண்டும். மேலும் அந்தஸ்த்தமாய் (உள்ளே) இருப்பதாலும், அப்பிரத்யக்ஷமாய் இருப்பதாலும் விலக்ஷணம் என்று கூறினால் நேத்திரம் முதலிய ஜ்யோதிகள்போல் ஆகும் ஏன் எனில் அப்பிரத்யக்ஷம், அந்தஸ்தம் என்றாலும் கண் முதலியவைகள் பெளதிகமாய் இருக்கின்றன. ஆகையால் ஆத்ம ஜ்யோதியை விலக்ஷணம் (வேறானது) என்று கூறுவது மனோரதமேயாகும் (கல்பனை ஆகும்).
भाष्यम् - कार्यकरणसातभावभावित्वाच्च सात-धर्मत्वम् अनुमीयते ज्योतिषः सामान्यतो दृष्टस्य चानुमानस्य व्यभिचारित्वादप्रामाण्यम्, सामान्यतो दृष्टबलेन हि भवानादि-त्यादिवद् व्यतिरिक्तं ज्योतिः साधयति कार्यकरणेभ्यः, न च प्रत्यक्षमनुमानेन बाधितुं शक्यते, अयमेव तु कार्यकरणसातः प्रत्यक्षं पश्यति श्रुणोति मनुते विजानाति च, यदि नाम ज्योतिरन्तरमस्योपकारकं स्यादादित्यादिवत् न तदात्मा स्यात्, ज्योतिरन्तरम्, आदित्यादिवदेव, य एव तु प्रत्यक्षं दर्शनादिक्रियां करोति स एवात्मा स्यात् कार्यकरणसातः, नान्यः, प्रत्यक्ष-विरोधेऽनुमानस्याप्रामाण्यात्।
अनुवादः - ச.பா- இதைத்தவிர காரியகரண சங்காதபாவம் இருப்பதால் சங்காததர்மத்துவம் ஜ்யோதிக்கு அனுமானம் செய்யப்படுகிறது. சாமான்யமாய் திருஷ்ட்டமும் அனுமானமும் மாறுபடுவதால் அது பிரமாணமாகாது. சாமான்யமாக பார்த்ததின் பலத்தாலேயே ஆதித்யன் முதலியவைகளைப்போல காரியகரணங்களை விட வியதிரிக்தமானது (பின்னமானது) என்று சித்திக்கிறது. ஆனால் அனுமானத்தால் பிரத்யக்ஷம் பாதகமாகாது. ஆகையால் இந்த காரியகரண சங்காதமோ பிரத்யக்ஷமாய் காணப்படுகிறது. எவ்வாறு எனில் கேட்கிறது, நினைக்கிறது, அறிகிறது. அந்தரஸ்தம் (உள் இருக்கும்) ஜ்யோதி ஆதித்யன் முதலியவைகளைப்போல உபகாரமாய் இருந்தால் அந்த அந்தர்ஜ்யோதி ஆத்மா ஆகாது. எது தர்சனம் முதலிய கிரியைகளை செய்கிறதோ அந்த காரியகரண சங்காதமே ஆத்மா ஆகும். வேறு அல்ல. அனுமாணமானப் பிரமாணம் அப்ரமாணமாவதால் பிரத்யக்ஷத்திற்கு விரோதமாகும்.
भाष्यम् - सिद्धान्ती - नन्वयमेव चेद्दर्शनादिक्रियाकर्ता आत्मा संघात कथमविकलस्यैवास्य दर्शनादिक्रियाकर्तृत्वं कदाचिद् भवति कदाचिन्नेति।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- அவ்வாறு ஆனால் எவ்வாறு இந்த சங்காதமே தர்சனம் முதலிய கிரியைகளின் கர்தா ஆத்மாவானால் விகாரமற்று இருப்பதால் தர்சன முதலிய கிரியைகளின் கர்த்ருத்துவம் சிலசமயம் ஏற்படுகிறது. சிலசமயம் ஏற்படுவதில்லை அது எவ்வாறு?
भाष्यम् - पूर्व - नैष दोषः, दृष्टत्वात्, न हि दृष्टेऽनुपपन्नं नाम, न हि खद्योते प्रकाशाप्रकाशकत्वेन दृश्यमाने कारणान्तर-मनुमेयम्, अनुमेयत्वे च केनचित् सामान्यात् सर्वं सर्वत्रानुमेयं >स्यात्, तच्चानिष्टम्, न च पदारथस्वभावो नास्ति, न ह्यग्नेरुष्ण-स्वाभाव्यम् अन्यनिमित्तम्, उदकस्य वा शैत्यम्। प्राणिधर्मा-धर्माद्यपेक्षमिति चेत्, धर्माधर्मादेर्निमित्तान्तरापेक्षस्वभावप्रसङ्गः। अस्त्विति चेत्, न, तदनवस्थाप्रसङ्ग स चानिष्टः।
अनुवादः - ச.பா- பூர்வ- திருஷ்ட்டமாய் இருப்பதால் இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் எது பார்க்கப்படுகிறதோ அந்த பார்க்கப்பட்டதில் அனுபபத்தி (அறியவில்லை) என்பது கிடையாது. மின்னல் பூச்சி பிரகாசிப்பதும் பிரகாசம் அற்று இருப்பதற்கும் வேறு காரணத்தை அனுமானம் செய்ய முடியாது. ஏதாவது ஒரு சாமான்யத்தினால் அனுமானம் செய்தால் எங்கும் அனுமேயம் ஏற்படும் . அது விரும்பத்தக்கது அல்ல, பதார்த்த ஸ்வபாவம் இல்லை என்பது இல்லை. அக்னியின் உஷ்ண சுவபாவமும், ஜலத்தின் குளிர்ச்சி ஸ்வபாவமும் வேறு நிமித்தத்தால் அல்ல, பிராணிகளின் தர்மாதர்மங்களை அபேக்ஷிக்கிறது எனில் தர்மா தர்மங்களுக்கு அந்நிய நிமித்தத்தை அபேக்ஷிக்கும் ஸ்வபாவமுடையதாகி விடும். அவ்வாறே இருக்கட்டும் எனில் அது சரியல்ல. அதனால் அநவஸ்தா தோஷம் ஏற்படும். அது விரும்பத்தக்கதல்ல.
भाष्यम् - सिद्धान्ती - न, स्वप्नस्मृत्योर्दृष्टस्यैव दर्शनात्- यदुक्तं स्वभाववादिना देहस्यैव दर्शनादिक्रिया न व्यतिरिक्तस्येति, >तन्न, यदि हि देहस्यैव दर्शनादिक्रिया स्वप्ने दृष्टस्यैव दर्शनं न स्यात्, अन्धः स्वप्नं पश्यन् दृष्टपूर्वमेव पश्यति न शाकद्वीपादिगतमदृष्ट-रूपम्, ततश्चैतत् सिद्धं भवति- यः स्वप्ने पश्यति दृष्टपूर्वं वस्तु, स एव पूर्वं विद्यमाने चक्षुष्यद्राक्षीत्, न देह इति, देहश्चेद् द्रष्टा, स येनाद्राक्षीत् तस्मिन्नुद्धृते चक्षुषि स्वप्ने तदेव द्दष्टपूर्वं न पश्येत्, अस्ति च लोके प्रसिद्धिः- पूर्वं द्दष्टं मया हिमवतः शृङ्गमद्याहं स्वप्नेऽद्राक्षमित्युद्धृतचक्षुषामन्धानामपि, तस्मादनुद्धृतेऽपि चक्षुषि यः स्वप्नदृक् स एव द्रष्टा, न देह इत्यवगम्यते।
अनुवादः - ச.பா- பார்த்தவைகள் தான் ஸ்வப்னத்திலும் ஸ்மிருதியிலும் பார்க்கப்படுவதால் அவ்வாறு அல்ல. எது கூறப்பட்டதோ தேஹத்தின் ஸ்வபாவம் முதலியவைகளால் தான் தர்சன முதலிய கிரியைகள் எல்லாம், அதைத் தவிர வேறானதினால் அல்ல என்பது சரியல்ல. தர்சனாதி கிரியைகள் எல்லாம் தேஹத்தினுடையது எனில் ஸ்வப்பனத்தில் முன் பாக்கப்பட்டதின் தர்சனமே இருக்காது. குருடன் கூட ஸ்வப்னத்தில் முன்பு பார்த்ததையே பார்க்கின்றான். அவன் பார்க்காவிடில் ஸ்வப்னத்தில் பார்க்கமுடியாது. பார்க்காத சாகாத்வீபம் என்னும் இடத்தைப் பார்க்கமாலேயே கனவில் காணமுடியாது. அதனாலும் இது சித்திக்கிறது. ஸ்வப்னத்தில் காண்பது முன்பு கண்களால் பார்த்தவையே, தேஹத்தால் அல்ல. தேஹம் திருஷ்டாவாக (பார்க்கக்கூடியதா) இருந்தால் அதனால் காணக்கூடிய கண்களின் மறைவால் முன்பு பார்த்த பதார்த்தங்களை ஸ்வப்னத்தில் காணமுடியாது. எவனுக்கு நேத்திரம் இல்லையோ அவன் நான் முன்பு பார்த்த இமயமலை சிகரத்தை இன்று ஸ்வப்னத்தில் பார்த்தேன் என்று கூறுகிறான். இதிலிருந்து தெரிகிறது. ஸ்வனப்னத்தைப் பார்ப்பவன் கண்களின் துணை இல்லாமலேயே திருஷ்டாவாகிறான். ஆகையால் தேஹம் திருஷ்டாவல்ல.
भाष्यम् - तथा स्मृतौ- द्रष्ट्टस्मर्त्रोरेकत्वे सति य एव द्रष्टा स एव स्मर्ता, यदा चैवं तदा निमीलिताक्षोऽपि स्मरन् दृष्टपूर्वं यद् रूपं तद् दृष्टवदेव पश्यतीति, तस्माद् यन्निमीलितं तत्र द्रष्ट्ट, यन्निमीलिते चक्षुषि स्मरद् रूपं पश्यति तदेवानिमीलितेऽपि चक्षुषि द्रष्ट्ट आसीदित्यवगम्यते।
+xÉÖ´ÉÉnù& - ச.பா- அவ்வாறே ஸ்மிருதியிலும் (நினைவுகளிலும்) - பார்ப்பவன் ஸ்மிருதி (ஞாபக சக்தி) யில் பார்ப்பவனும் ஸ்மிருதியும் ஒன்றாய் இருந்தால் பார்ப்பவனே நினைப்பவனும் (ஸ்மிருதா) ஆவான்- அவ்வாறு இல்லையெனில் கண்கள் மூடியிருக்கும்பொழுது முன்பு பார்த்த எந்த ரூபமோ அதை நினைவுபடுத்தி (ஸ்மரித்து) அந்த ரூபத்தையே பார்க்கின்றான். ஆகையால் கண்கள் மூடிக்கொண்டிருக்கும் பொழுது கண்கள் திருஷ்ட்டவல்ல. கண்கள் மூடிக்கொள்ளும்பொழுதும் ஸ்மரித்த ரூபத்தையே கண்கள் திறந்து இருக்கும்பொழுதும் அதையே பார்ப்பது திருஷ்டா ஆகும் என்பது அறியப்படுகிறது. .
भाष्यम् - मृते च देहेऽविकलस्यैव च रूपादिदर्शनाभावात्- देहस्यैव द्रष्ट्टत्वे मृतेऽपि दर्शनादिक्रिया स्यात्। तस्माद् यदपाये देहे दर्शनं न भवति, यद्भावे च भवति, तद् दर्शनादिक्रियाकर्तृ न देह इत्यवगम्यते।
अनुवादः - ச.பா- சரீரம் இறந்தபின் அதில் ஒரு விகாரமும் ஏற்படாததால் ரூபம் முதலிய தர்சனங்கள் காணப்படுவது இல்லை. தேஹத்திற்குத்தான் திருஷ்ட்டா தன்மை இருக்குமாகில் இறந்தபின்னும் தர்சனாதி கிரியைகள் இருக்கவேண்டும். ஆகையால் எது இல்லாத சமயத்தில் தர்சனம் ஏற்படுவது இல்லையோ, எது இருக்கும்பொழுது ஏற்படுகிறதோ அதுவே தர்சனம் முதலியவற்றின் கர்த்தா, தேஹம் அல்ல என்று அறியப்படுகிறது.
भाष्यम् - चक्षुरादीन्येव दर्शनादिक्रियाकर्तृणीति चेन्न, यदहमद्राक्षं तत् स्पृशामीति भिन्नकर्तृकत्वे प्रतिसानानुपपत्तेः मनस्तर्हीति चेन्न, मनसोऽपि विषयत्वाद् रूपादिवद् द्रष्ट्टत्वाद्य-नुपपत्तिः। तस्मादन्तःस्थं व्यतिरिक्तमादित्यादिवदिति सिद्धम्।
अनुवादः - ச.பா- கண் முதலியவைகளே தர்சனமுதலிய கிரியைகளை செய்யும் கர்த்தா எனில் அது பொருந்தாது. எதை நான் பார்க்கவில்லையோ அதை ஸ்பரிசிக்கிறேன் என்று வேறு என்று அனுமானம் சித்திக்காது. அவ்வாறு ஆனால் மனம் திருஷ்ட்டா என்று கருதுவதும் பொருந்தாது. ஏன்எனில் இதுவும் ரூபம் முதலியவைகளைப்போல் விஷயமாக இருப்பதால் திருஷ்ட்டாவாக ஆகாது. ஆகையால் அந்தஸ்தம் (உள்ளே இருக்கும்) அதாவது உள் இருக்கும் ஜ்யோதி ஆதித்யன் முதலியவைகளைப் போல் சரீரத்தைக் காட்டிலும் வியதிரிக்தமானது என்பது சித்தம்.
भाष्यम् - यदुक्तम्- कार्यकरणसातसमानजातीयमेव ज्योतिरन्तरमनुमेयम्, आदित्यादिभिस्तत्समानजातीयैरेव उपक्रिय-माणत्वादितितदसत्, उपकार्योपकारकभावस्यानियमदर्शनात्, कथम्? पार्थिवैरिन्धनैः पार्थिवत्वसमानजातीयैस्तृणोलपा-दिभिरग्नेः प्रज्वलनोपकारः क्रियमाणो दृश्यते, न च तावता तत्समानजातीयैरेवाग्नेः प्रज्वलनोपकारः सर्वत्रानुमेयः स्यात्, येनोदकेनापि प्रज्वलनोपकारो भिन्नजातीयेन वैद्युतस्याग्नेः जाद्भरस्य च क्रियमाणो दृश्यते, तस्माद् उपकार्योपकारकभावे समानजातीयासमानजातीनियमो नास्ति, कदाचित् समानजातीया मनुष्या मनुष्यैरेवोपक्रियन्ते कदाचित् स्थावरपश्वादिभिश्च भिन्नजातीयैः, तस्मादहेतुः कार्यकरणसातसमानजातीयैरेव आदित्यादिज्योतिर्भिरुपक्रियमाणत्वादिति।
अनुवादः - ச.பா- எது கூறப்பட்டதோ - காரிய கரண சங்காத சமான ஜாதி உடையதையே ஆதித்தியன் முதலியவைகளால் அந்த சமான ஜாதியினால் உபகாரம் செய்வதால் வேறு ஒரு ஜ்யோதியை அனுமானம் செய்யவேண்டும். என்பது சரியல்ல. ஏன் எனில் உபகாரிய உபகார பாவத்திற்கு நியமம் காணப்படாததால் எவ்வாறு? பிருதிவி சம்பந்தமான விறகால் அவ்வாறே பிருதிவி சம்பந்தமான சமான ஜாதிகளான துரும்பு, புல் முதலியவைகளால் அக்னி ஜ்லலன ரூபமாவதற்கு உபகாரம் ஆவது காணப்படுகிறது. இதைவைத்து எல்லா இடத்திலும் அவ்வாறு அனுமானம் செய்யமுடியாது. ஏன் எனில் ஜலத்தினாலும் பின்ன ஜாதியை உடைய மின்னலையும், ஜாடரத்திலும் (வயிற்றிலும்) பிரஜ்வலனம் செய்வது காணப்படுகிறது. ஆகையால் உபகாரிய உபகாரத்தில் சமான ஜாதி அசமான ஜாதி என்ற நியமம் இல்லை. சில சமயம் மனிதர்களுக்கும் மனிதர்களை உபகாரம் செய்கின்றனர். சில சமயம் ஸ்தாவரம் பசு முதலிய பின்ன ஜாதிகளும் உபகாரம் செய்வது காணப்படுகிறது. ஆகையால் காரியகரண சங்காத சமான ஜாதியமான ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளால் உபகாரம் செய்யப்பட்ட காரணத்தால் ஆத்மஜ்யோதி சங்காதத்தின் சமான ஜாதியாய் இருக்கவேண்டும் என்பதற்கு எந்த ஒரு ஹேதுவும் இல்லை.
भाष्यम् - यत् पुनरात्थ- चक्षुरादिभिरादित्यादिज्योतिर्वद् अदृश्यत्वादित्ययं हेतुर्ज्योतिरन्तरस्यान्तःस्थत्वं वैलक्षण्यं च न साधयति, चक्षुरादिभिरनैकान्तिकत्वादिति- तदसत्, चक्षुरादि-करणेभ्योऽन्यत्वे सतीति हेतोर्विशेषत्वोपपत्तेः।
अनुवादः - ச.பா- நீங்கள் கூறியவாறு - ஆதித்யன் முதலிய ஜ்யோதிக்கு சமானமான கண் முதலிய இந்திரியங்களினால் காணமுடியாததால் அந்த ஹேதுவானது சக்ஷு முதலியவைகளால் மாறுபடுவதால் அந்த அந்யஜ்யோதியின் உள்ளே இருப்பதாகவும், விலக்ஷணம் என்பதும் சித்தமாகாது என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் கண் முதலிய இந்திரியங்களுக்கு பின்னமானது என்று இவ்வாறு முன் கூறிய ஹேதுவில் விசேஷணங்கள் இருப்பதால் அது ஒப்புக்கொள்ளக் கூடியதே.
भाष्यम् - कार्यकरणसातधर्मत्वं ज्योतिष इति यदुक्तम्, तन्न, अनुमानविरोधात्, आदित्यादिज्योतिर्वत् कार्यकरणसाता-दर्थान्तरं ज्योतिरिति ह्यनुमानमुक्तम्, तेन विरुध्यते इयं प्रतिज्ञा- कार्यकरणसातधर्मत्वं ज्योतिष इति। तद्भभावभावित्वं, त्वसिद्धम् मृते देहे ज्योतिषोऽदर्शनात्।
अनुवादः - ச.பா-காரியகரண சங்காதத்துவம் ஜ்யோதி என்று எது கூறப்பட்டதோ அனுமானத்திற்கு விரோதமாய் இருப்பதால் அது அவ்வாறு அல்ல. ஆதித்தியன் முதலிய ஜ்யோதியைப் போல் காரிய கரண சங்காதத்தை விட வேறு பதார்த்தம் ஜ்யோதி என்று அனுமானம் கூறப்பட்டது அதனால் காரியகரண சங்காததர்மத்துவம் ஜ்யோதி என்னும் இந்த பிரதிஞை விருத்தமாகும். மரணமடைந்த தேஹத்தில் ஜ்யோதி காணப்படாததால் அவ்வாறு பாவிப்பது பொருந்தாது.
भाष्यम् - सामान्यतो दृष्टस्यानुमानस्याप्रामाण्ये सति पान-भोजनादिसर्वव्यवहारलोपप्रसङ्गः, स चानिष्टः पानभोजनाजिषु हि क्षुत्पिपासादिनिवृत्तिमुपलब्धवतः तत्सामान्यात् पानभोजनाद्युपादनं दृश्यमानं लोके न प्राप्नोति, दृश्यन्ते ह्यपलब्धपानभोजनाः सामान्यतः पुनः पानभोजनान्तरैः क्षुत्पिपासादिनिवृत्तिमनुमि-न्वन्तस्तादर्थ्येन प्रवर्तमानाः।
अनुवादः - ச.பா- சாமான்யமாக பார்த்ததினால் உண்டான அனுமானம் அப்ரமாண்யமானால் குடிப்பது சாப்பிடுவது முதலிய எல்லா வியாபாரங்களுக்கும் லோபம் (கேடு) உண்டாகும். அது இஷ்ட்டமல்ல. குடிப்பது, சாப்பிடுவது இரு கைகளினால் அல்லவா பசி தாகம் நீங்குகின்றது. ஆகையால் அதற்கு சமானமாக இருப்பதால் பானம் போஜனம் முதலியவைகளை உலகில் கிரஹிக்கமுடியாது அனுமானம் இல்லாவிடில், பானபோஜனாதிகளை அடைந்து சாமான்யமாய் மறுபடியும் வேறு பானபோஜனஜங்களால் பசி தாகத்தை நிவிர்த்திப்பதற்காக அனுமானம் செய்து அதில் பிரவிர்த்திக்கின்றனர்.
भाष्यम् - यदुक्तम्- अयमेव तु देहो दर्शनादिक्रियाकर्तेति, तत् प्रथममेव परिह्य्तं स्वप्नस्मृत्योर्देहादर्थान्तरभूतो द्रष्टेति। अनेनैव ज्योतिरन्तरस्य अनात्मत्वमपि प्रत्युक्तम्। यत् पुनः खद्योतादेः कदाचित्कं प्रकाशाप्रकाशकत्वम्, तदसत्, पक्षाद्यवयवसं-कोविकासनिमित्तत्वात् प्रकाशाप्रकाशकत्वस्य। यत् पुनरुक्तम्, धर्माधर्मयोरवश्यं फलदातृत्वं स्वभावोऽभ्युपगन्तव्य इति- तद-भ्युपगमे भवतः सिद्धान्तहानात्। एतेनानवस्थादोषः प्रत्युक्तः। तस्मादस्ति व्यतिरिक्तं चान्तःस्थं ज्योतिरात्मेति।।६।।
अनुवादः -ச.பா-முன்பு கூறப்பட்டது - இந்த தேஹமே தர்சனகிரியாகர்த்தா என்பது ஸ்வப்ன ஸ்மிருதி இவைகள் தேஹத்தைக் காட்டிலும் திருஷ்ட்டா வேறு என்று முன்பே பரிஹாரம் செய்யப்பட்டது. இதனால் ஜ்யோதியை விட வேறானது அநாத்மா என்று கூறப்பட்டது. எது மறுபடியும் மின்னல் பூச்சி முதலியவைகள் போல் சிலசமயம் பிரகாசமாயும், சிலசமயம் அப்ரகாசமாயும் இருக்கிறது என்பது அசத். ஏன்எனில் அதன் இறக்கை முதலிய அவயவங்களில் சாங்கோச விகாச (சுருங்கி, விரிதல்) நிமித்தத்தால் பிரகாசத்துவமும், அப்ரகாசமாய் இருக்கின்றன. எது மறுபடியும் கூறப்பட்டதோ அது தர்மா தர்மங்கள் அவசியம் பலம் அளிக்கக்கூடியது என்பது ஏற்றுக்கொள்ளும் பொழுது உன்னுடைய சித்தாந்ததிற்கு ஹானி உண்டாகும். அதனால் உன்னால் ஆசங்கை செய்யப்பட்ட அநவஸ்தாதோஷமும் நிராகரிக்கப்படுகிறது. ஆகையால் காரியகரணசங்காதத்திற்கு வேறானதும், தனக்கு >உள்ளே (அந்தஸ்தம்) இருப்பது ஆத்ம ஜ்யோதி என்பது சித்திக்கின்றது.
भाष्यम् - यद्यपि व्यतिरिक्तत्वादि सिद्धम् तथापि समानजातीयानुग्राहकत्वदर्शननिमित्तभ्रान्त्या करणानामेवान्यतमो व्यतिरिक्तो वा इत्यविवेकतः पृच्छति-
अनुवादः -ச.பா-வியதிரிக்தம் முதலியவைகள் சித்தித்தாலும் சமான ஜாதிகளுக்குள் அனுகிரஹத்தால் (உபகார) நிமித்த பிராந்தியினால் கரணங்கள் அதைப்போல ஒன்றா அல்லது வியதிரிக்தமா என்று அவிவேகத்தால் கேட்கிறான்.
मन्त्रः - कतम आत्मेति योऽयं विज्ञानमयः प्राणेषु ह्य्द्यन्तर्ज्योतिः पुरुषः स समानः सन्नुभौ लोकावनुसञ्चरति ध्यायतीव लेलायतीव स हि स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो       रूपाणि।। ७।।
अनुवादः - மந்திரம்- ஆத்மா யார்? (யாக்ஞ) எது பிராணன்களின் புத்தி விருத்திகளினுள் இருக்கிறதோ அது விஞ்ஞானமய ஜ்யோதி ஸ்வரூப புருஷன் அதைப்போன்று இந்த லோகம் பரலோகம் ஆகிய இரண்டிலும் சஞ்சாரம் செய்கிறது. அது (அந்த புத்தி விருத்தியை அனுசரித்து) சிந்தனை செய்கிறது. மேலும் (ப்ராணவிருத்தியை அனுசரித்து) பிருவிர்த்தியாகின்றது. அது ஸ்வப்னமாகி இந்த லோகத்தை (தேஹ இந்திரிய சங்காதத்தை) அதிகிரமணம் செய்கிறது. மேலும் (சரீரம் அவ்வாறே இந்திரிய ரூப) மிருத்யுவின் ரூபத்தையும் அதிக்கிரமணம் செய்கிறது.
भाष्यम् - कतम इति, न्यायसूक्ष्मताया दुर्विज्ञेयत्वादुपपद्यते भ्रान्तिः। अथवा शरीरव्यतिरिक्ते सिद्धेऽपि करणानि सर्वाणि विज्ञानवन्तीव, विवेकत आत्मनोऽनुपलब्धत्वात्, अतोऽहं पृच्छामि- कतम आत्मेति, कतमोऽसौ देहेन्द्रियप्राणमनःसु यस्त्वयोक्त आत्मा, येन ज्योतिषास्त इत्युक्तम्।
अनुवादः - ச.பா- எது என்று - சூக்ஷ்மமான யுக்திகளால் மிகக் கடினமாய் அறியவேண்டியதாய் உள்ளதால் பிராந்தி ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அல்லது சரீரத்திற்கு வியதிரிக்தமாய் இருந்தாலும் எல்லா கரணங்களும் விஞ்ஞானம் உடையதாய் காணப்படுவதால் விவேகத்தால் ஆத்மாவை பிரித்து அறிய முடிவதில்லை. ஆகையால் நான் கேட்கின்றேன் ஆத்மா என்பது யாது? எந்த ஆத்மா உங்களால் கூறப்பட்டதோ அது தேஹம், இந்திரியம், பிராணன் மனது இவைகளுள் எது? எந்த ஜ்யோதியால் புருஷனின் வியவஹாரம் நடக்கிறது.
भाष्यम् - अथवा योऽयमात्मा त्वयाभिप्रेतो विज्ञानमयः, सर्व इमे प्राणा विज्ञानमया इव, एषु प्राणेषु कतमः? यथा समुदितेषु ब्राह्मणेषु, सर्व इमे तेजस्विनः कतम एषु षडङ्गविदिति।
अनुवादः - ச.பா- அல்லது எந்த ஆத்மா உங்களால் விஞ்ஞானமயன் என்று குறிப்பிட்டது எதுவோ அது எல்லா பிராணனன்களும் விஞ்ஞானமய சமானமாய் இருப்பதால் இந்தப்பிராணன்களில் அது எது? எவ்வாறு தேஜஸ்ஸுடன் கூடிய பிராஹ்மணர்கள் ஒன்றாய் குழுமி இருக்கும்பொழுது இவர்களில் யார் ஷடங்கத்தையும் அறிந்தவர் என்று கேட்பது போல ஆகிறது.
भाष्यम् - पूर्वस्मिन् व्याख्याने कतम आत्मेत्येतावदेव प्रश्नवाक्यम्, योऽयं विज्ञानमय इति प्रतिवचनम्, द्वितीये तु व्याख्याने प्राणेष्वित्येवमन्तं प्रश्नवाक्यम् अथवा सर्वमेव प्रश्नवाक्यम्- विज्ञानमयो ह्य्द्यन्तर्ज्योतिः पुरुषः कतम इत्येतदन्तम्। योऽयं विज्ञानमय इत्येतस्य शब्दस्य निर्धारितार्थविशेषविषयत्वम्, कतम आत्मेतीतिशब्दस्य प्रश्नवाक्यपरिसमाप्त्यर्थत्वम्- व्यवहित-सम्बन्धमन्तरेण युक्तमिति कृत्वा, कतम आत्मेतीत्येवमन्तमेव प्रश्नवाक्यम्, योऽयमित्यादि परं सर्वमेव प्रतिवचनमिति निश्चीयते।
अनुवादः - ச.பா- முந்திய வியாக்யானத்தில் ஆத்மா எது என்பது வரை கேள்வி வாக்கியமாகும். அதற்கு பதில் அந்த இந்த விஞ்ஞானமயன் என்பதாகும். இரண்டாவது வியாக்யானத்தில் பிராணன்களில் என்பது வரை பிரச்னவாக்கியம். அல்லது எல்லாமே பிரச்ன வாக்கியம் - விஞ்ஞானமயனே அந்தர்ஜ்யோதி புருஷன் யார் என்பது வரையாகும். எந்த இந்த விஞ்ஞானமயன் என்ற சப்தத்தின் நிச்சயமான அர்த்த விசேஷத்தால் சம்பந்தமுடையது. அவ்வாறே“कतम आत्मा” (கதம ஆத்மா) ஆத்மா எது என்பதில் உள்ள“इति” இதி) என்ற சப்தம் பிரச்னவாக்கியத்தை முடிப்பதற்கு ஆகும். இதற்கு எந்த ஒரு வியவஹித சம்பந்தம் இல்லாததே உசிதமாகும். என்று கருதி“कतम आत्मा” எது ஆத்மா? என்பது வரை பிரச்னவாக்கியம்.“योऽयम्” (யோஅயம் = அந்த இது) முதலியவை இனிவரும் எல்லா வாக்கியங்களும் பதில் ஆகும் என்று நிச்சயம் ஆகிறது.
भाष्यम् - योऽमित्यात्मनः प्रत्यक्षत्वान्निर्देशः विज्ञानमयो विज्ञानप्रायो बुद्धिविज्ञानोपाधिसम्पर्काविवेकाद् विज्ञानस्य इत्युच्यते- बुद्धिविज्ञानसम्पृक्त एव हि यस्मादुपलभ्यते, राहुरिव चन्द्रादित्यसम्पृक्तः, बुद्धिर्हि सर्वार्थकरणम्, तपसीव प्रदीपः पुरोऽवस्थितः,“मनसा ह्येव पश्यति मनसा श्रुणोति” इति ह्युक्तम्, बुद्धिविज्ञानालोकविशिष्टमेव हि सर्वं विषयजातमुपलभ्यते, पुरोऽवस्थितप्रदीपालोकविशिष्टमिव तमसि, द्वारमात्राणि त्वन्यानि करणानि बुद्धेः, तस्मात्तेनैव विशेष्यते- विज्ञानमय इति।
अनुवादः - ச.பா- ஆத்மா பிரத்யக்ஷமாவதால்“योऽयम्” (யோஅயம் - அந்த இந்த) என்று குறிப்பிடப்படுகிறது. விஞ்ஞானமயன் - விஞ்ஞானம் அநேகமாய் உள்ளது. புத்தி விஞ்ஞானரூப உபாதியின் சேர்க்கையால் விவேகம் இல்லாத காரணத்தால் விஞ்ஞானமயன் எனப்படுகிறது. ஏன் எனில் ராகு சந்திரன் சூரியனுடன் சேரும்பொழுது காணப்படுகிறது. அவ்வாறு புத்திரூப விஞ்ஞானத்தின் சம்பர்க்கத்தால் (சேர்க்கையால்) அனுபவம் ஏற்படுகிறது. இருளில் வைக்கப்பட்ட தீபம் போல் புத்தியும் எல்லா விதமான வியவஹாரங்களுக்கும் சாதனமாகிறது.“मनसा ह्येव पश्यति मनसा श्रुणोति” (மனசா ஹ்யேவ பச்யதி மனசாஸ்ருணோதி) =  மனதால் பார்க்கிறது, மனதால் கேட்கிறது) என்று கூறப்படுகிறது. எவ்வாறு இருளில் தீபப்பிரகாசத்துடன் சேர்ந்து பதார்த்தங்கள் அறியப்படுகிறதோ அவ்வாறு எல்லா பதார்த்தங்களும் புத்திரூப விஞ்ஞானத்தின் அறியப்படும் தன்மையுடன் சேர்ந்து பதார்த்தங்கள் அறியப்படுகின்றன. மற்ற கரணங்கள் (இந்திரியங்கள்) புத்தியின் துவாரம் மாத்திரமாக இருக்கின்றன. ஆகையால் இதனாலேயே இவ்வாறு விஞ்ஞானமயனின் விசேஷமானது தெரிவிக்கப்பட்டது.
भाष्यम् - येषां परमात्मविज्ञप्तिविकार इति व्याख्यानम्, तेषां“विज्ञानमयः”“मनोमयः” इत्यादौ विज्ञानमयशब्दस्य अन्यार्थदेर्शनादश्रौतार्थतावसीयते, संदिग्धश्च पदार्थोऽन्यत्र निश्चितप्रयोगदर्शनान्निर्धारयितुं शक्यः, वाक्यशेषात् निश्चित-न्यायबलाद् वा, सधीरिति चोत्तरत्र पाद्भात्,“ह्य्द्यन्तः” इति वचनाद् युक्तं विज्ञानप्रायत्वमेव।
अनुवादः -ச.பா-எவர்களுடைய மதத்தில் பரமாத்மா விஞ்ஞப்த்தி விகாரம் என்று வியாக்கியானம் செய்யப்பட்டதோ அவர்கள்“விஞ்ஞானமயன்”,“மனோமயன்”முதலியவைகளில் விஞ்ஞானமய சப்தத்திற்கு வேறு அர்த்தம் காணப்படுவதால் சுருதி அர்த்தத்திற்கு விருத்தமாகிறது. சந்தேஹமுள்ள பதத்தின் அர்த்தமற்றஇடத்தில் நிச்சயம் செய்யப்பட்ட பிரயோகத்தைக் கண்டு அதை நிச்சயமாய் அறிந்துகொள்ள முடியும். அல்லது இதைத்தவிர வாக்கியசேஷத்தாலும், நிச்சயம் செய்யப்பட்ட நியாயபலத்தாலும் அறிந்து கொள்ளமுடியும்.“सधीः”(சதீ: = புத்தியுடன் கூடி) என்றவேறு இடத்தில் உள்ள பாடத்தாலும்,“ह्य्द्यन्तः”(ஹ்ருத்யந்த = ஹ்ருதயத்தின் உள்ளே) என்ற வசனத்தாலும் அதற்கு விஞ்ஞான பிராயாதா அதாவது விஞ்ஞா அதிகத்தன்மை என்பது உசிதமாகும்.
भाष्यम् - प्राणेष्विति व्यतिरेकप्रदर्शनार्थासप्तमी- यथा वृक्षेषु पाषाण इति सामीप्यलक्षणा। प्राणेषु हि व्यतिरेकाव्यतिरेकता संदिह्यत आत्मनः, प्राणेषु प्राणेभ्यो व्यतिरिक्त इत्यर्थः, यो हि येषु भवति, स तद्व्यतिरिक्तो भवत्येव- यथा पाषाणेषु वृक्षः।
अनुवादः - ச.பா- “பிராணன்களில்” என்பதில் உள்ள ஏழாம் வேற்றுமை வேறு என்று பிரித்துக் காண்பிப்பதற்காக -எவ்வாறு மரங்களுக்குள் கல் என்பது சமீபத்தில் என்பதைக் குறிக்கிறது. (என்ற லக்ஷணத்தைக் குறிக்கின்றது) பிராணன்களில் என்பதில் வ்யதிரேகமா அல்லது அவ்யதிரேகமா என்ற சந்தேஹம் ஏற்படும். ப்ராணன்களில் என்பது ப்ராணன்களைக் காட்டிலும் வ்யதிரிக்தம் (வேறானது) என்பது பொருள். எது எவைகளில் இருக்கிறது அது அதற்கு வேறானது ஆகும். எவ்வாறு கற்களால் மரம் என்பது போல், (கற்களைக் காட்டிலும் மரம் வேறு ஆவது போல்)
भाष्यम् - ह्य्दि तत्रैतत् स्यात्, प्राणेषु प्राणजातीयैव बुद्धिः स्यादित्यत आह- ह्य्द्यन्तरिति। ह्य्च्छब्देन पुण्डरीकाकारो मांसपिण्डम्, तात्स्थ्याद् बुद्धिर्ह्य्त्, तस्यां ह्य्दि बुद्धौ, अन्तरिति बुद्धिवृत्तिव्यतिरेकप्रदर्शनार्थम्, ज्योतिरवभासात्मकत्वादात्मोच्यते, तेन ह्यवभासकेन आत्मना ज्योतिषा आस्ते पल्ययते कर्म कुरुते, चेतनावानिव ह्ययं कार्यकरणपिण्डः- यथा आदित्यप्रकाशस्थो घटः।
अनुवादः - ச.பா- இங்கு ஹ்ருதி(ह्य्दि) என்பது ஹ்ருதயத்தில் அது இருக்கிறது என்பதாகும். பிராணன்களில் பிராண ஜாதியான புத்தியே ஆகும் என்பதற்காக ஸ்ருதி கூறுகிறது“ह्य्द्यन्तः” (ஹ்ருத்யந்த: = ஹிருதயத்தின் உள்) என்று கூறுகிறது. “ஹ்ருத்”(ह्य्त्) சப்தத்தால் ஹ்ருதய புண்டரீக ஆகாரமாக உள்ள மாம்ச பிண்டமாகும். அதில் இருப்பதால் புத்தி “ஹ்ருத்” ஆகும். அந்த ஹ்ருதி அதாவது புத்தியின் உள்ளே (அந்தர்) என்பது புத்தி வ்ருத்தியை வேறாக காண்பிப்பதற்காக ஆகும். பிரகாசரூபமாய் இருப்பதால் ஆத்மா எனப்படுகிறது. அந்த ஆத்ம ஜ்யோதினால் அல்லவா விளங்குவதால் (அவபாசகத்தினால்) ஆதித்யனின் பிரகாசத்தால் கடம் போல் காரியகரண சங்காதபிண்டம் சேதனம் போல் இருக்கிறது, இங்கும் அங்கும் செல்கிறது, கர்மம் செய்கிறது.
भाष्यम् - यथा वा मरकतादिर्मणिः क्षीरादिद्रव्ये प्रक्षिप्तः परीक्षणाय, आत्मच्छयामेव तत् क्षीरादिद्रव्यं करोति, तादृगेतदात्मज्योतिर्बुद्धेरपि ह्य्दयात् सूक्ष्मत्वाद् ह्य्द्यन्तःस्थमपि ह्य्दयादिकं कार्यकरणसातं चैकीकृत्य आत्मज्योतिश्छायं करोति, पारम्पर्येण सूक्ष्मस्थूलतारतम्यात् सर्वान्तरतमत्वात्।
अनुवादः - ச.பா- எவ்வாறு பிரசோதிப்பதற்காக பால் முதலிய திரவியங்களில் மரகதமணி ஆனது போடப்படுகிறதோ அப்பொழுது பால் முதலிய த்ரவியங்களை தன் நிறமாகவே ஆக்குகிறதோ அவ்வாறு ஆத்ம ஜ்யோதி புத்தியையும் அதாவது ஹிருதயத்தைக் காட்டிலும் சூக்ஷ்மமாவதால் ஹ்ருதய பிண்டத்தில் இருக்கும் ஹ்ருதய முதலிய (புத்தி முதலிய) வைகளையும் காரியகரண சங்காதத்தையும் தன்னுடன் அபின்னமாக்கி ஆத்ம ஜ்யோதியின் பிரகாசத்துடன் கூடியதாகிறது. ஏன் எனில் பரம்பரையான ஸ்தூல சூக்ஷ்ம தாரதம்யத்தால் அது எல்லாவற்றையும் விட மிகச் சூக்ஷ்மமாய் இருக்கிறது.
भाष्यम् - बुद्धिस्तावत् स्वच्छत्वादानन्तर्या च्चात्मचैतन्य-ज्योतिः प्रतिच्छाया भवति, तेन हि विवेकिनामपि तत्र आत्माभिमानबुद्धिः प्रथमा, ततोऽप्यानन्तर्यान्मनसि चैतन्याव-भासता, बुद्धिसम्पर्कात्, तत इन्द्रियेषु, मनः संयोगात्, ततोऽनन्तरं शरीरे, इन्द्रियसम्पर्कात्। एवं पारम्पर्येण कृत्स्नं कार्यकरण-सातमात्मा चैतन्यस्वरूपज्योतिषावभासयति। तेन हि सर्वस्य लोकस्य कार्यकरणसाते तद्धृत्तिषु चानियतात्माभि-मानबुद्धिर्यथाविवेकं जायते।
अनुवादः - ச.பா- புத்தியானது ஸ்வச்சமாயும் ஆத்மாவின் சமீபத்தில் இருப்பதாலும் ஆத்மசதன்ய ஜ்யோதியுடன் சேர்ந்து பிரதிசாயையாக ஆகிறது. அதனால் விவேகிகளுக்கும் அவ்விடத்தில் முதலாவதாக ஆத்ம அபிமான புத்தி உண்டாகிறது. அதன் சமீபத்தில் இருப்பதால் புத்தியின் சேர்க்கையால் மனதில் சைதன்யம் ஆபாசம் ஏற்படுகிறது. மனம் இந்திரியங்களுடன் இணைவதால் மனதால் இந்திரியங்களும், மேலும் இந்திரியங்களுடன் சரீரத்தின் சேர்க்கை ஏற்படும் பொழுது சரீரத்தில் சைதன்ய ஆபாசம் உண்டாகிறது. இவ்வாறு பரம்பரையாய் எல்லா காரியகரண சங்காத ஆத்மா சைதன்ய ரூப பிரகாசத்தால் பிரகாசிக்கச் செய்கிறது. ஆகையால் இந்த உலகின் எல்லா காரியகரண சங்காதத்திலும் அதன்விருத்திகளிலும் தங்களுடைய விவேகத்திற்கு தக்கவாறு நியமம் அற்றஆத்ம அபிமானபுத்தி உண்டாகிறது.
भाष्यम् - तथा च भगवतोक्तं गीतासु“यथा प्रकाशयत्येकः कृत्सनं लोकमिमं रविः। क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत।।” (१३।३३)“यदादित्यगतं तेजः” (१५।१२) इत्यादि च।“नित्योऽनित्यानां चेतनश्चेतनानाम्” (२।२।१४) इति च काद्भके।“तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति” (क०उ० २।२।१६) इति च।“येन सूर्यस्तपति तेजसेद्धः” इति च मन्त्रवर्णः। तेनायं ह्य्द्यन्तर्ज्योतिः।
अनुवादः - அவ்வாறே பகவான் கீதையில் கூறி இருக்கிறார்-“यथा प्रकाशयत्येकः कृत्सनं लोकमिमं रविः। क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत।।”(யதா பிரகாசயத்யேக: க்ருத்னம்லோகமிம் ரவி:! க்ஷதே்ரம் க்ஷதே்ரி தா க்ருத்ஸ்னம் பிரகாசயதி பாரத),“यदादित्यगतं तेजः”(யதா ஆதித்ய கதம் தேஜ:) முதலியவை.“नित्योऽनित्यानां चेतनश्चेतनानाम्” (நித்யோ அநித்யானாம் சேதனச் சேதனானாம்) என்று காடகத்திலும்,“तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति” (தமேவ பாந்தம்னுபாதி சர்வம் தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி) என்றும்“येन सूर्यस्तपति तेजसेद्धः” (யேன சூர்யஸ்தபதி தேஜசேத்த:) என்பது மந்திரவர்ணம். அதனால் இந்த ஆத்மா ஹ்ருதயாந்தர்கத ஜ்யோதி.
भाष्यम् - पुरुषः - आकाशवत् सर्वगतत्वात् पूर्ण इति पुरुषः, निरतिशयं चास्य स्वयंज्योतिष्ट्वम्, सर्वावभासकत्वात् स्वयमन्यानवभास्यत्वाच्च। स एष पुरुषः स्वयमेव ज्योतिः स्वभावः, यं त्वं पृच्छसि- कतम आत्मेति।
अनुवादः - ச.பா- புருஷ: - ஆகாசம் போல் சர்வகதமாய் இருப்பதால் பூர்ணம் ஆகையால் புருஷன். எல்லாவற்றையும் அபவாசம் செய்வதாலும், ஸ்வயம் மற்றதால் பிரகாசம் செய்யமுடியாததாலும் நிரதிசயமாயும் ஸ்வயம் பிரகாசமாயும் எல்லாவற்றையும் விட மேலானது. நீர் எந்த ஆத்மாவைக்குறித்து எது என்று வினவினாயோ அந்த இந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதி: ஸ்வபாவமானது.
भाष्यम् - बाह्यानां ज्योतिषां सर्वकरणानुग्राहकाणां प्रत्यस्तमयेऽन्तःकरणद्वारेण ह्य्द्यन्तर्ज्योतिः पुरुष आत्मानुग्राहकः करणानामित्युक्तम्। यदापि बाह्यकरणानुग्राहकाणामादि-त्यादिज्योतिषां भावः, तदाप्यादित्यादिज्योतिषां परार्थत्वात् कार्यकरणसातस्याचैतन्ये स्वार्थानुपपत्तेः स्वार्थज्योतिष आत्मनोऽनुग्रहाभावेऽयं कार्यकरणसातो न व्यवहाराय कल्पते, आत्मज्योतिरनुग्रहेणैव हि सर्वदा सर्वः संव्यवहारः“यदेतद्ह्य्दयं मनश्चैतत् संज्ञानम्” (ऐ०उ०३।२) इत्यादि श्रुत्यन्तरात्, साभिमानो हि सर्वप्राणिसंव्यवहारः, अभिमानहेतुं च मरकतमणिदृष्टान्तेनावोचाम।
अनुवादः - ச.பா- எல்லா இந்திரியங்களின் உபகாரகமான் பாஹ்ய ஜ்யோதிகள் அஸ்தமிக்கும்பொழுது அந்தக்கரண வாயிலாய் ஹ்ருதயத்தில் உள்ளே இருக்கும் அந்தர் ஜ்யோதி ஸ்வரூப புருஷன் - பூர்ண ஆத்மா அந்தக்கரணத்தின் மூலமாய் இந்திரியங்களுக்கு உபகாரமாகிறது. எப்பொழுது பாஹ்ய இந்திரியங்களின் உபகாரகமான ஆதித்யன் முதலிய ஜ்யோதிகள் சத்தாய் இருக்கிறதோ அப்பொழுது ஆதித்யன் முதலிய ஜ்யோதிகள் வேறாக இருப்பதாலும் காரியகரண சங்காதம் அசேதனமாய் இருப்பதாலும் அதற்கு ஸ்வார்த்த ஜ்யோதி சம்பவிக்காததால் ஸ்வார்த்த ஜ்யோதி (தன்னை அறிவதற்கான பிரகாசப்படுத்தும் ஜ்யோதி) ஆத்மாவின் அனுக்கிரஹம் இல்லாமல் காரியகரண சங்காதம் வியவஹாரங்களுக்கு சாமர்த்தியம் உடையவைகளாக ஆகாது. ஆத்ம ஜ்யோதியின் அனுகிரஹித்தனாலேயே எல்லா வியவஹாரங்களும்.“यदेतद्ह्य्दयं मनश्चैतत् संज्ञानम्” (யதேதத்ஹ்ருதயம் மனச்சைதத் சம்ஞானம்) என்பது வேறு சுருதிவாக்கியம். அபிமானம் உடையதாலேயே எல்லா பிராணிகளின் வியவஹாரங்கள். மரகதமணி திருஷ்டாந்தத்தால் அபிமான ஹேது கூறப்பட்டது.
भाष्यम् - यद्यप्येवमेतत्, तथापि जाग्रद्विषये सर्वकरणा-गोचरत्वादात्मज्योतिषो बुादिबाह्याभ्यन्तरकार्यकरणव्यवहार- सन्निपातव्याकुलत्वान्न शक्यते तोतिरात्माख्यं मुञ्जेषीका-वन्निष्कृष्य दर्शयितुमित्यतः स्वप्ने दिदर्शयिषुः प्रक्रमते-
अनुवादः - ச.பா- இவ்வாறு இந்த விஷயம் இருந்தாலும் ஜாக்ரத்காலத்தில் ஆத்ம ஜ்யோதி எல்லா இந்திரியங்களுக்கும் அவிஷயமாகின்றது. அவ்வாறே புத்தி முதலிய பாஹ்ய ஆப்யாந்தர காரியகரண வியவஹார கூட்டத்தால் சஞ்சலம் உண்டாவதால் ஆத்ம ஜ்யோதியை மூஞ்சிப்புல்லைப்போல் பிரித்து காண்பிக்க முடியாததால் அதை ஸ்வப்னத்தில் காண்பிப்பதற்காக சுருதி ஆரம்பிக்கிறது.
भाष्यम् - स समानः सन्नुभौ लोकावनुसञ्चरति। यः पुरुषः स्वयमेव ज्योतिरात्मा, स समानः सदृशः सन्- केन? प्रकृतत्वात् सन्निहितत्वाच्च ह्य्दयेन,“ह्य्दि”इति च ह्य्च्छब्दवाच्या बुद्धिः प्रकृता सन्निहिता च, तस्मात्तयैव सामान्यम्।
अनुवादः - ச.பா-அந்த புருஷன் சமானமாக இருந்துகொண்டு இரண்டு லோகங்களிலும் சஞ்சரிக்கின்றான். எந்த புருஷன் தானே ஜ்யோதி ஸ்வரூப ஆத்மாவோ அதற்கு சமானமாய் ஒரு ஜ்யோதியைக் கொண்டு- எதற்கு சமானமாகக் கொண்டு? இந்த பிரகரணத்தின்படியும், சமீபத்தில் இருப்பதாலும் >ஹ்ருதயத்தில் அதாவது“ह्य्दि”(ஹ்ருதி = ஹ்ருதயத்தில்) என்பதிலிருந்து“ह्य्दि” (ஹ்ருத்) சப்த வாச்சியம் புத்தி என்பது இந்த பிரகரணத்தாலும், சமீபத்தில் இருப்பதாலும் ஆகிறது. ஆகையால் ஆத்மாவிற்கு சமமாய் இருப்பதாகக் கூறப்படுகிறது.
भाष्यम् - किं पुनः सामान्यम्? अश्वमहिषवद् विवेकतो-ऽनुपलब्धिः, अवभास्या बुद्धिः, अवभासकं तदात्मज्योतिः, आलोकवत्, अवभास्यवभासकयोर्विवेकतोऽनुपलब्धिः प्रसिद्धा, विशुद्धत्वाालोकोऽवभास्येन सदृशो भवति, यथा रक्तमवभासयन् रक्तसदृशो रक्ताकारो भवति, यथा हरितं नीलं लोहितं च अवभासयन्नालोकः तत्समानो भवति, तथा बुद्धिमव-भासयन् बुद्धिद्धारेण कृत्स्नं क्षेत्रमवभासयति- इत्युक्तं मरकतमणिनिदर्शनेन। तेन सर्वेण समानो बुद्धिसामान्यद्वारेण।
अनुवादः - ச.பா- சாமான்யம் எவ்வாறு? குதிரை, எருமையைப்போல் விவேகத்தின் அறியாமை. அவபாசம்புத்தி. அதை அவபாசம் செய்வது அந்த ஆத்ம ஜ்யோதி. பார்ப்பதைப்போன்று அவபாசமும். அவபாசகமும் (அவபாசம் செய்வது) பிரித்து அறியமுடியாது என்பது பிரசித்தம். விசுத்தமாய் இருப்பதால் பிரகாசிக்கப்படுவது போல் தோன்றுகிறது. எவ்வாறு சிகப்பு நிறம் வஸ்து பிரகாசம் ஆகும்பொழுது சிகப்புபோல் தோன்றுகிறதோ, அவ்வாறே பச்சை, நீலம் சிகப்பு ஆகிய பதார்த்தங்களை பிரகாசிக்கச் செய்து அதற்கு சமானமாவது போல் புத்தியை பிரகாசிக்கச் செய்து கொண்டு புத்தியின் மூலமாய் எல்லா க்ஷதே்திரங்களையும் பிரகாசிக்கச் செய்கிறது. இதுவே மரகத மணி திருஷ்டாந்தரத்தால் விளக்கப்பட்டது. புத்திசாமான்யத்தால் எல்லாம் சமானமாகின்றது.
भाष्यम् -“सर्वमयः” इति चात एव वक्ष्यति, तेनासौ कुतश्चित् प्रविभज्य मुञ्जेषीकावत् स्वेन ज्योतीरूपेण दर्शयितुं न शक्यत इति, सर्वव्यापारं तत्राध्यारोप्य नामरूपगतम्, ज्योतिधर्म च नामरूपयोः, नामरूपे चात्मज्योतिषि, सर्वो लोको मोमुह्यते- अयमात्मा नायमात्मा, एवं धर्मा नैवंधर्मा, कर्ताऽकर्ता, शुद्धाऽशुद्धो बद्धो मुक्तः, स्थितो गत आगतः अस्ति नास्तीत्यादिविकल्पैः।
अनुवादः - ச.பா- ஆகையால் தான்“सर्वमयः” (சர்வமய:) என்று சுருதி கூறப்போகிறது. ஆகையால் மூஞ்சிப்புல்லைப்போல் பிரித்து தன்னுடைய ஜ்யோதி ரூபத்தால் காண்பிக்கமுடியாது. அந்த நாம ரூபங்களின் எல்லா வியாபாரங்களையும், நாம ரூபங்களில் ஜ்யோதியின் தர்மத்தையும், அவ்வாறே ஆத்ம ஜ்யோதியில் நாம ரூபத்தையும் ஆரோபித்து இந்த லோகம் முழுவதும் - இது ஆத்மா, இது ஆத்மா அல்ல, ஆத்மா இந்த தர்மம் உடையது, ஆத்மா இந்த தர்மம் உடையது அல்ல, கர்த்தா அகர்த்தா, சுத்தமானது சுத்தமற்றது, பந்தமாகும், முக்தமாகும், இருப்பது, செல்வது, வருவது, சத்ரூபம், அசத்ரூபம் என்பது முதலிய விகல்பங்களால் அத்யந்தமோஹத்தை உலகில் எல்லோரும் அடைந்திருக்கின்றார்கள்.
भाष्यम् - अतः समानः सन्नुभौ लोकौ प्रतिपन्नपतिपत्तव्यौ इहलोकपरलोकावुपात्तदेहेन्द्रियादिसातत्यागान्योपादान-सन्तानप्रबन्धशतसन्निपातैरनुक्रमेण सञ्चरति। धीसादृश्यमे-वोभयलोकसञ्चरणहेतुर्न स्वत इति।
अनुवादः - ச.பா- ஆகையால் சமானமாய் இருந்து கொண்டு, அடைந்த இகலோகம், இனி அடையப்போகிற, பரலோகம் ஆகிய இரண்டிலும் அடைந்த தேஹந்த்ரிய சங்காதத்தை விட்டும், அடையப்படாத தேஹேந்த்ரிய சங்காதத்தை கிரஹிப்பதற்காகவும் தொடர்ந்து நூ ற்றுக்கணக்கான சம்பந்தத்தால் கிரமமாய் சம்சாரம் நடக்கிறது. தாத்பர்யம் என்னவென்றால் புத்தியைப்போல இருப்பது இந்த இரண்டுலோகங்களின் சஞ்சாரம் செய்வதற்காக காரணமாகிறது.
भाष्यम् - तत्र नामरूपोपाधिसादृश्यं भ्रान्तिनिमित्तं यत्तदेव हेतुर्न स्वतः, इत्येतदुच्यते- यस्मात् स समानः सन्नुभौ लोकावनुक्रमेण सञ्चरति तदेतत् प्रत्यक्षमित्येतद्दर्शयति- यतो ध्यायतीव ध्यानव्यापारं करोतीव, चिन्तयतीव, ध्यानव्यापारवतीं बुद्धिं स तटस्थेन चित्स्वभावज्योतीरूपेणावभासयन् तत्सदृश-स्तत्समानः सन् ध्यायतीव, आलोकवदेव- अतो भवति चिन्तयतीति भ्रान्तिर्लोकस्य, न तु परमार्थतो ध्यायति।
अनुवादः - ச.பா- இந்த விஷயத்தில் பிராந்தி நிமித்தமான நாம ரூப உபாதியைபோன்றதே இதற்கு ஹேது. ஸ்வயமாக அல்ல என்று கூறப்படுகிறது. எதனால் சமானமாக இருந்துகொண்டு இவ்விரு உலகங்களிலும் கிரமமாக சஞ்சரிப்பது பிரத்யக்ஷம் என்பதை சுருதி தெரிவிக்கிறது. எதனால் தியாயதீவ (தியானம் செய்வது போல) சிந்தயிதீவ (சிந்திப்பது போல என்றதியான வியாபார விருத்தியாகிய புத்தியை அந்த (ஜ்யோதி) தடஸ்த ரூபமாக சித்ஸ்வபாவ ஜ்யோதி ரூபத்தால் பிரகாசித்துக்கொண்டு அதற்கு சமமாக இருந்துகொண்டு தியானம் செய்வது போன்று (தியாய தீவ) பிரகாசிப்பது போன்று இருக்கிறது. ஆகையால் லோகத்திற்கு பிராந்தி ஏற்படுகிறது என்று நினைக்கப்படுகிறது. உண்மையில் அது தியானம் செய்யவில்லை.
भाष्यम् - तथा लेलायतीव अत्यर्थं चलतीव, तेष्वेव करणेषु बुादिषु वायुषु च चलत्सु तदवभासकत्वात् तत्सदृशं तदिति- लेलायतीव, न तु परमार्थतश्चलनधर्मकं तदात्मज्योतिः।
अनुवादः -ச.பா-அவ்வாறு லேலாயதீவ(लेलायतीव)என்பது அதிகம் (அசைவதுபோல) செல்வது போல் ஆகும் அந்த கரணங்களிலும், புத்தி முதலியவைகளிலும், வாயு முதலியவைகளிலும், அசைவு உள்ளவைகளிலும் அது >பிரகாசிப்பதால் அதற்கு சமானதாக அறியப்படுகிறது. ஆகையால் அதைப்போன்று இது அதிக சலனம் உடையதாய் இருக்கின்றுது என்று கருதுகிறார்கள். உண்மையில் அந்த ஆத்ம ஜ்யோதி சலன தர்மம் உடையது அல்ல.
भाष्यम् - कथं पुनरेतदवगम्यते, तत्समानत्वभ्रान्तिरेवो-भयलोकसञ्चरणादिहेतुर्न स्वतः- इत्यस्यार्थस्य प्रदर्शनाय हेतुरुपदिश्यते- स आत्मा हि यस्मात् स्वप्नो भूत्वा, स यथा धिया समानः, सा धीर्यद् यद् भवति तत्तदसावपि भवतीव, तस्माद् यदासौ स्वप्नो भवति स्वापवृत्तिं प्रतिपद्यते धीः, तदा सोऽपि स्वप्नवृत्तिं प्रतिपद्यते, यदा धीर्जिजागरिषति, तदा असावपि।
अनुवादः - ச.பா- மேலும் இது எவ்வாறு அறியமுடியும்? எனில் அந்த புத்தி முதலியவற்றின் சமானத்தன்மையின் பிராந்தி ஆத்மாவின் இரண்டு லோக சஞ்சாரத்திற்கும் காரணமாகிறது. சுயமாக அல்ல. இந்த அர்த்தத்தை தெரிவிப்பதற்காக ஹேதுவை உபதேசிக்கிறது. எதனால் அந்த ஆத்மாவே ஸ்வப்னத்தை அடைந்து அந்த புத்தியின் சமானமாகி அந்த புத்தி எது, எதுவாகிறதோ அது அதுவாக ஆகிறது போல் ஆகிறது. ஆகையால் எப்பொழுது அதற்கு ஸ்வப்னம் ஏற்படுகிறதோ அதாவது புத்தி ஸ்வப்னவிருத்தியை அடைகிறதோ அப்பொழுது இந்த ஆத்மாவும் ஸ்வப்னவிருத்தியை அடைந்ததுபோல் இருக்கிறது. எப்பொழுது புத்தி ஜாக்ரத்தை அடையவிரும்புகிறதோ அப்பொழுது அதுவும் (ஆத்மாவும்) ஜாக்ரத்தை அடைய விரும்புகிறதுபோல் ஆகிறது.
भाष्यम् - अत आह- स्वप्नो भूत्वा स्वप्नवृत्तिमवभासयन् धियः स्वापवृत्त्याकारो भूत्वेमं लोकं जागरितव्यवहारलक्षणं कार्यकरणसातात्मकं लौकिकशास्त्रीयव्यवहारास्पदम्, अति-क्रामत्यतीत्य क्रामति, विविक्तेन स्वेन आत्मजोतिषा स्वप्नात्मिकां धीवृत्तिमवभासयन्नवतिष्द्भते यस्मात् तस्मात् स्वयंज्योतिः स्वभाव एवासौ, विशुद्धः स कर्तृक्रियाकारकफलशून्यः परमार्थतः धीसादृश्यमेव तु उभयलोकसञ्चारादिसंव्यवहारभ्रान्तिहेतुः।
अनुवादः - ச.பா- ஆகையால் சுருதி கூறுகிறது - ஸ்வப்னமாகி ஸ்வப்ன விருத்தியை பிரகாசிக்கச் செய்து கொண்டு அதாவது ஸ்வப்ன விருத்தி ஆகாரமாகி லெளகிகம், அவ்வாறே சாஸ்த்ரீய வியவஹார ரூபத்திற்கு யோக்யமான காரிய கரண சங்காதமய ஜாகரித வியவஹாரரூப லோகத்தை அதிக்கிரமணம் செய்கிறது. அதாவது அதைத்தாண்டிச் செல்கிறது. அப்பொழுது அவைகளைக் காட்டிலும் வேறானதுமான தன்னுடைய ஆத்ம ஜ்யோதியினால் ஸ்வப்னாத்மகமான வ்ருத்தியை எதனால் பிரகாசிக்கச் செய்து கொண்டிருக்கிறதோ அதனால் அது ஸ்வயம் ஜ்யோதிஸ்வரூபம். அது பரமார்த்தமாக (உண்மையில்) கர்த்ரு க்ரியாகாரக பலரூபம் அற்றது. விசுத்தமானது. புத்திக்கு சமானமாய் இருப்பதால் இரு உலக சஞ்சாரம் ஏற்படுவது ப்ராந்தியின் காரணத்தால் ஆகும்.
भाष्यम् - मृत्यो रूपाणि, मृत्युः कर्माविद्यादिः, न तस्यान्यद् रूपं स्वतः, कार्यकरणान्येवास्य रूपाणि, अतस्तानि मृत्यो रूपाण्यतिक्रामति क्रियाफलाश्रयाणि।
अनुवादः - ச.பா- மிருத்யுவின் ரூபங்கள் -கர்மம் அவித்யை முதலியவைகளே மிருத்யு. ஆகையால் தனக்காக தனியான வேறு ரூபம் இல்லை. காரியகரணங்களே அதன் ரூபங்கள். ஆகையால் மிருத்யுவின் அந்த கிரியாபலன்களை ஆஸ்ரயிக்கும் ரூபங்களை கடந்து செல்கிறது.
भाष्यम् - पूर्व - ननु नास्त्येव धिया समानमन्यद् धियोऽव-भासकमात्मज्योतिः, धीव्यतिरेकेण प्रत्यक्षेण वा अनुमानेन वानुपलम्भात्- यथान्या तत्काल एव द्वितीया धीः। यत्त्ववभास्यावभासकयोरन्यत्वेऽपि विवेकानुपलम्भात् सादृश्यमिति घटाद्यालोकयोः- तत्र भवत्वन्यत्वे न आलोकस्योपलम्भाद् घटादेः, संश्लिष्टयोः सादृश्यं भिन्नयोरेव, न च तथेह घटादेरिव धियोऽवभासकं ज्योतिरन्तरं प्रत्यक्षेण वानुमानेन वोपलभामहे, धीरेव हि चित्स्वरूपावभासकत्वेन स्वाकारा विषयाकारा च, तस्मान्नानुमानतो नापि प्रत्यक्षतो धियोऽवभासकं ज्योतिः शक्यते प्रतिपादयितुं व्यतिरिक्तम्।
अनुवादः - ச.பா- பூர்வ- ஆனால் புத்திக்கு சமானமான வேறு ஒன்று புத்தியைப் பிரகாசப்படுத்தும் ஆத்ம ஜ்யோதி இல்லவே இல்லை. ஏன்எனில் பிரத்யக்ஷமாகவோ அனுமானமாகவோ அறியமுடியாது. எவ்வாறு அதே காலத்தில் வேறு புத்தி உண்டாகாதோ அவ்வாறு. பிரகாசிக்கும் கடமும் அதை பிரகாசிக்கச் செய்வதும் வேறாக இருந்தாலும் விவேகமில்லாததால் கடம் முதலியவையும் அதைப்பிரகாசிக்கச் செய்வதும் சமானம் என்றாலும் கடம் முதலியவைகள் பின்னமாய் அறியப்பட்டாலும் அவை பின்னமாய் இருந்தாலும் கடம் முதலியைவகளுடன் சேர்ந்து சமானமாகிறது. ஆனால் இங்கு கடம் முதலியவைகளுக்கு சமானமான பிரத்யக்ஷமாகவோ, அனுமானத்தாலோ புத்தியைப் பிரகாசிக்கக்கூடிய வேறு ஜோதியை அறியமுடியாது. ஆனாலும் சித் ஸ்வரூபமாய் பிரகாசிப்பதால் புத்தியே புத்தியாகாரமாகவும், விஷயாகாரமாகவும் ஆகிறது. ஆகையால் புத்தியை பிரகாசிக்கச் செய்யக்கூடிய அதைவிட வேறான ஜ்யோதியை அனுமானத்தாலோ, ப்ரத்யக்ஷமாகவோ ப்ரதிபாதனம் செய்யமுடியாது. (மீறமுடியாது)
भाष्यम् - यद्यपि दृष्टान्तरूपमभिहितम्, अवभास्याव-भासकयोर्भिन्नयोरेव घटाद्यालोकयोः संयुक्तयोः सादृश्यमिति- तत्राभ्युपगममात्रमस्माभिरुक्तम्, न तत्र घटाद्यवभास्यावभासकौ भिन्नौ, परमार्थतस्तु घटादिरेवावभासात्मकः सालोकः, अन्योऽन्यो हि घटादिरुत्पद्यते, विज्ञानमात्रमेव सालोकघटादिविषयाकार- मवभासते, यदैवम् तदा न बाह्यो दृष्टान्तोऽस्ति विज्ञानलक्षण-मात्रत्वात् सर्वस्य।
अनुवादः - ச.பா- இவ்வாறு பின்னமாய் இருந்தாலும் பரஸ்பரம் ஒன்று சேர்ந்து பிரகாசிக்கும் (அவபாஸ்யமான) கடம் முதலியவைகளும், அவபாசப்படுத்தும் ஜ்யோதியும் த்ருஷ்டாந்தரூபமாய் சமானத்தன்மை கூறப்பட்டது. ஆனாலும் நாங்கள் அதை ஒரே விதமாகவே கூறுகிறோம். ஏன்எனில் கடம் முதலிய அவ பாஸ்யமும், அதன் அவபாசகமும் பின்னமல்ல. உண்மையில் ஆலோகத்துடன் கூடிய (ஜ்யோதியுடன்) கூடிய கடம் முதலியவைகளே அவபாசரூபம். வெவ்வேறு கடம் முதலியவற்றின் உற்பத்தி உண்டாகிறது. விஞ்ஞான மாத்திரத்தாலேயே ஜ்யோதியுடன் கூடிய (அவபாசகத்துடன் கூடிய) கடம் முதலியவை விஷயாகாரமாக விளங்குகின்றன. அப்பொழுது எல்லாவற்றிற்கும் விஞ்ஞான லக்ஷணமாத்திரமே இருப்பதால் அதற்கு பாஹ்ய திருஷ்ட்டாந்தம் இல்லை. (இதுவரை விஞ்ஞானவாதி பெளத்த மதம் கூறப்பட்டது)
भाष्यम् - एवं तस्यैव विज्ञानस्य ग्राह्यग्राहकाकारतामलं परिकल्प्य, तस्यैव पुनर्विशुद्धिं परिकल्पयन्ति, तद् ग्राह्यग्राहक- >विनिर्मुक्तं विज्ञानं स्वच्छीभूतं क्षणिकं व्यवतिष्द्भत इति केचित्। तस्यापि शान्तिं केचिदिच्छन्ति, तदपि विज्ञानं संवृत्तं ग्राह्यग्राह-कांशविनिर्मुक्तं शून्यमेव घटादिबाह्यवस्तुवदित्यपरे माध्यमिका आचक्षते।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- இவ்வாறு அந்த விஞ்ஞானத்தின் கிராஹ்ய கிராஹக ஆகாரம் முழுவதும் கல்பித்து பின் அதையே மறுபடியும் விசுத்தியைக் கல்பிக்கின்றனர். அந்த க்ராஹ்ய க்ராஹகத்தின் நீக்கமே (விழுக்தமே) விஞ்ஞானம் ஸ்வச்ச ரூபமானது, க்ஷணிகம் ஆக இருக்கிறது என்று சிலரின் கொள்கை. அதுவும் சாந்தியாவதை சிலர் இச்சிக்கின்றனர். அதுவும் சம்வ்ருத (அவித்தையினால் ஆச்சாதிக்கப்பட்ட) விஞ்ஞானமும் கடம் முதலிய பாஹ்யவஸ்துக்கள்போல் க்ராஹ்யக்ராஹக அம்சமற்று சூன்ய மாத்திரமாகவே இருக்கிறது. என்று சிலர் கூறுகின்றனர்.
भाष्यम् - सर्वा एताः कल्पना बुद्धिविज्ञानावभासकस्य व्यतिरिक्तस्यात्मज्योतिषोऽपवादस्य श्रेयोमार्गस्य प्रतिपक्ष-भूतावैदिकस्य। तत्र येषां बाह्योऽर्थोऽस्ति, तान् प्रत्युच्यते- न तावत् स्वात्मावभासकत्वं घटादेः, तमस्यवस्थितो घटादिस्तावन्न कदाचिदपि स्वात्मनावभास्यते, प्रदीपाद्यालोकसंयोगेन तु नियमे नैवावभास्यमानो दृष्टः सालोको घट इति, संश्लिष्टयोरपि घटालोकयोरन्यत्वमेव, पुनः पुनः संश्लेषे विश्लेषे च विशेषदर्शनाद् रज्जुघटयोरिव। अन्यत्वे च व्यतिरिक्तावभासकत्वम्, न स्वात्मनैव स्वमात्मानमवभासयति।
अनुवादः -ச.பா-இந்த எல்லா கல்பனைகளும் புத்தி விஞ்ஞானத்தை அவபாசகம் செய்யும் அதைக் காட்டிலும் வியதிரிக்தமான ஆத்ம ஜ்யோதியை தியாகம் செய்வதாய் இருப்பதால் வைதிக ஸ்ரேயோமார்க்கத்திற்கு விக்னரூபமாகிறது. எந்த மதத்தில் பாஹ்ய பதார்த்தங்களுக்கு சத்தா இருக்கிறதோ அதைக்குறித்துக் கூறப்படுகிறது. கடம் முதலியவைகளுக்கு ஸ்வயம் தன்னைப்பரிகாசிக்கச் செய்யும் என்பது கிடையாது. இருளில் இருக்கும் கடம் முதலியவைகள் தன்னைத் தானே பிராகாசிக்கச் செய்யாது. தீபம் முதலியவைகளின் சம்யோகத்தால் இந்த கடம் பிரகாசிக்கிறது என்று இவ்வாறு இந்த நியமத்தால் பிரகாசிப்பது காணப்படுகிறது. கடமும் பிரகாசமும் சேர்ந்தபின்னும் ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் பின்னமேயாகும், ஏன் எனில் ரஜ்ஜு கடம் இவைகளைப் போல் மறுபடியும், மறுபடியும் சேர்வதும், பிரிவதுமாகிய விசேஷம் காணப்படுகிறது. இவ்வாறு பேதமுள்ள பதார்த்தங்களுக்கு ஏதோ ஒரு அன்ய பதார்த்தம் ப்ராகாசிக்கச் செய்கிறது என்பது சித்திக்கிறது. அவைகள் ஸ்வயமாய் தன்னைத் தானே ப்ரகாசிக்கச் செய்யாது.
भाष्यम् - पूर्व - ननु प्रदीपः स्वात्मानमेवावभासयन् दृष्ट इति न हि घटादिवत् प्रदीपदर्शनाय प्रकाशान्तरमुपाददते लौकिकाः, तस्मात् प्रदीपः स्वात्मानं प्रकाशयति।
अनुवादः - ச.பா- ஆனால் தீபமானது தன்னைத்தானே ப்ரகாசிக்கச்செய்வது காணப்படுகிறது. எவ்வாறு எனில் உலகத்தோர் கடம் முதலியவைகளைப் போல் தீபத்தைக் காண்பதற்கு வேறு ப்ரகாசத்தை நாடுவது இல்லை. ஆகையால் தீபம் தன்னைப் ப்ரகாசிக்கச் செய்கிறது. >तन्निरसनम्
भाष्यम् - सिद्धान्ती - न, अवभास्यत्वाविशेषात्, यद्यपि प्रदीपोऽन्यस्यावभासकः स्वयमवभासात्मकत्वात्, तथापि व्यतिरिक्तचैतन्यावभास्यत्वं न व्यभिचरति, घटादिवदेव यदा चैवम्, तदा व्यतिरिक्तावभास्यत्वं तावदवश्यम्भावि।
अनुवादः - ச.பா- சித்தாந்தி- அவ்வாறு அல்ல, ஏன் எனில் பிரகாசிப்பதில் தீபத்திற்கும் கடம் முதலியவைகளுக்கும் சமானதா இருக்கின்றது. இவ்வாறு ஸ்வயம் பிரகாச ஸ்வரூபமாய் இருப்பதால் தீபம் மற்றவைகளை பிரகாசிக்கசெய்கிறதாய் இருந்தாலும் கடாதிகளைப்போல் அது தன்னைவிட வேறு ஒன்றால் பிரகாசிக்கப்படுத்துவதாய் இருந்தாலும் தன்னுடைய யோகியதையைவிடவில்லை. ஆனாலும் தீபம் தன்னை விட வேறான ஒன்றால் பிரகாசிக்கிறது என்பது அவசியம் ஆகும்.
भाष्यम् - पूर्व - ननु यथा घटश्चैतन्यावभास्यत्वेऽपि व्यतिरिक्तमालोकान्तरमपेक्षते, न त्वेवं प्रदीपोऽन्यमालोकान्तर-मपेक्षते, तस्मात् प्रदीपोऽन्यावभास्योऽपि सन्नात्मानं घटं चावभासयति।
अनुवादः - ச.பா- பூர்வ- இவ்வாறு சைதன்யத்தால் அவபாசிதமானாலும் கடமானது தன்னைவிட மற்ற பிரகாசத்தை அபேக்ஷிக்கின்றது. இவ்வாறு தீபத்திற்கு வேறு பிரகாசத்தின் அபேக்ஷை இல்லை. ஆகையால் தீபம் வேறு ஒன்றால் பிரகாசம் உடையதாய் இருந்தாலும் தன்னையும் கடத்தையும் பிரகாசிக்கச் செய்கிறது.
भाष्यम् - सिद्धान्ती - न, स्वतः परतो वा विशेषाभावात् यथा चैतन्यावभास्यत्वं घटस्य, तथा प्रदीपस्यापि चैतन्याव-भास्यत्वमविशिष्टम्।
अनुवादः -ச.பா-அவ்வாறு அல்ல. ஸ்வயமாகவோ, மற்றதற்கோ எந்த ஒரு விசேஷமும் இல்லை. எவ்வாறு கடம் சைதன்யத்தால் அவபாசமாகின்றதோ அவ்வாறே அதற்கு சமானமாக தீபமும் சைதன்யத்தால் அவபாசமாகின்றது.
भाष्यम् - यतूच्यते, प्रदीप आत्मानं घटं चावभासयतीति, तदसत्, कस्मात्? यदा आत्मानं नावभासयति, तदा कीदृशं स्यात्? न हि तदा प्रदीपस्य स्वतो वा परतो वा विशेषः कश्चिदुपलभ्यते, स ह्यवभास्यो भवति, यस्यावभासकसन्निधाव-सन्निधौ च विशेष उपलभ्यते, न हि प्रदीपस्य स्वात्मसन्निधि-रसन्निधिर्वा शक्यः कल्पयितुम्, असति च कदाचित्केविशेषे, आत्मानं प्रदीपः प्रकाशयतीति मृषैवोच्यते।
अनुवादः -ச.பா-எது கூறப்படுகிறதோ அதாவது தீபமானது தன்னையும் கடத்தையும் பிரகாசிக்கச் செய்கிறது என்று கூறியது சரியல்ல. ஏன்? எப்பொழுது தன்னை பிரகாசிக்கச் செய்யவில்லையோ அப்பொழுது எவ்வாறு இருந்தது? அந்த சமயத்தில் தீபத்திற்கு மற்றவைகளாலோ, தானாகவோ எந்த ஒரு விசேஷமும் இல்லை. ஆனாலும் அவபாசமாகிறது. ஏன் எனில் அவபாசம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு விசேஷாந்தரம் தெரிகிறது. தீபத்திற்கு தன்னுடைய சந்நிதியிலோ, சந்நிதி இல்லாமலோ கல்பனை செய்யமுடியாது. அசத்தில் அல்லவா விசேஷம் ஒரு சமயம் இருக்கும், ஒரு சமயம் இருக்காது. தீபமானது தன்னைப் பிரகாசிக்கச் செய்கிறது என்பது மித்யாவே (பொய்யே).
भाष्यम् - चैतन्यग्राह्यत्वं तु घटादिभिरविशिष्टं प्रदीपस्य, तस्माद् विज्ञानस्यात्मग्राह्यग्राहकत्वे न प्रदीपो दृष्टान्तः। चैतन्यग्राह्यत्वं च विज्ञानस्य बाह्यविषयैरविशिष्टम्।
अनुवादः -ச.பா-தீபம் சைதன்யத்தால் கிரஹிக்கப்படுவது கடம் முதலியவைகளுக்கு ஒப்பானதாகும். ஆகையால் விஞ்ஞானத்தை கிரஹிப்பதில் கிரஹிக்காமல் இருப்பதில் தீப திருஷ்டாந்தம் பொருந்தாது. சைதன்யத்தால் விஞ்ஞானம் கிரஹிக்கப்படுவதால் தீப திருஷ்ட்டாந்தம் பொருந்தாது. சைதன்ய கிராஹ்யத்துவம் விஞ்ஞானத்தின் பாஹ்ய விஷயங்களைப் போன்றது.
भाष्यम् - चैतन्यग्राह्यत्वे च विज्ञानस्य, किं ग्राह्यविज्ञान-ग्राह्यतैव, किं वा ग्राहकविज्ञानग्राह्यतेति तत्र सन्दिह्यमाने वस्तुनि, योऽन्यत्र दृष्टो न्यायः स कल्पयितुं युक्तो न तु दृष्टविपरीतः, तथा च सति यथा व्यतिरिक्तेनैव ग्राहकेण बाह्यानां प्रदीपानां ग्राह्यत्वं दृष्टम् तथा विज्ञानस्यापिचैतन्यग्राह्यत्वात् प्रकाशकत्वे सत्यपि प्रदीपवद् व्यतिरिक्तचैतन्यग्राह्यत्वं युक्तं कल्पयितुम्, न त्वनन्यग्राह्यत्वम्, यश्चान्यो विज्ञानस्य ग्रहीताः, स आत्मा ज्योतिरन्तरं विज्ञानात्।
अनुवादः - ச.பா- விஞ்ஞானத்திற்கு சைதன்யத்தால் கிரஹிக்கமுடிவது சித்திக்கும்பொழுது க்ராஹ்ய (விஷய விஷயகம்) மாகும்பொழுது விஞ்ஞானத்தின் க்ராஹ்யதாவா அல்லது க்ராஹகமான (விஷயி விஷயமான) விஞ்ஞானத்திற்கா? இவ்வாறு வஸ்து விஷயத்தில் சந்தேஹம் எழும்பொழுது இந்த நியாயம் வேறு பதார்த்த விஷயத்தில் காணப்படுகிறது. என்பது இங்கு கல்பனை செய்யவேண்டும். திருஷ்ட நியாயத்தால் விபரீத கல்பனை செய்வது சரியல்ல. இவ்வாறு இருக்கும்பொழுது வ்யதிரிக்த்தமாய் கிரஹிப்பதால் வெளியில் உள்ள தீபங்களுக்கு க்ராஹ்யத்துவம் காணப்படுகிறது. அவ்வாறே விஞ்ஞானமும் சைதன்ய க்ராஹ்யத்துவத்தால் பிரகாசிக்கும்பொழுது தீபம் போல் வ்யதிரிக்த்த சைதன்ய க்ராஹ்யத்துவம் இல்லை என்பது பொருந்தாது. அதற்கு வேறு கிராஹ்யத்துவம் இல்லை என்பது பொருந்தாது. இவ்வாறு எது விஞ்ஞானத்தின் கிரஹீதா அந்த ஆத்மா விஞ்ஞானத்தைக் காட்டிலும் பின்ன ஜ்யோதி.
भाष्यम् - तदानवस्थेति चेन्न, ग्राह्यत्वमात्रं हि तद्ग्राहकस्य वस्त्वन्तरत्वे लिङ्गमुक्तं न्यायतः, न त्वेकान्ततो ग्राहकत्वे तद्ग्राहकान्तरास्तित्वे वा कदाचिदपि लिङ्गं सम्भवति, तस्मान्न तदनवस्थाप्रसङ्गः।।
अनुवादः - ச.பா- அது அநவஸ்தாதோஷம் என்றால் அல்ல. அது க்ராஹ்யத்துவ மாத்திரமே ஆகும். க்ராஹகத்திற்கு க்ராஹகம் இருக்கும்பொழுது க்ராஹகத்திற்கு வஸ்து அந்தர லிங்கத்துவம் ஒருநாளும் சம்பவிக்காது. ஆகையால் அது அநவஸ்தாதோஷமல்ல.
भाष्यम् - विज्ञानस्य व्यतिरिक्तग्राह्यत्वे करणान्तरापेक्षा-यामनवस्थेति चेन्न, नियमाभावात्- न हि सर्वत्रायं नियमो भवति, यत्र वस्त्वन्तरेण गृह्यते वस्त्वन्तरम्, तत्र ग्राह्यग्राहकव्यतिरिक्तं करणान्तरं स्यादिति नैकान्तेव नियन्तुं शक्यते, वैचित्र्यदर्शनात्, कथम्? घटस्तावत् स्वात्मव्यतिरिक्तेनात्मना गृह्यते, तत्र प्रदीपादि- >रालोको ग्राह्यग्राहकव्यतिरिक्तं करणम्, न हि प्रदीपाद्यालोको घटांशश्चक्षुरंशो वा, घटवच्चक्षुर्ग्राष्ट्वयत्वेऽपि प्रदीपस्य, चक्षुप्रदीपव्यतिरेकेण न बाह्यमालोकस्थानीयं कििञ्चत् करणान्तरमपेक्षते। तस्मान्नैव नियन्तुं शक्यते- यत्र यत्र व्यतिरिक्तग्राह्यत्वं तत्र तत्र करणान्तरं स्यादेवेति। तस्माद् विज्ञानस्य व्यतिरिक्तग्राहकग्राह्यत्वे न करणद्वारानवस्था, नापि ग्राहकत्वद्वाराकदाचिदप्युपपादयितुं शक्यते, तस्मात् सिद्धं विज्ञानव्यतिरिक्तमात्मज्योतिरन्तरमिति।
अनुवादः - ச.பா- விஞ்ஞானத்தை வேறு ஒன்றால் க்ரஹிக்கப்டுகிறது என்று ஏற்றுக்கொண்டால் வேறு இந்திரியத்தை அபேக்ஷிக்கிறது என்று ஏற்படும்பொழுது அநவஸ்த்தா தோஷம் ஆகுமே எனில் அவ்வாறு அல்ல, அதற்கு அந்த நியமம் இல்லாததால், எங்கு வேறு வேறு வஸ்து க்ரஹிக்கப்படுகிறதோ அங்கு அங்கு க்ராஹ்யக்ராஹக வ்யதிரிக்தம் கரணாந்தம் (வேறு கரணம்) இருக்கலாம். என்பதால் விச்சித்ரம் (அநேகமாக) காணப்படுவதால் அதைத்தனியாக நியமனம் செய்யமுடியாது. எவ்வாறு? தீபம் முதலிய பிரகாசத்திற்குக் காரணம் க்ராஹ்ய க்ராஹக வ்யதிரிக்தமாகும். தீபம் முதலிய ஆலோகங்கள் (பிரகாசம்) கடாம்சமோ, கண்களின் (சக்ஷிவின்) அம்சமோ அல்ல. ஆனால் கடத்திற்கு சமானமாய் சக்ஷு கிராஹ்யமானாலும் கண், தீபம் இவற்றிக்கு வ்யதிர்க்த்தமான வேறு காரணத்தை அபேக்ஷிப்பது இல்லை. ஆகையால் எங்கு தன்னைத் தவிர பின்னவஸ்து மூலமாய் க்ராஹ்யம் ஏற்படுகிறதோ அங்கு வேறு காரணம் வேண்டும். ஆகையால் இதற்கு நியமம் கூறப்படவில்லை. ஆகையால் விஞ்ஞானத்திற்கு வ்யதிரிக்த க்ராஹ்ய கிராஹகம் ஏற்படும்பொழுது அதற்கு காரணாந்தர அவஸ்தை இல்லை. க்ராஹக மூலமாய் ஒரு நாளும் அதைக் கூறமுடியாது. ஆகையால் விஞ்ஞான வ்யதிரிக்த்தமான ஆத்ம ஜ்யோதி வேறு என்பது சித்திக்கின்றது.
भाष्यम् - विज्ञानवादी - ननु नास्त्येव बाह्योऽर्थो घटादिः प्रदीपो वा विज्ञानव्यतिरिक्तः, यद्धि यद् व्यतिरेकेण नोपलभ्यते, तत्तावन्मात्रं वस्तु दृष्टम्- यथा स्वप्नविज्ञानग्राह्यं घटपटादिवस्तु स्वप्नविज्ञानव्यतिरेकेणानुपलम्भात् स्वप्नघटप्रदीपादेः स्वप्न-विज्ञानमात्रतावगम्यते, तथा जागरितेऽपि घटप्रदीपादेर्जाग्र-द्विज्ञानव्यतिरेकेणाुपलम्भाज्जाग्रद्विज्ञानमात्रतैव युक्ता भवितुम्। तस्मान्नास्ति बाह्योऽर्थो घटप्रदीपादिः, विज्ञानमात्रमेव तु सर्वम्, तत्र यदुक्तम्- विज्ञानस्य व्यतिरिक्तावभास्यत्वाद् विज्ञानव्यतिरिक्त-मस्ति ज्योतिरन्तरं घटादेरिवेति, तन्मिथ्या, सर्वस्य विज्ञानमात्रत्वे दृष्टान्ताभावात्।
अनुवादः - ச.பா- ஆனால் கடம் முதலியவைகளும், தீபம் முதலியவைகளுமாகிய பாஹ்ய பதார்த்தங்கள் விஞ்ஞானத்தைக் காட்டிலும் வியதிரிக்தம் எனில்  அவ்வாறு அல்ல. எந்த வஸ்து இல்லாமல் அறியமுடியாதோ அது அந்த ஸ்வரூபம் மாத்திரம் காணப்படுகிறது - எவ்வாறு ஸ்வப்ன விஞ்ஞானத்தால் க்ரஹிக்கப்படும் கடபடமுதலிய வஸ்துக்கள் ஸ்வப்ன விஞ்ஞானத்திற்கு வ்யதிரிக்தமாக (வேறாக) அறிய முடியாததால் ஸ்வப்ன கடம் தீபம் முதலியவைகள் ஸ்வப்ன விஞ்ஞானமாத்திரத்தாலேயே அறியப்படுகிறது. அவ்வாறே ஜாக்ரதத்திலும் கடம், தீபம் முதலியவைகள் ஜாக்ரத் விஞ்ஞானத்திற்கு வியதிரிக்த்தமாய் (வேறாய்) அறிய முடியாததால் ஜாக்ரத் விஞ்ஞானமாத்திரத்தாலேயே ஏற்படும் என்பது உசிதமாகும். ஆகையால் பாஹ்ய பதார்த்தங்களாகிய கடம், தீபம் முதலியவைகள் இல்லை என்பதாகும். எல்லாம் விக்ஞான மாத்திரமே. இந்த விஷயத்தில் எது கூறப்பட்டதோ அது - விக்ஞானத்திற்கு வ்யதிரிக்த்மாகக் காணப்படுவதால் (பிரகாசிப்பதால்) விஞ்ஞானத்திற்கு வ்யதிரிக்தமாக ஜ்யோதி அந்தரம் (வேறு) கடம் முதலியவைகளைப் போல் இருக்கிறது என்பது மித்யையாகும். ஏன் எனில் எல்லாம் விஞ்ஞான மாத்திரமே என்பதற்கு திருஷ்டாந்தம் இல்லாததால் ஆகும்.
भाष्यम् - सिद्धान्ती - न, यावत्तावदभ्युपगमात्- न तु बाह्योऽर्थो भवता एकान्तेनैव नाभ्युपगम्यते।
अनुवादः - ச.பா- சித்தாந்தி- அவ்வாறு அல்ல. எதுவரை நீ பாஹ்ய பதார்த்தங்களை சத்தாய் பார்க்கிறாயோ அது வரையேயாகும். நீ எவ்விதிமாகவும் பாஹ்ய பதார்த்தங்களை ஸ்வீகாரம் செய்வது இல்லை என்பது இல்லை.
भाष्यम् - विज्ञानम् - ननु मया नाभ्युपगम्यत एव।
अनुवादः - ச.பா- விக்ஞானவாதி- ஆம், நான் அவ்வாறு கருதவில்லை.
भाष्यम् - सिद्धान्ती - न, विज्ञानं घटः प्रदीप इति च शब्दार्थपृथक्त्वाद् यावत्, तावदपि बाह्यमर्थान्तरमवश्यमभ्युप-गन्तव्यम्। विज्ञानादर्थान्तरं वस्तु न चेदभ्युपगम्यते, विज्ञानं घटः पट इत्येवमादीनां शब्दानामेकार्थत्वे पर्यायशब्दत्वं प्राप्नोति। तथा साधनानां फलस्य चैकत्वे, साध्यसाधनभेदोपदेशशास्त्रान-र्थक्यप्रसङ्गः, तत्कर्तुरज्ञानप्रसङ्गो वा।
अनुवादः - ச.பா- அவ்வாறு அல்ல. ஏன்எனில் விஞ்ஞானம், கடம், தீபம் முதலிய சப்தங்களின் அர்த்தம் வெவ்வேறாக இருக்கிறது. எது வரை இவ்வாறு இருக்கிறதோ அதுவரை நீ பாஹ்ய அர்த்தாந்தரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், விஞ்ஞானத்தைக்காட்டிலும் வேறு அன்ய பதார்த்தம் இல்லையென்றால் விஞ்ஞானம், கடம், படம் இவை முதலிய சப்தங்களுக்கு ஒரே அர்த்தம் ஏற்படுவதால் அது பர்யாய பதமாகும். அவ்வாறே சாதனங்களின் பலன்கள் ஏகம் என்றால் சாத்திய சாதன பேதத்தை உபதேசிக்கும் சாஸ்திரங்களுக்கு அநர்த்தழும் உண்டாகும். அந்த கர்த்தாவிற்கும். அஞ்ஞானம் சித்திக்கும்.
भाष्यम् - किञ्चान्यत्- विज्ञानव्यतिरेकेण वादिप्रतिवादि-वाददोषाभ्युपगमात्, न ह्यात्मविज्ञानमात्रमेव वादिप्रतिवादि-वाजस्तद्दोषो वाभ्युपगम्यते, निराकर्तव्यत्वात् प्रतिवाद्यादीनाम्, न ह्यात्मीयं विज्ञानं निराकर्तव्यमभ्युपगम्यते, स्वयं वा आत्मा कस्यचित्, तथा न सति सर्वसंव्यवहारलोपप्रसङ्गः।
अनुवादः - ச.பா-மேலும், விஞ்ஞானத்தைக் காட்டிலும் வேறாக வாதிபிரதிவாதிகளின் தோஷம் காணப்படுவதால் ஆத்மவிஞ்ஞானத்தால் மாத்திரம் எடுத்துக்கொள்ளவில்லை. ஏன்எனில் வாதப்பிரதிவாத அதன் தோஷங்களும் மேலும் பிரிதவாதிகளும் நிராகரணம் செய்யவேண்டியது அவசியம். ஆகையால் ஒருவராலும் தன் (ஸ்வயம்) ஆத்மாவையோ, ஆத்மீய விஞ்ஞானத்தையோ நிராகரணம் செய்வது யோகியமாகது. இவ்வாறு இருப்பதால் எல்லா வியவஹாரங்களுக்கும் லோபம் ஏற்படுகிறது. (எல்லா வியவகாரங்களும் இல்லாமல் போய்விடுகிறது)
भाष्यम् - न च प्रतिवाद्यादयः स्वात्मनैव गृह्यन्त इत्यभ्युपगमः, व्यतिरिक्तग्राह्या हि तेऽभ्युपगम्यन्ते। तस्मात् तद्वत् सर्वमेव व्यतिरिक्तग्राह्यं वस्तु जाग्रद्विषयत्वात्, जाग्रद्वस्तु प्रतिवाद्यादिवदिति सुलभो दृष्टान्तः, सन्तत्यन्तरवद् विज्ञाना- >न्तरवच्चेति। तस्माद् विज्ञानवादिनापि न शक्यं विज्ञानव्यतिरिक्तं ज्योतिरन्तरं निराकर्तुम्।
अनुवादः - ச.பா- பிரதிவாதி முதலியவை விஞ்ஞானரூப ஆத்மாவையே கிரஹிக்கிறது என்று கூறும் விஞ்ஞான வாதிகளையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர்கள் தன்னைவிட வேறான வாதி முதலிய வாதிகளின் வாயிலாய் கிரஹிக்கின்றார்கள் என்பது அறியப்படுகிறது. ஆகையால் அதைப்போல் எல்லா வஸ்துக்களும் ஜாக்ரத் விஷயமாய் இருப்பதால் வ்யதிரிக்த்தம் கிரஹிக்கப்படுகிறது. ஜாக்ரத்போல் என்பது பிரதிவாதி முதலியவைகளைப் போல் மேலும் விஞ்ஞானத்தைப் போன்றதும் ஆகும். ஆகையால் விஞ்ஞான வாதிகளாலும் விஞ்ஞானத்திற்கு வ்யதிரிக்தமான (வேறான) வேறு ஜோதியை (ஜ்யோதிரந்தரம்) இருப்பதை நிராகரிக்க முடியாது.
भाष्यम् - स्वप्ने विज्ञानव्यतिरेकाभावादयुक्तमिति चेन्न, अभावादपिभावस्य वस्त्वन्तरत्वोपपत्तेः भवतैव तावत् स्वप्ने घटादिविज्ञानस्य भावभूतत्वमभ्युपगतम्, तदभ्युपगम्य ततिरेकेण घटाद्यभाव उच्यते, स विज्ञानविषयो घटादिर्यद्यभावो यदि वा भावः स्यात् उभयथापि घटादिविज्ञानस्य, भावभूत-त्वमभ्युपगतमेव, न तु तन्निवर्तयितुं शक्यते, तन्निवर्त-कन्यायाभावात। एतेन सर्वस्य शून्यता प्रत्युक्ता। प्रत्यगात्मग्राह्यता चात्मनोऽहमिति मीमांसकपक्षः प्रत्युक्तः।
अनुवादः -ச.பா-ஸ்வப்னத்தில் விஞ்ஞான வ்யதிரேகம் இல்லாததால் பொருந்தாது என்றால் அது அவ்வாறு அல்ல. அபாவமாய் இருந்தாலும் பாவத்தின் வஸ்து அந்தரம் சித்திப்பதால் - உங்களால் ஸ்வப்னத்தில் காணப்பட்ட கடம் முதலியவைகளின் விஞ்ஞானத்திற்கு பாவம் இருந்தது என்பது அறியப்படுகிறது. அதை அறிந்து அதைக்காட்டிலும் வ்யதிர்க்தமான கடம் முதலியவைகளை அபாவம் என்கிறார்கள். அந்த விஞ்ஞானவிஷயம் அபாவமாய் இருந்தாலும் பாவமாய் இருந்தாலும் இருவகையாலும் கடம் முதலியவைகளின் விஞ்ஞானத்திற்கு பாவம் இருந்தது என்பது அறியப்படுகிறது. அதை நிவிர்த்திக்கும் நியாயம் இல்லாததால் அதை நிவிர்த்திக்கமுடியாது. எல்லாம் சூன்யத்துவம் என்று கூறியது நிராகிரக்கப்படுகிறது. ஆத்மா நான் என்று பிரத்யக் ஆத்மாகிரஹிக்கப்படுகிறது என்பதால் மீமாம்சர்களுடைய பக்ஷம் கண்டனம் செய்யப்படுகிறது. (ஏன் எனில் ஆத்மா ஒன்றே க்ராஹ்யமாயும், க்ராஹகமாயும் இருத்தல் என்று இரண்டு ரூபம் உண்டாவது சம்பவிக்காது).
भाष्यम् - यत्तूक्तम्, सालोकोऽन्याश्चान्यश्च घटो जायत इति, तदसत्, क्षणान्तरेऽपि स एवायं घट इति प्रत्यभिज्ञानात्, सादृश्यात् प्रत्यभिज्ञानं कृत्तोत्थितकेशनखादिष्विवेति चेन्न, तत्रापि क्षणिकत्वस्यासिद्धत्वात्, जात्येकत्वाच्च।
अनुवादः - ச.பா- எது கூறப்பட்டதோ அது பிரகாசத்துடன் கூடிய வெவ்வேறு கடங்களை உத்பத்தி ஆகிக்கொண்டே இருக்கிறது என்பது பொருந்தாது. அடுத்த க்ஷணத்திலும் அந்த கடமே இது என்று பிரத்யபிக்ஞா ஏற்படுவதால். சாத்ருஷ்யமாய் இருப்பதாலும் வெட்டப்பட்ட முடி, நகம் இவைகளைப்போல் மீண்டும் தோன்றுவது போல் பிரத்யக்பிக்ஞானம் என்றால் அல்ல. அங்கும் க்ஷணிகத்வமும். ஜாதி ஏகத்துவமும் சித்திப்பதால் ஆகும்.
भाष्यम् - कृत्तेषु पुनरुत्थितेषु च केशनखादिषु केशनखत्व-जातेरेकत्वात् केशनखत्वप्रत्यस्तन्निमित्तोऽभ्रान्त एव। न हि दृश्यमानलूनोत्थितकेशनखादिषु व्यक्तनिमित्तः स एवेति प्रत्ययो भवति, कस्यचिद् दीर्घकालव्यवहितदृष्टेषु च तुल्यपरिमाणेषु, तत्कालीनवालादितुल्या इमे केशनखाद्या इतिप्रत्ययो भवति, न तु न एवेति, घटादिषु पुनर्भवति स एवेति प्रत्ययः, तस्मान्न समो दृष्टान्तः।
अनुवादः - ச.பா- வெட்டப்பட்டு மீண்டும் வளரும் முடி நகம் முதலியவைகள் கேசம் நகம் ஆகியவை ஒரே ஜாதியாவதால் கேசம் நகம் என்பது ப்ரத்தியத்தின் (தோற்றத்தின்) நிமித்தமாவதால் அது ப்ராந்தி அல்ல. வெட்டப்பட்டதும் வளர்வதும் ஆன கேசம் நகம் முதலியவைகளை காணப்படும்பொழுது “அதுவே இது”(स एव) என்று ப்ரத்யயம் ஏற்படாது. ஒருவருக்கு நீண்டகாலத்தின் பின் வெட்டப்பட்ட வளர்ந்தவை காணப்படும்பொழுது அதற்குத் துல்யமான பிரமாணத்தால் அந்த காலத்தில் இருந்த முடி முதலியவைகளுக்கு சமமானதாக இந்த கேச நகங்கள் முதலிய பிரத்யயங்கள் உண்டாகும் என்பது இல்லை. ஆனால் கடம் முதலியவைகளில்(स एव) “அது இதுவே” மறுபடியும் பிரத்யயம் (ஞானம்) ஏற்படுகிறது. ஆகையால் இந்த திருஷ்ட்டாந்தம் பொருந்தாது.
भाष्यम् - प्रत्यक्षेण हि प्रत्यभिज्ञायमाने वस्तुनि तदेवेति, न चान्यत्वमनुमातुं युक्तम्, प्रत्यक्षविरोधे लिङ्गस्याभासत्वोपपत्तेः, सादृश्यप्रत्ययानुपपत्तेश्च, ज्ञानस्य क्षणिकत्वात्, एकस्य हि वस्तुदर्शिनो वस्त्वन्तरदर्शने सादृश्यप्रत्ययः स्यात्, न तु वस्तुदर्शी एको वस्त्वन्तरदर्शनाय क्षणान्तरमवतिष्द्भते, विज्ञानस्य क्षणिकत्वात् सकृद्वस्तुदर्शनेनैव क्षयोपपत्तः। तेनेदं सदृशमिति हि सादृश्यप्रत्ययो भवति, तेनेति दृष्टस्मरणम् इदमिति वर्तमानप्रत्ययः, तेनेति दृष्टं स्मृत्वा, यावदिदमिति वर्तमानक्षणकालमवतिष्द्भेत, ततः क्षणिकवादहानिः, अथ तेनेत्येवोपक्षीणः स्मार्तः प्रत्ययः इदमिति चान्य एव वार्तमानिकः प्रत्ययः क्षीयते, ततः सादृश्य-प्रत्ययानुपपत्तिस्तेनेदं सदृशमिति अनेकदर्शिन एकस्याभावात्।
अनुवादः - ச.பா-பிரத்யக்ஷமாய் அறிந்த வஸ்துவில் ப்ரத்யபிஞா ஏற்படும்பொழுது அதுவே இது(तदेवेति)என்று இருக்கும்பொழுது அதை வேறாக (அந்யமாக) ஆவது உசிதமல்ல. ஏன் எனில் ப்ரத்யக்ஷத்திற்கு விரோதமானால் லிங்கத்திற்கு அபாவம் சித்திக்கும். ஞானம் க்ஷணிகமாய் இருப்பதால் சாதிருஷ்ய பிரத்தியம் சம்பவிக்காது. ஞானம் க்ஷணிகமாக இருப்பதால் ஒரு வஸ்துவை பார்ப்பவன் வேறு வஸ்துவைப் பார்க்கும்பொழுது சாதிருஷ்ய பிரத்யயம் ஏற்படலாம். ஞானம் க்ஷணிகமாய் இருப்பதால் சாதிருஷ்ய பிரத்யயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் ஒரு வஸ்துவைப் பார்ப்பவன் அடுத்த வஸ்துவைப் பார்ப்பதற்கு முன்னால் அடுத்த க்ஷணத்திலேயே இல்லாமல் போகிறது. ஏன் எனில் விஞ்ஞானம் க்ஷணிகமானதால் ஒரு தடவைப் பார்த்த மறுக்ஷணத்திலேயே அந்த வஸ்து க்ஷயமாகிவிடுகிறது.“तेन इदं”(தேன இதம் = அதனால், இது) என்பது சதிருவும் என்று சாதிருஷ்ய பிரத்யக்ஷமாகிறது.“तेन”(அதனால்) என்பது பார்த்ததின் ஸ்மரணம்.“इदम्”(இது) என்பது வர்த்தமான க்ஷண காலம் இருப்பது. அதனால் க்ஷணிகவாதிக்கு ஹானி ஏற்படுகிறது. ஆகையால்“तेन”என்பதால் ஸ்ம்ருத ஞானம் நீங்கி விடுகிறது.“इदम्”(இதம் - இது) என்பதால் மற்றவார்த்தமானிக ஞானம் க்ஷயம் ஆகிறது. ஆகையால் ஏகத்தின் அபாவத்தாலும் அநேகமாய் பார்ப்பவனுக்கு“तेन इदं”(தேன இதம் - ஆகையால் இது) சத்ருஷம் என்னும் சாத்ருஷ்ய ப்ரத்யயம் பொருந்தாது.
भाष्यम् - व्यपदेशानुपपत्तिश्च- द्रष्टव्यदर्शननैवोपक्षयाद् विज्ञानस्येदं पश्याम्यदेऽद्राक्षमिति व्यपदेशानुपपत्तिः, दृष्टवतो व्यपदेशक्षणानवस्थानात्, अथावतिष्द्भेत, क्षणिकवादहानिः, अथादृष्टवतो व्यपदेशः सादृश्यप्रत्ययश्च, तदानीं जात्यन्धस्येव रूपविशेषव्यपदेशस्तत्सादृश्यप्रत्ययश्च, सर्वमन्धपरम्परेति प्रसज्येत सर्वज्ञशास्त्रप्रणयनादि, न चैतदिष्यते, अकृताभ्यागमकृतवि-प्राणशदोषौ तु प्रसिद्धतरौ क्षणवादे।
अनुवादः - ச.பா- வ்யவஹாரம் சித்திக்கமுடியாது - பார்க்கவேண்டியது பார்த்த உடனேயே க்ஷீணமாவதால் விஞ்ஞானத்தின் இதைப்பார்க்கிறேன், இதைப் பார்த்தேன் என்ற வ்யவஹாரம் சம்பவிக்காது. ஏன்எனில் பார்க்கிறேன் என்று கூறும் க்ஷணத்திலேயே அது இல்லை என்று இவ்வாறு கருதுவதால் விஞ்ஞானவாதத்திற்கு ஹானி ஏற்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டவாறு பார்க்காதவனுக்கு அதன் சாத்ருஷ்யம் ப்ரத்யயம் ஏற்படும். அப்பொழுது பிறவிக் குருடன்போல் ரூப விசேஷத்தைக் கூறுவதும், அதன் சாத்ருஷ்ய புத்தி உண்டாகுமானால் அப்பொழுது சர்வஞ்ஞ புத்தரின் சாஸ்திரமாகிய ப்ரணயனம் முதலிய எல்லாம் அந்த (குருட்டுப்) பரம்பரை ஆகும். ஆகையால் இந்த பிரசங்கத்தில் இஷ்டம் இல்லை. இதனால் அகிருதா ஆகமம், கிருத நாசம் ஆகிய தோஷங்கள் க்ஷணிகவாதத்தில் பிரசித்தம்:
भाष्यम् - दृष्टव्यपदेशहेतुः पूर्वोत्तरसहित एक एव हि श्रुलावत् प्रत्ययो जायत इति चेत्“तेनेदं सदृशम्” इति च, न वर्तमानातीतयोर्भिन्नकालत्वात्- तत्र वर्तमानप्रत्यय एकः >श्रुलावयवस्थानीयः. अतीतश्चापरः, तौ प्रत्ययौ भिन्नकालौ, तदुभयप्रत्ययविषयस्पृक् चेच्छृलाप्रत्ययः, ततः क्षणद्वयव्या-पित्वादेकस्य विज्ञानस्य पुनः क्षणवादहानिः, ममतवतादि-विशेषनुपपत्तेश्च सर्वसंव्यवहारलोपप्रसङ्गः।
अनुवादः -  ச.பா- பூர்வதிருஷ்ட்டியை நிர்தேசம் செய்யும் ஹேது முன் பின் ப்ரத்யயத்துடன் சேர்ந்து விலங்குக்கு சமானமான ஒரு ஞானம் ஏற்படுகிறது என்றால்“तेनेदं सदृशम्” (தேன இதம் சத்ருஷம்) (அதனால் அதற்கு சமமாக இது இருக்கிறது) என்பது நிகழ்காலத்தைக் கடந்த வேறு காலமாய் இருப்பதால் அங்கு நிகழ்கால பிரத்யயம் ஒன்று விலங்குபோல் அவயவஸ்தானீயமானது. மற்றொன்று அதீதமானது (கடந்தது). இந்த இரண்டு பிரத்யயங்களும் வெவ்வேறு காலம் உடையது. அந்த இரண்டு பிரத்தியய விஷயத்தை ஸ்பரிசிப்பதாய் இருந்தால் ஒரே விஞ்ஞானத்தால் இரண்டு க்ஷணங்களிலும் வ்யாபகத்தின் காரணமாவதால் க்ஷமிகவாதியின் வாதத்திற்கு ஹானி ஏற்படுகிறது. அவ்வாறே எனது, உனது என்பது முதலியபேதம் உண்டாகாததால் எல்லா வ்யவஹாரங்களுக்கும் லோப பிரசங்கம் ஏற்படும்.
भाष्यम् - सर्वस्य च स्वसंवेद्यविज्ञानमात्रत्वे, विज्ञानस्य च स्वच्छावबोधावभासमात्रस्वाभाव्याभ्युपगमात्, तद्दर्शिनश्चान्य-स्याभावे, अनित्यदुःखशून्यानात्मत्वाद्यनेककल्पनानुपपत्तिः। न च >दाडिमादेरिव विरुद्धानेकांशवत्त्वं विज्ञानस्य, स्वच्छावभास-स्वाभाव्याद् ज्ञानस्य। अनित्यदुःखादीनां विज्ञानांशत्वे च सति- अनुभूयमानत्वाद् व्यतिरिक्तविषयत्वप्रसङ्गः।
अनुवादः - ச.பா- எல்லாம் ஸ்வசம்வேத்ய விஞ்ஞானமாய் இருக்கும்பொழுது விஞ்ஞானத்திற்கு ஸ்வச்சஞான ப்ரகாச ஸ்வரூபம் என்று அறியும்பொழுது அந்த சாஹீக்கு வேறு பாதார்த்தத்தின் சத்தையை ஒப்புக்கொள்ளவில்லையெனில் அதில் அநித்தியத்வம், துக்கத்துவம், சூன்யத்தும், அநாத்மத்துவம் முதலிய அநேக கல்பனைகள் உண்டாவது சம்பவிக்காது. மாதுளை முதலியவைகளுக்கு சமானமாய் அநேக விருத்த அம்சங்களுடன் கூடியதாய் ஆகும் என்பது அல்ல. ஏன் எனில் விஞ்ஞானமோ ஸ்வச்ச பிரகாச ஸ்வரூபம் ஆகும். அநித்திய துக்கம் முதலியவைகள் விஞ்ஞான அம்சம் என்றால் அது அனுபவிக்கப்படுவதால் வ்யதிரிக்த்தமான விஷயம் என்று சம்பவிக்கும்.
भाष्यम् - अथ अनित्यदुःखाद्यात्मैकत्वमेव विज्ञानस्य, तदा तद्वियोगाद् विशुद्धकल्पनानुपपत्तिः, संयोगिमलवियोगाद्धि विशु-द्धिर्भवति, यथा आदर्शप्रभृतीनाम्, न तु स्वभाविकेन धर्मेण कस्यचिद् वियोगो दृष्टः, न ह्यग्नेः स्वाभाविकेन प्रकाशेन औष्ण्येन वा वियोगो दृष्टः, यदपि पुष्पगुणानां रक्तत्वादीनां द्रव्यान्तरयोगेन वियोजनं दृश्यते, तत्रापि संयोगपूर्वत्वमनुमीयते- बीजभावनया पुष्पफलदीनां गुणान्तरोत्पत्तिदर्शनात्, अतो विज्ञानस्य विशुद्धिकल्पनानुपपत्तिः।
अनुवादः - ச.பா- விஞ்ஞானத்திற்கு அநித்தியமான துக்க முதலியன ரூபமானது என்றால் அப்பொழுது அதற்கு விசுத்தி என்ற கல்பனை பொருந்தாது. எவ்வாறு கண்ணாடி முதலியவைகளில் அதில் சேர்ந்த மலினம் நீங்கியவுடன் சுத்தமாகின்றது. ஆனால் ஸ்வபாவமாகவே (இயற்கையாகவே) மலினதர்மம் இருந்தால் அதை ஒருவராலும் நீக்க முடியாது. அக்னியின் இயற்கையான பிரகாசமும், உஷ்ணமும் நீங்குவது காணப்படவில்லை. ஆனால் புஷ்ப குணங்கள் ஆகிய சிகப்பு முதலியவை வேறு பொருள்களின் சேர்க்கையால் நீங்குவது காணப்படுகிறது. ஆனாலும் அதன் சேர்க்கைக்குமுன் இருந்தவை அனுமானம் செய்யப்படுகிறது. பீஜபாவனையினால் (சம்ஸ்காரத்தால்) புஷ்பம்பழம் முதலிய வகைக்கு வேறு குணங்கள் ஏற்படுவது காணப்படுகிறது. ஆகையால் (அநித்ய துக்க முதலியவை உடைய விக்ஞானத்தை ஏற்றுக்கொண்டால்) விக்ஞானத்திற்கு (துக்க முதலியவை அற்ற) விசுத்தி ஏற்படும் கல்பனை சம்பவிக்காது. மேலும் விக்ஞானத்திற்கு அநித்ய துக்க முதலிய ரூபமே என்றால் அப்பொழுது அதன் நிவிர்த்தியினால் அதற்கு விசுத்தியானது என்றகல்பனை பொருந்தாது. ஏன் எனில் சம்யோகமான மலத்தின் நிவிர்த்தியே கண்ணாடி சுத்தமாகிறது. ஆனால் ஸ்வபாவமான தர்மமாய் இருந்தால் அதன் நிவிர்த்தியை காண முடியாது. அக்னியின் ஸ்வபாவிகமான பிரகாசமோ, உஷ்ணமோ நிவித்தியாவது காணப்படவில்லை. அவ்வாறு ஆனாலும் புஷ்பங்களின் குணங்களாகிய ரக்தம் (சிகப்பு) முதலியவைகள் மற்ற திரவ்யங்களின் சேர்க்கையால் அதன் நிவிர்த்தி காணப்பட்டாலும் சேர்க்கைக்கு முன்னால் இருந்ததை அனுமானம் செய்யமுடிகிறது. ஏன் எனில் பீஜ பாவனையினால் (சம்ஸ்காரத்தால்) புஷ்பம், பழம் முதலிய அந்நிய குணங்களின் உத்பத்தி காணப்படுகிறது. ஆகையால் விஞ்ஞானத்திற்கு விசுத்தி கல்பனை சம்பவிக்காது.
भाष्यम् - विषयविषय्याभासत्वं च यन्मलं परिकल्प्यते विज्ञानस्य, तदप्यन्यसंसर्गाभावादनुपपन्नम्, न ह्यविद्यमानेन विद्यमानस्य संसर्गः स्यात्, असति चान्यसंसर्गे यो धर्मो यस्य दृष्टः, स तत्स्वभावत्वान्न तेन वियोगमर्हति- यथाग्नेरौष्ण्यम्, सवितुर्वा प्रभा, तस्मादनित्यसंसर्गेण मलिनत्वं तद्विशुद्धिश्च विज्ञानस्येतीयं कल्पना अन्धपरम्परैव प्रमाणशून्येत्यवगम्यते।
अनुवादः - ச.பா- விஞ்ஞானத்திற்கு விஷய விஷயீ ஆபாசத்தை மலம் என்று கல்பிப்பதுவும் அந்நிய சம்சர்கம் இல்லாததால் அது பொருந்தாது. இல்லாதது இருப்பதுடன் சம்சர்கம் ஏற்படாது. அந்நிய சம்சர்கம் இல்லாததில் சம்சர்கம் இருக்காது. அந்நிய சம்சர்கம் இல்லாததில் எந்த தர்மம் காணப்படுகிறதோ அது அதன் ஸ்வபாவமாய் இருப்பதால் அதற்கு நாசம் பொருந்தாது. எவ்வாறு அக்னியில் உஷ்ணமும், சூரியனிடத்தில் ப்ரகாசமும் அவ்வாறு. ஆகையால் அநித்திய சம்சர்கத்தால் மலினத்துவமும் (அதன் வியோகத்தால்) விசுத்தமும் விஞ்ஞானத்திற்கு கல்பனை செய்வது குருட்டுப் பரம்பரையாகும். இழ்ற்கு ப்ரமாண சூன்யத்துவம் அறியப்படுகிறது.
भाष्यम् - यदपि तस्य विज्ञानस्य निर्वाणं पुरुषार्थं कल्पयन्ति, तत्रापि फलाश्रयानुपपत्तिः, कण्टकविद्धस्य हि कण्टकवेधजनितदुःखनिवृत्तिः फलम्, न तु कण्टकविद्धमरणे तददुःखनिवृत्तिफलस्याश्रय उपपद्यते, तद्वत् सर्वनिर्वाणे, असति च फलाश्रये, पुरुषार्थकल्पना व्यर्थैव, यस्य हि पुरुषशब्दवाच्यस्य सत्त्वस्य आत्मनो विज्ञानस्य चार्थः, परिकल्प्यते, तस्य पुनः पुरुषस्य निर्वाणे, कस्यार्थः पुरुषार्थ इति स्यात्।
अनुवादः - ச.பா- (பெளத்தமதம்) அந்த விஞ்ஞானத்திற்கு நிர்வாணம் புருஷார்த்தம் என்று கல்பிக்கின்றனர். அங்கும் பலத்தின் ஆஸ்ரயம் இல்லை. முள் குத்தியவனுக்கு அந்த முள் குத்தியதால் உண்டான துக்க நிவிர்த்தி பலமாகும். முள் குத்தியவன் மரணம்மானால் அந்த துக்க நிவிர்த்தி ஆஸ்ரயித்தபலன் கிடைக்காது. அதுபோல் சர்வநிர்வாணத்தில் பல ஆஸ்ரயம் இல்லாததால் புருஷார்த்த கல்பனை வியர்த்தமாகும். அந்த புருஷ சப்தவாச்சிய ஜீவன், ஆத்மா அல்லது விஞ்ஞாத்தின் அர்த்தம் கல்பனையாகிவிடும். இவ்வாறு இருக்கும்பொழுது அந்த புருஷனுக்கு நிர்வாணத்தினால் என்ன புருஷார்த்தம் கிடைக்கும்?
भाष्यम् - यस्य पुनरस्त्यनेकार्थदर्शी विज्ञानव्यतिरिक्त आत्मा, तस्य दृष्टस्मरणदुःखसंयोगवियोगादि सर्वमेवोपपन्नम्, अन्यसंयोगिनिमित्तं कालुष्यम्, तद्वियोगनिमित्ता च विशुद्धिरिति। शून्यवादिपक्षस्तु सर्वप्रमाणविप्रतिषिद्ध इति तन्निराकरणाय नादरः क्रियते।।७।।
अनुवादः - ச.பா- மேலும் எவர்களுடைய மதத்தில் அநேக அர்த்தங்களின் சாக்ஷீ விஞ்ஞானத்தைக் காட்டிலும் வ்யதிரிக்தமாய் ஆத்மா இருக்கிறது என்று அவர்களுடைய சித்தாந்தத்தை அனுசரித்துப் பார்க்கும்பொழுது ஸ்மரணம், துக்கத்துடன் சம்யோகம் வியோகம் முதலியவை வேறு ஒரு சம்யோகத்தின் நிமித்தமாக உண்டான கல்மஷமோ அது நீங்கும் நிமித்தத்தால் விசுத்தி ஆகிறது. சூன்யவாதி பக்ஷமோ எல்லாப் பிரமாணங்களுக்கும் விருத்தமாகிறது. ஆகையால் அதை நிராகரணம் செய்வதற்காகவே ஆகும் அதை ஆதரிப்பதற்காக அல்ல
भाष्यम् - यथैवेहैकस्मिन् देहे स्वप्नो भूत्वा मृत्यो रूपाणि कार्यकरणान्यतिक्रम्य स्वप्ने स्व आत्मज्योतिष्यास्ते, एवम्-
अनुवादः - ச.பா- எவ்வாறு இந்த தேஹத்திலேயே ஸ்வப்னத்தை அடைந்து ம்ருத்யு ரூபங்களான தேஹ இந்திரியங்களைக் கடந்து சுவப்னத்தில் தன்னுடைய ஆத்ம ஜ்யோதியில் இருக்கிறதோ அவ்வாறு -
मन्त्रः - स वा अयं पुरुषो जायमानः शरीरमभिसम्पद्यमानः पाप्मपभिः स ँ सृज्यते स उत्क्रामन् म्रियमाणः पाप्मनो    विजहाति।।८।।
अनुवादः -  மாத்திரம்- அந்த இந்த புருஷன் ஜன்மம் எடுக்கும் சமயத்தில் சரீரத்தை ஆத்மபாவமாய் அடைந்து பாபங்களுடன் (தேஹ இந்திரியங்களுடன்) சேருகிறான். அவ்வாறே மரணம் அடையும்பொழுது - உத்க்ரமணம் செய்யும்பொழுது பாபத்தை (தேஹ இந்திரியங்களை) தியாகம் செய்கின்றான்.
भाष्यम् - स वै प्रकृतः पुरुषोऽयं जायमानः- कथं जाय-मानः? इत्युच्यते- शरीरं देहन्द्रियसंघातमभिसम्पद्यमानः शरीरे आत्मभावमापद्यमान  इत्यर्थः, पाप्मभिः पाप्मसमवायिभिर्धर्मा-धर्माश्रयः कार्यकरणैरित्यर्थः, संसृज्यते, स एवोत्क्रामञ्छरी-रान्तरमूर्ध्व क्रामन् गच्छन् म्रियमाण इत्येतस्य व्याख्यान-मुत्क्रामन्निति। तानेव संश्लिष्टान् पाप्मरूपान् कार्यकरणलक्षणान् विजहाति तैर्वियुज्यते, तान् परित्यजति।।
अनुवादः -  ச.பா- அந்த இந்த பிரக்ருத புருஷன் ஜன்மம் எடுக்கும்பொழுது. எவ்வாறு ஜன்மம் எடுக்கும்பொழுது இருந்தது? அது கூறப்படுகிறது. சரீரம் அதாவது தேஹம் இந்திரிய சங்காத்தை அடைந்து அதாவது சரீரத்தில் ஆத்ம பாவம் செய்து பாபங்களுடன் அதாவது பாபத்தின் சமவாயி ஆன காரணத்தால் தர்மம் அதர்மத்தின் ஆஸ்ரய பூதமான தேஹ இந்திரியங்களுடன் கூடியதாகின்றது. அவ்வாறு அதுவே உத்க்ரமணம் செய்யும் சமயத்தில் சரீராந்தரத்தின் (வேறு சரீரத்தின்) பொருட்டு உத்கிரமணம் செய்யும்பொழுது (மேலே செல்லும்பொழுது), சுருதியில் மரணம் அடையும் சமயத்தை உத்க்ரமணம் என்று வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. அதனுடன் கூடிய பாபரூபங்களான காரியகரண லக்ஷணங்களை தியாகம் செய்வது காணப்படுகிறது.
भाष्यम् - यथायं स्वप्नजाग्रद्वृत्त्योर्वर्तमाने एवैकस्मिन् देहे पाप्मरूपकार्यकरणोपादानपरित्यागाभ्यामनवरतं संचरति धिया समानः सन्, तथा सोऽयं पुरुष उभाविहलोकपरलोकौ जन्ममर-णाभ्यां कार्यकरणोपादानपरित्यागौ अनवरतं प्रतिपद्यमानः आसंसारमोक्षात् संचरति। तस्मात् सिद्धमस्य आत्मज्योतिषोऽन्यत्वं कार्यकरणरूपेभ्यः पाप्मभ्यः, संयोगवियोगाभ्याम्, न हि तद्धर्मत्वे सेति, तैरेव संयोगो वियोगो वा युक्तः।।८।।
अनुवादः -  ச.பா- எவ்வாறு இந்த ஸ்வப்ன ஜாக்ரத் விருத்திகள் இருக்கும்பொழுது ஒரே தேஹத்தில் பாபரூபமான காரியகரணத்தை (உபாதான) எடுத்துக்கொள்வதும், பரித்தியாகம் செய்வதும் எப்பொழுதும் புத்தியில் சமானமாக இருந்துகொண்டு சஞ்சரிக்கின்றது அவ்வாறே இந்த புருஷன் இஹலோக பரலோகங்களாகிய இரண்டிலும், ஜன்ம மரணங்களிலும், காரிய கரணங்களையும் (தேஹ இந்திரியங்கள்) இவைகளை அவ்வாறே பரித்தியாகம் செய்யும்வரை எப்பொழுதும் அதை அடைந்து சம்சாரத்திலிருந்து விடுபடும் (மோக்ஷம் ஏற்படும்) வரையிலும் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றான். ஆகையால் இந்த “ஆத்ம ஜ்யோதி” காரியகரணமான பாபங்களில் இருந்தும் சம்யோக வியோகங்களில் இருந்து வேறு (அந்யம்) என்று சித்திக்கிறது. அது தர்மத்துவம் உடையதாய் இருந்தால் அதனுடன் சம்யோகம் வியோகம் இருக்கும். ஆனால் ஜ்யோதிக்குப் பொருந்தாது.
भाष्यम् - ननु न स्तोऽस्योभौ लोकौ, यौ जन्ममरणा-भ्यामनुक्रमेण संचरति स्वप्नजागरिते इव, स्वप्नजागरिते तु प्रत्यक्षमवगम्यते, न त्विहलोकपरलोकौ केनचित् प्रमाणेन, तस्मादेते एव स्वप्नजागरिते इहलोकपरलोकौ। इत्युच्यते।
अनुवादः - ச.பா- ஆனால் ஸ்வப்ன ஜாக்ரத்போல் ஜன்ம மரணங்கள் மூலமாக க்ரமமாக சஞ்சாரம் செய்கிறது. இதற்கும் இந்த இரண்டு லோகங்களும் அல்ல. ஸ்வப்னமும், ஜாக்கிரமும் பிரத்யக்ஷமாய் அறியமுடிகிறது. அவ்வாறு இகலோக பரலோகத்தை ஒரு பிரமாணத்தாலும் அறியமுடியாது. ஆகையால் ஸ்வப்ன ஜாக்ரிதம் இகலோக பரலோகத்தைக் குறிக்கிறது - என்று கூறப்படுகிறது.
मन्त्रः - तस्य वा एतस्य पुरुषस्य द्वे एव स्थाने भवत इदं च परलोकस्थानं च संध्यं तृतीय ँ स्वप्नस्थानं तस्मिन् संध्ये स्थाने तिष्द्भन्नेते उभे स्थाने पश्यतीदं च परलोकस्थानं च। अथ यथाक्रमोऽयं परलोकस्थाने भवति तमाक्रममाक्रम्योभयान् पाप्मन आनन्दा ँश्च पश्यति स यत्र प्रस्वपित्यस्य लोकस्य सर्वावतो मात्रामपादाय स्वयं विहत्य स्वयं निर्माय स्वेन भासा स्वेन ज्योतिषा प्रस्वपित्यत्रायं पुरुषः स्वयं ज्योतिर्भवति।। ९।।
अनुवादः - மந்திரம்- அந்த இந்த புருஷனுக்கு இரண்டு ஸ்தானங்கள் உள்ளது- அவை இஹலோக பரலோக சம்பந்தமான ஸ்தானங்கள். மூன்றாவது ஸ்தானம் ஸ்வப்ன ஸ்தானம் சந்தியஸ்தானம். அந்த சந்தியஸ்தானத்தில் இருந்துகொண்டு அது இந்த லோக ஸ்தானமாகிய பரலோக ஸ்தானம் ஆகிய இரண்டையும் காண்கிறது. அந்த புருஷன் பரலோக ஸ்தானத்திற்காக எந்த சாதனத்தால் அடையமுடியுமோ அந்த சாதனத்தை  ஆஸ்ரயித்து பாபம் (பாபத்தின் பலரூப துக்கம்) மற்றும் ஆனந்தம் ஆகிய இரண்டையும் பார்க்கிறான். எப்பொழுது அவன் தூங்குகின்ரானோ அப்பொழுது எல்லாலோகங்களின் மாத்ராவை (ஏக தேசத்தை) ஸவீகரித்து தானே இந்த ஸ்தூல சரீரத்தை அசேதனமாய் செய்து அவ்வாறே தானே தன் வாசனாமய தேஹத்தை படைத்து தன்னுட பிரகாசத்தால் அதாவது தன்னுடைய ஜ்யோதி ரூபத்தால் சயனிக்கின்றான். இந்த அவஸ்தையில் அந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபமாக ஆகின்றான்.
भाष्यम् - तस्यैतस्य पुरुषस्य वै द्वे एव स्थाने, भवतः, न तृतीयं चतुर्थं वा, के ते? इदं च यत् प्रतिपन्नं वर्तमानं जन्म शरीरेन्द्रियविषयवेदनाविशिष्टं स्थानं प्रत्यक्षतोऽनुभूयमानम्, परलोक एवं स्थानं परलोकस्थानम्- तच्च शरीरादिवियोगो-त्तरकालानुभाव्यम्।
अनुवादः - ச.பா-அந்த இந்த புருஷனுக்கு இரண்டு ஸ்தானங்கள் உள்ளன. மூன்றாவதோ நான்காவதோ ஸ்தானம் இல்லை. அவை எவை? இப்பொழுது நம்மால் அடையப்பட்ட வர்த்தமான ஜன்மம். அதாவது சரீர இந்திரிய விஷயத்தை அறியக்கூடியதன் அனுபவ ஸ்தானம். அது பிரத்யக்ஷமாய் அறியக்கூடியது. பரலோகமே பரலோகஸ்தானம். அது சரீரம் முதலியவைகள் வியோக (நீங்கிய) மானபின் அனுபவிக்கக் கூடியது.
भाष्यम् - शङ्का - ननु स्वप्नोऽपि परलोकः तथा च सति द्वे एवेत्यवधारणमयुक्तम्।
अनुवादः - அவ்வாறானால் ஸ்வப்னமும் பரலோகம் ஆகும். இவ்வாறு இருக்கும்பொழுது இரண்டு ஸ்தானமே என்று நிச்சயமாக கூறுவது பொருந்தாது.
भाष्यम् - समाधानम् - न कथं तर्हि? संध्यं तत्- इहलोकपरलोकयोर्यः संधिस्तस्मिन् भवं संध्यं यत् तृतीयं तत् स्वप्नस्थानम्, तेन स्थानद्वित्वावधारणम्, न हि ग्रामयोः संधिस्तावेव ग्रामावपेक्ष्य तृतीयत्वपरिगमनमर्हति।
अनुवादः - ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஆனால் எவ்வாறு? அது சந்தியம். அதாவது இஹலோக பரலோகங்களின் சந்தியில் (மத்தியில்) இருப்பது சந்தியம். எது மூன்றாவதோ அது ஸ்வப்ன ஸ்தானம். ஆகையால் ஸ்தானம் இரண்டு என்று கூறப்பட்டது. எவ்வாறு எனில் இரண்டு கிராமங்களின் சந்தியானது அந்த இரண்டு கிராமங்களை அபேக்ஷித்து மூன்றாவதாக எண்ணப்படுவது எவ்வாறு பொருந்தாதோ அவ்வாறு ஆகும்.
भाष्यम् - कथं पुनस्तस्य परलोकस्थानस्यास्तित्वम-वगम्यते? यदपेक्ष्य स्वप्नस्थानं संध्यं भवेत्- यतस्तस्मिन् संध्ये स्वप्नस्थाने तिष्द्भन् भवन् वर्तमा न एते उभे स्थाने पश्यति, के ते उभे? इदं च परलोकस्थानं च। तस्मात् स्तः स्वप्नजागरितव्यति-रेकेणोभौ लोकौ, यौ धिया समानः सन्ननुसंचरति जन्ममरण-संतानप्रबन्धेन।
अनुवादः - ச.பா- ஆனால் எவ்வாறு அந்த பரலோக ஸ்தானம் இருக்கிறது என்பது அறியப்படுகிறது? எதை அபேக்ஷித்து ஸ்வப்ன ஸ்தானம் சந்தியம் ஆகிறது? எந்த அந்த சந்தியில் ஸ்வப்ன ஸ்தானத்தில் இருந்து கொண்டு நிகழ்காலத்தில் அந்த இரண்டு ஸ்தானங்களையும் பார்க்கிறதோ அந்த இரண்டும் எவை? இந்த லோகமும் பரலோகமும் ஆகும். ஆகையால் ஸ்வப்னத்திற்கும், ஜாக்ரத்திற்கும் வியதிரிக்தமாக (வேறாக) அந்த இரண்டு லோகங்களும் இருக்கின்றன. அவை இரண்டில் புத்தியினால் சமானமாக இருந்துகொண்டு ஜன்மமரண தொடர்ச்சியினால் பந்தப்பட்டு நிரந்தரம் சஞ்சரித்துக்கொண்டு இருக்கிறான்.
भाष्यम् - कथं पुनः स्वप्ने स्थितः सन्नुभौ लोकौ पश्यति किमाश्रयः केन विधिना? इत्युच्यते- अथ कथं पश्यति? इति श्रुणुयथाक्रम आक्रामत्यनेनेत्याक्रमः- आश्रयोऽवष्टम्भ इत्यर्थः। यादृश आक्रमोऽस्य, सोऽयं यथाक्रमः, अयं पुरुषः परलोकस्थाने प्रतिपत्तव्ये निमित्ते, यथाक्रमो भवति यादृशेन परलोक-प्रतिपत्तिसाधनेन विद्याकर्मपूर्वप्रज्ञालक्षणेन युक्तो भवतीत्यर्थः, तमाक्रमं परलोकस्थानायोन्मुखीभूतं प्राप्ताङ्करीभावमिव बीजं तमाक्रममाक्रम्यावष्टभ्याश्रित्योभयान् पश्यति- बहुवचनं धर्माधर्मफलानेकत्वात्- उभयानुभयप्रकारानित्यर्थः।
अनुवादः - ச.பா- எவ்வாறு ஸ்வப்பனத்தில் இருந்து கொண்டு இந்த இரண்டு உலகங்களையும் பார்க்கிறது. எதை ஆஸ்ரயிக்கிறது? எந்த விதியால்? இவ்வாறு கூறுகிறது- இப்பொழுது எவ்வாறு பார்க்கிறது. அதைக்கேள்-“यथाक्रमः” (யதாகிரம- எவ்வாறு கிரமமோ அவ்வாறு) எதனால் ஜீவன் ஆக்ரமணம் செய்கிறான். அதை ஆக்ரமணம் ஆக்ரமம் - ஆஸ்ரயம் (ஆதாரம்) என்று கூறுகிறோம். இந்த ஜீவன் எவ்வாறு ஆக்ரமணம் செய்கிறதோ அதை அனுசரணம் செய்வது“यथाक्रमः” (யதாக்ரம்) என்று கூறப்படுகிறது. இந்த புருஷன் பரலோக ஸ்தானத்தை அடைவதற்காக (யதாகிரமம்) எவ்வாறு கிரமமோ அவ்வாறு பரலோகப்பிராப்த்தி சாதனங்களாகிய வித்யாகர்ம அபூர்வ பிரக்ஞா லக்ஷணத்தோடு கூடி அமைகிறது. அந்த ஆக்ரமம் அங்குர பாவமடைந்து பீஜத்திற்கு சமானமானதாக பரலோக ஸ்தானத்தைக் குறித்து எதிர்நோக்கி(उन्मुखी) அந்த அந்த ஆதாரத்தை அடைந்து (ஆக்ராந்தம் செய்து) அதனை ஆஸ்ரயித்து இரண்டு லோகங்களையும் காண்கின்றான். இங்கு பஹுவசனம் தர்மா தர்ம பலம் அநேகமாய் இருப்பதால் இஜ்ண்டு ப்ரகாகமாகவும் என்பது பொருள்.
भाष्यम् - कांस्तान्? पाप्मनः पापफलानि- न तु पुनः साक्षादेव पाप्मनां दर्शनं सम्भवति, तस्मात् पापफलानि दुःखानीत्यर्थः- आनन्दांश्च धर्मफलानि सुखानीत्येतत्, तानुभयान् पाप्मन आनन्दांश्च पश्यति जन्मान्तरदृष्टवासनामयान्, यानि च प्रतिपत्तव्यजन्मविषयाणि क्षुद्रधर्माधर्मफलानि, धर्माधर्मप्रयुक्तो देवतानुग्रहाद् वा पश्यति।
अनुवादः - ச.பா- அவை எவை? பாபங்களின் அதாவது பாபபலன்கள். மேலும் பாபங்களின் தர்சனம் நேரடியாக சம்பவிப்பது இல்லை. ஆகையால் பாபபலன்கள் துக்கம் என்பது பொருள். ஆனந்தங்கள் தர்மபலன்களாகிய சுகங்கள் என்பதாகும். ஜன்மாந்ரத்தில் பார்த்த வாசனைகளின் காரியமாகிய பாபங்களையும் ஆனந்தங்களையும் காண்கின்றான். இதைத்தவிர அவைகள் அடையப்படவேண்டிய ஜன்ம சம்பந்தமான தர்ம அதர்மங்களின் கீழான பலன்கள். அல்லது தர்மா தர்மங்களுடன் கூடிய தேவதா அனுகிரஹத்தால் காண்கின்றான்.
भाष्यम् - तत् कथमवगम्यते परलोकस्थानभावितपाप्मा-नन्ददर्शनें स्वप्ने? इत्युच्यते- यस्मादिह जन्मन्यननुभाव्यमपि पश्यति बहुः। न च स्वप्नो नामापूर्वं दर्शनम्, पूर्वदृष्टस्मृतिर्हि स्वप्नः प्रायेण, तेन स्वप्नजागरितस्थानव्यतिरेकेण स्त उभौ लोकौ।
अनुवादः - ச.பா- ஸ்வப்னத்தில் பரலோகத்தில் உண்டாகும் சுகதுக்கங்களை எவ்வாறு அறியப்படுகிறது? இதற்குக் கூறப்படுகிறது- எதனால் இந்த ஜன்மத்தில் அனுபவிக்காததையும் அதிகமாக காண்கிறார்கள். ஸ்வப்னம் என்பது பார்க்காததின் தர்சனமல்ல. அநேகமாக முன் பார்த்ததின் ஸ்மிருதியே ஸ்வப்பனம். ஆகையால் இந்த இரண்டு லோகங்களும் ஜாக்ரதத்திற்கும், ஸ்வப்னத்திற்கும் வ்யதிரிக்தமானது (வேறுபட்டது).
भाष्यम् - यदादित्यादिबाह्यज्योतिषामभावेऽयं कार्यकरण-सातः पुरुषः येन व्यतिरिक्तेन आत्मना ज्योतिषा व्यवहर-तीत्युक्तम्- तदेव नास्ति, यद् आदित्यादिज्योतिषामभावगमनम्, यन्नेदं विविक्तं स्वयंज्योतिरुपलभ्येत, येन सर्वदैवायं कार्यकरणसातः संसृष्ट एवोपलभ्यते तस्मादसत्समोऽसन्नेव वा स्वेन विविक्तस्वभावेन ज्योतीरूपेणात्मेति। अथ क्वचिद् विविक्तः स्वेन ज्योतीरूपेणोलभ्येत बाह्याध्यात्मिकभूतभौतिकसंसर्गशून्यः, ततो यथोक्तं सर्वं भविष्यतीत्येतदर्थमाह-
अनुवादः - ச.பா- எப்பொழுது ஆதித்யன் முதலிய ஜ்யோதிகள் இல்லாதபொழுது காரியகரண சங்காத புருஷன் தனக்கு வ்யதிரிக்த்தமான ஆத்மா ஜ்யோதியினால் வ்யவகாரம் செய்கிறது என்று கூறப்பட்டது. எது ஆதித்யன் முதலிய ஜ்யோதிகள் இல்லாதபோது இந்த வியக்தமான ஸ்வயம் ஜோதி ரூபம் அடையும் என்பது, அதற்கு ஸ்தானமே இல்லையென்பதாகும். எதனால் எப்பொழுதும் இவ்வாறு இந்த காரியகரண சங்காதம் ஆத்ம ஜோதியுடன் சேர்ந்தே அறியப்படுகிறது. ஆகையால் அசத்போல் அசத்தாவாக இருக்கிறது. அல்லது தன்னுடைய விக்த ஸ்வபாவத்தால் ஜ்யோதி ரூபமான ஆத்மாவாய் இருக்கிறது. இவ்வாறு பாஹ்ய ஆத்யாத்மிக பூதபெளதிக சம்சர்க்கமற்று விவிக்தமாய் தன்னுடைய விசுத்தஜ்யோதி ரூபத்தால் அறியப்படுகிறது என்று எவ்வாறு கூறப்பட்டதோ அது எல்லாம் உண்டாகும் என்று இவ்வாறு சுருதி கூறுகிறது.
भाष्यम् - स यः प्रकृत आत्मा यत्र यस्मिन् काले प्रस्वपिति प्रकर्षेण स्वापमनुभवति, तदा किमुपादानः केन विधिना स्वपिति संध्यं स्थानं प्रतिपद्यते? इत्युच्यते- अस्य दृष्टस्य लोकस्य जागरितलक्षणस्य, सर्वावतः सर्वमवतीति सर्वावानयं लोकः कार्यकरणसातौ विषयवेदनासंयुक्तः, सर्वावत्त्वमस्य व्याख्यात-मन्नत्रयप्रकरणे“अथो अयं वा आत्मा” इत्यादिना। सर्वा वा भूतभौतिकमात्रा अस्य संसर्गकारणभूता विद्यन्त इति सर्ववान्, सर्ववानेव सर्वावान्, तस्य सर्वावतो मात्रमेकदेशमवयवम्, अपादायापच्छिद्य आदाय गृहीत्वा- दृष्टजन्मवासनावासितः सन्नित्यर्थः स्वयमात्मनैव विहत्य देहं पातयित्वा निःसम्बोध-मापाद्यजागरिते ह्यादित्यादीनां चक्षुरादिष्वनुग्रहो देहव्यवहारार्थः, देहव्यवहारश्चात्मनो धर्माधर्मफलोपभोगप्रयुक्तः, तद्धर्माधर्मफलोप-भोगोपरमरणमस्मिन् देहे आत्मकर्मोपरमकृतमित्यात्मास्य विहन्तेत्युच्यते स्वयं निर्माय निर्माणं कृत्वा वासनामयं स्वप्नदेहं मायामयमिव, निर्माणमपि तत्कर्मापेक्षत्वात् स्वयंकर्तृकमुच्यते- स्वेन आत्मीयेन, भासामात्रोपादानलक्षणेन भासा दीपयाप्रकाशेन, सर्ववासनात्मकेन अन्तःकरणवृत्तिप्रकाशेनेत्यर्थः- सा हि तत्र विषयभूता सर्ववासनामयी प्रकाशते, सा तत्र स्वयं भा उच्यते- तेन स्वेन भासा विषयभूतेन, स्वेन च ज्योतिषा तद्विषयिणा विविक्तरूपेण अलुप्तदृक्स्वभावेन तद् भारूपं वासनात्मकं विषयीकुर्वन् प्रस्वपिति। यदेवं वर्तनम्, तत् प्रस्वपितीत्युच्यते।
अनुवादः - ச.பா- எந்த அந்த பிராகிருத ஆத்மா எப்பொழுது நன்றாக தூங்குகிறதோ அப்பொழுது எது உபாதனம்? எந்த விதியினால் தூங்குகிறது. என்பதால் சந்தியம் ஸ்தானத்தை அடைகிறது? இதற்குக் கூறப்படுகிறது - இந்த ஜாக்ரத் லக்ஷணமுடைய பார்க்கப்படும் லோகம் முழுவதையும் பாலனம் செய்கிறது. எல்லாவற்றையும் பாலனம் செய்வதால்“सर्वावतः” (சர்வாவத:) எனப்படுகிறது. அந்த இந்தலோகம் அதாவது விஷயவேதனையினால் கூடிய காரியகரண சங்காதம். இதன் சர்வாவத்தா (எல்லாவற்றையும் பாலனம் செய்வது) வைக் குறித்து“अथो >अयं वा आत्मा” (அதோ அயம் வா ஆத்மா) என்பது முதலிய வாக்கியங்களால் அன்னத்திரய பிரகரணத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது. எல்லா பூதபெளதிக மாத்ராவின் சம்சர்க்க காரணமாய் இருப்பதால் சர்வவான் (எல்லாம் உடையவன்). எல்லாவற்றையும் பாலனம் செய்வதால் சர்வாவான். அந்த சர்வாவானிடம் இருந்து ஏகதேசம், அதாவது அவயவத்தை எடுத்துக்கொண்டு ஜன்மத்தில் பார்த்த (அனுபவித்த) வாசனைகளை அடைந்து ஸ்வயம் அதாவது தேஹத்தை வீழ்த்தி ஒன்றும் அறியாத பாவத்தை அடைந்து பின் விழிப்புநிலை வந்தவுடன் ஆதித்யன் முதலியவைகளின் அனுகிரஹத்தாலும் சக்ஷு முதலியவற்றின் அனுகிரஹத்தாலும் தேஹ வ்யவஹாரங்கள் நடைபெறுகின்றன. தேஹவ்யவஹாரங்கள் தன்னுடைய தர்மாதர்ம பலத்தை அனுபவிக்க கூடியதாய் இருக்கிறது. அந்த தர்மாதர்ம பலன்கள் உபராமம் இந்த தேஹத்தில் தன்னுடைய கர்மங்கள் உபராமம் அடைந்து என்பதால் ஆத்மா இதனை ஹனனம் செய்கிறது என்று கூறப்படுகிறது - தானே நிர்மாணம் செய்துகொண்டு வாசனாமயம் ஸ்வப்ன தேஹம் மாயாமயம் போன்று நிர்மாணம் செய்து, அந்த நிர்மாணமும் கர்மத்தை அபேக்ஷிப்பதால் ஸ்வயம் கர்த்ருகம் எனப்படுகிறது. தன்னுடைய பிரகாசத்தினாலேயே (விளக்கத்தினாலேயே) (பாசா - பிரகாசத்தால்) உபாதான லக்ஷணத்தால் பிரகாசத்தால் எல்லா வாசனாத்மகமான அந்தக்கரண பிரகாசத்தால் - அதுவே அங்கு விஷயங்களோடு கூடிய எல்லா வாசனாமயமாக ப்ரகாசிக்கிறது. அங்கு அது ஸ்வயம் ப்ரகாசம் எனப்படுகிறது. தன்னுடைய ஜ்யோதியால் அந்த விஷயியினால் விவிக்த்த ரூபமாய் அலுப்த்திருக் பாவத்தால் (சாக்ஷி பாவத்தால்) அந்த பிரகாசரூபமானதை (பா ரூபம்) வாசனாத்மகமானதை விஷயம் செய்து கொண்டு நன்றாக தூங்குகின்றது. இவ்வாறு இருப்பது எதுவோ அதுவே“प्रस्वपिति” நன்றாக தூங்குகின்றது என்கிறோம்.இருப்பது எதுவோ அதுவே“प्रस्वपिति” நன்றாக தூங்குகின்றது என்கிறோம்.
भाष्यम् - अत्रैतस्यामवस्थायाम् एतस्मिन्, काले, अयं पुरुष आत्मा, स्वयमेव विविक्तज्योतिर्भवति बाह्याध्यात्मिकभूतभौतिक-संसर्गरहितं ज्योतिर्भवति।
अनुवादः - ச.பா- இந்த அவஸ்தையில் - அந்த சமயத்தில் இந்த புருஷனாகிய ஆத்மா ஸ்வயம் விசுத்த ஜ்யோதி ஸ்வரூபமாய் இருக்கிறது. அதாவது பாஹ்ய ஆத்யாத்மிக பூதபெளதிக சம்சர்கக்கம் அற்று ஜ்யோதியாய் விளங்குகிறது.
भाष्यम् - शङ्का - नन्वस्य लोकस्य मात्रोपादानं कृतम्, कथं तस्मिन् सत्यत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवतीत्युच्यते?
अनुवादः - ச.பா-சங்கை- ஆனால் இங்கு இந்த லோகம் மாத்திரமே க்ரஹிக்கப்பட்டது. இவ்வாறு இருக்கும்பொழுது இங்கு இந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதி என்று எவ்வாறு கூறப்படுகிறது?
भाष्यम् - समाधानम् - नैष दोषः, विषयभूतमेव हि तत्, तेनैव चात्रायं पुरुषः स्वयंज्योतिर्दर्शयितुं शक्यः, न त्वन्यथासति विषये कस्मिंश्चित् सुषुप्तकाल इव, यदा पुनः सा भा वासनात्मिका विषयभूता उपलभ्यमाना भवति, तदा असिः कोशादिव निष्कृष्टः सर्वसंसर्गरहितं चक्षुरादिकार्यकरणव्यावृत्तस्वरूपमलुप्तदृगात्म-ज्योतिः स्वेन रूपेणावभासयद् गृह्यते। तेनात्रायं पुरुषः स्वयंज्योति-र्भवतीति सिद्धम्।।९।।
अनुवादः - ச.பா- இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் அந்த விஷயமுடையதே ஆகும். ஆகையால் அங்கு இந்த புருஷன் (ஆத்மா) ஸ்வயம் ஜ்யோதி என்று பார்க்கமுடிகிறது. அவ்வாறு இல்லையெனில்  சுஷுப்த்தி அவஸ்தைக்கு சமானமாக அப்பொழுது ஒரு விஷயமும் இருக்காது. இந்த சுவயம் ஜ்யோதியை அறியமுடியாது. மேலும் அந்த சமயத்தில் வாசனாமயமான ஜ்யோதி விஷயாகாரமாக ஆகி அறியப்படுகிறது. அந்த சமயம் உறைக்குள் வைக்கப்பட்ட கத்திபோல் எல்லா எல்லா சம்சர்க்கங்களும் அற்று கண் முதலிய காரியகரண வ்யாவிருத்த ஸ்வரூபம் அலுப்த்திருக்(மூடாமல் இருக்கும் திருக்) ஆத்ம ஜ்யோதி தன் ரூபத்தால் பிரகாசித்துக்கொண்டு தானே கிரஹிக்கிறது. அதனால் இங்கு இந்த புருஷன் ஸ்வயம் ஜோதி என்று சித்திக்கின்றது.
भाष्यम् - शङ्का - नन्वत्र कथं पुरुषः स्वयंज्योतिर्येन जागरित इव ग्राह्यग्राहकादिलक्षणः सर्वो व्यवहारो दृश्यते चक्षुराद्यनुग्राहकाश्च आदित्याद्या लोकास्तथैव दृश्यन्ते यथा जागरिते- तत्र कथं विशेषावधारणं क्रियते अत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवतीति?
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் இந்த இடத்தில் புருஷன் (ஆத்மா) ஸ்வயம் ஜோதி என்பது எவ்வாறு? எதனால் ஜாக்ரத்தைப்போல் கிராஹியம் கிராஹ்யகம் முதலிய லக்ஷணமான எல்லா வ்யவஹாரங்களும் காணப்படுகின்றன. அவ்வாறே கண் முதலிய அனுக்ராஹகம், ஆதித்யன் முதலிய லோகங்களும் எவ்வாறு ஜாக்ரதத்தில் காணப்படுகிறதாக இருந்தது. அங்கு இந்த புருஷன் ஸ்வயம் ஜோதி என்று எவ்வாறு விசேஷமாய் புரிந்து கொள்ளமுடியும்?
भाष्यम् - समाधानम् - उच्यते- वैलक्षण्यात् स्वप्नदर्शनस्य, जागरिते हि इन्द्रियबुद्धिमनआलोकादिव्यापारसंकीर्णमात्मज्योतिः, इह तु स्वप्ने इन्द्रियाभावात् तदनुग्राहकादि आलोकाभावाच्च विविक्तं केवलं भवति तस्माद् विलक्षणम्।
अनुवादः - ச.பா- சமாதானம்- கூறப்படுகிறது - ஸ்வப்ன தர்சனத்தின் விலக்ஷணத் தன்மையால் ஜாக்ரத்தில் இந்த்ரியம் புத்தி மனம் தர்சனம் முதலிய வியாபாரங்களாக வ்யாபிப்பது ஆத்மஜ்யோதி இருக்கின்றது. இங்கு ஸ்வப்பனத்தில் இந்திரியங்கள் இல்லாததால் அதற்கு உபயோகரமான ஆதித்யன் முதலிய பிரகாசங்களின் அபாவத்தால் அது விவிக்தமாய் தனியாக இருக்கிறது. ஆகையால் அதைக்காட்டிலும் வேறானது.
भाष्यम् - शङ्का - ननु तथैव विषया उपलभ्यन्ते स्वप्नेऽपि, यथा जागरिते, तत्र कथमिन्द्रियाभावाद् वैलक्षण्यमुच्यत इति?
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் எவ்வாறு ஜாக்ரத்திலோ அவ்வாறேதான் ஸ்வப்னத்திலும் விஷயங்கள் அறியப்படுகின்றன. அப்பொழுது எவ்வாறு இந்திரியங்கள் இல்லாததால் வைலக்ஷண்யம் என்று கூறப்படுகிறது? (வைலக்ஷண்யம் = விலக்ஷணத்தன்மை)
भाष्यम् - समाधानम् - श्रुणु- अज्र्वयः - श्रुणु-
अनुवादः -ச.பா-சமாதானம்- கேள்
मन्त्रः - न तत्र रथा न रथयोगा न पन्थानो भवन्त्यरथ स्थान् रथयोगान् पथः सृजते न तत्रानन्दा मुदः प्रमुदो भवन्त्यथानन्दा-न्मुदः प्रमुदः सृजते। न तत्र वेशान्ताः पुष्करिण्यः स्रवन्त्यो भवन्त्यथ वेशान्तान् पुष्करिणीः स्रवन्तीः सृजते स हि कर्ता।। १०।।
अनुवादः - ச.பா- இந்த அவஸ்தையில் ரதம் இல்லை. ரதத்தை செலுத்துவது (குதிரை முதலியவை) இல்லை, மார்க்கமும் இல்லை. ஆனால் ரதம், ரதத்தை செலுத்துபவன், மார்க்கம் இவைகளை உண்டாக்குகிறது. அந்த அவஸ்தையில் ஆனந்தம், மோதம், பிரமோதம் இவைகள் இல்லை. ஆனால் அந்த ஆனந்தம், மோதம் பிரமோதம் இவைகளை உண்டாக்குகிறது. அங்கு சிறு சிறு குட்டைகள், குளங்கள், நதிகள், இல்லை. அந்த குட்டைகள், குளங்கள், நதிகள் உண்டாக்குகிறது அந்த கர்த்தா.
भाष्यम् - न तत्र विषयाः स्वप्ने रथादि लक्षणाः, तथा न रथयोगाः रथेषु युज्यन्ते इति रथयोगा अश्वादयः तत्र न विद्यन्ते, न च पन्थानो रथमार्गा भवन्ति। अथ रथान् रथयोगान् पथश्च सृजते स्वयम्।
अनुवादः -ச.பா-அங்கு ஸ்வப்னத்தில் ரதம் முதலிய விஷயங்கள் இல்லை. ரதத்தில் இணைக்கக்கூடிய குதிரை முதலியவைகளும் அங்கு இல்லை. அங்கு பாதையும் இல்லை. ஆகையால் ரதம், ரதத்துடன் இணைக்கக்கூடியவைகள், பாதை இவைகளை ஸ்வயமாகவே சிருஷ்டி செய்கிறது.
भाष्यम् - शङ्का - कथं पुनः सृजते रथादिसाधनानां वृक्षादीनामभावे?
अनुवादः - ச.பா- சங்கை- ரதம் முதலியவைகளின் சாதனங்களான மரம் முதலியவைகள் இல்லாமல் மறுபடியும் எவ்வாறு சிருஷ்டிக்கிறது.
भाष्यम् - समाधानम् - उच्यते- ननूक्तम्“अस्य लोकस्य सर्वावतो मात्रापादाय स्वयं विहत्य स्वयं निर्माय” इति अन्तःकरण वृत्तेः लोकस्य वासनामात्रा तामपादाय, रथादिवासना-रूपान्तः करणवृत्तिस्तदुपलब्धिनिमित्तेन कर्मणा चोद्यमाना दृश्यत्वेन व्यवतिष्द्भते, तदुच्यते स्वयं निर्मायेति, तदेवाह रथादीन् सृजत इति।
अनुवादः -  ச.பா- சமாதானம்- ஆனால் இந்த எல்லாலோகத்தின் ஏக தேசத்தை எடுத்துக்கொண்டு தன்னை (சரீரத்தை) இல்லாமல் செய்து கொண்டு வேறு சரீரத்தை சிருஷ்ட்டித்து என்று கூறப்பட்டுள்ளது. அந்தக்கரண வ்ருத்தியில் இந்த லோகத்தின் ஏக தேசத்தை எடுத்துக்கொண்டு ரதம் முதலிய வாசனாரூப அந்தக்கரண விருத்தி. அதை அறிவதற்கான நிமித்தரூப கர்மத்தால் ப்ரேரிக்கப்பட்டு திருஷ்ய ரூபமாய் இருக்கிறது. அதை ஸ்வயம் நிர்மாணம் செய்கிறது என்று கூறப்படுகிறது. அது ரதம் முதலியவைகளை சிருஷ்டிக்கிறது என்ற சப்தத்தால் கூறப்பட்டது.
भाष्यम् - न तु तत्र, करणं वा करणानुग्राहकाणि वा आदित्यादिज्योर्तीषि, तदवभास्या वा रथादयो विषया विद्यन्ते, तद्वासनामात्रं तु केवलं तदुपलब्धिकर्मनिमित्तचोदितोद्भतान्तः करणवृत्त्याश्रयं दृश्यते। तद् यस्य ज्योतिषो दृश्यतेऽलुप्तदृशः, तदात्मज्योतिरत्र केवलमसिरिव कोशाद् विविक्तम्।
अनुवादः -ச.பா-கரணமோ, கரணங்களுக்கு உபயோககரமாக இருக்கும் ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளோ, அதனால் ப்ராகாசிக்கச் செய்யக்கூடிய ரதம் முதலிய விஷயங்களோ இல்லை. அது கேவல வாசனாமாத்திரமானாலும் அதை அறியும் கர்ம நிமித்தத்தால் ப்ரேரிக்கப்பட்டு அந்தக்கரணத்தின் உண்டான வ்ருத்தியாகும். அதை ஆஸ்ரயத்துக்கொண்டு >வாசானாமாத்திரமாய் காணப்படுகிறது. அது எந்த ஜ்யோதிசால் அறியப்படுகிறதோ அது அலுப்தத்ருஷமாகும். அப்பொழுது ஆத்மஜ்யோதி உரையேவிட வேறாக இருக்கும் கத்தியைப்போல் விவிக்தமாக இருக்கிறது. (சம்பந்தம் ஒன்றுடனும் இல்லாமல் சுத்தமாக இருக்கிறது.
भाष्यम् - तथा न तत्रानन्दाः सुखविशेषाः, मुदो हर्षाः पुत्रादिलाभनिमित्ताः, प्रमुदस्त एव, प्रकर्षोपेताः, अथ चानन्दादीन् सृजते। तथा न  तत्र वेशान्ताः पल्वलाः, पुष्करिण्यस्तडागाः, स्त्रवन्त्यो नद्यो भवन्ति, अथ वेशान्तादीन् सृजते वासनामात्ररूपान्, यस्मात् स हि कर्ता, तद्वासनाश्रयचित्तवृत्त्युद्भवनिमित्तकर्महेतुत्वे-नेत्यवोचाम तस्य कर्तृत्वम्, न तु साक्षादेव तत्र क्रिया सम्भवति, साधनाभावात्।
अनुवादः - ச.பா- அவ்வாறு அந்த சமயத்தில் சுக விசேஷமான ஆனந்தங்கள் அதாவது புத்ரன் முதலியவைகளின் அடைவால் ஏற்படும் சந்தோஷம், அது மட்டும் அல்ல ஆனந்தம் முதலியவைகளையும் சிருஷ்ட்டிக்கிறது, அவ்வாறே அங்கு வீடுகள், செடி, கொடிகள், முளைகல், குளம், குட்டை, தெப்பம், தடாகங்கள், ஓடுகின்ற நதிகள் இல்லை. ஆனால் அது வீடு முதலியவைகளை வாசனாமாத்திரமாய் திருஷ்டிப்பதால் கர்த்தா. அந்த வாசனைகளை ஆஸ்ரயித்த சித்தவிருத்தியினால் உண்டாவதின் கர்மத்தின் நிமித்தத்தால் அதற்கு கர்த்திருத்துவம் என்று கூறினோம், ஆனால் அதற்கு சாதனம் இல்லாததால் சாக்ஷாத்தாக (நேராக) அங்கு க்ரியை சம்பவிக்காது.
भाष्यम् - न हि कारकमन्तरेण क्रिया सम्भवति, न च तत्र हस्तपाददीनि क्रियाकारकाणि सम्भवन्ति, यत्र तु तानि विद्यन्ते जागरिते, तत्र आत्मज्योतिरवभासितैः कार्यकरणै रथादिवासना-श्रयान्तःकरणवृत्त्युद्भवनिमित्तं कर्म निर्वर्त्यते, तेनोच्यते- स हि कर्तेति।
अनुवादः - ச.பா- காரகம் (வினைச்சொல்) இல்லாமல் க்ரியை சம்பவிக்காது. க்ரியாகாரகங்களான கை கால்களும் அங்கு இல்லை. எங்கு ஜாக்ரதத்தில் இருந்ததோ அப்பொழுது (அங்கு) ஆத்மஜ்யோதி பிரகாசத்தால் காரிய கரணங்களால் ரதமுதலிய வாசனைகளை ஆஸ்ரயித்த அந்தக்கரண விருத்தியினால் உண்டானதின் காரணமாய் கர்மம் அடையப்படுகிறது. அதனால் அது கர்த்தா எனப்படுகிறது.
भाष्यम् - तदुक्तम्-“आत्मनैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते”इति, तत्रापि न परमार्थतः स्वतः कर्तृत्वं चैतन्य-ज्योतिषोऽवभासकत्वव्यतिरेकेण- यच्चैतन्यात्मज्योतिषान्तः- करणद्वारेणावभासयति कार्यकरणानि, तदवभासितानि कर्मसु व्याप्रियन्ते कार्यकरणानि, तत्र कर्तृत्वमुपचर्यत आत्मनः। यदुक्तम्-“ध्यायतीव लेलायतीव” इति, तदेवानूद्यते-“स हि कर्ता”इतीह हेत्वर्थम्।।१०।।
अनुवादः -ச.பா-“आत्मनैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते” “அது ஆத்ம ஜ்யோதியினால் உட்காருகிறது. இங்கும் அங்கும் செல்கிறது கர்மம் செய்கிறது, செய்யாமலும் இருக்கிறது” என்று கூறப்பட்டது. அங்கும் உண்மையில் ஸ்வயமாய் கர்த்ருத்வம் இல்லை. சைதன்ய ஜோதியில் அவபாசகம் இல்லாமல் கர்த்ருத்வம் சம்பவிக்காது. எது சைதன்ய ஜ்யோதியால் அந்தக்கரண மூலமாய் காரிய கரணங்களை பிரகாசிக்கச் செய்கிறது. அந்த ப்ரப்ாசிக்கின்ற காரியகரணங்கள் கர்மங்களில் ப்ரவிர்த்திக்கின்றன. அப்பொழுது ஆத்மாவின் கர்த்ருத்வம் உபாசரமாகும்.“ध्यायतीव लेलायतीव”(த்யாதீவ லேலாயதீவ) என்று எது கூறப்பட்டதோ“स हि कर्ता”(ச ஹி கர்த்தா) அதுவே கர்த்தா என்பது ஹேது அர்த்தமாகும், இவ்விதம் அனுவாதம் செய்யப்பட்டது.
मन्त्रः - तदेते श्लोका भवन्ति। स्वप्नेन शारीरमभिप्रहत्या सुप्तः सुप्तानभिचाकशीति। शुक्रमादाय पुनरैति स्थान ँ हिरण्मयः पुरुष एकह ँसः।। ११।।
अनुवादः - ச.பா- இந்த விஷயத்தில் இந்த ஸ்லோகம் - ஆத்மா ஸ்வப்ன மூலமாய் தேஹத்தை அசைவற்றச்செய்து ஸ்வயம் தூங்காமல் தூங்கிக்கொண்டிருக்கும் எல்லா பதார்த்தங்களையும் பிரகாசப்படுத்துகிறது. அது சுத்தமாய் இந்திரய மாத்திர ரூபமாய் இருந்துகொண்டு மறுபடியும் ஜாக்ரத ஸ்தானத்திற்கு வருகிறது. ஹிரண்மய புருஷன் ஒருவனே (இரண்டு அவஸ்தைகளுக்கும்) செல்கிறான்.
भाष्यम् - तदेते- एतस्मिन्नुक्तेऽर्थ एते श्लोका मन्त्रा भवन्ति।
अनुवादः - ச.பா- இந்த கூறப்பட்ட அர்த்தத்திலேயே இந்த ஸ்லோகம் அதாவது மந்திரம் ஆகிறது.
भाष्यम् - स्वप्नेन स्वप्नभावेन, शारीरं शरीरम्, अभिप्रहत्य निश्चेष्टमापाद्यासुप्तः स्वयमलुप्तदृगादिशक्तिस्वभाव्यात्, सुप्तान् वासनाकारोद्भतानन्तः करणवृत्त्याश्रायान् बाह्याध्यात्मिकान् सर्वान्नेव भावान् स्वेन रूपेण प्रत्यस्तमितान् सुप्तान्, अभिचाकशीति, अलुप्तया आत्मदृष्टा पश्यत्यवभासयतीत्यर्थः।
अनुवादः - ச.பா- ஸ்வப்னத்தால் அதாவது ஸ்வப்ன பாவத்தால் சாரீரம் (சரீரத்தில் இருக்கும் ஆத்ம ஜ்யோதி ஸ்வரூபம்) சரீரத்தை சேஷ்ட்டை (அசைவு) அற்றதாக செய்து தான் உறங்காமல் இருந்துகொண்டு தான் அலுப்த்த (மூடப்படாத) திருக் முதலிய சக்தி ஸ்வபாவத்தால் வாசனைகளால் தோன்றிய அந்தக்கரண விருத்திகளை ஆஸ்ரயித்த பாஹ்ய ஆத்யாத்மிகமான எல்லா பாவங்களையும் தன்னுடைய ஸ்வரூபத்தில் மறைத்த அதாவது தூங்கிக்கொண்டே பிராகாசப்படுத்துகிறது. அலுப்த்த ஆத்மதிருஷ்டியினால் காண்கிறது என்று பொருள்.
भाष्यम् - शुक्रं शुद्धं ज्योतिष्मदिन्द्रियमात्रारूपम्, आदाय गृहीत्वा, पुनः कर्मणे जागरितस्थानमेत्यागच्छति, हिरण्यमयो हिरण्मय इव चैतन्यज्योतिःस्वभावः, पुरुषः एकहंसः- एक एव हन्तीत्येकहंसः- एको जाग्रत्स्वप्नेहलोकपरलोकादीन् गच्छतीत्ये-कहंसः।।११।।
अनुव
भाष्यम् - तत्र च जाग्रतस्वप्नसुषुप्तस्थानानां त्रयाणां विप्रकीर्णरूप उक्तः, न पुञ्जीकृत्यैकत्र दर्शितः- यस्माज्जागरिते ससङ्गः समृत्युः सकार्यकरणसात उपलक्ष्यतेऽविद्यया, स्वप्ने तु कामसंयुक्तो मृत्युरूपविनिर्मुक्त उपलभ्यते, सुषुप्ते पुनः सम्प्रसन्नोऽसङ्गो भवतित्यसङ्गतापि दृश्यते, एकवाक्यतया तूपसंह्रियमाणं फलं नित्यमुक्तबुद्धशुद्धस्वभावतास्य नैकत्र पुञ्जीकृत्य प्रदर्शिता, इति तत्प्रदर्शनाय कण्डिका आरभ्यते।
ादः -ச.பா-சுக்ரம் = சுத்தம் ஜ்யோதி ஸ்வரூபமானது. இந்திரிய மாத்திர ரூபத்தை கிரஹித்து கர்மத்தில் அதாவது ஜாக்ரஸ்தானத்தை அடைந்து மறுபடியும் வருகிறது. ஹிரண்யத்தைப் (தங்கத்தைப்) போன்றசைதன்ய ஜ்யோதியின் ஸ்வபாவமான புருஷன்“एकहंसः” (ஏகஹம்ச: ஒருஹம்சம்) என்பது ஒருவனாகவே செல்வது. ஒருவனாகவே இருந்து கொண்டு ஸ்வப்ன ஜாக்ரத் இஹலோக பரலோகத்திற்கும் செல்வதால் ஏக ஹம்ச: என்பதாகும்.
मन्त्रः - प्राणेन रक्षन्नवरं कुलायं बहिष्कुलायादमृत-श्चरित्वा। स ईयतेऽमृतो यत्र काम ँहिरण्यमयः पुरुष एकह ँसः।।
अनुवादः - மந்திரம்- இந்த கீழ்மையான சரீரத்தை பிராணனை ரக்ஷித்துக் கொண்டே அந்த அமிருத தர்மம் சரீரத்திற்கு வெளியே சஞ்சரிக்கிறது. அது தனியாகவே சஞ்சரிக்கும் ஹிரண்மய அம்ருத புருஷன் அங்கு வாசனைக்குத் தகுந்தவாறு அங்கு செல்கிறான்.
भाष्यम् - तथा प्राणेन पञ्चवृत्तिना रक्षन् परिपालयन्- अन्यथा मृतभ्रान्तिः स्यात्, अवरं निकृष्टमनेकाशुचिसातत्वा-दत्यन्तबीभत्सम्, कुलायाम् नीडं शरीरम्, स्वयं तु बहिस्तस्मात् कुलायात्, चरित्वा- यद्यपि शरीरस्थ एव स्वप्नं पश्यति तथापि तत्सम्बन्धाभावात् तत्स्थ इव आकाशो बहिश्चरित्वेत्युच्यते, अमृतः स्वयममरणधर्मा, ईयते गच्छति, यत्र यत्र कामो विषयेषु उद्भतवृत्तिर्भवति तं तं कामं वासनारूपेणोद्भतं गच्छति।।१२।।
अनुवादः - ச.பா- அவ்வாறே பிராண அபானன் முதலிய பஞ்ச விருத்தி உடைய பிராணனால் ரக்ஷிக்கப்படுகிறது, அதற்கு மாறாக இருந்தால் மரணத்தின் ப்ராந்தி ஏற்படும். கீழ்தரமான அநேக பவித்திரமற்றவஸ்துகளின் சங்காதம் ஏற்படுவதின் காரணமாக மிருகத்திற்கான கூண்டு போன்றது சரீரம். அதிலிருந்து தான் வெளிப்பட்டு சஞ்சரிக்கிறது. ஆனாலும் சரீரத்தில்தான் ஸ்வப்னம் கண்டாலும் அதன் சம்பந்தம் இல்லாததால் தன் உள் இருக்கும் ஆகாயம்போல் வெளியில் சஞ்சரிக்கின்றது. அம்ருத: என்றால் ஸ்வயம் அமரண தர்மம் உடையது. எங்கு காமமோ அங்கு செல்கிறது. எங்கு எங்கு காமம் விஷயங்களில் விருத்தி வெளிப்படுகிறதோ அந்த அந்த வாசனாரூபமாய் வெளிப்படுகிறது.
मन्त्रः - स्वप्नान्त उच्चावचमीयमानो रूपाणि देवः कुरुते बहूनि। उतेव स्त्रीभिः सह मोदमानो जक्षदुतेवापि भयानि  पश्यन्।। १३।।
अनुवादः - மந்திரம் - அந்த தேவன் ஸ்வப்னாவஸ்தையில் கீழான மேலான பாவனைகளை அடைந்து அநேக ரூபங்களைச் செய்கிறான். இவ்வாறு ஸ்திரீகளுடன் ஆனந்தத்தை அடையலாம் என்று நினைத்து சந்தோஷம் அடைகிறான். அவ்வாறே (புலி முதலியவைகளில்) பயத்தை அடைகிறான்.
भाष्यम् - किञ्च स्वप्नान्ते स्वप्नस्थाने उच्चावचम्- उच्चं देवादिभावम् अवचं तिर्यगादिभावं निकृष्टं तदुच्चावचम्, ईयमानो गम्यमानः प्राप्नुवन्, रूपाणि, देवो द्योतवान् कुरुते निर्वर्तयति वासनारूपाणि बहून्यसेयानि। उतापि स्त्रीभिः सह मोदमान इव, जक्षदिव हसन्निव वयस्यैः, उतेवापि भयानि- बिभेत्येभ्य इति भयानि सिंहव्याघ्राादीनि, पश्यन्निव।।१३।।
अनुवादः -ச.பா-மேலும் ஸ்வப்ன அவஸ்தையில் கீழும், மேலேயும் ஆக இருக்கின்றது. மேல் என்பது தேவ முதலிய பாவம், கீழ் என்றது கீழான திர்யக் (மிருகங்கள்) முதலிய தாழ்ந்த பாவம். இவ்வாறு சிறந்த தாழ்ந்த பாவனைகளை அடைந்து அந்த தேவ அதாவது >ஜ்வலிப்பவன் புருஷன் அநேக வாசனா மய ரூபங்களை செய்கிறான் மேலும் ஸ்திரீகளுடன் ரமிப்பது போலும். தோழர்களுடன் சேர்ந்து சந்தோஷமாய் இருப்பதும் (சிங்கம் புலி இவை) பயத்திற்கு உரியதாக நினைத்து பயப்படுவது போலவும் அவனிடம் காணப்படுகிறது.
मन्त्रः - आराममस्य पश्यन्ति न तं पश्यति कश्चनेति। तं नायतं बोधयेदित्याहुः। दुर्भिष्ज्य ँ हास्मै भवति यमेष न प्रतिपद्यते। अथो खल्वाहुर्जागरितदेश एवास्यैष इति यानि ह्येव जाग्रत् पश्यति तानि सुप्त इत्यत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवति सोऽहं भगवते सहस्रं ददाम्यत ऊर्ध्वं विमोक्षाय ब्रूहीति।। १४।।
अनुवादः - மந்திரம்- அவனது விளையாட்டையே யாவரும் பார்க்கின்றனர் அவனை யாரும் பார்ப்பதில்லை. அவனை யாரும் திடீர் என்று எழுப்பக்கூடாது என்று உலகோர் கூறுகின்றனர். இந்த இந்த்ரிய ப்ரதேசத்தில் தூங்குபவனை அதை அடைய முடியாததால் அதை சிகிச்சை செய்வது கடினமாகும். இதனால் அவசியம் சிலர் கூறுகின்றான் (ஸ்வப்னஸ்தானம்) அதன் ஜாக்ரத் ஸ்தானம் என்று. ஏன் எனில் எந்த பதார்த்தங்கள் ஜாக்ரத்தில் பார்க்கப்பட்டதோ அதையே தூங்கும் பொழுதும் காண்கிறோம் (ஆனால் இது சரியல்ல) அந்த அவஸ்தையில் அந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதி ஆகின்றான். (ஜனகர்) இதற்கு நான் ஶ்ரீமானுக்கு ஆயிரம் முத்திரைகள் தருகிறேன். இனி எனக்கு மோக்ஷமடைவதற்கு உபதேசம் செய்யுங்கள்.
भाष्यम् - आराममारमणमाक्रीडामनेन निर्मितां वासना-रूपाम् अस्यात्मनः पश्यन्ति सर्वे जनाः- ग्रामं नगरं स्त्रियम् >अन्नाद्यमित्यादिवासनानिर्मितम्- आक्रीडनरूपम्, न तं पश्यति तं न पश्यति कश्चन। कष्टं भो वर्ततेऽत्यन्तविविक्तं दृष्टिगोचरापन्नमपि - अहो भाग्यहीनता लोकस्य, यच्छक्यदर्शनमप्यात्मानं न पश्यति- इति लोकं प्रत्यनुक्रोशं दर्शयति श्रुतिः। अत्यन्तविविक्तः स्वयंज्योतिरात्मा स्वप्ने भवतीत्यभिप्रायः।
अनुवादः -ச.பா-உலகில் யாவரும் இந்த ஆத்மாவின் விளையாட்டை அதாவது விளையாட்டாக சிருஷ்டித்த வாசனாரூபமான விளையாட்டைப் காண்கிறார்கள். கிராமம், நகரம், ஸ்திரீ அன்னபோகம் முதலிய வாசனைகளை உண்டாக்கி கிரீடையாகவே (விளையாட்டாகவே) பார்க்கிறது. அதைப் பார்ப்பதில்லை. அந்த ஆத்மாவை யாரும் பார்ப்பதில்லை. ஹோ! கஷ்ட்டம்! அத்யந்தம் விவிக்தமாய் திருஷ்ட்டிக்கு கோசரமாய் இருந்தாலும் அஹோ! ஜீவர்களின் துர்பாக்கியம். பார்ப்பதற்கு முடிவதாய் இருந்தாலும் ஆத்மாவைக் காண்பதில்லை என்று சுருதி ஜீவர்களைக் குறித்து கருணை காட்டுகிறது. இதன் தாத்பர்யம் என்னவெனில் முற்றிலும் சம்சர்க்கமற்று ஸ்வயம் ஜ்யோதிரூப ஆத்மா ஸ்வப்னத்தில் விளங்குகிறது.
भाष्यम् - तं नायतं बोधयेदित्याहुः- प्रसिद्धिरपि लोके विद्यते, स्वप्न आत्मज्योतिषो व्यतिरिक्तत्वे. कासौ? तमात्मानं सुप्तम्, आयतं सहसा भृशम्, न बोधयेत- इत्याहुरेवं कथयन्ति चिकित्सकादयो जना लोके, नूनं ते पश्यन्ति- जाग्रद्देहादिन्द्रिय- >द्वारतोऽपसृज्य केवलो बहिर्वर्तत इति, यत आहुः- तं नायतं बोधयेदिति।
अनुवादः -ச.பா-அவனை திடீர் என்று எழுப்பக்கூடாது என்று கூறுவர் ஸ்வனத்தில் ஆத்மஜ்யோதியின் தனித்தன்மை (வ்யதிரிக்த்தன்மை) விஷயத்தில் உலகில் பிரசித்தமானது. அந்த பிரசித்தமானது எது? அந்த ஆத்மாவை தூங்கும் சமயம் திடீர் என்று மிகுந்த சப்தம் செய்து எழுப்பக்கூடாது என்று இவ்வாறு உலகில் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஜாக்ரத்தேஹ இந்த்ரியாதி வழிகளை (விட்டு) நழுவி தனியாக வெளியில் இருக்கிறது என்று நிச்சயமாகப் பார்க்கிறார்கள். அதனால் கூறுகிறார்கள் - அவனை திடீர் என்று எழுப்பாதே என்று.
भाष्यम् - तत्र च दोषं पश्यन्ति- भृशं ह्यसौ बोध्यमान-स्तानीन्द्रियद्वाराणि सहसा प्रतिबोध्यमानो न प्रतिपद्यत इति, तदेतदाह- दुर्भिषज्यं हास्मै भवति यमेष न प्रतिपद्यते, यमिन्द्रिय-द्वारदेशम्- यस्माद्देशाच्छुक्रमादायापसृतस्तमिन्द्रियदेशम्- एष आत्मा पुनर्न प्रतिपद्यते, कदाचिद् व्यत्यासेनेन्द्रियमात्राः प्रवेशयति, तत आन्ध्यबाधिर्यादिदोषप्राप्तौ दुर्भिषज्यं दुःखभिषक्कर्मता। हास्मै देहाय भवति, दुःखेन चिकित्सनीयोऽसौ देहो भवतीत्यर्थः। तस्मात् प्रसिापि स्वप्ने स्वयंज्योतिष्ट्वमस्य गम्यते।
अनुवादः - ச.பா- அந்த பலவந்தமாக எழுப்பப்பட்டவன் தனியாக எழுந்து அந்த இந்திரியதுவாரங்களை அடையமுடியாதவனாகின்றான் என்று தோஷத்தைக் காண்கிறான். எந்த இந்திரிய துவார இடத்தை அதாவது எதனால் அந்த இந்த்ரிய மாத்திரத்தை இல்லாமல் செய்தால் அதை ஆத்மா அடையாது. ஆகையால் சுருதி கூறுகிறது அதை மருத்துவத்தால் சரி பண்ணுவது கடினம் என்று. அதனாலேயே அது மறுபடியும்  அடைவதில்லை. ஒரு சமயம் வித்யாசமாய் (தன்னைவிட வேறு இடத்திற்கு) இந்த்ரியங்கள் மாத்திரம் பிரவேசித்தால் அதனால் குருட்டுதன்மை ஊமை முதலிய தோஷங்கள் உண்டாகும். அப்பொழுது அதற்கு கடினமாக மருத்துவம் செய்வது தேஹத்திற்கு மிகுந்த துக்கம் உண்டாக்கும். ஆகையால் ஸ்வப்னத்தில் ஸ்வயம் ஜ்யோதி அறியப்படுவது பிரசித்தமாய் இருப்பதாலும் ஆகும்.
भाष्यम् - स्वप्नो भूत्वातिक्रान्तो मृत्यो रूपाणीति तस्मात् स्वप्ने स्वयंज्योतिरात्मा। अथो अपि खल्वन्य आहुः- जागरितदेश एवास्यैष यः स्वप्नः- न संध्यं स्थानान्तरमिहलोकपरलोकाभ्यां व्यतिरिक्तम्, किं तर्हि? इह लोक एव जागरितदेशः।
अनुवादः -ச.பா-இந்த ஸ்வப்னத்தை அடைந்து (சரீரம் முதலியவைகள்) மிருத்யுரூபத்தை தாண்டிச் >செல்கிறது. ஆகையால் ஸ்வப்னத்தில் ஆத்மா ஸ்வயம் ஜ்யோதி. இதனால் சிலர் கூறுகிறார்கள். இந்த ஸ்வப்னம் ஜாகரிததேசம் என்று. இஹ லோகத்தையும், பரலோகத்தைத் தவிர வேறு சந்தியா ஸ்தானம் இல்லை என்கிறார்கள். அவ்வாறானால் அது என்ன? இஹலோகமே ஜாகிரிததேசம் என்கிறார்கள்.
भाष्यम् - यद्येवम्, किञ्जातः? श्रुण्वतो यद् भवति- यदा जागरितदेश एवायं स्वप्नः, तदायमात्मा कार्यकरणेभ्यो न व्यावृत्त-स्तैर्मिश्रीभूतः, अतो न स्वयं ज्योतिरात्मा- इत्यतः स्वयंज्योति-ष्ट्वबाधनाय अन्ये आहुः- जागरितदेश एवास्यैष इति। तत्र च हेतुमाचक्षते- जागरितदेशत्वे यानि हि यस्माद्धस्त्यादीनि पदार्थजातानि, जाग्रज्जागरितदेशे, पश्यति लौकिकः तान्येव सुप्तोऽपि पश्यतीति।
अनुवादः -ச.பா-இந்த விஷயம் இவ்வாறு இருந்தால் இதனால் என்ன ஆகும்? இதனால் என்னவாகும் என்பதைக் கேள்- இந்த ஸ்வப்னம் ஜாகரிததேசமே என்றால் அந்த சமயத்தில் இந்த ஆத்மா தேஹம் இந்திரியங்களைக் காட்டிலும் வேறாக ஆகாது. அதனுடன் சேர்ந்தே இருக்கும். ஆகையால் ஆத்மாஸ்வயம் ஜோதியல்ல ஆகையால் இதை ஸ்வயம் ஜோதித்துவத்தைப் பாதிப்பதற்காக (நீக்குவதற்காக) சிலர் இவ்வாறு கூறுகிறார்கள். என்னவெனில் அதை ஜாக்ரததேசம என்கிறார்கள். அந்த ஜாகிர தேசத்திற்கு இந்த ஹேதுவைக் கூறுகிறார்கள். ஏன்எனில் லெளகிகர்கள் ஜாக்ரத் தேசத்தில் எந்த யானை முதலியவைகளைப் பார்த்தார்களோ அதையே ஸ்வப்னத்திலும் காண்கின்றார்கள் என்று.
भाष्यम् - तदसत्- इन्द्रियोपरमात्, उपरतेषु हीन्द्रियेषु स्वप्नान् पश्यति, तस्मान्नान्यस्य ज्योतिषस्तत्र सम्भवोऽस्ति, तदुक्तम्-“न तत्र रथा न रथयोगाः” इत्यादि तस्मादत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवत्येव।
अनुवादः - ச.பா- அது சரியல்ல. இந்திரியங்கள் உபராமம் அடைந்ததால் அதாவது ஸ்வப்னங்களை இந்திரியங்கள் உபராமம் அடைந்தபின் காண்கின்றான். ஆகையால் அந்த சமயத்தில் வேறு ஜ்யோதிகள் சம்பவிக்காது. ஆகையால் இவ்வாறு கூறப்படுகிறது.“न तत्र रथा न रथयोगाः” (ந தத்ரதான் ரதயோகா:) முதலிய சுருதி வாக்கியங்களால் ஆகையால் இந்த அவஸ்தையிலும் அந்த புருஷன் சுவயம் ஜ்யோதி ஸ்வரூபமே.
भाष्यम् - स्वयंज्योतिरात्मा अस्तीति स्वप्ननिदर्शनेन प्रदर्शितम्, अतिक्रामति मृत्यो रूपाणीति च, क्रमेण संचरन्निहलोकपरलोकादीनिहलोकपरलोकादिव्यतिरिक्तः, तथा जाग्रत्स्वप्नकुलायाभ्यां व्यतिरिक्तः, तत्र च क्रमसंचारान्नित्यश्च- इत्येतत् प्रतिपादितं याज्ञवल्क्येन। अतो विद्यानिष्क्रयार्थं सहस्रं ददामीत्याह जनकः, सोऽहमेवं बोधितस्त्वया भगवते तुभ्यं सहस्रं ददामि, विमोक्षश्च कामप्रश्नो मयाभिप्रेतः, तदुपयोग्यं तादर्थ्यात्तदेकदेश एव, अतस्त्वां नियोक्ष्यामि समस्तकामप्रश्न-निर्णयश्रवणेन- विमोक्षाय ऊर्ध्वं ब्रूहीति, येन संसाराद् विप्रमुच्येयं त्वत्प्रसादात्। विमोक्षपदार्थेकदेशनिर्णयहेतोः सहस्रदानम्।।१४।।
अनुवादः - ச.பா- ஸ்வபன திருஷ்ட்டாந்தத்தால் ஸ்வயம் ஜ்யோதி ஆத்மா இருக்கிறது என்று காட்டப்பட்டது. அவ்வாறே மிருத்யு ரூபங்களையும் தாண்டி இருக்கிறது (உத்க்கிரமணம் செய்கிறது) மேலும் அது கிரமமாக இஹலோகத்திற்கும் பரலோகத்திற்கும் சம்சாரம் செய்தாலும் இஹலோகம், பரலோகத்திற்கு வ்யதிரிக்த்தமாகவே இருக்கிறது. அவ்வாறே ஜாக்ரத் ஸ்வப்ன சரீரங்களுக்கு வேறாகவே இருக்கிறது. அவைகளில் கிரமமாய் சஞ்சாரம் செய்வதால் நித்யமாகும். இவ்வாறு யாக்ஞவல்க்யர் பிரதிபாதனம் செய்தார். ஆகையால் வித்யா தானத்தால் ஏற்பட்ட கடனைத் தீர்ப்பதற்காக ஜனகர் கூறினார் நான் இவ்வாறு உபதேசம் செய்த உங்களுக்கு ஆயிரம் பசுக்கள் தருகிறேன் என்றார். இப்பொழுது நீங்கள் எனக்கு மனதிற்குப் பிடித்த கேள்வியினால் (பிரசன்னத்தினால்) மோக்ஷ விஷயத்தைக் குறித்து சிரவணம் செய்ய ஆவலாய் இருக்கிறது. ஆத்மதத்துவத்தின் உபதேசம் மோக்ஷத்திற்கும், அதன் ஞானம் ஏற்படுவதற்கும் உபயோகமாகும். அதன் சாதனமாவதால் அதன் தாத்பர்யத்தை ஒரு அளவிற்க்குத்தான் இருக்கிறது. ஆகையால் எல்லா விரும்பிய கேள்விகளின் நிச்சயத்தை அறிவதற்காக உங்களிடம் பிரார்த்தனை செய்கிறேன். இப்பொழுது இனி மோக்ஷத்திற்காக உபதேசம் செய்யுங்கள் எதன் மூலமாய் உங்கள் கிருபையால் நான் சம்சாரத்திலிருந்து முக்தி அடைவேன். அந்த சஹஸ்ரதானம் ஆனது அந்த விமோக்ஷ பதார்தத்தின் ஏகதேசம் நிர்ணயம் செய்யப்பட்டதற்காக ஆகிறது.
भाष्यम् - यत् प्रस्तुतम्-“आत्मनैवायं ज्योतिषास्ते” इति, तत् प्रत्यक्षतः प्रतिपादितम्- अत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवति, इति स्वप्ने। यत्तुक्तम्-“स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो रूपाणि” इति तत्रैतदाशतेमृत्यो रूपाण्यैवातिक्रामति, न मृत्युम्, प्रत्यक्षं ह्येतत् स्वप्ने कार्यकरणव्यावृत्तस्यापि मोगत्रासादिदर्शनम्, तस्मान्नूनं नैवायं मृत्युमतिक्रामति।
अनुवादः -ச.பா-“आत्मनैवायं ज्योतिषास्ते” (ஆத்மனைவாயம் ஜ்யோதிஷாஸ்தே) என்று எதனுடைய பிரஸ்தாபம் செய்யப்பட்டதோ அதை ஸ்வப்பனத்தில் இந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதியாய் திகழ்கிறான். அது இவ்வாறு கூறப்பட்டது -“स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो रूपाणि”(ஸ்வப்னோ பூத்வேம் லோகமதிக்ராமதி ம்ருத்யோரூபாணி = ஸ்வப்னம் அடைந்து லோகத்தைக் கடக்கின்றான் அதாவது >ம்ருத்யு ரூபங்களைத் தாண்டுகிறான்) என்று பதில் சங்கை செய்யப்படுகிறது- மிருத்யு ரூபங்களைக் கடக்கிறது ஆனால் மிருத்யுவை அல்ல. ஸ்வப்னத்தில் தேஹ இந்திரியங்கள் மறைந்து இருந்தாலும் புருஷனுக்கு ஆனந்தம் பயம் முதலியவைகளைக் காண்கிறான். ஆகையால் (அவசியம்). நிச்சயமாக மிருத்யுவை அதிக்கிரமணம் செய்யவில்லை.
भाष्यम् - कर्मणो हि मृत्योः कार्यं मोदत्रासादि दृश्यते, यदि च मृत्युना बद्ध एवायं स्वभावतः, ततो विमोक्षो नोपपद्यते, न हि स्वभावात् कश्चिद् विमुच्यते, अथ स्वभावो न भवति मृत्युः ततस्तस्मान्मोक्ष उपपत्स्यते। यथासौ मृत्युरात्मीयो धर्मो न भवति, तथा प्रदर्शनाय अत ऊर्ध्वं विमोक्षाय ब्रूहीत्येवं जनकेन पर्यनुयुक्तो याज्ञवल्क्यस्ततिदर्शयिषया प्रववृते-
अनुवादः - ச.பா- சந்தோஷம், பயம் முதலியவைகள் கர்ம ரூப மிருத்யுவின் காரியங்களாக காணப்படுகின்றன. இது மிருத்யுவினால் ஸ்வாபாவமாகவே பந்தப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுபடமுடியாது. ஸ்வபாவமாய் இருந்தால் ஒன்றாலும் விடுபடமுடியாது. ஆகையால் மிருத்யு ஸ்வபாவமாக ஆகமுடியாது. அதனால் அதிலிருந்து விடுபடமுடியும். எவ்வாறு இந்த மிருத்யு ஆத்மீய தர்மம் ஆகாதோ அதை தெரிவிப்பதற்காக ஜனகரால் அதற்குமேல் மோக்ஷம் அடைவதற்காக கூறுங்கள் என்பதற்காக யாக்ஞவல்க்யர் அதைத் தெரிவிப்பதற்காக ப்ரவிர்த்திக்கிறார்.
मन्त्रः - स वा एष एतस्मिन् सम्प्रसादे रत्वा चरित्वा दृष्ट्वैव पुण्यं च पापं च। पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्रवति स्वप्नायैव स यत्तत्र किञ्चित् पश्यत्यनन्वागतस्तेन भवत्यसङ्गो ह्ययं पुरुष इत्येवमेवैतद् याज्ञवल्क्य सोऽहं भगवते सहस्रं ददाम्यत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति।। १५।।
अनुवादः - மந்திரம்- அந்த இந்த ஆத்மா சுக்ஷுப்தியில் ரமித்து, வ்யவஹாரம் செய்து புண்ய  பாபங்களை பார்ப்பதாக மட்டும் இருந்து கொண்டு எவ்வாறு வந்ததோ, எங்கிருந்து வந்ததோ அதனுடன் சம்பந்தம் அற்று இருக்கிறது. மறுபடியும் ஸ்வப்னஸ்தானத்தை விட்டு விட்டு வருகிறது. அங்கு அது எதைப் பார்த்ததோ அதனுடன் சம்பந்தம் அற்று இருக்கிறது. ஏன் எனில் அந்த புருஷன் அசங்கன், (ஜனக) ஹே! யாக்ஞவல்க்ய! இந்த விஷயம் இவ்வாறுதான். உங்களுக்கு ஆயிரம் பசுக்கள் தருகிறேன். இதற்குமேல் எனக்கு மோக்ஷத்தின் பொருட்டு உபதேசம் செய்யுங்கள்.
भाष्यम् - स वै प्रकृतः स्वयंज्योतिः पुरुषः एष यः स्वप्ने प्रदर्शितः एतस्मिन् सम्प्रसादे- सम्यक् प्रसीदत्यस्मिन्निति सम्प्रसादः, जागरिते देहेन्द्रिव्यापारशतसन्निपातजं हित्वा कालुष्यं तेभ्यो विप्रमुक्त ईषत् प्रसीदति स्वप्ने, इह तु सुषुप्ते सम्यक् प्रसीदति- इत्यतः सुषुप्तं सम्प्रसाद उच्यते,“तीर्णो हि सदा सर्वाञ्शोकान्” (४।३।२२) इति“सलिल एको द्रष्टा” (४।३।३२) इति हि वक्ष्यति सुषप्तस्थमात्मानम्।
अनुवादः - ச.பா- இப்பொழுது கூறப்படுவது அந்த ஸ்வயம் ஜ்யோதி ஆத்மா. அதை ஸ்வப்னாவஸ்தையில் காண்பிக்கப்பட்டது. இந்த சம்பிரசாதத்தில் அதாவது நன்றாக ப்ரசன்னமாவதால் (விளங்குவதால்) சம்பிரசாதம் எனப்படுகிறது. ஜாக்ரத் காலத்தில் தேஹ இந்திரிய வியாபாரங்கள் நூ ற்றுக்கணக்கானவை உண்டானதினால் ஏற்பட்ட கல்மஷத்தை நீக்கி அதிலிருந்து விடுபட்டு ஸ்வப்பனத்தில் சிறிது அளவு ப்ரசன்னமாகிறது (ப்ரசீதத்தை அடைகிறது). ஆகையால் சுஷுப்த்தியை சம்பிரசாதம் என்று கூறப்படுகிறது.“तीर्णो हि सदा सर्वाञ्शोकान्” (தீர்ணோஹி சதா சர்வான்சோகான்) என்றும்“सलिल एको द्रष्टा” என்றும் சுஷுப்த்தியில் இருக்கும் ஆத்மாவைப் பற்றிக் கூறப்போகிறார்.
भाष्यम्  - स वा एष एतस्मिन् सम्प्रसादे क्रमेण सम्प्रसन्नः सन् सुषुप्ते स्थित्वा, कथं सम्प्रसन्नः? स्वप्नात् सुषुप्तं प्रविविक्षुः स्वप्नावस्थ एव रत्वा रतिमनुभूय मित्रबन्धुजनदर्शनादिना, चरित्वा विह्य्त्यानेकधा चरणफलं श्रममुपलभ्येत्यर्थः, दृष्ट्वैव न कृत्वेत्यर्थः, पुण्यं च पुण्यफलम्, पापं च पापफलम्, न तु पुण्यपापयोः साक्षात्दर्शनमस्तीत्यवोचाम, तस्मान्न पुण्यपापाभ्यामनुबद्धः, यो हि करोति पुण्यपापे, स ताभ्यामनुबध्यते, न हि दर्शनमात्रेण तदनुबद्धः स्यात्।
अनुवादः - ச.பா- அந்த இந்த ஆத்மா இந்த சம்ப்ரசாதத்தில் கிரமமாக நன்றாக ப்ரசன்னமடைந்து சுஷுப்த்தியில் இருந்து கொண்டு எவ்வாறு சம்பிரசன்னமாகின்றான்? ஸ்வப்பனத்திலிருந்து சுஷுத்தி அவஸ்தைக்கு ப்ரவேசிப்பதற்கு இச்சை உள்ள ஆத்மா ஸ்வப்பனஸ்தானத்தில் இருந்துகொண்டு நண்பன், பந்து ஜனங்களின் தர்சனம் முதலியவைகளை ரமித்துக்கொண்டு அவ்வாறே அநேக பிரகாரமாக வியவகாரம் செய்து பலரூப சிரமத்தை அடைகிறது. திருஷ்ட்டி மாத்திரமாகவே செய்கையினால் அல்ல என்பது பொருள். புண்யம் புண்யபலம். பாபம் பாபபலம், புண்ய பாபங்களின் சாக்ஷாத் தர்சனம் அல்ல என்று கூறினோம். ஆகையால் புண்ய பாபங்களால் கட்டுப்படமாட்டான். (பந்தப்படமாட்டான்). எவன் புண்ய பாபம் செய்கின்றானோ அவன் அதனால் பந்தப்படுகிறான். அதை பார்ப்பதால் மட்டுமே பந்தப்படமாட்டான்.
भाष्यम् - तस्मात् स्वप्नो भूत्वा मृत्युमतिक्रामत्येव, न मृत्युरूपाण्येव केवलम्। अतो न मृत्योरात्मस्वभावत्वाशङ्का, मृत्युश्चेत् स्वभावोऽस्य, स्वप्नेऽपि कुर्यात्, न तु करोति, स्वभावश्चेत् क्रिया स्यात्, अनिर्मोक्षतैव स्यात्, न तु स्वभावः, स्वप्नेऽभावात्, अतो विमोक्षोऽस्योपपद्यते मृत्योः पुण्यपापाभ्याम्।
अनुवादः - ச.பா- ஆகையால் ஸ்வப்பனம் அடைந்து மிருத்யுவை கடக்கிறார்கள். ம்ருத்யுரூபம் மட்டும் அல்ல. ஆகையால் ம்ருத்யுவின் ஆத்ம ஸ்வபாவத்தில் சங்கை செய்ய வேண்டியதில்லை. ம்ருத்யுவின் ஸ்வபாவமாய் இருந்தால் ஸ்வப்பனத்திலும் உண்டாகும். அவ்வாறு செய்வதில்லை. கிரியை ஸ்வபாவமாக இருந்தால் மோக்ஷமே ஏற்படாது. ஸ்வப்பனத்தில் இல்லாததால் அதன் ஸ்வபாவமல்ல. ஆகையால் அந்த ம்ருத்யு ரூப புண்ய பாபங்கள் நீங்குகின்றன. (மோக்ஷமடைகின்றன)
भाष्यम् - शङ्का - ननु जागरितेऽस्य स्वभाव एव।
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் ஜாக்ரதத்தில் அதற்கு ஸ்வபாவம் ஆகும்.
भाष्यम् - समाधानम् - न बुद्ध्याद्युपाधिकृतं हि तत्, तच्च प्रतिपादितं सादृश्यात्“ध्यातीव लेलायतीव” इति। तस्मादे-कान्तेनैव स्वप्ने मृत्युरूपातिक्रमणान्न स्वाभाविकत्वाशङ्का अनिर्मोक्षता वा।
अनुवादः - ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல, அந்த புத்தி முதலியவைகள் உபாதியின் காரணமாகும். அதுவும்“ध्यातीव लेलायतीव” (த்யாயதீவ லேலாயதீவ) என்று சாத்ருஷ்யம் ப்ரதிபாதனம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் ஸ்வப்னத்தில் மிருத்யு ரூபத்தை நியமமாக அதிக்கிரமணம் செய்வதால் அதன் ஸ்வாபாவிகத்தைக் குறித்தோ அல்லது மோக்ஷம் அடையமுடியாததையோ சங்கை செய்ய முடியாது.
भाष्यम् - तत्र“चरित्वा” इति चरणफलं श्रममुपल-भ्येत्यर्थः, ततः सम्प्रसादानुभवोत्तरकालं पुनः प्रतिन्यायं यथान्यायं यथागतम्- निश्चित आयो न्यायः, अयनमायो निर्गमनम्, पुनः >पूर्वगमनवैपरीत्येन यदागमनं स प्रतिन्यायः- यथागतं पुनरागच्छतीत्यर्थः। प्रतियोनि यथास्थानम्, स्वप्नस्थानाद्धि सुषुप्तं प्रतिपन्नः सन् यथास्थानमेव पुनरागच्छति- प्रतियोनि आद्रवति, स्वप्नायैव स्वप्नस्थानायैव।
अनुवादः - ச.பா- அங்கு (ஸ்வப்னஸ் தானத்தில்) வ்யவஹாரம் செய்துவிட்டு அதன் பலனாக சிரமத்தை அடைந்து அதன்பின் சம்பிரசாதத்தை அனுபவித்த பின் மறுபடியும் திரும்புகிறான்“प्रतिन्यायः” பிரதி நியாயம் என்பது எவ்வாறு வந்தான் என்பது பொருள். நிச்சயமாய் வருதல் நியாயம் எனப்படுகிறது. அவ்வாறே அயனம்(अयनम्) ஆயா (வந்தது) என்பது முன் வந்ததற்கு மாறாக வருதல் அதாவது சென்று மறுபடியும் திரும்பி வருதல். பிரதியோனி என்பது யதா ஸ்தானம். ஸ்வப்ன ஸ்தானத்திலிருந்து சுக்ஷுப்த்தியை அடைந்து யதாஸ்தானத்திற்கே திரும்பி வருகிறது. அதாவது யதாஸ்தானம் ஸ்வப்னத்திற்காக மறுபடியும் திரும்புகிறது.
भाष्यम् - ननु स्वप्नेन करोति पुण्यपापे तयोः फलमेव पश्यतीति कथमवगम्यते? यथा जागरिते तथा करोत्येव स्वप्नेऽपि, तुल्यत्वाद् दर्शनस्य- इत्यत आह- स आत्मा, यत् कििञ्चत् तत्र स्वप्ने पश्यति पुण्यपापफलम्, अनन्वगतोऽननुबद्धस्तेन दृष्टेन भवति, नैवानुबद्धो भवति।
अनुवादः - ச.பா- ஆனால் ஸ்வப்னத்தில் புண்ய பாபத்தை செய்வதில்லை பலனை மட்டும் பார்க்கிறது என்பது எவ்வாறு அறியப்படுகிறது? எவ்வாறு ஜாக்ரத்தில் செயல்படுகிறதோ அவ்வாறே ஸ்வப்னத்திலும் தர்சனம் காணப்படுகிறது என்பது கூறப்படுகிறது. அந்த ஆத்மா ஸ்வப்னத்தில் எந்த ஒரு புண்ய பாப பலத்தைப் பார்க்கிறதோ அது பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது அது பந்தப்படாமல் இருக்கிறது. அதாவது அது அதனால் பந்தப்படுவது இல்லை.
भाष्यम् - यदि हि स्वप्ने कृतमेव तेन स्यात्, तेनानुबध्येत, स्वप्नादुत्थितोऽपि समन्वागतः स्यात्, न च तल्लोके स्वप्न-कृतकर्मणा अन्वागतत्वप्रसिद्धिः, न हि स्वप्नकृतेनागसा आगस्का-रिणमात्मानं मन्यते कश्चित्, न च स्वप्नदृश अगः श्रुत्वा लोकस्तं गर्हति परिहरति वा, अतोऽनन्वगत एव तेन भवति।
अनुवादः - ச.பா- அவனால் சுவப்னத்தில் எவ்வாறு செய்யப்பட்டதோ அதனால் பந்தப்படுகிறான். மேலும் ஸ்பனத்திலிருந்து எழுந்தவுடன் அதனால் சம்பந்தப்படுகிறான் என்று இருக்கலாம். ஆனால் உலகில் ஸ்வப்பனத்தில் கர்மத்தினால் சம்பந்தபடுவது என்பது பிரசித்தமாகும். ஸ்வப்பனத்தில் அபராதம் (கஷ்டம்) செய்த புருஷன் தன்னை அபராதம் செய்தவனாக நினைப்பதில்லை. மேலும் உலகிலும் ஸ்வபனம் பார்த்தவனிடம் அபராதத்தைக் கேட்டு அவனை திரஸ்காரம் செய்வதில்லை. ஆகையால் அவன் அதனுடன் ஒட்டாமல் இருக்கிறான்.
भाष्यम् - तस्मात् स्वप्ने कुर्वन्निवोपलभ्यते, न तु क्रियास्ति परमार्थतः,“उतेव स्वीभिः सह मोदमानः” इति श्लोक उक्तः, आख्यातारश्च स्वप्नस्य सह इव शब्देनाचक्षते- हस्तिनोऽद्य घटीकृता धावन्तीव मया दृष्टा इति, अतो न तस्य कर्तृत्वमिति।
अनुवादः - ச.பா- ஆகையால் ஸ்வப்பனத்தில் கர்மம் செய்வது போல் அறியப்படுகிறது. ஆனால் உண்மையில் கிரியா அல்ல.“उतेव स्त्रीभिः सह मोदमानः” (உதேவ ஸ்திரீபி: சஹ மோதமாந) என்று ஸ்லோகத்தில் கூறப்பட்டது. ஆக்யாயிகா காரர் ஸ்வப்னத்துடன்“इव”  (இவ = போல்) என்ற சப்தத்துடன் வர்ணனை செய்கிறார். யானைக் கூட்டம் ஓடுவதுபோல் என்னால் பார்க்கப்பட்டது என்று இருப்பதால் அதற்கு கர்த்ருத்தும் இல்லை.
भाष्यम् - कथं पुनरस्याकर्तृत्वमिति कार्यकरणैर्मूर्तैः संश्लेषो मूर्तस्य स तु क्रियाहेतुर्दृष्टः न ह्यमूर्तः कश्चित् क्रियावान् दृश्यते, अमूर्तश्चात्मा, अतोऽसङ्गः, यस्माच्चासङ्गोऽयं पुरुषः, तस्मादनन्वागतस्तेन स्वप्नदृष्टेन, अत एव न क्रियाकर्तृत्वमस्य कथिञ्चदुपपद्यते, कार्यकरणसंश्लेषेण हि कर्तृत्वं स्यात्, स च संश्लेषः सङ्गोऽस्य नास्ति, यतोऽसङ्गो ह्ययं पुरुषः, तस्मादमृतः।
अनुवादः - ச.பா- மேலும் அதற்கு எவ்வாறு அகர்த்ருத்வம்? மூர்த்தத்தின் காரியகரணங்களுடைய மூர்த்தங்களுடன் (சம்ஸ்வேஷம்) சம்பந்தமே அந்த க்ரியைக்கு ஹேதுவாகக் காணப்படுகிறது. மூர்த்தம் அற்றதற்கு எந்த ஒரு க்ரியை உடையதாய் காணப்படவில்லை. ஆத்மா அமூர்த்தம். ஆகையால் அசங்கன். எதனால் இந்த புருஷன் அசங்கமோ அதனால் ஸ்வப்னதிருஷ்ட்டியினால் புண்ய பாபங்களினால் சம்பந்தப்படவில்லை. ஆகையால் தான் கிரியையின் கர்த்ருத்துவம் அதற்கு ஒருபோதும் பொருந்தாது. காரியகரணத்துடன் சம்பந்தப்பட்டால் தான் கர்த்ருத்துவம் இருக்கும். அந்த சம்பந்தமோ (சங்கமோ) அதற்கு இல்லை. எதனால் இந்த புருஷன் அசங்கனோ அதனால் அம்ருதம் ஆகும்.
भाष्यम् - एवमेवैतद् याज्ञवल्क्यः, सोऽहं भगवते सहस्रं ददामि, अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहि, मोक्षपदार्थैकदेशस्य कर्मप्रविवेकस्य सम्यग्दर्शितत्वात्, अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति।।१५।।
अनुवादः - ச.பா- ஜனகர்- யாக்ஞவல்க்கிய! நீர் கூறியது போலவே இவை. ஆகையால் நான் தங்களுக்கு ஆயிரம் தருகிறேன். ஆகையால் மோக்ஷத்திற்காக கூறுங்கள். மோக்ஷ பதார்த்தத்தின் ஏகதேசமாகிய கர்ம விவேகத்தைப்பற்றி நன்றாக காண்பித்தீர்கள். இனி மோக்ஷத்திற்காக விளக்குங்கள்.
भाष्यम् - शङ्का - तत्र“असङ्गो ह्ययं पुरुषः” इत्यसङ्ता-कर्तृत्वे हेतुरुक्तः उक्तं च पूर्वम्- कर्मवशात् स ईयते यत्र काममिति, कामश्च सङ्गः, अतोऽसिद्धो हेतुरुक्तः-“असङ्गो ह्ययं पुरुषः” इति।    +x´ÉªÉ& - तत्र “असङ्गो ह्ययं पुरुषः” इत्यसङ्ताकर्तृत्वे हेतुरुक्तः, पूर्वं च उक्तम्- सः कर्मवशात् यत्र कामम् ईयते इति। कामः च सङ्गः। अतोऽसिद्धो हेतुरुक्तः- “असङ्गो ह्ययं पुरुषः” इति।
अनुवादः - ச.பா- சங்கை- அங்கு (பூர்வமந்திரத்தில்)“असङ्गो ह्ययं पुरुषः” (அசங்கோ ஹ்யம் புருஷ:) என்ற அசங்க கர்த்திருத்துவம் காரணம் என்று முன்பு கூறப்பட்டது. அவன் கர்ம வசத்தால் எதில் காமமோ அதில் செல்கிறான். காமமே சங்கம். ஆகையால்“असङ्गो ह्ययं पुरुषः” அசங்கோ ஹ்யம் புருஷ: என்பதால் காரணம் சித்திக்காது.
भाष्यम् - न त्वेतदस्ति, कथं तर्हि? असङ्ग एवेत्येतदुच्यते-
अनुवादः - ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஆனாலும் இது அசங்கம் என்பது எவ்வாறு என்று கூறப்படுகிறது.
मन्त्रः - स वा एष एतस्मिन् स्वप्ने रत्वा चरित्वा दृष्ट्वैव पुण्यं च पापं च पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्रवति बुद्धान्तायैव स यत्तत्र पश्यत्यनन्वागतस्तेन भवत्यसङ्गो ह्ययं पुरुष इत्येवमेवैतद् याज्ञावल्क्य सोऽहं भगवते सहस्रं ददाम्यत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति।। १६।।
अनुवादः - மந்திரம் -  அந்த இந்த ஆத்மா ஸ்வப்னாவஸ்தையில் ரமித்து வியவஹாரங்கள் செய்து அவ்வாறே புண்ய பாபங்களைப் பார்த்து எவ்வாறு வந்ததோ அந்த ஜாக்ரத் ஸ்தானத்திற்குச் செல்கிறது. அங்கு எதைப்பார்த்ததோ அதிலிருந்து சம்பந்தப்படாமல் இருக்கிறது. ஏன் எனில் புருஷன் அசங்கன். (ஜனகர்) யாக்ஞவல்க்ய! நீர் கூறிய விஷயம் அவ்வாறே தான் நான் ஶ்ரீமானாகிய உங்களுக்கு ஆயிரம் தருகிறேன். இதன்பின் தாங்கள் மோக்ஷத்திற்காக எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
भाष्यम् - स वा एष एतस्मिन् स्वप्ने स वा एष पुरुषः सम्प्रसादात् प्रत्यागतः स्वप्ने रत्वा चरित्वा यथाकामम्, दृष्ट्वैैव पुण्यं च पापं च - इति सर्वं पूर्ववत् बुद्धान्तायैव जागरितस्थानाय। तस्मादसङ्ग एवायं पुरुषः यदि स्वप्ने सङ्गवान् स्यात् कामी, ततस्तत्सङ्गजैर्दोषर्बुद्धान्ताय प्रत्यागतो लिप्येत।।१६।।
अनुवादः -ச.பா-“स वा एष”(ச வா ஏஷ) அந்த இந்த புருஷன் ஸ்வப்னாவஸ்தையில் சுஷுப்த்தியிருந்து எழுந்து வந்து ஸ்வப்பனத்தில் ரமிக்கின்றான். மேலும் வியவஹாரம் செய்துகொண்டு இஷ்டப்படி புண்ய பாபங்களைத் தரிசித்து கொண்டு என்பது முதலிய இவைகள் முன்புபோல் அறிந்துகொள்ள வேண்டும். புத்தாந்தம் என்பது ஜாக்ரத் ஸ்தானத்திற்கு திரும்புகிறான். ஆகையால் இந்த புருஷன் அசங்கன். யவப்னத்தில் சங்கம் உடையவனாய் இருந்து இருந்தால் அந்த சங்கமத்தால் உண்டானது ஜாக்ரத் அவஸ்தையில் அவனை சேரும். (ஒட்டும்).
भाष्यम् - यथासौ स्वप्नेऽसङ्गत्वात् स्वप्नसङ्गजै-र्दोषैर्जागरिते प्रत्यागतो न लिप्यते, एवं जागरितसङ्गजैरपि दौषैर्न लिप्यत एव बुद्धान्ते, तदेतदुच्यते-
अनुवादः - ச.பா- அவ்வாறு ஸ்வப்னாவஸ்தையில் அசங்கமாய் இருந்ததன் காரணமாய் ஜாக்ரத அவஸ்தைக்கு திரும்பியபின் அந்த ஸ்வப்னத்தால் உண்டான தோஷத்தால் தொடப்படுவது இல்லையோ, அவ்வாறே ஜாக்ரத் அவஸ்தையிலும் அந்த ஜாக்ரத் சங்கத்தினால் உண்டான தோஷங்களும் அவனை சேருவது இல்லை. அந்த விஷயத்தைக் குறித்துக் கூறப்படுகிறது.
मन्त्रः - स वा एष एतस्मिन् बुद्धान्ते रत्वा चरित्वा दृष्ट्वैव पुण्यं च पापं च पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्रवति स्वप्नान्तायैव    ।। १७।।
अनुवादः - மந்திரம் - அந்த இந்த புருஷன் ஜாக்ரத் அவஸ்தையில் ரமித்தும் வியவஹாரம் செய்தும் புண்ய பாபங்களைப்பார்த்துக் கொண்டும் மறுபடியும் அவ்வாறே வந்து அதே மார்க்கத்தில் யதாஸ்தானமாகிய ஸ்வப்னஸ்தானத்திற்கு திரும்புகிறான். அந்த இந்த புருஷன் ஜாக்ரத் அவஸ்தையில் ரமிக்கின்றான், சஞ்சரிக்கின்றான் என்பது முதலியவை முன்புபோல் என்று அறிந்து கொள்ளவேண்டும்.
भाष्यम् - स वा एष एतस्मिन् बुद्धान्ते जागरिते रत्वा चरित्वेत्यादि पूर्ववत्। स यत्तत्र बुद्धान्ते कििञ्चत् पश्यत्यनन्वागतःस्तेन भवति- असङ्गो ह्ययं पुरुष इति।
अनुवादः - ச.பா- அந்த ஜாக்ரத் அவஸ்தையில் அதைப் பார்க்கிறானோ அதில் சம்பந்தப்படாமல் (ஒட்டாமல்) இருக்கிறான். ஏன் எனில் அந்த புருஷன் அசங்கன்.
भाष्यम् - शङ्का - ननु दृष्ट्वैवेति कथमवधार्यते? करोति च तत्र पुण्यपापे, तत्फलं च पश्यति।
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் எவ்வாறு அது பார்த்துக் கொண்டே என்று நிச்சயம் செய்யப்படுகிறது? அங்கு புண்யம் பாபங்கள் செய்கிறது. அதன் பலன்களையும் பார்க்கிறது.
भाष्यम् - समाधानम् न, कारकावभासकत्वेन कर्तृत्वोपपत्तेः,“आत्मनैवायं ज्योतिषा आस्ते” इत्यादिना आत्मज्योतिषावभासितः कार्यकरणसातो व्यवहरति। तेनास्य कर्तृत्वमुपचर्यते, न स्वतः कर्तृत्वम्, तथा चोक्तम्“ध्यायतीव लेलायतीव” इति बुाद्युपाधिकृतमेव न स्वतः, इह तु परमार्थापेक्षयोपाधिनिरपेक्ष उच्यते- दृष्ट्वैव पुण्यं च पापं च न कृत्वेति, तेन न पूर्वापरव्याघाताशङ्काः यस्मान्निरुपाधिकः परमार्थत न करोति, न लिप्यते क्रियाफलेन, तथा च भगवतोक्तम्- “अनादित्वान्निर्गुणत्वात् परमात्मायमव्ययः। शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते।।” (गीता १३।३१)  इति।
अनुवादः -ச.பா-சமாதனம்- அவ்வாறு அல்ல. ஏன் எனில் அதற்கு கர்த்ருத்வம், கர்த்தா கர்மம் முதலிய காரகங்கள் ஆபாச ரூபங்கள் ஆகும்.“आत्मनैवायं ज्योतिषा आस्ते”(அந்த புருஷன் ஆத்மாவின் ஜோதியினால் இருக்கின்றான்) முதலிய ஆத்ம ஜோதியினால் ஆபாசமான தேஹம் இந்த்ரிய சங்காதம் வ்யவஹாரம் செய்கிறது. அதனால் அதற்கு கர்த்ருத்வம் உபசாரமாகும். அதற்கு உண்மையில் சுயமாக கர்த்ருத்துவம் இல்லை. அவ்வாறேகூறப்படுகிறது“ध्यायतीव लेलायतीव”(த்யாயதீவ லேலாயதீவ) என்று. புத்தி முதலிய உபாதிகளினாலேயே தவிர சுயமாக இல்லை. இங்கு பரமார்த்தத்தை அபேக்ஷித்து உபாதியை அபேக்ஷிக்காமல் இவ்வாறு கூறப்படுகிறது - அது புண்யம் பாபத்தை பார்க்கிறதே தவிர செய்வதில்லை. ஆகையால் பூர்வாபரவ்யாகாததோஷ சங்கை இல்லை. ஏன் எனில் நிருபாதிகம் உண்மையில் (பரமார்த்தமாக) செய்வதில்லை, கிரியாபலத்தை அடைவதும் இல்லை (ஸ்பரிசிப்பதும் இல்லை) அவ்வாறேகீதையிலும் கூறப்பட்டுள்ளது.“अज्रादित्वान्निर्गुणत्वात् परमात्मायमव्ययः। शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते।।” (அநாதித்வாந்நிர்குணத்வாத் பரமாத்மாயமவ்யய:! சரீரஸ்த்தோஅபி கெளந்தேய கரோதி ந விப்யதே)
भाष्यम् - तथा सहस्रदानं तु कामप्रविवेकस्य दर्शितत्वात्। तथा“स वा एष एतस्मिन् स्वप्ने”“स वा एष एतस्मिन् बुद्धान्ते” इत्येताभ्यां कण्डिकाभ्यामसङ्गतैव प्रतिपादिता, यस्माद् बुद्धान्ते कृतेन स्वप्नान्तं गतः सम्प्रसन्नोऽसम्बद्धो भवति स्तैन्यादि-कार्यादर्शनात्, तस्मात् त्रिष्वपि स्थानेषु स्वतोऽसङ्ग एवायम्, अतोऽमृतः स्थानत्रयधर्मविलक्षणः।
अनुवादः - அவ்வாறே ஆயிரம் தானம் என்பது காமத்தின் விவேகத்தின் பெருமையை தெரிவிப்பதற்காக ஆகும். அவ்வாறே“स वा एष एतस्मिन् स्वप्ने”  (ச ஏஷ ஏதஸ்மின் ஸ்வப்னே”,“स वा एष एतस्मिन् बुद्धान्ते” (ச வா ஏஷ ஏதஸ்மின் புத்தாந்தே) இந்த இரண்டு கண்டிகையில் அசங்கத்துவம் பிரதிபாதிக்கப்பட்டது. ஏன் எனில் ஜாக்ரத் அவஸ்தையில் செய்தவை ஸ்வப்னம் அடைந்தபின் எல்லாவிதமாகவும் தோன்றினாலும் திருட்டு முதலிய காரியங்கள் காணப்படாததால் சம்பந்தம் அற்று இருக்கிறது. ஆகையால் மூன்று அவஸ்தைகளிலும் தான் அசங்கமாய் இருக்கிறது. ஆகையால் அம்ருதம் மூன்று அவஸ்தைகளைக் காட்டிலும் விலக்ஷணமானது.
भाष्यम् - प्रतियोन्याद्रवति स्वप्नान्तायैव, सम्प्रसादाये-त्यर्थः- दर्शनवृत्तेः स्वप्नस्य स्वप्नशब्देनाभिधानदर्शनात्, अन्तशब्देन च विशेषणोपपत्तेः,“एतस्मा अन्ताय धावति” इति च सुषुप्तं दर्शयिष्यति।
अनुवादः - ச.பா- அந்த பிரதியோனி சம்பிரசாதத்தின் பொருட்டு (சுஷுப்தியின் பொருட்டு) ஸ்வப்ன முடிவிற்கு (அந்தத்திற்கு) ஓடுகிறது. என்பது பொருள். ஸ்வப்னத்தில் உள்ள தர்சன விருத்தியின் ஸ்வப்ன சப்தத்தினால் அதைக் குறிப்பிடுவது காணப்படுவதால்“अन्त” (முடிவு) என்ற சப்தத்தால் விசேஷணம் உண்டாவதால்“एतस्मा अन्ताय धावति” (ஏதஸ்மா அந்தாய தாவதி) என்று சுஷுப்த்தியைத் தெரிவிக்கிறது.
भाष्यम् - यदि पुनरेवमुच्यते-“स्वप्नान्ते रत्वा चरित्वा”“एतावुभावन्तावनुसञ्चरति स्वप्नान्तं च बुद्धान्तं च” इति दर्शनात्,“स्वप्नान्तायैव” इत्यत्रापि दर्शनवृत्तिरेव स्वप्न उच्यत इति- तथापि न कििञ्चत् दुष्यति। असङ्गता हि सिषाधयिषिता सिध्यत्येव, यस्माज्जागरिते दृष्ट्वैव पुण्यं च पापं च रत्वा चरित्वा च स्वप्नान्तमागतः, न जागरितदोषेणानुगतो भवति।।१७।।
अनुवादः - மேலும் எவ்வாறு கூறப்படுகிறது எனில் -“स्वप्नान्ते रत्वा चरित्वा” (ஸ்வப்னாந்தே ரத்வா சரித்வா),“एतावुभावन्तवानुसंचरति स्वप्नान्तं च बुद्धान्तं च” (ஏதாவுபாவன் தாவனு சஞ்சரதி ஸ்வப்னாந்தம் ச புத்தாந்தம் ச),“स्वप्नान्तायैव” (ஸ்வப்னாந்தயைவ) இவ்வாறு பிரயோகங்கள் காணப்படுவதால் தர்சன விருத்தியை ஸ்வப்னம் என்கிறார்கள். இதனால் சிறிதும் தோஷமில்லை. எதனால் ஜாக்ரத் அவஸ்தையில் புண்ய பாபங்களைப் பார்த்து ரமித்து, சஞ்சரித்து ஸ்வப்னாந்தத்திற்கு வந்தபின் அங்கு அசங்கத்தன்மையின் சித்தியே அபிஷ்டமாகும். அது சித்திக்கிறது. ஜாக்கிரத்தில் இருந்த தோஷம் அதை அணுகுவது இல்லை.
भाष्यम् - अव - एवमयं पुरुष आत्मा स्वयंज्योतिः कार्यकरणविलक्षणस्तत्प्रयोजकाभ्यां कामकर्मभ्यां विलक्षणः- यस्मादसङ्गो ह्ययं पुरुषः असङ्गत्वात्- इत्ययमर्थः“स वा एष एतस्मिन् सम्प्रसादे” इत्याद्याभिस्तिसृभिः कण्डिकाभिः प्रतिपादितः तत्रासङ्गतैव आत्मनः, कुतः? यस्माज्जागरितात् स्वप्नम् स्वप्नाच्च सम्प्रसादम्, सम्प्रसादाच्च पुनः स्वप्नम्, क्रमेण बुद्धान्तं जागरितम्, बुद्धान्ताच्च पुनः स्वप्नान्तम् इत्येव मनुक्रम-संचारेण स्थानत्रयस्य व्यतिरेकः साधितः। पूर्वमप्युपन्यस्तोऽयमर्थः“स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो रूपाणि” इति - तं विस्तेरण प्रतिपाद्य, केवलं दृष्टान्तमात्रमवशिष्टम्, तद् वक्ष्यामीत्यरभ्यते-
अनुवादः -ச.பா-அ.கை- இவ்வாறு இந்த புருஷன் ஆத்மா பரம்ஜ்யோதி காரிய கரண விலக்ஷணம், அது பிரேரணை செய்யும் காம கர்மங்களைக் காட்டிலும் வேறானது. ஏன்எனில் இந்த புருஷன் அசங்கன். அசங்கமானதால்“स वा एष एतस्मिन् सम्प्रसादे”(ச வா ஏஷ ஏதஸ்மின் சம்பிரசாதே) முதலிய மூன்று கண்டிகைகளில் கூறப்பட்டுள்ளது. அதில் ஆத்மாவின் அசங்கத்தன்மை எதனால்? எதனால் எனில் ஜாக்ரதத்திலிருந்து ஸ்வப்னம், ஸ்வப்னத்திலிருந்து சம்பிரசாதம் (சுஷுப்தி) மறுபடியும் சுஷுப்த்தியிலிருந்து ஸ்வப்னம், கிரமமாய் ஜாக்ரத், மறுபடியும் ஜாக்ரதத்திலிருந்து ஸ்வப்னம் இவ்வாறு தொடர்ந்து கிரமமாய் மூன்று அவஸ்தைகளிலும் (ஸ்தானங்களிலும்) வேறானது என்று சாதிக்கப்படுகிறது. முன்பே இது விளக்கப்பட்டது.“स्वप्नो भूत्वेमं लोकमतिक्रामति मृत्यो रूपाणि”(ஸ்ப்னோ பூத்வேமம் லோகமதிக்ராமதி ம்ருத்யோ ரூபாணி) என்று விஸ்தாரமாய் விளக்கி இப்பொழுது திருஷ்ட்டா மாத்திரமே மீதம் இருக்கிறது. அதைக் கூறுகிறேன் என்று ஆரம்பிக்கின்றார் -
मन्त्रः - तद् यथा महामत्स्य उभे कूले अनुसंचरति पूर्व चापरं चैवमेवायं पुरुष एतावुभावन्तावनुसंचरति स्वप्नान्तं च बुद्धान्तं च।। १८।।
अनुवादः - மந்திரம் - எவ்வாறு அந்த பெரிய மத்ஸியம் (மீன்) நதியில் அங்கும் இங்கும் இருகரைகளுக்கும் கிரமமாய் சஞ்சரிக்கின்றதோ அவ்வாறு இந்த புருஷன் ஸ்வப்னஸ்தானம் மற்றும் ஜாகரிதஸ்தானம் ஆகிய இரண்டு ஸ்தானங்களுக்கும் கிரமமாக சம்சாரம் செய்கிறான்.
भाष्यम् - तत्तत्रैतस्मिन् यथा प्रदर्शितेऽर्थे दृष्टान्तो-ऽयमुपादीयते- यथा लोके महामत्स्यः, महांश्चासौ मत्स्यश्च, नादेयेन स्त्रोतसाहार्य इत्यर्थः, स्त्रोतश्च विष्टम्भयति, स्वच्छन्दचारी, उभे कूले नद्याः पूर्व चापरञ्चानुक्रमेण संचरति, संचरन्नपि कूलद्वयं तन्मध्यवर्तिना उदकस्त्रोतोवेगेन न परवशीक्रियते- एवमेवायं पुरुष एतावुभौ अन्तौ अनुसंचरति, कौ तौ? स्वप्नान्तं च बुद्धान्तं च।
अनुवादः -ச.பா-அதை அங்கு இதற்கு முன் எவ்வாறு இந்த விஷயத்தைக் குறித்துக் கூறப்பட்டதோ அழ்ற்கு த்ருஷ்டாந்தம் கூறப்படுகிறது. எவ்வாறு உலகில் மஹாமத்ஸ்யம் (பெரிய திமிங்கலம்) மிகப்பெரிய மீன், வேகமாக ஓடும் நதி. அந்த வேகமாக ஓடுகின்ற நதியில் இஷ்டப்படி செல்லக்கூடியது. நதியின் இருகரைக்கும் இங்கும் அங்கும் இரு கரைக்கும் சஞ்சரித்துக்கொண்டு நதியின் மத்தியில் உள்ள தண்ணீரின் வேகத்திற்கு அது அதன் வசமாவதில்லை. அவ்வாறே இந்த புருஷன் அந்த இரண்டு அவஸ்தைகளுக்கும் சஞ்சரிக்கின்றான். அந்த இரண்டும் எவை? ஸ்வப்னாந்தமும் புத்தாந்தமும் (ஜாக்ரமும்) ஆகும்.
भाष्यम् - दृष्टान्तप्रदर्शनफलं तु - मृत्युरूपः कार्यकरण- सातः सह तत्प्रयोजकाभ्यां कामकर्मभ्याम् अनात्मधर्मः अयं चात्मा एतस्माद् विलक्षणः- इति विस्तरतो व्याख्यातम्।।१८।।
अनुवादः - ச.பா- த்ருஷ்டாந்தத்தை காண்பித்தற்கான பலன்- மிருத்யுரூப கார்யகரண சங்காதத்துடன் கூடிய பிரேரணை செய்யும் காம கர்மங்கள் அநாத்ம தர்மங்கள். இந்த ஆத்மாவோ இவைகளைக் காட்டிலும் முற்றிலும் வேறானது. (விலக்ஷணமானது) என்று இவ்வாறு விஸ்தாரமாக விளக்கப்பட்டது.
भाष्यम् - अव - अत्र च स्थानत्रयानुसंचारेण स्वयंज्योतिष आत्मनः कार्यकरणसंघातव्यतिरिक्तस्य कामकर्मभ्यां विविक्तोक्ता, स्वतो नायं संसारधर्मवान्, उपाधिनिमित्तमेव त्वस्य संसारित्वम् अविद्याध्यारोपितम्- इत्येष समुदायार्थः उक्तः।
अनुवादः - ச.பா- இங்கு ஸ்தானங்கள் மூன்றிலும் சஞ்சாரம் செய்வதால் ஸ்வயம் ஜ்யோதி ஆத்மாவின் காரியகரண சங்காத வ்யதிரக்தமான (வேறான) தற்கு காம கர்மங்களில் இருந்தும் வியதிரிக்த்தம் கூறப்பட்டது. அதற்கு ஸ்வயமாக சம்சார தர்மத்துவம் கிடையாது. அவித்யா அத்யாரோபமான உபாதி நிமித்தமாக அதற்கு சம்சாரி தர்மத்துவம் ஆகும். இதுவே அதன் சமுதாயத்தின் சாராம்ஸம் கூறப்பட்டது.
भाष्यम् - तत्र च जाग्रतस्वप्नसुषुप्तस्थानानां त्रयाणां विप्रकीर्णरूप उक्तः, न पुञ्जीकृत्यैकत्र दर्शितः- यस्माज्जागरिते ससङ्गः समृत्युः सकार्यकरणसात उपलक्ष्यतेऽविद्यया, स्वप्ने तु कामसंयुक्तो मृत्युरूपविनिर्मुक्त उपलभ्यते, सुषुप्ते पुनः सम्प्रसन्नोऽसङ्गो भवतित्यसङ्गतापि दृश्यते, एकवाक्यतया तूपसंह्रियमाणं फलं नित्यमुक्तबुद्धशुद्धस्वभावतास्य नैकत्र पुञ्जीकृत्य प्रदर्शिता, इति तत्प्रदर्शनाय कण्डिका आरभ्यते।
अनुवादः - ச.பா- ஆனால் அங்கு ஜாக்ரத் ஸ்வப்ன சுஷுப்த்தி ஸ்தானங்களான மூன்றையும் பிரித்து தனித்தனியாக விளக்கப்பட்டது. ஆனால் ஒன்றாக சேர்த்துக் கூறவில்லை. ஏன்எனில் ஜாக்ரத்தில் சங்கத்துடனும், மிருத்யுவுடனும், காரியகரண சங்காதத்துடனும் அவித்யையினால் காணப்படுகிறது. ஸ்வப்பனத்தில் காமத்துடன் கூடிய மிருத்யு ரூபத்துடன் விடுபட்டுக் காணப்படுகிறது. சுஷுப்த்தியில் மேலும் சம்பிரசாதத்தை அடைந்து அசங்கமாவதால் அசங்கமாகவும் காணப்படுகிறது. ஆகையால் ஒரே வாக்கிய ரூபத்தால் உபசம்ஹாரம் செய்து அறிய வேண்டிய பலமாகும். அதன் நித்திய சுத்த புத்த முக்த ஸ்வபாத்தை ஒரே அவஸ்தையாய் (ஸ்தானமாய்) நன்றாக கிரஹிப்பதற்கு இன்னும் கூறப்படவில்லை. அதற்காக இப்பொழுது அதைத் தெரிவிப்பதற்காக இந்த கண்டிகை ஆரம்பமாகிறது.
भाष्यम् - सुषुप्ते ह्येवंरूतास्य वक्ष्यमाणा“तद् वा अस्यैतदतिच्छन्दा अपहतपाप्माभयं रूपम्” इति, यस्मादेवंरूपं विलक्षणं सुषुप्तं प्रविविक्षति, तत् कथम्? इत्याह दृष्टान्तेना-स्यार्थस्य प्रकटीभावो भवतीति तत्र दृष्टान्त उपादीयते-
अनुवादः - ச.பா- சுஷுப்த்தியில் அதன் ரூபத்தை இனி கூறப்போகும்“तद् वा अस्यैतदतिच्छन्दा अपहतपाप्माभयं रूपम्” (தத் வா அஸ்யேதததிச்சந்தா அபஹதபாப்மாபயம் ரூபம்) என்று, ஏன்எனில் இவ்வாறு இந்த ரூபம் சுஷுப்த்தியைக் காட்டிலும் விலக்ஷணம் என்று கூறவேண்டியதாய் உள்ளது. அது எவ்வாறு? கூறுகிறார் - இந்த அர்த்தத்தை திருஷ்டாந்தம் மூலமாக ஸ்பஷ்டமாய் அறிவதற்காக திருஷ்டாந்தத்தைத் தருகிறார் -
मन्त्रः - तद् यथास्मिन्नाकाशे श्येनो वा सुपर्णो वा विपरिपत्य श्रान्तः स ँहत्य पक्षौ संलयायैव ध्रियत एवमेवायं पुरुष एतस्मा अन्ताय धावति यत्र सुप्तो न कञ्चन काम कामयते न कञ्चन स्वप्नं पश्यति।। १९।।
अनुवादः - மந்திரம்- எவ்வாறு ஆகாயத்தில் பருந்தோ அல்லது அதிகவேகமாக பறந்து செல்லும் பருந்து பறந்து களைப்பு அடைந்தபின் அதன் கூட்டிற்கு இறக்கைகளை ஒடுக்கிக் கொண்டு திரும்புவதுபோல் இந்த புருஷன் இந்த ஸ்தானத்திற்கு திரும்பி இங்கு தூங்கியபின் ஒன்றையும் விரும்புவது இல்லை. அவ்வாறே ஸ்வப்னமும் காண்பதில்லை.
भाष्यम् - तद् यथा- अस्मिन्नाकाशे भौतिके श्येनो वा सुपर्णो वा, सुपर्णशब्देन क्षिप्रः श्येन उच्यते, यथा आकाशेऽस्मिन् विह्य्त्य विपरिपत्य श्रान्तो नानापरिपतनलक्षणेन कर्मणा परिखिन्नः, संह्य्त्य पक्षौ सङ्गमय्य सम्प्रसार्य पक्षौ, सम्यग्लीयते अस्मिन्निति संलयो नीडः, नीडायैव ध्रियते स्वात्मनैव धार्यते स्वयमेव, यथायं दृष्टान्तः, एवमेवायं पुरषः, एतस्मा एतस्मै अन्ताय धावति। अन्तशब्दवाच्यस्य विशेषणम्- यत्र यस्मिन्नन्ते सुप्तः, न कञ्चन न किञ्चदपि, कामं कामयते, तथा न कञ्चन स्वप्नं पश्यतीति, तथा च श्रुत्यन्तरम् -“तस्य त्रय आवसथास्त्रयः स्वप्नाः”इति।
अनुवादः -ச.பா-அது எவ்வாறு - இந்த பெளதிக ஆகாசத்தில் பருந்து அல்லது மிக வேகமாகவும் விரைவாகவும் பறக்கும் பருந்து எவ்வாறு சஞ்சாரம் செய்து மேலே கீழே பறந்து நாநா விதமான கடின கர்மங்களை செய்ததால் உண்டான களைப்பினால் தன் சிறகுகளை ஒடுக்கி தன்னுடைய கூட்டிற்கு தானே திரும்புகிறதோ (லயமடைகிறதோ) அவ்வாறேஇந்த த்ருஷ்ட்டாந்தம் போல் இந்த புருஷன் இந்த (சம்பிரசாத) ஸ்தானத்திற்கு ஓடுகிறான் - அந்த(अन्त)சப்த வாச்சியத்தின் விசேஷணம் - எந்த ஸ்தானத்தில் தூங்கிக்கொண்டு எது ஒன்றையும் இச்சிப்பது இல்லை. அவ்வாறேஒன்றையும் ஸ்வப்னமும் காண்பதில்லை.
भाष्यम् -“न कञ्चन कामम्”इति स्वप्नबुद्धान्तयोर-विशेषेण सर्वः कामः प्रतिषिध्यते,“कञ्चन” इत्यविशेषिता-भिधानात्, तथा न कञ्चन स्वप्नम्, इति- जागरितेऽपि यद् दर्शनम्, तदपि स्वप्नं मन्यते श्रुतिः, अत आह- न कञ्चन स्वप्नं पश्यतीति, तथा च श्रुत्यन्तरम् -“तस्य त्रय आवसथास्त्रयः स्वप्नाः”(ऐ०उ० १।३।१२)  इति।
अनुवादः - ச.பா- (ந கஞ்சன காமம்) என்று. கஞ்சன“न कञ्चन कामम्” = ஒன்றையும்) என்பது எந்த ஒரு போக விசேஷத்தின் பெயரைக் கூறாமல் சாமான்யமாக ஸ்வப்ன, ஜாக்ரத் சாமானமாக எல்லா காமனைகளும் நிராகரணம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே“तस्य त्रय आवसथास्त्रयः स्वप्नाः” (ந கஞ்சன ஸ்வப்னம்) என்று ஜாக்ரத் தர்சனமும் ஆகும். அதுவும் ஸ்வப்னமே என்று சுருதியும் கருதுகிறது. ஆகையால் ஒரு ஸ்வப்னமும் காணவில்லையென்று. வேறு சுருதியிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது - (தஸ்யத்ரிய ஆவஸதாத்ரய: ஸ்வப்னா: = புருஷனுக்கு அவஸ்தைகள் மூன்றும் ஸ்வபனமே என்று).
भाष्यम् - यथा दृष्टान्ते पक्षिणः परिपतनजश्रमापनुत्तये स्वनीडोपसर्पणम्, एवं जाग्रत्स्वप्नयोः कार्यकरणसंयोगज-क्रियाफलैः संयुज्यमानस्य, पक्षिणः परिपतनज इव, श्रमो भवति, तच्छ्रमापनुत्तये स्वात्मनो नीडमायतनं सर्वसंसारधर्मविलक्षणं सर्वक्रियाकारकफलायासशून्यं स्वमात्मानं प्रविशति।।१९।।
अनुवादः - ச.பா- எவ்வாறு திருஷ்டாந்தத்தில் பக்ஷியின் பறத்தலினால் ஏற்பட்ட சிரமத்தை நீக்குவதற்காக தன் கூட்டிற்குத் திரும்புகிறதோ அவ்வாறு ஜாக்ரத் ஸ்வப்னங்களின் காரிய கரணத்தின் சேர்க்கையால் உண்டான க்ரியா பலன்களை உடையவன் பக்ஷியின் பறத்தலினால் உண்டான சிரமம் போல் உண்டாகிறது. அந்த சிரமத்தைப் போக்குவற்காக எல்லா சம்சாரங்களினும் விலக்ஷணமானதும், எல்லா க்ரியா காரக பலத்தினால் உண்டாகும் ஆயாசம் அற்றதுமான தன் ஆத்மாவாகிய கூட்டிற்கு அதாவது தன் இருப்பிடமாகிய தன் ஆத்மாவில் பிரவேசிக்கிறது.
भाष्यम् - अव - यद्यस्यायं स्वभावः- सर्वसंसारधर्मशून्यता, परोपाधिनिमित्तं चास्य संसारधर्मित्वम्, यन्निमित्तं चास्य संसारधर्मित्वम, परोपाधिकृतं संसारधर्मित्वम्, सा चाविद्या- तस्या अविद्यायाः किं स्वाभाविकत्वम्? आहोस्वित् कामकर्मादि-वदागन्तुकत्वम्? यदि चागन्तुकत्वम्? ततो विमोक्ष उपपद्यते, तस्याश्चागन्तुकत्वे कोपपत्तिः? कथं वा नात्मधर्मो-ऽविद्या? इति सर्वानर्थबीजभूताया अविद्यायाः सतत्त्वावधारणार्थं परा कण्डिका >आरभ्यते
अनुवादः -ச.பா-இவ்வாறு இந்த ஸ்வபாவமானால் - எல்லா சம்சார தர்மங்கள் அற்றது இந்த ஆத்மாவின் ஸ்வபாவமானாதால் இதற்கு சம்சாரிக தர்மத்துடன் கூடியது மற்ற உபாதியின் காரணமாகும். எந்த ஹேதுவினால் இதற்கு வேறு உபாதியினால் உண்டான சம்சார தர்மத்துவமானது அவித்யை ஆகும். அந்த அவித்யாவிற்கு என்ன சுவபாவம் உடையது? அல்லது காம கர்மாதிகளைப் போல ஆகந்துகமா? ஆகந்துகம் ஆனால் அதற்கு மோக்ஷம் சம்பவிக்கும். அந்த ஆகந்துக்கதிற்கு என்ன யுக்தி? எவ்வாறு ஆத்மாவிற்கு அவித்யா தர்மமாகாது? என்று எல்லா அநர்த்தங்களுக்கும் பீஜ பூதமான அவித்யையின் ஸ்வரூபத்தை நிர்ணயம் செய்வதற்காக இனிவரும் கண்டிகா ஆரம்பிக்கப்படுகிறது.
मन्त्रः - ता वा अस्यैता हिता नाम नाडो यता केशः सहस्रधा भिन्नस्तावताणिम्ना तिष्द्भन्ति शुक्लस्य नीलस्य पिङ्गलस्य हरितस्य लोहितस्य पूर्णा अथ यत्रैनं घ्नन्तीव जिनन्तीव हस्तीव विच्छाययति गर्तमिव पतति यदेव जाग्रद्भयं पश्यति तदत्राविद्यया मन्यतेऽथ यत्र देव इव राजेवाहमेवेद ँ सर्वोऽस्मीति मन्यते सोऽस्य परमो लोकः।। २०।।
अनुवादः - மந்திரம் - அந்த இந்த ஹிதா எனப்படும் நாடிகள், முடியின் நுனியை ஆயிரக்கணக்காண பாகங்களாக பிரித்தால் எவ்வாறு சூக்ஷ்மமாய் இருக்கிறதோ அவ்வாறே சூக்ஷ்மமாய் இருக்கின்றன. அவை வெண்மை, நீலம், மஞ்சள், பச்சை, சிகப்பு ஆகிய வர்ணங்களுடன் ரசரூபமாய் நிறைந்து இருக்கின்றன, இனி எப்பொழுது அவன் கொல்வது போலும், வெல்வது போலவும், யானை இவனைத் துரத்துவது போலும், அல்லது குழியில் விழுவது போலும், ஜாக்ரத் அவஸ்தையில் பயம் கொள்வதுபோல் ஸ்வப்னா அவஸ்தையிலும் அவித்தையினால் இவ்வாறு கருதுகிறான். மேலும் அங்கு தேவதைக்கு சமானமாகவும், ராஜாவிற்கு சமானமாகவும் மேலும் எல்லாம் நானே என்று கருதுகிறான். அவனுக்கு இதுவே பரமலோகமாகும். (மேலான லோகமாகும்)
भाष्यम् - ता वै, अस्य शिरःपाण्यादिलक्षणस्य पुरुषस्य, एता हिता नाम नाडः, यथा केशः सहस्रधा भिन्नः, तावता तावत्परिमाणेनाणिम्ना अणुत्वेन तिष्द्भन्ति, ताश्च शुक्लस्य रसस्य, नीलस्य पिङ्गलस्य हरितस्य लोहितस्य पूर्णाः, एतैः शुक्लत्वादिभी रसविशेषैः पूर्णा इत्यर्थः, एते च रसानां वर्णविशेषा वातपित्तश्लेष्मणाम् इतरेतरसंयोगवैषम्मविशेषाद् विचित्रा बहवश्च भवन्ति।
अनुवादः -ச.பா-இந்த சிரஸ், கை முதலிய லக்ஷணமுடைய புருஷனுக்கு இந்த ஹிதா எனப்படும் நாடிகள் கேசம் எவ்வாறு ஆயிரக்கணக்காக பிரிந்து வேறு வேறாக இருக்கிறதோ அவ்வாறு அளவில் மிகச்சூக்ஷ்ம்மாக >இருக்கின்றன. அவை வெண்மை, நீலம், மஞ்சள், பச்சை, சிகப்பு ஆகியவை ரசரூபமாய் நிரம்பி இருக்கின்றன. இந்த வெண்மை முதலிய ரச விசேஷங்களால் நிரம்பி இருக்கின்றன என்பது பொருள். அந்த ரசங்களுடைய வர்ண(நிற) விஷேங்கள் வாத, பித்த, ச்லேஷ்மம் ஆகிய இவைகளின் ஒன்று ஒன்றின் சம்யோக விஷமத்தின் விசேஷத்தினால் அநேக விதமாக ஆகின்றன.
भाष्यम् - तास्वेवंविधासु नाडीषु सूक्ष्मासु बालाग्रसहस्र-भेदपरिमाणासु शुक्लादिरसपूर्णासु सकलदेहव्यापिनीषु सप्तदशकं लिङ्गं वर्तते। तदाश्रिताः सर्वा वासना उच्चावचसंसारधर्मानु-भवजनिताः, तल्लिङ्गं वासनाश्रयं सूक्ष्मत्वात् स्वच्छं स्फटिकमणिकल्पं नाडीगतरसोपाधिसंसर्गवशाद् धर्माधर्मप्रेरितो-द्भतवृत्तिविशेषं स्त्रीरथहस्त्याद्याकारविशेषैर्वासनाभिः प्रत्यवभासते।
अनुवादः - ச.பா- அவைகளில் இவ்வாறான சுக்லம் (வெண்மை) முதலிய ரசங்களினால் எல்லா தேஹங்களிலும் நிறைந்து முடியின் நுனியின் ஆயிரக்கணக்காக பிரித்தால் உள்ள அளவு சூக்ஷ்மமான நாடிகளில் பதினேழு தத்துவங்களுடைய லிங்கசரீரம் இருக்கிறது. அதன் அதீனமாய வாசனைகளால் சம்சாரத்தில் கீழான, மேலான தர்மங்கள் உண்டாகின்றன. வாசனைகளை ஆஸ்ரயித்த லிங்கசரீரம் சூக்ஷ்மமானதால் மிகவும் ஸ்வச்சமாய் (தெளிவாய்) ஸ்படிகமணிபோல் நாடியில் இருக்கும் ரச உபாதியின் சேர்க்கையால் தர்மாதர்மங்களில் ப்ரேரணை செய்யப்பட்டு அதனால் உண்டான வ்ருத்தி விசேஷத்தால் ஸ்திரீ, ரதம், யானை முதலிய ஆகார விசேஷங்களான வாசனைகளுடன் கூடி விளங்குகிறது.
भाष्यम् - अथैव सति, यत्र यस्मिन् काले केचन शत्रवोऽन्ये वा तस्करा मामाग्त्य घ्नन्ति- इति मृषैव वासनानिमित्तः प्रत्ययोऽविद्याख्यो जायते, तदेतदुच्यते- एनं स्वप्नदृशंन्तीवेति, तथा जिनन्तीव वशीकुर्वन्तीव, न केचन घ्नन्ति, नापि वशीकुर्वन्ति, केवलं त्वविद्यावासनोद्भवनिमित्तं भ्रान्तिमात्रम्, तथा हस्तीवैनं विच्छाययति विच्छादयति विद्रावयति धावयतीवेत्यर्थः, गर्तमिव पतति- गर्तं जीर्णकूपादिकमिव पतन्तमात्मानमुपलक्षयति, तादृशी ह्यास्य मृषा वासनोद्भवत्यत्यन्तनिकृष्टाधर्मोद्भासितान्तः करण-वृत्त्याश्रया, दुःखरूपत्वात्।
अनुवादः - ச.பா- இவ்வாறு இருக்கும்பொழுது - எந்த சமயத்தில் ஏதோ ஒரு விரோதியோ, திருடனோ என்னை கொல்வான் என்று பொய்யான வாசனை நிமித்தமாக அவித்யா எனப்படும் பிரத்யயம் (அறிவு) உண்டாகிறது. அந்த இது கூறப்படுகிறது - இந்த ஸ்வப்னம் போன்று கொல்வது போலும், அவ்வாறே வசம் செய்வது போன்று தோன்றுகிறது. ஆனால் ஒருவரும் கொல்வது இல்லை, வசம் செய்வதும் இல்லை. ஆனால் இது கேவலம் அவித்யா வாசனையினால் உண்டானதால் பிராந்தி மாத்திரமே. அவ்வாறே யானை அவனை துரத்துகிறது. சிதிளம் அடைந்த கிணற்றில் விழுவதுபோல பார்க்கிறான். அவ்வாறான அவனுடைய பொய்யான வாசனையினால் எது துக்க ரூபத்திற்கு காரணமாயும் முற்றிலும் கீழானதும் அந்தக் கரணத்தின் அதர்மத்தில் தோன்றும் வ்ருத்தியை ஆஸ்ரயித்ததாகும்.
भाष्यम् - किं बहुना, यदेव जाग्रद्भयं पश्यति हस्त्यादिलक्षणम्, तदेव भयरूपम् अत्रास्मिन् स्वप्ने विनैव हस्त्यादिरूपं भयमविद्यावासनया मृषैवोद्भतया मन्यते।
अनुवादः - ச.பா- அதிகமாக என்ன? ஜாக்ரத் அவஸ்தையில் எதோ ஒரு யானை முதலிய ரூபபயம் காணப்படுகிறது. இந்த ஸ்வப்ன அவஸ்தையிலும் யானை முதலிய ரூபபயம் இல்லாமலேய அவித்யா வாசனையினால் பொய்யாகவே உண்டாகிறது என்று அறியவேண்டியது.
भाष्यम् - अथ पुनर्यत्राविद्यापकृष्यमाणा विद्या चोत्कृष्यमाणा- किं विषया किं लक्षणा च? इत्युच्यते- अथ पुनर्यत्र यस्मिन् काले, देव इव स्वयं भवति, देवताविषया विद्या यदोद्भता जागरितकाले, तदोद्भूतया वासनया देवमिवात्मानं मन्यते, स्वप्नेऽपि तदुच्यते- देव इव, राजेव, राज्यस्थोऽभिषिक्तः स्वप्नेऽपि राजाहमिति मन्यते राजवासनावासितः।
अनुवादः - ச.பா- ஆகையால் மேலும் எங்கு அவித்யையின் நீக்கமும் வித்யையின் மேன்பாடும் என்ன விஷயமுடையது? மேலும் என்ன லக்ஷணமுடையது? என்பது கூறப்படுகிறது - மேலும் எப்பொழுது தேவன்போல் தான் ஆகிறானோ, தேவதா விஷயமான வித்யா எப்பொழுது ஜாக்ரத் காலத்தில் உண்டாகிறதோ அப்பொழுது உண்டான வாசனையினால் தன்னை தேவதாவாக நினைக்கின்றான். ஸ்வப்னத்திலும் அது கூறப்படுகிறது - தேவனைப்போல, ராஜாவைப் போல என்று, ஜாக்ரத அவஸ்தையில் ராஜ்யத்தில் அபிஷேகம் செய்யப்பட்டவன் ஸ்வப்னத்திலும் ராஜவாசனையினால் சூழப்பட்டு நான் ராஜா என்று நினைக்கின்றான்.
भाष्यम् - एवमत्यन्तप्रक्षीयमाणाविद्या उद्भता च विद्या सर्वात्मविषया यदा, तदा स्वप्नेऽपि तद्भावभावितः- अहमेवेदं सर्वोऽस्मीति मन्यते, स यः सर्वात्मभावः, सोऽस्यात्मनः परमो लोकः परम आत्मभावः स्वाभाविकः।
अनुवादः -ச.பா-இவ்வாறு முற்றிலும் அவித்யா நீங்கிய பின் வித்யா தோன்றும் பொழுது ஸ்வப்னத்திலும் அந்த பாவித்த பாவனையே அதாவது“अहमेवेदं सर्वोऽस्मीति”(அஹமேவஇதம் சர்வம்அஸ்மி நானே இவை எல்லாமாக இருக்கிறேன் என்று நினைக்கிறான். அதுவே >சர்வாத்ம பாவம். அது அவனுடைய பரமலோகம், அதாவது ஸ்வாபாவிகமாகவே பரம ஆத்மபாவமாகும்.
भाष्यम् - यत्तु सर्वात्मभावादर्वाग् बालाग्रमात्रमप्यन्यत्वेन दृश्यते- नाहमस्मीति, तदवस्थाविद्या, तया अविद्यया ये प्रत्युपस्थापिता अनात्मभावा लोकाः, तेऽपरमाः स्थावरान्ताः, तान् संव्यवहारविषयाँल्लोकानपेक्ष्यायं सर्वात्मभावः समस्तोऽनन्त-रोऽबाह्यः, सोऽस्य परमो लोकः। तस्मादपकृष्यमाणायामविद्यायां विद्यायां च काष्द्भां गतायां सर्वात्मभावो मोक्षः, यथा स्वयंज्योतिष्ट्वं स्वप्ने प्रत्यक्षत उपलभ्यते तद्वत् विद्याफलमुपलभ्यत इत्यर्थः।
अनुवादः -ச.பா-மேலும் எது சர்வாத்ம பாவத்தை எதனால் முடி நூ னி மாத்திரம் கூட நான் அதுவல்ல என்று அந்யரூபமாய் பார்க்கப்படுகிறதோ அவித்யா அவஸ்தை. அந்த அவித்தையினால் அவர்கள் மதிப்பு அளிக்கின்றவை கீழான ஸ்தாவரம் வரையில் உள்ள அநாத்மபாவரூப லோகங்கள் ஆகும்.  அந்த வியவஹார விஷயமான லோகங்களை அபேக்ஷித்து இந்த சர்வாத்மபாவம் பூர்ணமானது அவ்வாறே உள் வெளி(अन्तर बाह्यः)அற்றது. இதுவே இதன் பரலோகமாகும். ஆகையால் அவித்தியை நிஷேதம் (நஷ்டம்) ஆனபின் வித்யையின் ப்ரகாஷ்ட நிலையை அடைந்த பரமாத்மா பாவமே மோக்ஷம். >அவ்வாறே எவ்வாறு ஸ்வப்நத்தில் ஸ்வயம் ப்ரகாசத்துவம் ப்ரத்யக்ஷமாய் அறியப்படுகிறதோ அவ்வாறு வித்யாபலமாகிய மோக்ஷம் ப்ரத்யக்ஷமாய் அடையப்படுகிறது என்பது பொருள்.
भाष्यम् - तथाविद्यायामप्युत्कृष्यमाणयाम्, तिरोधीयमानायां च विद्यायाम्, अविद्यायाः फलं प्रत्यक्षत एवोपलभ्यते-“अथ यत्रैनं घ्नन्तीव जिनन्तीव” इति। ते एते विद्याविद्याकार्ये सर्वात्मभावः परिच्छिन्नात्मभावश्च, विद्यया शुद्धया सर्वात्मा भवति, अविद्यया चासर्वो भवति, अन्यतः कुतश्चित् प्रविभक्तो भवति, यतः प्रविभक्तो भवति, तेन विरुध्यते, विरुद्धत्वाद्धन्यते जीयते विच्छाद्यते च। असर्वविषयत्वे च भिन्नत्वादेतद् भवति, समस्तस्तु सन् कुतो भिद्यते येन विरुध्येत, विरोधाभावे केन हन्यते जीयते विच्छाद्यते च?
अनुवादः -ச.பா-அவித்யை மேல் எழும்பி வித்யயா திரோபாவம் ஆகும்பொழுது அவித்யையின் பலன் பிரத்யக்ஷமாய் அடையப்படுகிறது என்பது இந்த வாக்கியத்தால்“अथ यत्रैनं घ्नन्तीव जिनन्तीव” (அத யத்தரைனம் க்னந்தீவ ஜினன்தீவ) என்றவாக்கியத்தால் அறிகிறோம். அவை இரண்டின் வித்யா அவித்யா காரியத்தில் சர்வாத்ம பாவமும், பரிச்சின்ன பாவமும் ஆகும். சுத்த வித்யாவினால் பரமாத்மபாவம் ஏற்படுகிறது. அவித்யாவிற்கு சர்வ பாவமற்றதாகிறது. ஆகையால் அது >மற்றதுடன் வேறாகிறது. எதனால் வேறாக ஆகிறதோ அதனால் விருத்தமாகிறது. விருத்தமாய் இருப்பதால் கொல்லுகிறது. வசப்படுத்துகிறது. தொடர்கிறது, என்பது எதனால்?
भाष्यम् - अत इदमविद्यायाः सतत्त्वमुक्तं भवति- सर्वात्मानं सन्तमसर्वात्मत्वेन ग्राहयति, आत्मनोऽन्यद् वस्त्वन्तरमविद्यमानं प्रत्युपस्थापयति आत्मानमसर्वमापादयति, ततस्तद्विषयः कामो भवति यतो भिद्यते, कामतः क्रियामुपादत्ते ततः फलम्- तदेतदुक्तं वक्ष्यमाणं च-“यत्र हि द्वैतमिव भवति तदितर इतरं पश्यति” इत्यादि।
अनुवादः - ச.பா- ஆகையால் அந்த அவித்யையின் ஸ்வபாவம் கூறப்படுகிறது. சர்வாத்மாவாய் இருப்பதை சர்வாத்மா அற்றதாக கிரஹிக்கிறது. ஆத்மாவைக் காட்டிலும் வேறாக இல்லாத வேறு வஸ்துவை இருப்பதாகச் செய்கிறது. ஆத்மாவை சர்வம் அற்றதாய் தெரியப்படுத்துகிறது. எதனால் வேறாகச் செய்ததோ அதனால் அந்த விஷயத்தில் காமம் ஏற்படுகிறது. காமத்தால் கிரியை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதனால் பலன் உண்டாகிறது. அது இப்பொழுது கூறப்படுகிறது. இனி மேலும் கூறப்படும்.“यत्र हि द्वैतमिव भवति तदितर इतरं पश्यति” (யத்ர ஹி த்வைதமிவ பவதி ததிதர இதரம் பஷ்யதி) என்பது முதலியவை.
भाष्यम् - इदमविद्यायाः सतत्त्वं सह कार्येण प्रदर्शितम्, >विद्यायाश्च कार्यं सर्वात्मभावः प्रदर्शितोऽविद्याया विपर्ययेण। सा चाविद्या नात्मनः स्वाभाविको धर्मः- यस्माद् विद्यायमुष्कृष्य-माणायां स्वयमपचीयमाना सती, काष्द्भां गतायां विद्यायां परिनिष्द्भिते सर्वात्मभावे सर्वात्मना निवर्तते, रज्जामिव सर्पज्ञानं निवर्तते, रज्जामिव सर्पज्ञानं रज्जुनिश्चये। तच्चोक्तम्-“यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत केन कं पश्येत्” (बृ० उ० ४।५।१५)इत्यादि, तस्मान्नात्मधर्मोऽविद्या, न हि स्वभाविकस्योच्छित्तिः कदाचिद-प्युपपद्यते, सवितुरिवौष्ण्यप्रकाशयोः। तस्मात् तस्या मोक्ष उपपद्यते।।२०।।
अनुवादः -ச.பா-இந்த அவித்யையின் ஸ்வரூபம் அதன் தத்துவத்துடனும் காரியத்துடனும் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறே வித்யா, அதன் காரியமாகிய சர்வாத்ம பாவம் அவித்யைவிட வேறானதாகக் காண்பிக்கப்பட்டது. அந்த அவித்யா ஆத்மாவின் ஸ்வாபாவிக தர்மம் அல்ல. ஏன் எனில் வித்யை திடமாகும்பொழுது அவித்யா தானாகவே க்ஷீணமாகும்பொழுது பராகாஷ்ட்ட நிலையை அடையும்பொழுது வித்யா பூர்ணமாகும்பொழுது சர்வாத்மபாவம் சர்வாத்மவாய் திகழ்கிறது. ரஜ்ஜுவின் நிச்சய ஞானம் ஏற்பட்டவுடன் ரஜ்ஜுவில் சர்பஞானம் நீங்குவதுபோல் ஆகும். அதுவும் கூறப்பட்டுள்ளது.“यत्र >त्वस्य सर्वमात्मैवाभूत्तत केन कं पश्येत्”(யத்ர த்வஸ்ய சர்வமாத்மைவாபூத்தத்கேன கம்பஷ்யேத்) முதலியவை. ஆகையால் அவித்யா ஆத்ம தர்மம் அல்ல. மேலும் ஸ்வபாவமாய் இருந்தால் அதற்கு ஒரு நாளும் நாசம் உண்டாகாது. எவ்வாறு சூரியனின் ப்ரகாசம் இல்லாமல் போகாதோ அதுபோல் ஆகும். ஆகையால் அதிலிருந்து (அவித்யையில் இருந்து) மோக்ஷம் சம்பவிக்கும்.
भाष्यम् - इदानीं योऽसौ सर्वात्मभावो मोक्षो विद्याफलं क्रियाकारकफलशून्यम्, स प्रत्यक्षतो निर्दिश्यते, यत्राविद्या-कामकर्माणि न सन्ति। तदेतत् प्रस्तुतम्-“यत्र सुप्तो न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति” इति।
अनुवादः -ச.பா- அ.கை- இப்பொழுது அந்த சர்வாத்மபாவமான வித்யாபலம், கிரியாகாரக பல சூன்யமான அந்த மோக்ஷத்தை அவித்யா காமகர்மங்கள் இல்லாததாய் இருக்கிறதோ அதை பிரத்யக்ஷமாய் நிரூபணம் செய்யப்படுகிறது. அது இவ்வாறு துதிக்கப்படுகிறது -“यत्र सुप्तो न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति” (யத்ர சுப்தோ ந கஞ்சன காமம் காமயதே ந கஞ்சன ஸ்வப்னம் பஷ்யதி) என்று இவ்வாறு -
मन्त्रः - तद् वा अस्यैतदतिच्छन्दा अपहतपाप्माभय ँ रूपम्। तद् यथा प्रियया स्त्रिया सम्परिष्वक्तो न बाह्यं किञ्चन वेद नान्तर- >मेवमेवायं पुरुषः प्राज्ञेनात्मना सम्परिष्वक्तो न बाह्यं किञ्चन वेद नान्तरं तद् वा अस्यैतदाप्तकाममात्मकामकाम ँरूप ँशोकान्तरम्।। २१।।
अनुवादः - மந்திரம் - அந்த இது காமம் அற்றது, பாபமற்றது, அவ்வாறே அபயரூபம். வியவஹார காலத்தில் எவ்வாறு பிரியமான மனைவியை ஆலிங்கனம் செய்யும் புருஷனுக்கு வெளி ஞானம் இருக்காது. மேலும் உள்ளேயும் அறியமாட்டான். அவ்வாறு இந்த புருஷன் பிரக்ஞாத்மாவை ஆலிங்கனம் (அந்தமயமாகும் சமயம்) செய்யும்பொழுது வெளியில் உள்ள விஷயத்தையோ, உள்ளே உள்ள விஷயத்தையோ அறியமாட்டான். அதானால் அவன் ஆப்தகாமன், ஆத்மகாமன், அகாமன் மேலும் சோகம் அற்றவன்.
भाष्यम् - तदेतद् वा अस्य रूपम्- यः सर्वात्मभाव“सोऽस्य परमो लोकः” इत्युक्तः - तदतिच्छन्दा अतिच्छन्द-मित्यर्थः, रूपपरत्वात्, छन्दकामः, अतिगतश्छन्दो यस्माद्रूपात् तदतिच्छन्दं रूपम्, अन्योऽसौ सान्तश्छन्दःशब्दो गायत्रायदि-छन्दोवाची, अयं तु कामवचनः अतः स्वरान्त एव, तथाप्यतिच्छन्दा इति पाद्भः स्वाध्यायधर्मो द्रष्टव्यः। अस्ति च लोके कामवचन-प्रयुक्तश्छन्दशब्दः“स्वछच्छन्दः”“परच्छन्दः” इत्यादौ, अत“अतिच्छन्दम्”इत्येवमुपनेयम् कामवर्जितमेतद् रूपमि-त्यस्मिन्नर्थे।
अनुवादः -ச.பா-இதன் ரூபம் இதுவே - எந்த பரமாத்ம பாவமானது“सेऽस्य परमो लोकः”(சோ அஸ்ய பரமோ லோக:) என்று கூறப்பட்டதோ அது (அதிச்சந்தா அதாவது அதிச்சந்தம் என்பது பொருள். ஏன் எனில் அதிச்சந்த சப்த ரூபத்தின் விசேஷணமாகும். ச்சந்த: என்பது காமம். காமத்தைக் கடந்த ரூபமாய் இருப்பதால் அது அதிச்சந்தரூபம். வேறு“சா” வை(सान्तः)அந்தமாக உடைய (ஆகாராந்தி) சப்தம் காயத்திரி முதலியவைகளின் சந்தஸ் வாச்சியமாகும். ஆனால் இங்கு காம வசனமாகும். ஆனால் இது காம வசனம். ஆகையால் இது ஸ்வாரந்தம் ஆகும். ஆனாலும் அதிச்சந்தா என்ற இந்த பாடம் ஸ்வாத்யாய தர்மம் உடையது என்று அறியவேண்டும். உலகில்“स्वछच्छन्दः”“परच्छन्दः”முதலிய வாக்கியங்களில் சந்த(छन्दः)சப்தமானது காமத்தைக் குறிப்பதாகும். ஆகையால் காமம் நீங்கிய (அற்ற) ரூபம் என்பது அதிச்சந்தம்(अतिच्छन्दम्)என்பதை இவ்வாறு அறிந்துகொள்ள வேண்டும்.
भाष्यम् - तथापहतपाप्म पाप्मशब्देन धर्माधर्मावुच्येते,“पाम्पभिः संसृज्यते” (बृ० उ० ४।३।८)“पाप्मनो विजहाति” (४।३।८) इत्युक्तत्वात्, अपहतपाप्म धर्माधर्मवर्जितमित्येतत्।
अनुवादः -ச.பா-அவ்வாறே அபஹதபாப்மாவும். இங்கு பாப்ம சப்தத்தால் தர்மம், அதர்மத்தைக் குறிக்கிறது.“पाम्पभिः संसृज्यते”(பாப்மபி: சம்ச்ருஜ்யதே)“पाप्मनो विजहाति”(பாப்மனோ விஜஹாதி) என்று இந்த சுருதியில் கூறப்பட்டுள்ளதால் அபஹத பாப்ம என்பது தர்மா தர்மங்கள் >அற்றது என்பதாகும்.“अपहतपाप्म”(அபஹதபாப்ம)
भाष्यम् - किञ्च, अभयम्- भयं हि नामाविद्याकार्यम्,“अविद्यया भयं मन्यते” इति ह्युक्तम्। तत्कार्यद्वारेण कारण-प्रतिषेधोऽयम्, अभयं रूपमित्यविद्यावर्जितमित्येतत्। यदेतद् विद्याफलं सर्वात्मभावः, तदेतदतिच्छन्दापहतपाप्माभयं रूपम्- सर्वसंसारधर्मवर्जितम्, अतोऽभयं रूपमेतत्। इदं च पूर्वमेवोपन्य-स्तमतीतानन्तरब्राह्मणसमाप्तौ“अभयं वै जनक प्राप्तोऽसि” (४।२।४) इत्यागमतः। इह तु तर्कतः प्रपिञ्चतं दर्शितागमा-र्थप्रत्ययदार्ढाय।
अनुवादः - ச.பா- மேலும் அபயம் - பயம் என்பது அவித்யா காரியம்.“अविद्यया भयं मन्यते” (அவித்யயா பயம் மன்யதே) என்று கூறப்பட்டது. இது இந்த காரிய (அவித்யா) மூலமாய் காரணம் பிரதிஷேதம் செய்யப்பட்டது. அவித்யை இன்மையே அபயரூபம். எந்த அந்த வித்யாபலம் சர்வாத்மபாவமோ அது இந்த அதிச்சந்தம், அபஹதபாப்மா, அபயம் ரூபம். சர்வ சம்சாரதர்மம் அற்றது. ஆகையால் இது அபயரூபம். இதுவே இதற்கு முன் சென்ற பிராஹ்மணத்தின் முடிவில்“अभयं वै जनकः” (அபயம் வை ஜனக:) என்று ஆகமத்தால் வர்ணனை செய்யப்பட்டது. இப்பொழுது ஆகமத்தால் பிரதிபாதனம் செய்யப்பட்ட அர்தத்தை திடம் செய்வதற்காக தர்க்க மூலமாய் விவரிக்கிறார்.
भाष्यम् - अयमात्मा स्वयं चैतन्यज्योतिः स्वभावः, सर्वं स्वेन चैतन्यज्योतिषावभासयति- स यत्तत्र कििञ्चत् पश्यते, रमते चरति, जानाति चेत्युक्तम्, स्थितं चैतत्र्ययतो नित्यं स्वरूपं चैतन्यज्योतिष्ट्वमात्मनः।
अनुवादः - ச.பா- இந்த ஆத்மா ஸ்வயம் சைதன்ய ஜ்யோதி ஸ்வபாவமாகும். எல்லாவற்றையும் தன்னுடைய ஜ்யோதி ஸ்வரூபத்தால் விளக்குகிறது (ப்ரகாசிக்கச் செய்கிறது). அது எந்த அவஸ்தையில் சிறிதே காண்கிறதோ, ரமிக்கின்றதோ, சஞ்சரிக்கின்றதோ, என்று இவ்வாறு அறிகிறதோ (அது எல்லாவற்றுடனும் அசங்கமாய் இருக்கிறது) அதுவே ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபம் என்று கூறப்பட்டது. இந்த நியாயத்தால் சைதன்ய ஜ்யோதி ஸ்வரூப ஆத்மா நித்யஸ்வரூபம் என்று நிச்சயம் செய்யப்படுகிறது.
भाष्यम् - स यद्यात्मा अत्राविनष्टः, स्वेनैव रूपेण वर्तते, कस्मादयम्-“अहमस्मीत्यात्मानं वा, बहिर्वा- इमानि भूतानीति” जाग्रत्स्वप्नयोरिव न जानाति? इत्यत्रोच्यते, श्रुण्वत्राज्ञानहेतुम्- एकत्वमेवाज्ञानहेतुः, तत् कथम्? इत्युच्यते। दृष्टान्तेन हि प्रत्यक्षीभवति विवक्षितोऽर्थ इत्याह-
अनुवादः - ச.பா- அந்த ஆத்மா இங்கு (சுஷுப்தி அவஸ்தையில்) நஷ்டமாகாமல் தன் ஸ்வரூபமாகவே இருக்கும் பொழுது எதனால் இது - நான் இருக்கிறேன் என்று தன்னையும், வெளியில் உள்ள இந்த பூதங்களையும் ஜாக்ர ஸ்வப்பனத்தில் உள்ளது போல் ஏன் அறிவது இல்லை? இங்கு அஞ்ஞானத்திற்கான ஹேது கூறப்படுகிறது கேள் - ஏகத்துவமே அஞ்ஞானத்திற்கு ஹேது. அது எவ்வாறு? கூறப்படுகிறது. திருஷ்டாந்தத்தால் விளக்கப்பட்ட பொருள் பிரத்யக்ஷமாகும் என்று கூறுகிறார் - (இங்கு ஏகத்துவம் என்றது அத்வைத திருஷ்டியில் அல்ல. சுஷுப்தியில் ஞானம் உண்டாகாது. இங்கு சித்தலயத்தைக் குறிக்கிறது)
भाष्यम् - तत्तत्र यथा लोके प्रिययेष्टया स्त्रिया सम्परिष्वक्तः सम्यक् परिष्वक्तः कामयन्त्या कामुकः सन् न बाह्यमात्मनः किञ्चन किञ्चदपि वेद- मत्तोऽन्यद् वस्त्विति, न चान्तरम् - अयमहमस्मि सुखी दुःखी वेति, अपरिष्वक्तस्तु तया प्रविभक्तो जानाति सर्वमेव बाह्यम् आभ्यन्तरं च, परिष्वङ्गोत्तरकालं त्वेकत्वापत्तेर्न जानाति- एवमेव यथा दृष्टान्तोऽयं पुरुषः क्षेत्रज्ञो भूतमात्रासंसर्गतः सैन्धवखिल्यवत् प्रविभक्तः जलादौ चन्द्रादिप्रतिबिम्बवत् कार्यकरण इह प्रविष्टः, सोऽयं पुरुषः, प्राज्ञेन परमार्थेन स्वाभाविकेन स्वेनात्मना परेण ज्योतिषा, सम्परिष्वक्तः सम्यक् परिष्वक्त एकीभूतो निरन्तरः सर्वात्मा, न बाह्यां किञ्चन वस्त्वन्तरम्, नाप्यान्तरमात्मनि- अयमहमस्मि सुखी दुःखी वेति वेद।
अनुवादः -ச.பா-இந்த விஷயத்தில் எவ்வாறு உலகில் தன்னில் காமத்தை உண்டாக்கக்கூடிய பிரியமான ஸ்திரீயுடன் காமுகன் சேரும் பொழுது வெளிவிஷயங்களையோ, தன்னைத்தவிர வேறு விஷயங்களையோ, அவ்வாறேஉள்ளே விஷயங்களாகிய சுக துக்கங்களையோ அறிவதில்லை. சேராத சமயத்தில் தனியாக இருந்து கொண்டு வெளி, உள் உள்ள எல்லா விஷயங்களையும் அறிகின்றான். ஆலிங்கனத்திற்குப் பின் ஏகத்துவத்தை அறிவதில்லை. அவ்வாறே இந்த திருஷ்டாந்தத்தைப் போல் க்ஷதே்ரக்ஞ புருஷன் பூதமாத்திரத்தின் சம்சர்க்கத்தால் உப்புக்கட்டிபோல் பிரிந்து, ஜலம் முதலியவைகளில் தோன்றும் சந்திரன் முதலியவைகளின் பிரிதிபிம்பம் போல் இந்த காரியகரணத்தில் (தேஹேந்திரியங்களில்) பிரவேசித்து இருக்கின்றான். அந்த இந்த புருஷனாகிய பிராக்ஞனால் (சுஷுப்த்தியில்) பரமார்த்த ஸ்வபாவிகமான தன்னுடை ஆத்மாவாகிய பரம்ஜ்யோதியினால் ஒன்றாகி (ஏகீபாவத்தை அடைந்து) தனக்கு அந்யமற்று சர்வாத்மா ஆனதால் அதற்கு வெளியிலேயோ, உள்ளேயோ வேறு வஸ்து இல்லை. அவ்வாறே தன்னை இது நான், சுகி, துக்கி என்று ஒன்றையும் அறிவதில்லை.
भाष्यम् - तत्र चैतन्यज्योतिः स्वभावत्वे कस्मादिह न जानातीति यदप्राक्षीः, तत्रायं हेतुर्मयोक्त एकत्वम्, यथा स्त्रीपुंसयोः सम्परिष्वक्तयोः। तत्रार्थान्नानात्वं विशेषविज्ञानहेतुरित्युक्तं भवति, नानात्वे च कारणम् आत्मनो वस्त्वन्तरस्य प्रत्युपस्थापिका-विद्येत्युक्तम्। तत्र चाविद्याया यदा प्रविविक्तो भवति, तदा सर्वेणैकत्वमेवास्य भवति, ततश्च ज्ञानज्ञेयादिकारकविभागे-ऽसति, कुतो विशेषविज्ञानप्रादुर्भावः कामो वा सम्भवति स्वाभाविके स्वरूपस्थ आत्मज्योतिषि?
अनुवादः -ச.பா-இந்த சுஷுப்த்தி அவஸ்தையில் சைதன்ய ஜ்யோதி ஸ்வரூபமாக இருந்தாலும் எதனால் அறியவில்லை? என்று கேட்டாயோ அதற்கு ஸ்திரீ, புருஷனின் ஆலிங்கன சமயத்தில் எவ்வாறு ஏகத்துவம் ஆகிறதோ அவ்வாறு என்று இந்த ஹேது கூறப்பட்டது. இதிலிருந்து சுயமாகவே அறிகிறோம் என்னவெனில் நாநாத்துவம் விசேஷ விக்ஞானத்துவமே ஹேதுவாகிறது. நாநாத்துவத்திற்கு காரணம் ஆத்மாவிற்கு பின்ன வஸ்து இருப்பதாக நினைப்பதற்குக் காரணம் அவித்யா என்று கூறப்பட்டது. எப்பொழுது அவித்யா விலகுகிறதோ அப்பொழுது எல்லாம் ஏகத்துவமாகிறது. ஸ்வாபாவிகமான ஸ்வரூபமாய் இருக்கும் ஆத்மஜோதியில் இருக்கும்பொழுது ஞானஞேய முதலிய காரகவிபாகம் இல்லாதபோது எவ்வாறு விசேஷ விக்ஞானம் உண்டாகிறது? அவ்வாறு காமனையும் எவ்வாறு ஏற்படும்?
भाष्यम् - यस्मादेवं सर्वेकत्वमेवास्य रूपम् अतस्तद् वा अस्यात्मनः स्वयंज्योतिः स्वभावस्यैतद् रूपमाप्तकामम्। यस्मात् समस्तमेतत्, तस्मादाप्ताः कामा अस्मिन् रूपे तदितमाप्तकामम्, यस्य ह्यन्यत्वेन प्रविभक्तः काम, तदनाप्तकामं भवति, यथा जागरितावस्थाया देवदत्तादिरूपम्, न त्विदं तथा कुतश्चित् प्रविभज्यते, अतस्तदाप्तकामं भवति।
अनुवादः - ச.பா- எதனால் இவ்வாறு எல்லாம் ஒன்றே (ஏகத்துவமே) அதன் ரூபம், ஆகையால் அந்த ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூப ஆத்மாவின் இந்த ரூபமே ஆப்த காமமாகும். எதனால் இது எல்லாமாக இருக்கிறதோ அதனால் எல்லாகாமனைகளும் அடையப்பட்டதாகிறது.(आप्तकामम्) இதுவே ஆப்த்த காமம். எந்த காமம் அந்யரூபமாய் பிரித்துக் காணப்படுகிறதோ அது அநாத்ம காமம் ஆகும். எவ்வாறு ஜாக்ரத் அவஸ்தையில் தேவதத்தன் முதலிய ரூபங்கள் வேறாய் காணப்படுகின்றனவோ அவ்வாறு இந்த ஆத்மதத்துவம் அதுபோன்று வேறாக ஆகாததால் ஆப்தகாமமாகும்.
भाष्यम् - किमन्यस्माद् वस्त्वन्तरान्न प्रविभज्यते? आहोस्विदात्मैव तद् वस्त्वन्तरम्? अत आह- नान्यदस्त्यात्मनः कथम्? यत आत्मकामम्- आत्मैव कामा यस्मिन् रूपे, अन्यत्र प्रविभक्ता इवान्यत्वेन काम्यमाना यथा जाग्रत्स्वप्नयोः, तस्यात्मैव अन्यत्वप्रत्युपस्थापकहेतोरविद्याया अभावात्- आत्मकामम्, अत एवाकाममेतद् रूपं काम्यविषयाभावात्, शोकान्तरं शोकच्छिन्द्रं शोकशून्यमित्येतत्, शोकमध्यमिति वा, सर्वथाप्यशोकमेतद् रूपं शोकवर्जितमित्यर्थः।।
अनुवादः - ச.பா- என்ன இது (ஆத்மா ஜ்யோதிர்மய ரூபம்) வேறு எந்த அந்நிய வஸ்துவைக் காட்டிலும் வேறா? அல்லது ஆத்மாவே வேறு அந்நிய வஸ்துவா? இதற்கு சுருதி கூறுகிறது - ஆத்மாவைக்காட்டிலும் அந்நியமாய் ஒன்றும் இல்லை. எவ்வாறு? எதனால் ஆத்மகாமமோ - எந்த ரூபத்திலும் ஆத்மாவே காமமோ. எவ்வாறு ஜாக்ரத் ஸ்வப்ன அவஸ்தைகளில் ஆத்மாவைக் காட்டிலும் வேறாக பிரிக்கப்பட்டது அந்நிய ரூபமாய் இருக்கும்பொழுது காமம் ஏற்படுகிறதோ அவ்வாறு சுஷுப்தியில் அந்நியத்தை வெளிப்படுத்தும் அவித்யா ரூபமாகிய ஹேது இல்லாததால் அதற்கு ஆத்மாவே காமம். ஆகையால் அந்த ரூபம் ஆத்ம காமம். ஆகையால் தான் காம்யவிஷயம் இல்லாததால் இது அகாமரூபம். சோகாந்தரம் என்பது சோக சூன்யம் என்பதாகும். மேலும் சோக அத்யம் அதாவது சோகம் அவனை துன்புறுத்தாது. ஏன் எனில் அதுவாகவே இருக்கிறது. அது எப்பொழுதும் அசோகமாகவே இருக்கிறது. அதாவது சோகம் அற்றது என்பது பொருள்.
भाष्यम् - अव - प्रकृतः स्वयंज्योतिरात्मविद्याकामकर्म-विनिर्मुक्त इत्युक्तम्, असङ्गात्वादात्मनः, आगन्तुकत्वाच्च तेषाम्। तत्रैवमाशङ्का जायते, चैतन्यस्वभावत्वे सत्यप्येकीभावान्न जानाति स्त्रीपुंसयोरिव सम्परिष्वक्तयोरित्युक्तम्, तत्र प्रासिङ्गकमेतदुक्तम्- >कामकर्मादिवत् स्वयंज्योतिष्ट्वमप्यस्यात्मनो न स्वभावः, यस्मात् सम्प्रसादे नोपलभ्यते इत्याशङ्कायां प्राप्तायं तन्निराकरणाय स्त्रीपुंसयोः दृष्टान्तोपादानेन विद्यमानस्यैव स्वयंज्योतिष्ट्वस्य सुषुप्तेऽग्रहणमेकीभावाद्धेतोः, न तु कामकर्मादिवदागन्तुकम्।
अनुवादः -ச.பா-இப்பொழுது எந்த விஷயத்தைக் குறித்து விளக்கப்படுகிறதோ அந்த சுவயம் ஜ்யோதி ஸ்வரூபம் ஆத்மா அவித்யா, காம, கர்மங்கள் அற்றது என்று கூறப்பட்டது. ஏன்எனில் ஆத்மா அசங்கம். அவை (அவித்யா முதலியவை) ஆகந்துகம் (நடுவில் வந்தது). இங்கு இந்த சங்கை எழுகிறது- சைதன்ய ஸ்வபாவமாய் இருந்தாலும் ஸ்திரீபுருஷ ஆலிங்கனம்போல் ஏகீபாவமாய் இருப்பதால் அறிவதில்லை என்று கூறப்பட்டது. இப்பொழுது விளக்கப்பட்டதை அனுசரித்து கூறப்பட்டது - இந்த ஆத்மாவிற்கு காம கர்மம் முதலியவைகள் போல் ஸ்வயம் ஜோதியும் ஸ்வபாவமல்ல. ஏன்எனில் அங்கு சம்பிரசாதம் அறியப்படவில்லை என்றசங்கை உண்டாகும்பொழுது அதை நிராகரணம் செய்வதற்காக ஸ்திரீபுருஷ திருஷ்டாந்தத்தால் ஏகீபாவ ஹேதுவால் சுஷுப்த்தியில் இருக்கும் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபத்தைக் க்ரஹிக்க முடிவதில்லை. ஏன்எனில் காம கர்மாதிகள் போல் ஆகந்துகம் அல்ல.
भाष्यम् - इत्येतत् प्रासिङ्गकमभिधाय यत् प्रकृतं तदेवानु-प्रवर्तयति। अत्र चैतत् प्रकृतम्- अविद्याकामकर्मविनिर्मुक्तमेव तद् रूपम्, यत् सुषुप्ते आत्मनो गृह्यते प्रत्यक्षत इति। तदेतद् यथाभूत-मेवाभिहितम् सर्वसम्बन्धातीतमेतद् रूपमिति, यस्मादत्रैतस्मिन् सुषुप्तस्थाने अतिच्छन्दापहतपाप्माभयमेतद् रूपम्, तस्मात्-
अनुवादः -ச.பா-இவ்வாறு தொடர்பு உடைய விஷயத்தை எதுவோ அது இந்த சந்தர்பத்தில் சுருதி எடுத்துக்காட்டுகிறது - அதன் ரூபம் அவித்யா காம கர்மம் அற்றதாய் சுஷுப்தியில் ஆத்மா பிரத்யக்ஷமாய் விளங்குகிறது என்று. அது எவ்வாறு உள்ளதோ அதுவே கூறப்பட்டது - எல்லா சம்பந்தங்களும் கடந்தது இந்த ரூபம் என்று. ஏன்எனில் இந்த சுஷுப்த்தி அவஸ்தையில் அதிச்சந்தமானதும் (காமமற்று) பாபமற்றதும். அபயமானதுமாய் இந்த ரூபம் இருக்கிறதோ ஆகையால் -
मन्त्रः - अत्र पितापिता भवति मातामाता लोका अलोका देवा अदेवा वेदा अवेदाः। अत्र स्तनोऽस्तेनो भवति भ्रूणहाभ्रूणहा चाण्डालोऽचाण्डालः पौल्कसोऽपौल्कसः श्रमणोऽश्रमणस्ता-पसोऽतापसोऽनन्वागतं पुण्येनानन्वागतं पापेन तीर्णो हि तदा सर्वाञ्छोकान् ह्य्दयस्य भवति।। २२।।
अनुवादः - மந்திரம் - இந்த சுஷுப்த்தி அவஸ்தையில் பிதா பிதா அற்றவனாகின்றான், மாதா மாதா அற்றவள் ஆகின்றாள். லோகம் அலோகமாகிறது. தேவன் அதேவனாகின்றான். வேதம் அவேதமாகின்றது. இங்கு திருடன் திருடன் அல்லாதவனாகின்றான். சிசு கொலைகாரன் சிசு கொலையற்றவனாகின்றான், சண்டாளன் அசண்டாளன் ஆகின்றான், புலஸ்தியன், புலஸ்தியன் அற்றவனாகின்றான். சிரமம் சிரமம் அற்றதாகிறது, தாபம் தாபமற்றதாகிறது. அந்த சமயத்தில் அந்த புருஷன் புண்யத்துடன் சம்பந்தப்படுவதில்லை. பாபத்துடனும் சம்பந்தபடுவது இல்லை. ருமலும் ஹ்ருதயம் முழுவதும் சோகத்தைத்தாண்ட செய்கிறது.
भाष्यम् - अत्र पिता जनकः- तस्य च जनयितृत्वाद् यत् पितृत्वं पुत्रं प्रति, तत् कर्मनिमित्तम्, तेन च कर्मणायमसम्बद्धोऽ-स्मिन् काले। तस्मात् पितापुत्रसम्बन्धनिमित्तात् कर्मणो विनिर्मुक्त-त्वात् पिताप्यपिता भवति, तथा पुत्रोऽपि पितुरपुत्रो भवतीति सामर्थ्याद् गम्यते, उभयोर्हि सम्बन्धनिमित्तं कर्म, तदयमतिक्रान्तो वर्तते,“अपहतपाप्म” इति (४।३।२१)  ह्युक्तम्।
अनुवादः - ச.பா-இங்கு பிதாவானவர் ஜனகர் (ஜன்மம் அளிப்பவர்) - அவர் ஜன்மத்தை அளிப்பதால் புத்திரனை குறித்து பித்ருத்துவம். அது கர்ம நிமித்தத்தால் ஆகும். அந்த சமயத்தில் (சுஷுப்தியில்) அந்த கர்மங்களுடன் சம்பந்தம் அடைவதில்லை. ஆகையால் பிதாபுத்ர சம்பந்த நிமித்தமான கர்மத்திலிருந்து விடுபட்டதால் பிதா அபிதாவாகிறார். அவ்வாறே புத்திரனும் பிதாவிற்கு அபுத்திரனாகிறான். என்பது வாக்கிய சாமர்த்தியத்தால் அறிகிறோம். இருவருக்கும் சம்பந்த நிமித்தமாக கர்மம். அதைத்தாண்டி இருக்கிறது. அதுவே“अपहतपाप्म”என்று கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - तथा मातामाता, लोकाः कर्मणा जेतव्या जिताश्च- तत्कर्मसम्बन्धाभावाल्लोका अलोकाः। तथा देवाः कर्माङ्गभूताः- तत्कर्मसम्बन्धात्ययाद् देवा अदेवाः। तथा वेदाः साध्यसाधन-सम्बन्धाभिधायकाः, मन्त्रलक्षणाश्चाभिधायकत्वेन कर्माङ्गभूताः, अधीता अध्येतव्याश्च- कर्मनिमित्तमेव सम्बध्यन्ते पुरुषेण, तत्कर्मातिक्रमणादेतस्मिन् काले वेदा अप्यवेदाः सम्पद्यन्ते।
अनुवादः - ச.பா- அவ்வாறே மாதா அமாதா, லோகங்கள் கர்மங்களால் ஜெயிக்க வேண்டியது. அந்த கர்ம சம்பந்தம் இல்லாததால் அலோகங்கள். அவ்வாறே தேவர்கள் கர்மாங்கமானவர்கள் - கர்ம சம்பந்தம் இல்லாததால் தேவர்கள் அதேவர்களாகிறார்கள். அவ்வாறே வேதங்கள் சாத்ய சாதன சம்பந்தங்களை வர்ணனை செய்வதாயும் அபிதாயக ரூபத்தால் கர்மத்தின் அங்கபூத மந்திராத்மகமானது வேதம். மந்தர லக்ஷணமுடைய வேத வாக்கியங்கள் கர்மாங்கமாகும். அத்யயனம் செய்வது, அத்யயனம் செய்ய வேண்டியது கர்ம நிமித்தமாக புருஷனிடத்தில் சம்பந்தப்படுத்துகிறது. அந்த கர்மங்களைத் தாண்டி உள்ளதால் அந்த சமயத்தில் (சுஷுப்த்தி காலத்தில்) வேதங்கள். அவேதங்கள் ஆகின்றன.
भाष्यम् - न केवलं शुभकर्मसम्बन्धातीतः किं तर्हि? अशुभैरप्यत्यन्तघौरैः कर्मभिरसम्बद्ध एवायं वर्तत इत्येतमर्थमाह- अत्र स्तेनो ब्राह्मणसुवर्णहर्ता, भ्रूणघ्ना सह पाद्भादवगम्यते- स तेन >घोरेण कर्मणैतस्मिन् काले विनिर्मुक्तो भवति, येनायं कर्मणा महापातकी स्तेन उच्यते।
अनुवादः - ச.பா- கேவலம் சுபகார்ம சம்பந்தத்தை மட்டும் தாண்டி இருக்கவில்லை. அசுபகர்மங்களாகிய அத்யந்தகோர கர்மங்களிடம் இருந்து சம்பந்தம் அற்று இருக்கிறது என்பதை கூறுகிறது - இங்கு ஸ்தேனம் என்றது ப்ராஹ்மணர்களின் ஸ்வர்ணங்களை திருடுவது என்பதுभ्रूणघ्ना (ப்ரூணக்ன) என்ற பாடம் இருப்பதால் அறியப்படுகிறது. அந்த கோரமான கர்மங்களை அந்த சமயத்தில் இந்த மஹாபாதகமான கர்மா விநிர்முக்தமாகிறது.
भाष्यम् - तथा भ्रूणहाभ्रूणहा, तथा चाण्डालो न केवलं प्रत्युत्पेन्नेनैव कर्मणा विनिर्मुक्तः किं तर्हि? सहजेनाप्यत्यन्त-निकृष्टजातिप्रापकेणापि विनिर्मुक्त एवायम्, चाण्डालो नाम शूद्रेण ब्राह्मण्यामुत्पन्नश्चण्डाल एव चाण्डालः स जातिनिमित्तेन कर्मणासम्बद्धत्वादचांण्डालो भवति। पौल्कसः, पुल्कस एव पौल्कसः, शूद्रेणैव क्षत्रियायामुत्पन्नः, सोऽप्यपौल्कसो भवति।
अनुवादः - எவ்வாறு ஒரு உன்னத பிராஹ்மனைக் கொன்றவன் கொன்றவனாக ஆகமாட்டானோ அவ்வாறு சண்டாளனும் இப்பொழுது உண்டான கர்மங்களில் இருந்து மட்டும் விடுபடவில்லை இதற்குமுன் செய்த தன்னுடைய ஈன செயலால் ஈன பிறப்பிற்கு காரணமானதிலிருந்தும் விடுபடுகின்றான். சாண்டாளன் என்பது சூத்திரனாகியவனுக்கும் பிராஹ்மணப் பெண்ணுக்கும் பிறந்தவன். இதனால் ஏற்பட்ட இழு பிறவியாகிய சாண்டாளனும் இல்லை. பெளல்கலை: புல்கஸ புல்கஸனே பெளல்கஸ: என்பது சூத்ரதகப்பனுக்கும் க்ஷத்திரிய பெண்ணுக்கும் பிறந்தவன் புல்கஸன். அவனும் அப்புலஸ்கனாகின்றான்.
भाष्यम् - तथा आश्रमलक्षणैश्च कर्मभिरसम्बद्धो भवतीत्युच्यते, श्रमणः परिव्राट्- यत्कर्मनिमित्तो भवति, स तेन विनिर्मुक्तत्वादश्रमणः तथा तापसो वानप्रस्थोऽतापसः। सर्वेषां वर्णाश्रमादीनाम् उपलक्षणार्थमुभयोर्ग्रहणम्।
अनुवादः - ச.பா-அவ்வாறேஆஸ்ரம சம்பந்தமான கர்மங்களில் இருந்து சம்பந்தம் அற்று விடுபடுகிறார்கள். எப்பொழுது சிரமண:(श्रमणः)என்றால் பரிவிராட் எந்த நிமித்தத்தால் ஆகிறானோ அதிலிருந்து விடுபடுவதால் அஸ்ரமண: ஆகிறான். அவ்வாறேதபஸ்செய்யும் வான பிரஸ்த்தன் தபஸ் அற்றவனாகிறான். இந்த இரண்டு வர்ணங்களை எடுத்துக் கொண்டது உபலக்ஷணத்தின் பொருட்டாகும்.
भाष्यम् -किं बहुना? अनन्वागतम्- नान्वागतमनन्वगतम् असम्बद्धमित्येतत्, पुण्येन शास्त्रविहितेन कर्मणा, तथा पापेन विहिताकरणप्रतिषिद्धक्रियालक्षणेन, रूपपरत्वान्नपुंसकलिङ्गम्, >“अभयं रूपम्” इति ह्यनुवर्तते।
अनुवादः -ச.பா-அதிகம் கூறுவதால் என்ன? சம்பந்தம் அற்றது. அதாவது புண்யம் என்பது சாஸ்திர விஹித கர்மத்தால் வருவது. அதனுடன் சம்பந்தம் அற்று இருக்கிறது. அவ்வாறே விகிதகர்மாவை செய்யாததாலும், ப்ரதிஷித்த கர்மாவை செய்வதால் உண்டாகும் பாபத்துடனும் சம்பந்தம் இல்லை. ரூபபரத்துவமாய் இருப்பதால் நபும் சகலிங்கமாகும்.“अभयं रूपम्” (அபயம் ரூபம்) என்று அனுவிருத்தி ஆகிறது.
भाष्यम् - किं पुनरसम्बद्धत्वे कारणम्? इति तद्धेतुरुच्यते- तीर्णोऽतिक्रान्तः हि यस्माद् एवंरूपः, तदा तस्मिन् काले सर्वाञ्छोकान्- शोकाः कामाः, इष्टविषयप्रार्थना हि तद्विषयवियोगे शोकत्वमापद्यते। इष्टं हि विषयमप्राप्तं वियुक्तं चोद्दिश्य चिन्तयान-स्तद्गुणान् संतप्यते पुरुषः अतः शोकोऽरतिः काम इति पर्यायाः।
अनुवादः - ச.பா- மேலும் எதன் காரணமாக சம்பந்தப்படவில்லை? என்பதற்கு ஹேது கூறப்படுகிறது - அந்த சமயத்தில் எதனால் இந்த ரூபமாய் எல்லா சோகங்களையும் கடந்து இருக்கிறது. சோகங்கள் என்றால் காமனைகள். காமம் என்பது இஷ்டவஸ்துவை வேண்டுதலும், அது நஷ்டமானபின் சோகத்தை அடைகிறது. இஷ்டமான விஷயம் கிடைக்கவில்லையெனில் புருஷன் சோகத்தை அடைகிறான். ஆகையால் சோகம், அரதி, காமம் என்பவை பர்யாய பதங்களாகும்.
भाष्यम् - यस्मात् सर्वकामातीतो ह्यत्रायं भवति“न कञ्चन कामं कामयते” “अतिच्छन्दा” इति ह्युक्तम्, तत्प्रक्रियापतितोऽयं शोकशब्दः कामवचन एव भवितुमर्हते। कामश्च कर्महेतुः वक्ष्यति हि-“स यथाकामो भवति तत्क्रतुर्भवति यत्क्रतुर्भवति तत् कर्म कुरुते”इति। अतः सर्वकामातितीर्णत्वाद् युक्तमुक्तम्-“अनन्वागतं पुण्येन” इत्यादि।
अनुवादः - ச.பா- எதனால் இது எல்லா காமங்களையும் கடந்து இருக்கிறது.“न कञ्चन कामं कामयते”  (ந கஞ்சணகாமம் காமயதே) இது அதிச்சந்தம் என்று கூறப்பட்டது. அந்த அந்த பிரக்கிரியையினால் உண்டான சோக சப்தம் காமவசம் ஆவது பொருத்தமாகும். காமம் கர்ம ஹேதுவாகும். இதை சுருதி கூறப்போகிறது -“स यथाकामो भवति तत्क्रतुर्भवति यत्क्रतुर्भवति तत् कर्म कुरुते” (ச யதாகாமோ பவதி தத்க்ரதுர்பவதி யத்க்ரதுர்பவதி தத் கர்ம இருதே) என்று ஆகையால் எல்லா காமங்களையும் கடந்துள்ளதால்-“अनन्वागतं पुण्येन” (அனன்வாகதம் புண்யேன) என்பது முதலியவைகளால் கூறியது பொருத்தமே.
भाष्यम् - ह्य्दयस्य- ह्य्दयमिति पुण्डरीककारो मांसपिण्डः, तत्स्थानमन्तः- करणं बुद्धिर्ह्य्दयमित्युच्यते, तात्स्थ्यात्, >मञ्चक्रोशन-वत्। ह्य्दयस्य बुद्धे ये शोकाः, बुद्धिसंश्रया हि ते,“कामः सङ्कल्पो विचिकित्सेत्यादि सर्वं मन एव” (१। ५। ३) इत्युक्तत्वात्। वक्ष्यति च-“कामायेऽस्य ह्य्दि श्रिताः” (४। ४। ७) इति।
अनुवादः - ச.பா- “ஹ்ருதயத்தின்” ஹ்ருதயம் என்றது புண்டரீக ஆகாரமான மாம்ச பிண்டமாகும். அதில் இருக்கும் அந்தக்கரணம் புத்தி அதில் இருப்பதால் மஞ்சம் கூவுகிறது என்பது போல் ஹ்ருதயம் எனப்படுகிறது. ஹ்ருதயத்தில் அதாவது புத்தியில் எந்த சோகங்கள் புத்தியை ஆஸ்ரயித்திருக்கும் அவைகள்“कामः सङ्कल्पो विचिकि-त्सेत्यादि सर्वं मन एव” (காம: சங்கல்போ விசிகித்சேத்யாதி சர்வம் மன ஏவ) என்று கூறப்பட்டுள்ளதால். இனி கூறப்படுகிறது-“कामायेऽस्य ह्य्दि श्रिताः”(காமாயேஅஸ்ய ஹ்ருதி ச்ரிதா:) என்று.
भाष्यम् - आत्मसंश्रयभ्रान्त्यपनोदाय हीदं वचनम्, ह्य्दि श्रिता ह्य्दयस्य शोका इति च ह्य्दयकरणसम्बन्धातीतश्चायमस्मिन् काले“अतिक्रामति मृत्यो रूपाणि” (४। ३। ७) इति ह्युक्तम्। ह्य्दयकरण-सम्बन्धातीतत्वात् तत्संश्रयकामसम्बन्धातीतो भवतीति युक्ततरं वचनम्।
अनुवादः -ச.பா-“ह्य्दि श्रिताः”(ஹிருதி ச்ரிதா:)“ह्य्दयस्य शोका”(ஹ்ருதயஸ்ய சோகா:) ஆகிய வசனங்ள் சோகம் முதலிய ஹ்ருதய கரண சம்பந்தங்களை கடந்து அது இருக்கும் அந்த சமயத்தில்“अतिक्रामति मृत्यो रूपाणि” (அதிக்ராமதி ம்ருத்யோ ரூபாணி) என்று கூறப்பட்டது. ஹ்ருதயகரண சம்பந்தத்தைக் கடந்து இருப்பதால் அதை ஆஸ்ரயித்து காம சம்பந்தத்தை கடந்து இருக்கிறது என்று கூறியது மிகப்பொருத்தமான வசனம் ஆகும்.
भाष्यम् - ये तु वादिनो ह्य्दि श्रिताः कामा वासनाश्च ह्य्दयसम्बन्धिनमात्मानमुपसुप्योपश्लिष्यन्ति, ह्य्दयविोगेऽपि च आत्मन्यवतिष्द्भन्ते पुटतैलस्थ इव पुष्पादि गन्ध इत्याचक्षते, तेषां“कामः सङ्कल्पः”(१। ५। ३)“ह्य्दये ह्येव रूपाणि”(३। ९। २०)“ह्य्दयस्य शोकाः” इत्यादीनां वचनानामानर्थक्यमेव।
अनुवादः - ச.பா- எந்த வாதிகள் ஹிருதயத்தை ஆஸ்ரயித்து இருக்கும் காமனைகளும் வாசனைகளும் ஹ்ருதய சம்பந்தத்தை உடைய ஆத்மாவை ஆலிங்கனம் செய்கிறது. ஹ்ருதயம் வியோகம் (இல்லாவிடினும்) ஆனாலும் புடதைலங்களில் (வாசனை திரவியங்களில்) புஷ்பம் முதலியவைகளில் இருப்பதுபோல் ஆத்மாவில் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.“कामः सङ्कल्पः” (காம: சங்கல்ப:)“ह्य्दये ह्येव रूपाणि” (ஹ்ருதயே ஹ்யேது ரூபாணி) “ह्य्दयस्य शोकाः” (ஹ்ருதயஸ்ய சோகா:) ஆகிய வசனங்கள் அந்தவாதிகளின் கூற்றுப்படி அநர்த்தகமாகி விடும் (அர்த்தமாற்றதாக ஆகிவிடும்).
भाष्यम् - ह्य्दयकरणोत्पाद्यत्वादिति चेद्, न,“ह्य्दि श्रिताः” इति विशेषणात्। न हि ह्य्दयस्य करणामात्रत्वे“ह्य्दि श्रिताः” इति वचनं समञ्चसम्,“ह्य्दये ह्येव रूपाणि प्रतिष्द्भितानि” इति च। आत्मविशुद्धेश्च विवक्षितत्वाद्धृच्छ्रयणवचनं यथार्थमेव युक्तम्, “ध्यायतीव लेलायतीव” इति च श्रुतेरन्यर्थासम्भवात्।
अनुवादः -ச.பா-காமம் முதலியவை ஹ்ருதயரூப கரணத்திலிருந்து உண்டானதால் (ஹிருதய சம்பந்தம்) அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில்“ह्य्दि श्रिताः”(ஹிருதயத்தில் இருக்கும்) என்றவிசேஷணம் உள்ளதால். ஹிருயத்தின் கரணமாத்திரமே அவை“ह्य्दि श्रिताः”என்றவசனமும்“ह्य्दये ह्येव रूपाणि प्रतिष्द्भितानि”என்றவசனமும் யதார்த்தமாகாது. ஆனால் ஆத்மாவின் விசுத்தியையும் விளக்கி இருப்பதால் ஹ்ருதயத்தை ஆஸ்ரயித்து இருக்கிறது என்பது பொருத்தமானதே. அதுவே“ध्यायतीव लेलायतीव”(த்யாயதீவ லோலாயதீவ) என்ற சுருதிக்கு வேறு அர்த்தம் சம்பவிக்க முடியாது.
भाष्यम् -“कामा येऽस्य ह्य्दि श्रिताः” इति विशेषणा-दात्माश्रया अपि सन्तीति चेन्न, अनाश्रितापेक्षत्वात्- नात्र आश्रयान्तरमपेक्ष्य ये ह्य्दीति विशेषणम्, किं तर्हि? ये ह्य्द्यनाश्रिताः कामास्तानपेक्ष्य विशेषणम्। ये त्वप्ररूढा भविष्या भूताश्च प्रतिपक्षतो निवृत्तास्ते नैव ह्य्दि श्रिताः। सम्भाव्यन्ते च ते, अतो >युक्तं तानपेक्ष्य विशेषणम्- ये प्ररूढा वर्तमाना विषये ते सर्वे प्रमुच्यन्त इति।
अनुवादः -ச.பா-“कामा येऽस्य ह्य्दि श्रिताः”(காம யே அஸ்ய ஹ்ருதி ஸ்ருதா:) என்ற விசேஷணத்தால் காமம் ஆத்மாவை ஆஸ்ரயித்திருக்கிறது என்பது இல்லை. ஏன் எனில் ஹிருதயத்தில் அநாஸ்ரித காமங்களை அபேக்ஷித்து - அங்கு“ये ह्य्दि”(யேஹ்ருதி) என்ற விசேஷணம் இல்லை. அவ்வாறானால் என்ன காரணம்? எந்த காமனை ஹ்ருதயத்தை ஆஸ்ரயிக்கவில்லையோ அதை அபேக்ஷித்து இந்த விசேஷணம். இனிவரும் காலத்தில் உண்டாகும் காமம் ஹிருதயத்தில் ஏற்றப்படுவதில்லை. அவ்வாறு இறந்தகாலத்தில் விரோதத்தின் காரணமாக நிவிர்த்தி ஆகிவிடுகின்றன. ஆகையால் அவை ஹிருதயத்தில் இருப்பது இல்லை. அவைகளின் சம்பாவனா இருந்தது. ஆகையால் அதனை அபேக்ஷித்து இந்த விசேஷணம் அளிக்கப்பட்டது - எவர்கள் நிகழ்காலத்தில் இருக்கும் விஷயங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள் என்பதாகும்.
भाष्यम् - तथापि विशेषणार्थक्यमिति चेन्न, तेषु यत्नाधिक्याद्धेयार्थत्वात्। इतरथा अश्रुतमनिष्टं च कल्पितं स्यादात्माश्रयत्वं कामानाम्।
अनुवादः -ச.பா-அவ்வாறு இருந்த போதிலும் இது விசேஷணார்த்த வாக்கியம் என்றால் அவ்வாறு அல்ல. அவைகளில் மிக முயற்சிசெய்து நீக்க வேண்டியதாய் உள்ளது. மாறாக விசேஷணம் இல்லாவிடின் காமங்களுக்கு ஆத்மாஸ்ரயத்துவம் ஆனது கேட்கப்படாததும், இஷ்டம் அல்லாததும் கல்பிக்கப்பட்டதாக ஆகும்.
भाष्यम् -“न कञ्चन कामं कामयते” इति प्राप्तप्रतिषेधा-दात्माश्रयत्वं कामानां श्रुतमेवेति चेन्न,“सधीः स्वप्नो भूत्वा” इति परनिमित्तत्वात् कामाश्रयत्वप्राप्तेः। असङ्गवचनाच्च, न हि कामाश्रयत्वेऽसङ्गवचनमुपपद्यते, सङ्गश्च काम इत्यवोचाम।
अनुवादः - ப்ரதிஷேதம் அடைவது வஸ்துவிற்கு ஏற்படுகிறது. ஆகையால்“न कञ्चन कामं कामयते” (ந கஞ்சன காமம் காமயதே) என்று ப்ரதிஷேதம் செய்யப்படுவதால் காமனைகள் ஆத்மாவை ஆஸ்ரயிக்கிறது என்பது சுருதி சம்மதம் எனில் அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில்“सधीः स्वप्नो भूत्वा” (சதீ: ஸ்வப்னோ பூத்வா) என்று வேறு நிமித்தமாய் இருப்பதால் ஆத்மாவிற்கு காமாஸ்ரயப்பிராப்த்தி வேறு (புத்தியின்) காரணத்தால் ஆகும். ஆத்மா அசங்கம் என்று கூறப்பட்டது சித்திக்கிறது. காமத்திற்கு ஆஸ்ரய பூதமாய் இருக்கும் என்றால் ஆத்மா அசங்கம் என்று கூறுவது உசிதமாகாது. சங்கமே காமம் என்று கூறியுள்ளோம்.
भाष्यम् -“आत्मकामः”इति श्रुतेरात्मविषयोऽस्य कामो भवतीति चेन्न, व्यतिरिक्तकामाभावार्थत्वात्तस्याः। वैशेषिकादित-न्त्रन्यायोपपन्नमात्मनः कामाद्याश्रयत्वमिति चेन्न,“ह्य्दि श्रिताः” इत्यादि विशेषश्रुतिविरोधादनपेक्ष्यास्ता वैशेषिकादितन्त्रोपपत्तयः, श्रुतिविरोधे न्यायाभासत्वोपगमात्।
अनुवादः -ச.பா-“आत्मकामः”(ஆத்மகாம:) என்று சுருதியின் ஆத்ம விஷயத்தில் காமம் உண்டாகிறது என்பது இல்லை. ஏன்எனில் சுருதிக்கு ஆத்மாவைத் தவிர மற்றவைகளில் காமத்தின் அபாவத்தைத் தெரிவிப்பதற்காகவே ஆகும். வைசேஷிகர்கள் முதலியவர்கள் தந்திரம், நியாயம் ஆகியவைகளைக் கொண்டு ஆத்மாவிற்கு காமாஸ்ரியத்துவம் கூறுவது பொருந்தாது. ஏன் எனில்“ह्य्दि श्रिताः” (ஸ்ருதி ஸ்ரிதா:) என்பது முதலிய விசேஷ சுருதிக்கு விரோதமாவதால் வைசேஷிகர்கள் முதலியோரது தந்திரம், யுக்தி முதலியவைகள் தள்ளப்பட வேண்டியவை (அபேக்ஷிக்க வேண்டியவை) களாகும். சுருதிக்கு விரோதமாவதால் அவைகள் நியாய ஆபாசங்களாகும்.
भाष्यम् - स्वयंज्योतिष्ट्वबाधनाच्च, कामादीनां च स्वप्ने केवलदृशिमात्रविषयत्वात् स्वयंज्योतिष्ट्वं सिद्धं स्थितं च बाध्येत, आत्मसमवायित्वेदृश्यत्वानुपपत्तेः, चक्षुर्गतविशेषवत्। द्रष्टुर्हि दृश्यमर्थान्तरभूतमिति द्रष्टुः स्वयंज्योतिष्ट्वं सिद्धम्। तद् बाधितं स्याद् यदि कामाद्याश्रयत्वं परिकल्प्येत।
अनुवादः - ச.பா- இதைத்தவிர அவ்வாறானால் ஆத்மாவின் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபம் பாதிக்கப்படும். ஸ்வப்னத்தில் காமம் முதலியவை விஷயங்கள் கேவலம் சாக்ஷிமாத்திர விஷயமாவதால் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபம் சித்திப்பதும் பாதிக்கப்படும். ஏன் எனில் அவைகள் ஆத்மாவுடன் சமவாயசம்பந்தம் இருக்கும் பொழுது அவைகள் ஆத்மாவிற்கு திருஷ்யமாக முடியாது. எவ்வாறு கண்களில் உள்ள வெண்மையும், கருமையும் ஆகிய விசேஷம் கண்களுக்கு விஷயமாகாதோ அவ்வாறு. திருஷ்ட்டாவைவிட திருஷ்யம் வேறு பதார்த்தமாகிறது. ஆகையால் பிரஹ்மத்திற்கு ஸ்வயம் பிரகாசத்துவம் சித்திக்கின்றது. ஆகையால் ஆத்மாவில் காம ஆஸ்ரயித்துவத்தைக் கல்பனை செய்தால் அது பாதிக்கப்படும்.
भाष्यम् - सर्वशास्त्रार्थविप्रतिषेधाच्च। परस्यैकदेशक-ल्पानायां कामाद्याश्रयत्वे च सर्वशास्त्रार्थजातं कुप्येत। एतच्च विस्तरेण चतुर्थेऽवोचाम। महता हि प्रयत्नेन कामाद्याश्रयत्व-कल्पनाः प्रतिषेद्धव्याः, आत्मनः परेणैकत्वशास्त्रार्थसिे। तत्कल्पनायां पुनः क्रियमाणायां शास्त्रार्थ एव बाधितः स्यात्। यथेच्छादीनामात्मधर्मत्वं कल्पयन्तो वैशषिका नैयायिकाश्च उपनिषच्छास्त्रार्थेन न सङ्गच्छन्ते, तथेयमपि कल्पनोपनिषच्छा-स्त्रार्थबाधनान्नादरणीया।
अनुवादः - ச.பா- மேலும் எல்லா சாஸ்திரங்களுக்கும் விரோதமாவதாலும் பரமாத்மா ஏகதேசம் என்றும் காமம் முதலியவைகளின் ஆஸ்ரயத்துவங்களின் கல்பனைகள் எல்லா சாஸ்த்திரார்த்த தாத்பரியத்திற்கு விரோதமாகும். இதைக் குறித்து நான்காவதில் (அதாவது உபநிஷத்தின் இரண்டாவது அத்யாயத்தில்) விஸ்தாரமாகக் கூறப்பட்டது. மிகவும் பிரயாசைப்பட்டு காமம் முதலிய ஆஸ்ரயத்துவ தர்மங்களை நீக்க வேண்டும். அந்த கல்பனைகள் மீண்டும் செய்தால் சாஸ்த்திரார்த்தம் பாதிக்கப்படும். எவ்வாறு வைஷேஷிகர்கள், நையாயிகர்கள் முதலியவர்கள் ஆத்மதர்மத்துவமாக கல்பனை செய்கின்றார்கள். அது உபநிஷத் சாஸ்த்திரத்தின் தாத்பர்யத்துடன் பொருந்தாது. அவ்வாறே இந்த கல்பனையும் உபநிஷத் சாஸ்ராத்தத்தை பாதிக்கக்கூடியதாய் இருப்பதால் இதை ஆதரிக்கக் கூடாது.
भाष्यम् - अव - शङ्का - स्त्रीपुंसयोरिवैकत्वान्न पश्यती-त्युक्तम्, स्वयंज्योतिरिति च स्वयंज्योतिष्ट्वं नाम चैतन्यात्म-स्वभावता। यदि हि अग्न्युष्णत्वादिवच्चैतन्यात्मस्वभाव आत्मा स कथमेकत्वेऽपि हि स्वभावं जह्यात्, न जानीयात्? अथ न जहाति, >कथमिह सुषुप्ते न पश्यति? विप्रतिषिद्धमेतत्- चैतन्यमात्मस्वभावो न जानाति चेति।
अनुवादः - ச.பா- அ.கை- ஸ்த்ரீபுருஷ ஐக்யத்தினால் ஒன்றும் பார்ப்பது இல்லை என்று கூறப்பட்டது. அது ஸ்வயம் ஜ்யோதி என்றும் கூறப்பட்டது. ஸ்வயம் ஜ்யோதி என்பது சைதன்ய ஆத்மஸ்வபாவம். அக்னி உஷ்ணம் முதலியவைகளைப் போல சைதன்ய ஆத்ம ஸ்வபாவ ஆத்மா ஏகத்துவமாய் இருந்து கொண்டே ஸ்வபாவத்தை எவ்வாறு விடும்? எவ்வாறு அறியாமல் இருக்கும்? ஆகையால் அது ஸ்வப்பனத்தில் விடுவதும் இல்லையா? பார்ப்பது இல்லையா? சைதன்ய ரூபம் மற்றதைக்காணது என்பது விருத்தமாகும்.
भाष्यम् - समाधानम् - न विप्रतिषिद्धम्, उभयमप्येत-दुपपद्यत एव। कथम्-
अनुवादः -  ச.பா- விரோதம் அல்ல. இந்த இரண்டும் சம்பவிக்கும். எவ்வாறு எனில் -
मन्त्रः - यद् वै तन्न पश्यति पश्यन् वै तन्न पश्यति न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वात्। न तु तद्द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्त यत् पश्येत्।। २३।।
अयदा पुनरेतमात्मानमनुवादः - மந்திரம்- அது பார்க்காமலேயே பார்த்துக்கொண்டே பார்க்கவில்லை. திருஷ்டாவின் திருஷ்டி ஒரு நாளும் இல்லாமல் போகாது. ஏன் எனில் அவிநாசி. அந்த சமயத்தில் அதை விட வேறான இரண்டாவது வஸ்து இல்லை. அதனால் பார்ப்பதற்கு.
भाष्यम् - यद् वै सुषुप्ते तत्र पश्यति पश्यन् वै तत्, तत्र पश्यन्नेव न पश्यति। यत् तत्र सुषुप्ते न पश्यतीति जानीषे तन्न तथा गृणीयाः, कस्मात्? पश्यन् वै भवति तत्र।
अनुवादः - ச.பா- எது சுஷுப்த்தியில் அதைப் பார்க்காதோ அது பார்த்துக்கொண்டு இருக்கிறது. அந்த அவஸ்தையில் பார்த்துக்கொண்டே இருந்தும் பார்ப்பதில்லை. எது அங்கு சுஷுப்த்தியில் பார்க்கிறது என்று நினைக்காதே. அவ்வாறே கிரஹிப்பதும் ஏன்? அங்கு பார்த்துக்கொண்டே இருக்கிறது.
भाष्यम् - शङ्का - नन्वेवं न पश्यतीति सुषुप्ते जानीमो यतो न चक्षुर्वा मनो वा दर्शने करणं व्यापृतमस्ति। व्यापृतेषु हि दर्शनश्रवणादिषु पश्यतीति व्यवहारो भवति श्रुणोतीति वा। न च व्यापृतानि करणानि पश्यामः, तस्मान्न पश्यत्येवायम्।
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் சுஷுப்த்தியில் இவ்வாறு பார்க்கவில்லை என்று அறிகிறோம். ஏன்எனில் அங்கு தர்சனத்திற்குக் காரணமான கண்களோ, மனமோ அவைகளின் வியாபாரமோ இல்லை. தர்சன சிரவண முதலிய இந்திரியங்களின் வியாபாரம் ஏற்படும்பொழுது பார்க்கிறது, கேட்கிறது என்பது முதலிய வியாபாரம் ஏற்படுகிறது. இங்கு நாம் இந்திரியங்களின் வியாபாரம் இல்லை ஆகையால் பார்க்க முடியவில்லை. ஆகையால் அது பார்ப்பது இல்லை.
भाष्यम् - समाधानम् - न हि, किं तर्हि? पश्यन्नेव भवति, कथम्? न हि यस्माद् द्रष्टुर्दृष्टिकर्तुर्या दृष्टिस्तस्या दृष्टेर्विपरिलोपो विनाशः, स न विद्यते। यथाग्नेरौष्ण्यं यावदग्निभावि, तथायं चात्मा द्रष्टाविनाशी, अतोऽविनाशित्वादात्मनो दृष्टिरप्यविनाशिनी, यावद्द्रष्टुभाविनी हि सा।
अनुवादः - ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஆனால் என்ன? பார்த்துக்கொண்டே எவ்வாறு இருக்கிறது. எதனால் திருஷ்டாவின்  திருஷ்டிக்கிரியா கர்த்தாவின் எந்த திருஷ்டியோ அது நாசம் அற்றது. எவ்வாறு அக்னியின் உஷ்ணம் அக்னி உள்ளவரை இருக்குமோ அவ்வாறு இந்த ஆத்மா திருஷ்டா அவிநாசி ஆகையால் ஆத்மா அவிநாசியாய் இருப்பதால் திருஷ்டியும் அவிநாசி. எதுவரை திருஷ்டா உள்ளதோ அது வரை அது உள்ளதாகும்.
भाष्यम् - शङ्का - ननु विप्रतिषिद्धमिदमभिधीयते द्रष्टुः सा दृष्टिर्न विपरिलुप्यत इति च। दृष्टिश्च द्रष्टा क्रियते, दृष्टिकर्तृत्वाद्धि द्रष्टेत्युच्यते, क्रियमाणा च द्रष्टा दृष्टिर्न विपरिलुप्यत इति चाशक्यं वक्तुम्। ननु न विपरिलुप्यत इति वचनादविनाशिनी स्यात्, न वचनस्य ज्ञापकत्वात्। न हि न्यायप्राप्तो विनाशः कृतकस्य वचनशतेनापि वारयितुं शक्यते, >वचनस्य यथाप्राप्तार्थज्ञापकत्वात्।
अनुवादः -  ச.பா- சங்கை- ஆனால் த்ருஷ்டாவின் த்ருஷ்டி லோபம் அடையாது என்பது பரஸ்பரம் விருத்தமாகும். திருஷ்டியானது திருஷ்டா மூலமாக ஏற்படுகிறது. த்ருஷ்டியின் கர்த்தா ஆவதால் அது த்ருஷ்டா எனப்படுகிறது. த்ருஷ்டா மூலமாக த்ருஷ்டி அறியப்படுகிறது. அதற்கு லோபமும் ஏற்படுவது இல்லை என்று கூறுவது பொருத்தமல்ல. ஆனால் லோபம் அடைவதில்லை என்ற வசனம் ஞாபகத்துவமாய் இருப்பதால் அவிநாசி என்பது சரியல்ல. செய்யப்பட்டதின் நாசம் என்ற நியாயத்தால் ஏற்பட்ட வசனம் எவ்வாறு அடைப்பட்டதோ அதனை ஞாபகப்படுத்துவதே யாகும். ஆகையால் நூ ற்றுக்கணக்கான வசனங்களாலும் நீக்க முடியாது.
भाष्यम् - समाधानम् - नैष दोषः, आदित्यादिप्रकाश-कत्ववद् दर्शनोपपत्तेः, यथा आदित्यादयो नित्यप्रकाशस्वभावा एव सन्तः स्वाभाविकेन नित्येनैव प्रकाशेन प्रकाशयन्ति, न ह्यप्रकाशात्मानः सन्तः प्रकाशं कुर्वन्तः प्रकाशयन्तीत्युच्यन्ते, किं तर्हि? स्वभावेनैव नित्येन प्रकाशेन। तथायमप्यात्मा अविपरिलुप्तस्वभावया दृष्टा नित्यया द्रष्टेत्युच्यते।
अनुवादः -  ச.பா- இந்த தோஷம் இல்லை. சூரியன் முதலிய ப்ரகாசம் போல் தர்சனம் உண்டாகிறது. எவ்வாறு சூரியன் முதலியவைகள் நித்ய ப்ராகாச ஸ்வபாவமாய் இருந்துகொண்டு ஸ்வபாவிகமான நித்யமானதுமான ப்ரகாசத்தால் பிரகாசிக்கக் செய்கின்றதோ அவ்வாறு பிரகாசமற்றதாய் இருந்து கொண்டு மற்றொன்றால் பிரகாசம் செய்து கொண்டு மற்றதை பிரகாசிப்பிக்கிறது என்று கூறவில்லை. ஆனால் என்ன? ஸ்வபாவமான நித்யமான பிரகாசத்தால் ஆகும். அவ்வாறே இந்த ஆத்மாவும் அவிநாசிரூப நித்ய திருஷ்டியினால் திருஷ்டா எனப்படுகிறது.
भाष्यम् - शङ्का - गौणं तर्हि द्रष्टृत्वम्
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் த்ருஷ்ருத்துவம் கெளணமாகும்?
भाष्यम् - समाधानम् - न, एवमेव मुख्यत्वोपपत्तेः, यदि ह्यन्यथाप्यात्मनो द्रष्टृत्वं दृष्टम्, तदास्य द्रष्टृत्वस्य गौणत्वम्, न त्वात्मनोऽन्यो दर्शनप्रकारोऽस्ति, तदेवमेव मुख्यं द्रष्टृत्वमुपपद्यते नान्यथा- यथा आदित्यादीनां प्रकाशयितृत्वं नित्येनैव स्वभाविकेनाक्रियमाणे न प्रकाशेन, तदेव च प्रकाशयितृत्वं मुख्यं प्रकाशयितृत्वान्तरानुपपत्तेः, तस्मान्न“द्रष्टुर्दृष्टिर्विपरिलुप्यते” इति न विप्रतिषेधगन्धोऽप्यस्ति।
अनुवादः -  ச.பா- அவ்வாறு அல்ல. ஏன்எனில் இதில் முக்யத்துவம் சித்திக்கிறது. ஆத்மாவிற்கு த்ரஷ்டாத்துவம் வேறு பிரகாரமாக இருந்தால் திரஷ்ட்ருத்துவத்திற்கு கெளணத்துவம் சித்திக்கும். ஆனால் ஆத்மாவின் தர்சனம் வேறு ஒன்றாலும் இல்லை. ஆகையால் இவ்வாறு ஆத்மாவிற்கு முக்கிய திரஷ்ட்ருத்துவம் சித்திக்கிறது. வேறு ஒன்றால் அல்ல. எவ்வாறு ஆதித்யன் முதலியவைகளின் பிரகாசப்படுத்துதல் நித்யமாய் ஸ்வபாவிகமான கிரியை அற்ற பிரகாசத்தாலோ அவ்வாறே பிரகாசப்படுத்துதல் முக்கியமாகும். வேறு அந்நிய பிரகாசப்படுத்துவது இல்லை. ஆகையால் திருஷ்டாவின் திருஷ்டி எவ்விதத்திலும் லோபம் இல்லை என்ற கூற்றில் வாசனைக்கு கூட எந்த சிறிது விரோதமும் இல்லை.
भाष्यम् - शङ्का - ननु- अनित्यक्रियाकर्तृविषय एव तृच्प्रत्ययान्तस्य शब्दस्य प्रयोगो दृष्टः, छेत्ता भेत्ता गन्तेति, तथा द्रष्टेत्यन्नापीति चेत्?
अनुवादः -  ச.பா- சங்கை- அநித்திய கிரியா கர்த்ரு விஷயமே த்ருச் பிரத்யய முடிவு உடைய பிரயோகம் காணப்படுகிறது. அவ்வாறே வெட்டுவது, உடைப்பது, செல்வது என்பவைகளில், அவ்வாறே த்ருஷ்டாவும் ஆகுமே?
भाष्यम् - समाधानम् - न, प्रकाशयितेति दृष्टत्वात्।
अनुवादः -  ச.பா- சமாதனம்- அவ்வாறு அல்ல, ஏன்எனில் (நித்ய பிரகாச ஸ்வரூப ஆதித்யன் விஷயத்தில்) பிரகாசிக்கச் செய்வது என்ற பிரயோகம் இருப்பதால்.
भाष्यम् - शङ्का - भवतु प्रकाशकेष्वन्यथासम्भवात्, न त्वात्मनीति चेत्?
अनुवादः -ச.பா-சங்கை- பிரகாசங்களில் வேறு சம்பாவிக்காததால் உண்டாகலாம். ஆனால் ஆத்மாவில் எனில்?
भाष्यम् - समाधानम् - न, दृष्टविपरिलोपश्रुतेः।
अनुवादः - ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஏன்எனில் ஆத்ம திருஷ்டிக்கு லோபம் இல்லை என்பதை சுருதி பிரதிபாதனம் செய்கிறது.
भाष्यम् - शङ्का - पश्यामि न पश्यामीत्यनुभवदर्शनान्नेति चेत्?
अनुवादः - ச.பா- சங்கை- பார்க்கிறேன் பார்க்கவில்லை என்ற அனுபலம் காணப்படுவதால் எனில்?
भाष्यम् - समाधानम् - न, करणव्यापारविशेषापेक्षत्वात्, उद्धृतचक्षुषां च स्वप्ने आत्मदृष्टेरविपरिलोपदर्शनात्। तस्मादवि-परिलुप्तस्वभावैवात्मनो दृष्टिः, अतस्तयाविपरिलुप्तया दृष्टा स्वयंज्योतिःस्वभावया पश्यन्नेव भवति सुषुप्ते।
अनुवादः - ச.பா- சமாதானம்- அவ்வாறு அல்ல. ஏன்எனில் கரண வியாபாரம் அபேக்ஷிப்பதால். யவப்னத்தில் சுஷு இல்லாவிடினும் ஆத்மதிருஷ்டி லோபம் அடைவது இல்லை என்பது காணப்படுவதால். ஆகையால் ஆத்மாவின் திருஷ்டி எப்பொழுதும் லோபம் (நஷ்டம்) அடையாத ஸ்வபாவமுடையது. ஆகையால் அவிநாசி திருஷ்டியால் ஸ்வப்பனத்தில் ஸ்வயம் ஜ்யோதி சுவபாவமாக பார்த்துக் கொண்டே இருக்கிறது.
भाष्यम् - शङ्का - कथं तर्हि न पश्यतीति?
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் எவ்வாறு பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது?
भाष्यम् - समाधानम् - उच्यते- न तु तदस्ति। किं तत्? द्वितीयं विषयभूतम्। किं विशिष्टम्? ततो द्रष्टुरन्यदन्यत्वेन विभक्तं यत् पश्येद् यदुपलभेत। यद्धि तद्विशेषदर्शनकारणमन्तःकरणं चक्षूरूपं च, तदविद्ययान्यत्वेन प्रत्युपस्थापितमासीत्। तदेतस्मिन् काल एकीभूतम्, आत्मनः परेण परिष्वङ्गात्। द्रष्टुर्हि परिच्छिन्नस्य विशेषदर्शनाय करणमन्यत्वेन व्यवतिष्द्भते। अयं तु स्वेन सर्वात्मना सम्परिष्वक्तः स्वेन परेण सर्वात्मना सम्परिष्वक्तः स्वेन परेण प्राज्ञेनात्मना प्रिययेव पुरुषः, तेन न पृथक्त्वेन व्यवस्थितानि करणानि विषयाश्च। तदभावाद् विशेषदर्शनं नास्ति, करणादिकृतं हि तन्नात्मकृतम्, आत्मकृतमिव प्रत्यवभासते, तस्मात् तत्कृतेयं भ्रान्तिरात्मनो दृष्टिः परिलुप्यत इति।
अनुवादः - ச.பா- கூறப்படுகிறது - அங்கு அது வஸ்துவே அல்ல. ஆனால் யார்? வேறு விஷயமுடைய வஸ்து. அது எந்த விசேஷத்துடன் கூடியது? அந்த திருஷ்டாவிற்கு அந்யமாக பிரிக்கப்பட்டு (விபக்த்தமாகி) எதைப் பார்க்கிறதோ அது அறியப்படும். அந்த விசேஷ தர்சன காரணமான அந்தக்கரணம் சக்ஷுரூபமும் அந்த வித்யையினால் அந்யரூபமாய் தோன்றியது. அப்பொழுது பரமான ஆத்மாவின் பரிஷ்வங்கத்தால் (ஆலிங்கத்தால்) தன் பிரியமான ஆலிங்கத்தால் புருஷனுக்கு ஏற்படுவது போல் ஏக ரூபமாயிற்று. ஆகையால் கரணங்களோ விஷயங்களோ வேறாக இல்லை. அது இல்லாததால் விசேஷ தர்சனம் இல்லை. அவை கரணங்களால் உண்டாக்கப்பட்டவை. ஆத்மாவால் உண்டாக்கப்பட்டவைகள் அல்ல. ஆத்மா செய்வதுபோல் தோன்றுகிறது. ஆகையால் அந்த ப்ராந்தியினால் ஆத்மாவின் த்ருஷ்டாவிற்கு லோபம் ஏற்படுகிறது.
मन्त्रः - यद् वै तन्न जिघ्राति जिघ्रान् वै तन्न जिघ्राति न हि घ्राातुघ्र्राातेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यज्जिघ्रोत्।। २४।। यद् वै तन्न रसयते रसयन् वै तन्न रसयते न हि रसयितू रसयतेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यद् रसयेत्।। २५।। यद् वै तन्न वदति वदन् वै तन्न वदति न हि वक्तुर्वक्तेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यद् वदेत्।। २६।। यद् वै तन्न श्रुणोति श्रुण्वन् वै तन्न श्रुणोति न हि श्रोतुः श्रुतेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यच्छृणुयात्।। २७।। यद् वै तन्न मनुते मन्वानो वै तन्न मनुते न हि मन्तुर्मतेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यन्मन्वीत।। २८।। यद् वै तन्न स्पृशति स्पृशन् वै तन्न स्पृशति न हि स्प्रष्टुः स्पृष्टेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यत् स्पृशेत्।। २९।। यद् वै तन्न विजानाति विजानन् वै तन्न विजानाति न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वान्न तु तद् द्वितीयमस्ति ततोऽन्यद् विभक्तं यद् विजानीयात्।। ३०।।
अनुवादः -  மந்திரங்கள்- எது முகராமல் முகர்ந்தும் முகர்வதில்லை. முகர்வதின் வாசனையை கிரஹண சக்தி எவ்வகையிலும் லோபம் ஏற்படுவதில்லை. ஏன் எனில் அவிநாசி. இந்த அவஸ்தையில் அதைத்தவிர வேறான இரண்டாவது வஸ்து இல்லை முகர்வதற்கு (24). அது ருசிக்காமல் ருசித்துக் கொண்டே ருசிப்பதில்லை. ரசத்தை ருசிக்கும் ரசத்தைக் க்ரஹிக்கும் ரசத்தை க்ரஹணசக்திக்கு எவ்வகையிலும் லோபம் அடைவது இல்லை. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட வேறான இரண்டாவது பதார்த்தம் இல்லை. எதனால் எந்த ரசத்தை கிரஹணம் செய்யும் (25). எது பேசாமல் பேசிக்கொண்டு பேசுவதில்லை. பேசுபவனுடைய வசனசக்தி எவ்விதமாகவும் லோபம் ஆகாது. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் அதைவிட வேறான இரண்டாவது சிறிதும் இல்லை. எதனால் விஷயத்தைக் குறித்து பேசும் (26). அது கேட்காமல் கேட்டும் கேட்பதில்லை. ஸ்ரோத்தாவின் ஸ்ரவணசக்தி எவ்விதமாகவும் லோபம் உண்டாகாது. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட வேறான இரண்டாவது வஸ்து இல்லை. எந்த விஷயத்தைக் கேட்கும் (27). எந்த இது மனனம் செய்யாமல் மனனம் செய்துகொண்டே மனனம் செய்வதில்லை. மனனம் செய்பவனுடைய மனனசக்தி எவ்வகையிலும் லோபம் அடைவதில்லை. ஏன் எனில் இது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட வேறு இரண்டாவது வஸ்து இல்லை. எதனால் விஷயத்தை இது மனனம் செய்யும் (28). அது ஸ்பர்சம் செய்யாமல் ஸ்பர்சம் செய்து கொண்டே ஸ்பர்சம் செய்வதில்லை. ஸ்பர்சம் செய்பவனுடைய ஸ்பர்ச சக்தி எவ்விதமாகவும் லோபம் அடைவதில்லை. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட பின்னமான இரண்டாவது பதார்த்தம் இல்லை. அது எதனால் ஸ்பரிசிக்கும் (29). அது எதை அறியவில்லையோ அதை அறிந்து கொண்டே அறிவதில்லை. விஞ்ஞாதாவின் விஞ்ஞான சக்திக்கு எவ்விதமாகவும் லோபம் கிடையாது. ஏன் எனில் அது அவிநாசி. இந்த அவஸ்தையில் இதைவிட வேறான இரண்டாவது வஸ்து இல்லை. எதனால் அதை விசேஷரூபமாய் அறியும் (30).
भाष्यम् - समानमन्यत्, यद् वै तन्न जिघ्राति। यद् वै तत्र रसयते। यद् वै तन्न वदति। यद् वै तन्न श्रुणोति। यद् वै तन्न मनुते। यद् वै तन्न स्पृशति। यद् वै तन्न विजानातीति। मननविज्ञानयोः दृष्टादिसहकारित्वेऽपि सति चक्षुरादिनिरपेक्षो भूतभविष्यद्व-र्तमानविषयव्यापारोविद्यत इति पृथग्ग्रहणम्।
अनुवादः - ச.பா- அது அதை முகர்வது இல்லையோ, அது அதை ருசிப்பது இல்லை. அது பேசுவது இல்லை. அது கேட்பது இல்லை. அது நினைப்பது இல்லை. அது தொடுவது இல்லை, அது அறிவதில்லை என்பது முதலிய மற்ற மந்திரங்களின் அர்த்தம் முன் உள்ளதுபோல். மனன விஞ்ஞானங்கள் த்ருஷ்டி முதலியவைகளுக்கு சாகாரியாய் இருந்தாலும் இவைகளுக்கு கண், இந்திரியங்களை அபேக்ஷிக்காமலேயே பூத, பவிஷ்யத், வர்த்தமான (இறந்தகாலம், வருங்காலம், நிகழ்காலம்) காலம் இவைகளின் விஷய வியாபாரங்கள் இருப்பதால் அவைகளைத் தனியாக க்ரஹணம் செய்யப்படவேண்டும்.
भाष्यम् - प्रश्नः - किं पुनर्दृष्टादीनाम् अग्नेरैष्ण्यप्रका-शनज्वलनादिवद्धर्मभेदः, आहोस्विदभिन्नस्यैव धर्मस्य परोपाधिनिमित्तं धर्मान्यत्वमिति?
अनुवादः - ச.பா- கேள்வி- மேலும் அக்னியின் தர்மமான உஷ்ணத்தன்மை, ப்ராகாசிப்பது, ஜ்வலனம் முதலியவைகளுக்கு சமானமான திருஷ்டி முதலிய தர்மங்களின் பேதமா அல்லது ஒரு (தர்மத்திற்கு) அபின்ன தர்மத்தின் வேறு உபாதியின் காரணமாக வேறு தர்மமா? என்று.
भाष्यम् - उत्तर - अत्र केचिद् व्याचक्षते- आत्मवस्तुनः स्वत एवैकत्वं नानात्वं च, यथा गोर्गोद्रव्यतयैकत्वम्, सास्नादीनां धर्माणां परस्परतो भेदः। यथा स्थूलेष्वेकत्वं नानात्वं च, तथा >निरवयवेष्वमूर्तवस्तुष्वेकत्वं नानात्वं चानुमेयम्। सर्वत्राव्यभिचा-रदर्शनादात्मनोऽपि तद्वदेव दृष्टादीनां परस्परं नानात्वम्, आत्मना चैकत्वमिति।
अनुवादः - ச.பா- பதில்- இங்கு சிலர் இவ்வாறு கூறுகிறார்கள் - ஆத்ம வஸ்துவிற்கு சுயமாகவே ஏகத்துவம், நாநாத்துவம் உள்ளது. எவ்வாறு கோவிற்கு கோரூபத்தால் ஏகத்வமும் அதன் சதைப்பிடிப்பு முதலிய தர்மங்களினால் பரஸ்பரம் பேதம் உண்டாகிறது. எவ்வாறு ஸ்தூலத்தில் ஏகத்துவமும் நாநாத்வமும் காணப்படுகிறதோ அவ்வாறே நிரவயவ அமூர்த்த வஸ்துக்களிலும் ஏகத்துவமும், நாநாத்துவமும் அனுமானிக்க வேண்டும். எங்கும் மாறுபாடு காணப்படாததால் ஆத்மாவிடத்திலும் அவ்வாறே திருஷ்டி முதலியவைகளுக்கு பரஸ்பரம் நாநாத்வம். ஆத்மாவிற்கு ஏகத்வம் என்று.
भाष्यम् - न, अन्यपरत्वात्। न हि दृष्टादिधर्मभेदप्रद-र्शनपरमिदं वाक्यं यद् वै तदित्यादि। किं तर्हि? यदि चैतन्या-त्मज्योतिः, कथं न जानाति सुषुप्ते? नूनमतो न चैतन्यात्मज्योतिः, इत्येवमाशङ्काप्राप्तौ, तन्निराकरणायैतदारब्धं यद् वै तदित्यादि। यदस्य जाग्रत्स्वप्नयोश्चक्षुराद्यनेकोपाधिद्वारं चैतन्यात्मज्योतिः स्वाभाव्यमुपलक्षितं दृष्टाद्याभिधेव्यवहारापन्नम्, सुषुप्ते उपाधिभेदव्यापारनिवृत्तावनुद्भास्यमानत्वादनुपलक्ष्यमाणस्वभाव- >मप्युपाधिभेदेन भिन्नमिव यथाप्राप्तानुवादेनैव विद्यामानत्वमुच्यते। तत्र दृष्टादिधर्मभेदकल्पना विवक्षितार्थानभिज्ञतया।
अनुवादः -  அவ்வாறு அல்ல. ஏன்எனில்“यद् वै तत्” (யத் வை தத்) முதலிய இந்த வாக்கியம் திருஷ்டி முதலிய தர்மபேதத்தை காண்பிப்பதற்காக அல்ல. ஆனால் என்ன? சுஷுப்த்தியில் எதனால் சைதன்யாத்மஜ்யோதி இல்லை என்று இவ்வாறு ஆகாங்க்ஷை ஏற்பட்ட பொழுது“यद् वै तत्” (யத் வை தத்) இவை முதலியவைகள் அதை நிராகரணம் செய்வதற்காக இது ஆரம்பிக்கப்படுகிறது. இந்த ஜாக்ரத் ஸ்வப்னங்களுக்கு கண்கள் முதலிய அநேக வ்யாபாரத்தின் வழி சைதன்யாத்மஜ்யோதி ஸ்வாபாவத்தை உபலக்ஷித திருஷ்டி முதலிய வியாபாரங்களை அடைகின்றது. சுஷுப்தியில் உபாதிபேதம் நிவர்த்தியானவுடன் அபிவியக்தி ஆவதில்லை. ஆகையால் அதன் ஸ்வபாவத்தையும் உபலக்ஷிப்பதில்லை. ஆனாலும் அடையப்பட்ட பேதத்தை அனுவாதம் செய்யும் பொழுதே உபாதிபேதத்திலிருந்து பேதப்பட்டதைப் போல் அதன் இருப்புக்கூறப்படுகிறது. அங்கு திருஷ்டி முதலிய கல்பனையை விளக்கியது அர்த்தத்தை அறியாததின் பொருட்டே ஆகும்.
भाष्यम् - सैन्धवघनवत् प्रज्ञानैकरसघनश्रुतिविरोधाच्च,“विज्ञानमानन्दम्”(बृ० उ० ३। ९। २८)“सत्यं ज्ञानम्”       (तै० उ० २। १। १)“प्रज्ञानं बह्य” (ऐ० उ० ३। १। ३) इत्यादि श्रुतिभ्यश्च।
अनुवादः - ச.பா- உப்புக்கட்டி போல் பிரஞ்ஞான ஏகரசகனம் என்ற சுருதி வாக்கியத்திற்கு விரோதம் ஏற்படும். ஆதலால் இந்த கல்பனை பொருந்தாது. சுருதி வாக்கியங்கள்“विज्ञानमानन्दम्” (விஞ்ஞானமானந்தம்,“सत्यम् ज्ञानम्” (சத்யம் ஞானம்),“प्रज्ञानं बह्य” (பிரக்ஞானம் பிரஹ்ம) ஆகும்.
भाष्यम् - शब्दप्रवृत्तेश्च, लौकिकी च शब्दप्रवृत्तिश्चक्षुषा रूपं विजानाति, श्रोत्रेण शब्दं विजानाति, रसनेनान्नस्य रसं विजानाति, इति च सर्वत्रैव च दृष्टादिशब्दाभिधेयानां विज्ञानशब्दवाच्यतामेव दर्शयति, शब्दप्रवृत्तिश्च प्रमाणम्।
अनुवादः - ச.பா- சப்த ப்ரவிர்த்தியினாலும் (சைதன்ய பேத கல்பனை சரியல்ல). கண்களினால் ரூபத்தை அறிகிறது, யரோத்ரத்தினால் சப்தத்தை அறிகிறது, ரசன இந்திரியத்தால் அன்னத்தினுடைய ரசத்தை அறிகிறது என்று இந்த சப்தத்தின் லெளகிக ப்ரவிர்த்தியும் எங்கும் திருஷ்டி முதலிய சப்தங்களின் வாச்சியங்களில் விஞ்ஞான சப்தங்களின் வாச்சியத்தன்மை தெரியப்படுத்துகிறது. மேலும் சப்த பிரவிர்த்தியும் பிரமாணமாகும்.
भाष्यम् - दृष्टान्तोपपत्तेश्च, यथा हि लोके स्वच्छ-स्वाभावाव्ययुक्तः स्फटिकस्तन्निमित्तमेव केवलं हरितनीललोहिता-द्युपाधिभेदसंयोगात् तदाकरात्वं भजते, न च स्वच्छस्वाभाव्य-व्यतिरेकेण हरितनीललोहितादिलक्षणा धर्माभेदाः स्फटिकस्य कल्पयितुं शक्यन्ते, तथा चक्षुराद्युपाधिभेदसंयोगात् प्रज्ञानघन-स्वभावस्यैव आत्मज्योतिषो दृष्टादिशक्तिभेद उपलक्ष्यते, प्रज्ञानघनस्य स्वच्छस्वभावाव्यात् स्फटिकस्वच्छस्वाभाव्यवत्।
(
अनुवादः -ச.பா-இந்த விஷயத்தில் திருஷ்டாந்தம் பொருந்துகிறது. எவ்வாறு உலகில் ஸ்வச்ச ஸ்வபாவம் உள்ள ஸ்படிகமணி பச்சை, நீலம், சிகப்பு முதலிய உபாதிகளின் சம்சர்க்கத்தின் காரணத்தால் அதன் ஆகாரமாகிறது. அதன் ஸ்வச்ச ஸ்வபாவத்தை விட வேறான பச்சை, நீலம், சிகப்பு முதலிய தர்ம பேதங்கள் ஸ்படிகத்தில் கல்பிக்க முடியாது. அவ்வாறே சக்ஷு முதலிய உபாதிபேத சம்யோகத்தால் பிரஞ்ஞான கனஸ்வபாவத்தின் ஆத்ம ஜ்யோதியின் திருஷ்டி முதலிய சக்தி பேதங்கள் உபலக்ஷிக்கப்படுகிறது. ஏன் எனில் ஸ்படிகஸ்வச்ச ஸ்வாபாவியம் போல் பிரக்ஞானகனம் ஸ்வச்ச ஸ்வபாவமாகும்.
भाष्यम् - स्वयंज्योतिष्ट्वाच्च, यथा च आदित्यज्योतिर-वभास्यभेदैः संयुज्यमानं हरितनीलपीतलोहितादिभेदैरविभाज्यं तदाकाराभासं भवति, तथा च कृत्स्नं जगदवभासयच्चक्षुरादीनि च तदाकारं भवति। तथा चोक्तम्-“आत्मनैवायं ज्योतिषास्ते” >(४।३।६) इत्यादि।
अनुवादः - ச.பா- ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபமாய் இருப்பதால். எவ்வாறு சூரிய ஜ்யோதியின் பிரகாசத்தின் பேதங்களுடன் கூடிய பச்சை, நீலம், மஞ்சள், சிகப்பு முதலிய பேதங்களால் விபாகம் (பிரிக்கப்பட்டு) செய்யப்பட்டு அந்த ஆகாரமாய் விளங்குகிறது. அவ்வாறே ஜகத் முழுவதையும் தோன்றச் செய்யும் (விளங்கச் செய்யும்) சக்ஷு முதலியவைகள் அந்த ஆகாரமாகின்றன. அவ்வாறே கூறப்பட்டது -“आत्मनैवायं ज्योतिषास्ते” (ஆத்மனைவாயம் ஜ்யோதிஷாஸ்தே) இவை முதலியவைகளால்.
भाष्यम् - न च निरवयवेष्वनेकात्मता शक्यते कल्पयितुम्, दृष्टान्ताभावात्। यदप्याकाशस्य सर्वगतत्वादिधर्मभेदः परिकल्प्यते, परमाण्वादीनां च गन्धरसाद्यनेकगुणत्वम्, तदपि निरूप्यमाणं परोपाधिनिमित्तमेव भवति।
अनुवादः - ச.பா- நிரவயவ பதார்த்தங்களில் அநேக ரூபங்களைக் கல்பிக்கமுடியாது. ஆகாசத்திற்கு சர்வகதம் முதலிய தர்ம பேதங்களும், பரமாணுவாதிகளின் கந்தரச முதலிய அநேக குணத்துவமும் கல்பனை செய்யப்படுகிறது. அதுவும் விசாரம் செய்தால் பரோபாதி நிமித்தமாகவே ஆகிறது.
भाष्यम् - आकाशस्य तावत् सर्वगतत्वं नाम न स्वतो धर्मोऽस्ति। सर्वोपाधिसंश्रयाद्धि सर्वत्र स्वेन रूपेण सत्त्वमपेक्ष्य सर्वगतत्वव्यवहारः। न त्वाकाशः क्वचिद् गतो वा अगतो वा स्वतः। गमनं हि नाम देशान्तरस्थस्य देशान्तरेण संयोगकारणम्, सा च क्रिया नैवाविशेषे सम्भवति, एवं धर्मभेदा नैव सन्त्याकाशे।
अनुवादः -  ச.பா- ஆகாசம் சர்வகதத்துவம் என்பது அதற்கு ஸ்வயமான தர்மம் அல்ல. எல்லா உபாதிகளையும் ஆஸ்ரயித்த காரணத்தால் அதன் ரூபமாய் எங்கும் இருப்பதால் அதை அபேக்ஷித்து அதற்கு சர்வகதத்துவ வியவஹாரம் ஏற்படுகிறது. ஆகாயம் ஒரு நாளும் தானாக செல்லுவதோ வருவதோ கிடையாது. செல்வது என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை அடைவது. அந்த கிரியை அவிசேஷத்தில் சம்பவிக்காது. இவ்வாறு ஆகாசத்திற்கு தர்மபேதம் கிடையாது.
भाष्यम् - तथा परमाण्वादावपि। परमाणुर्नाम पृथिव्या गन्धघनायाः परमसूक्ष्मोऽवयवो गन्धात्मक एव। न तस्य पुनर्गन्धवत्त्वं नाम शक्यते कल्पयितुम्। अथ तस्यैव रसादिमत्त्वं स्यादिति चेन्न, तत्राप्वादिसंसर्ग निमित्तत्वात्। तस्मान्न निरवयवस्यानेकधर्मवत्त्वे दृष्टान्तोऽस्ति।
अनुवादः -  ச.பா- அவ்வாறே பரமானுவாதத்திலும் ஆகும் பரமாணு என்பது கந்தகன பூதமான பிருதிவியின் பரமசூக்ஷ்ம அவயவம் கந்த ரூபமேயாகும். மறுபடியும் அதற்கு கந்ததுவம் என்பது கல்பிக்க முடியாது. அவ்வாறு ஆனால் அதற்கு ரசத்துவம் இருக்குமே எனில் அங்கு அப்பு (ஜலம்) சம்சர்க்க நிமித்தால் ஆகும். ஆகையால் நிரவயவத்திற்கு அநேக தர்மத்திற்கான திருஷ்டாந்தம் இல்லை.
भाष्यम् - एतेन दृगादिशक्तिभेदानां पृथक्चक्षुरूपादि भेदेन परिणामभेदकल्पना परमात्मनि प्रत्युक्ता।।
अनुवादः -  ச.பா- இதனால் த்ருக் முதலிய சக்தி பேதங்களைவிடத் தனியாக சக்ஷீரூபம் முதலிய பேதங்களால் பரிணாம பேதக கல்பனைகள் பரமாத்தமாவில் பிரயோகிக்கின்றனர். (அது கண்டனம் செய்யப்பட்டுள்ளது.
भाष्यम् - अव - जाग्रत्स्वप्नयोरिव यद् विजानीयात्तद् द्वितीय प्रविभक्तमन्यत्वेन नास्तीत्युक्तम्। अतः सुषुप्ते न विजानाति विशेषम्।
अनुवादः - ச.பா- அ.கை- ஜாக்ரதி ஸ்வப்னம்போல் எது அறிகிறதோ அது திவிதியமாக (இரண்டாக) விபக்தமாகி (பிரிந்து) வேறாக இல்லை என்று கூறப்பட்டது. ஆகையால் சுஷுப்த்தியில் விசேஷத்தை அறியாது.
भाष्यम् - शङ्का - ननु यद्यस्यायमेव स्वभावः किन्निमित्तमस्य विशेषविज्ञानं स्वभावपरित्यागेन? अथ विशेष-विज्ञानमेवास्य स्वभावः, कस्मादेष विशेषं न विजानातीति?
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் இதன் ஸ்வபாவம் இது எனில் தன்னுடைய ஸ்வாபவத்தை விட்டு இந்த விசேஷ விக்ஞானம் எந்த நிமித்தத்தால் ஏற்படுகிறது? மேலும் விசேஷ விக்ஞானம் அதன் ஸ்வபாவமானால் எதனால் அந்த விசேஷத்தை அறிவதில்லை?
भाष्यम् - समाधानम् - उच्यते, श्रुणु-
अनुवादः - ச.பா- சமாதானம்- கூறுகிறேன், கேள் -
मन्त्रः - यत्र वा अन्यदिव स्यात् तत्रान्योऽन्यत् पश्येदन्योऽ-न्यज्जिघ्रोदन्योऽन्यद् रसयेदन्योऽन्यद् वदेदन्योऽन्यच्छृणुया-दन्योऽन्यन्मन्वीतान्योऽन्यत् स्पृशेदन्योऽन्यद् विजानीयात्।। ३१।।
अनुवादः -  மந்திரம்- அங்கு (ஜாகரித ஸ்வப்னா அவஸ்தையில்) ஆத்மாவைக் காட்டிலும் வேறாக அது ஆகிறது. அங்கு வேறு வேறு ஒன்றைப் பார்க்கிறது. வேறு வேறு ஒன்றை முகர்கிறது. வேறு வேறு ஒன்றை ருசிக்கிறது. வேறு வேறு ஒன்றைபேசுகிறது. வேறு வேறு ஒன்றைகேட்கிறது. வேறு வேறு ஒன்றை நினைக்கிறது. வேறு வேறு ஒன்றை ஸ்பரிசிக்கிறது. வேறு வேறு ஒன்றை அறிகிறது.
भाष्यम् - यत्र यस्मिञ्जागरिते स्वप्ने वा अन्यदिव आत्मनो वस्त्वन्तरमिवाविद्यया प्रत्युपस्थापितं भवति, तत्र तस्मादविद्या-प्रत्यपस्थापितादन्यः अन्यमिव आत्मानं मन्यमानः, असत्यात्मनः प्रविभक्ते वस्त्वन्तरे, असति चात्मनि ततः प्रविभक्ते, अन्योऽन्यत् पश्येदुपलभेत्। तच्च दर्शितं स्वप्ने प्रत्यक्षतो“घ्नन्तीव जिनन्तीव” इति। तथान्योऽन्यज्जिघ्रोद् रसयेद् वदेच्छृणुयान्मन्वीत स्पृशेद् विजानीयादिति।
अनुवादः - ச.பா- ஜாக்ரத்திலோ, ஸ்வப்பனத்திலோ அந்யம்போல அதாவது அவித்யையினால் ஏற்பட்ட ஆத்மாவை விட வேறான வஸ்து இருந்தாலும் ஆத்மாவை விட வேறான வேறு அன்ய வஸ்து இல்லாததால் ஆத்மாவிற்கு அதைவிட வேறாகத் தோன்றினாலும் அந்த அவித்யையின் மூலமாய் உண்டான வஸ்துவை தன்னைவிட வேறாக நினைத்து வேறு ஒன்றும் மற்றொன்றை அறிகிறது. இந்த விஷயம் ஸ்வப்னத்தில் பிரத்யக்ஷமாய்“घ्नन्तीव जिनन्तीव” (க்னநத்தீவ ஜினந்தீவ) (அவன் கொல்லப்பட்டது போலவும், ஜெயிக்கப்பட்டது போலவும்) என்று. அவ்வாறே மற்றது மற்றதுடன் முகர்கிறது, ருசிக்கிறது, பேசுகிறது, கேட்கிறது, நினைக்கிறது, ஸ்பரிசிக்கிறது, அறிகிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.
भाष्यम् - अव - यत्र पुनः साविद्या सुषुप्ते वस्त्वन्तरप्रत्यु-पस्थपिका शान्ता, तेनान्यत्वेन अविद्याप्रविभक्तस्य वस्तुनोऽभावात् तत् केन कं पश्येज्जिघ्रोद् विजानीयाद् वा? अतः-
अनुवादः -  ச.பா- அ.கை- ஆனால் இந்த சுஷீப்தியில் மற்ற வஸ்துக்களை தோற்றுவிக்கும் அந்த அவித்யா சாந்தமானதால் அவித்தியினால் விபக்தமான (பிரிக்கப்பட்ட) வஸ்துக்கள் இல்லாததினால் அது எதனால் எதைப் பார்க்கும் முகரும், அறியும்? ஆகையால் -
मन्त्रः - सलिल एको द्रष्टाद्वैतो भवत्येष ब्रह्मलोकः सम्राडिति हैनमनुसशास याज्ञवल्क्य एषास्य परमा गतिरेषास्य परमा सम्पदेषोऽस्य परमो लोक एषोऽस्य परम आनन्द एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति।। ३२।।
अनुवादः - மந்திரம்- எவ்வாறு ஜலத்திலோ அவ்வாறே சுஷுப்தியிலும் ஒரே அத்வைத திருஷ்டா ஆகும். ஹே சாம்ராட்! அது பிரஹ்மலோகம். அவ்வாறு யாக்ஞவல்கியர் ஜனகருக்கு உபதேசம் செய்தார். அந்த (இதன்) புருஷனின் பரம கதி. அதுவே இதன் பரம சம்பத்தி. இது இதன் பரமலோகம். இது இதன் பரமானந்தம். இந்த ஆனந்தத்தை மட்டுமே ஆஸ்ரயித்து மற்ற பிராணிகளும் ஜீவனத்தை தாரணம் செய்கின்றன.
भाष्यम् - स्वेनैव हि प्राज्ञेनात्मना स्वयंज्योतिःस्वभावेन सम्परिष्वक्तः समस्तः सम्प्रसन्न आप्तकाम आप्त्मकामः सलिलवत्स्वच्छीभूतः सलिल इव सलिल एको द्वितीयस्याभावात्। अविद्यया हि द्वितीयः प्रविभज्यते, सा च शान्तात्र अत एकः। द्रष्टा दृष्टेरविपरिलुप्त त्वादात्मज्योतिः- स्वभावायाः अद्वैतो द्रष्टव्यस्य द्वितीयस्याभावात्।
अनुवादः - ச.பா- தானே ஸ்வயம் ஜ்யோதி ஸ்வபாவத்தின் பிரக்ஞான ஆத்மாவால் ஆலிங்கம் செய்யப்பட்டு அபரிச்சின்னமாய், சம்பிரசன்னன், ஆப்த்தகாமன், ஆத்மகாமன், ஜலத்திற்கு சமானமாக ஸ்வச்சமாய் ஜலம்போன்று ஏகமாய் துவிதீயம் அற்றதாய் இருக்கிறது. அவித்தை அல்லவா திவிதீயமாய் பிரிக்கிறது (விபக்தி செய்கிறது). அது சாந்தமானதால் ஏகமாய் இருக்கிறது. ஆத்மஜ்யோதி ஸ்வபாவமான திருஷ்டியின் லோபம் இல்லாததின் காரணத்தால் அது திருஷ்டா ஆகும். அவ்வாறே வேறு திருஷ்டா இல்லாததால் திவிதீயமற்றதாய் அது அத்வைதமாய் இருக்கிறது.
भाष्यम् - एतदमृतमभयम्। एष ब्रह्मलोको ब्रह्मैव लोको ब्रह्मलो। पर एवायमस्मिन् काले व्यावृत्तकार्यकरणोपाधिभेदः स्व आत्मज्योतिषि शान्तसर्वसम्बन्धो वर्तते हे सम्राट। इति हैव हैनं जनकमनुशशास अनुशिष्टवान् याज्ञवल्क्य इति श्रुतिवचनमेतत्।
अनुवादः -ச.பா-இது அம்ருதம், அபயம், இந்த பிரஹ்மலோகம்- பிரஹ்மமே லோகம் என்பதால் பிரஹ்மலோகம். ஹே சம்ராட்! இந்த சமயத்தில் வியாவிருத்தமான காரியகரண உபாதி பேதங்கள் சம்பந்தங்கள் நீங்கி பரமாத்மா தன்னுடைய ஆத்மஜ்யோதியாய் விளங்குகிறது. இவ்வாறு யாக்ஞவல்கியர் இந்த ஜனகருக்கு உபதேசம் செய்தார் என்று சுருதி கூறுகின்றது.
भाष्यम् - कथं वानुशशास? एषास्य विज्ञानसमयस्य परमा गतिः। यास्त्वन्या देहग्रहणलक्षणा ब्रह्मादिस्तम्बपर्यन्ता अविद्याकल्पितागतयोऽतोऽपरमा अविद्याविषयत्वात्। इयं तु देवत्वादिगतीनां कर्मविद्यासाध्यानां परमोत्तमा यः समस्तात्मभावः, यत्र नान्यत् पश्यति नान्यच्छृणोति नान्यद् विजानातीति।  +x´ÉªÉ& - कथं वा अनुशाशास? एषास्य विज्ञानमयस्य परमा इति गतिः। याः तु अन्यादेहग्रहणलक्षणा ब्रह्मादि स्तम्बपर्यन्ता अविद्या कल्पितागतय अविद्याविषयत्वात् अत अपरमा। यः समस्तात्मभावः देवत्वादिगतिनां कर्मविद्यासाध्यानां इयं तु परमा उत्तमा। यत्र नान्यत् पश्यति नान्यच्छृणोति नान्यत् विजानाति इति।
अनुवादः - ச.பா- எவ்வாறு உபதேசம் செய்யப்பட்டது? இந்த அந்த விக்ஞானமய பரமாத்ம கதி. அந்த அதைவிட வேறான தேஹங்களை எடுக்கும் பிரஹ்மா முதலிய ஸ்தம்ப வரையிலும் உள்ளவை அவித்தையினால் கல்பிக்கப்பட்ட கதிகள், அவித்யா விஷயமானதால் அபரமார்த்தமாகும். இந்த கர்மவித்யா சாத்தியங்களான தேவத்துவம் முதலிய கதிகளைக் காட்டிலும் மிகவும் மேலானது. எல்லாம் ஆத்ம பாவமாகும். எங்கு வேறு ஒன்றை பார்க்காது, வேறு ஒன்றை கேட்காது, மற்றொன்றை அறியாது.
भाष्यम् - एषैव च परमा सम्पत् सर्वासां सम्पदां >विभूतीनामियं परमा स्वभाविकत्वादस्याः कृतका ह्यन्याः सम्पदः। तथैषोऽस्यपरमो लोकः, येऽन्ये कर्मफलाश्रया लोकास्तेऽस्माद-परमाः। अयं तु न केनचन कर्मणा मीयते, स्वभाविकत्वात्, एषोऽस्य परमो लोकः।
अनुवादः -  ச.பா- இதுவே மேலான (பரமான) சம்பத் ஆகும். சம்பூர்ண சம்பத்துக்கள் அதாவது எல்லா விபூதிகளிலும் இது மிகவும் சிரேஷ்டமானது. ஏன்எனில் இது ஸ்வபாவமானது மற்ற வகையான சம்பந்துக்களைக் காட்டிலும் வேறானது. அவ்வாறே இதற்கு இதுவே பரமலோகமாகும். மற்ற கர்ம பலத்தை ஆஸ்ரயித்த லோகங்கள் இதைவிட மிக கீழானவை. ஆனால் இதுவோ ஸ்வபாவகமானதால் இதை எந்தக் கர்மத்தினாலும் அடையமுடியாது. ஆகையால் இதுவே பரமலோகம். (மேலான லோகம்)
भाष्यम् - तथैषोऽस्य परम आनन्दः। यान्यन्यानि विषयेन्द्रियसम्बन्धजनितान्यानन्दजातानि तान्यपेक्ष्य एषोऽस्य परम आनन्दो नित्यत्वात्।“यौ वै भूमा तत् सुखम्” (छा० उ० ७। २३। १) इति श्रुत्यन्तरात्। यत्रान्यत् पश्यत्यन्यद् विजानाति तदल्पं मर्त्यममुख्यं सुखम्, इदं तु तद्विपरीतम्, अत एवैषोऽस्य परम आनन्दः।
अनुुवादः -ச.பா-அவ்வாறே இதன் பரமானந்தம். மற்ற விஷய இந்திரிய சம்பந்தத்தால் உண்டான மற்ற ஆனந்தங்களை அபேக்ஷித்து இது நித்யமானதால் பரமானந்தமாகும்.“यौ वै भूमा तत् सुखम्”(யோ வை பூமா தத்சுகம்) என்று வேறு சுருதியினால் அறிகிறோம். எங்கு வேறாய் பார்க்கிறானோ, வேறாய் அறிகிறானோ அது அல்பம், மரணதர்மம் உடையது, முக்கியமற்றசுகம், இதைக்காட்டிலும் மாறனது. ஆகையால் இது அதன் பரமானந்தமாகும்.
 
भाष्यम् - एतस्यैवानन्दस्य मात्रां कलामविद्याप्रत्य-पस्थापितां विषयेन्द्रियसम्बन्धकालविभाव्यमन्यानि भूतान्यु-पजीवन्ति। कानि तानि? तत्र एवानन्दादविद्यया प्रविभज्य मानस्वरूपाण्यन्यत्वेन तानि ब्रह्मणः परिकल्प्यमानान्यन्यानि सन्त्युपजीवन्ति भूतानि विषयेन्द्रियसम्पर्कद्वारेण विभाव्यमानाम्।
अनुवादः -ச.பா-அவித்யையினால் உண்டான விஷய இந்திரியங்களின் சம்பந்தத்தால் உண்டாகும் பூதங்கள் (ஜீவன்கள்) இந்த ஆனந்தத்தின் லேச மாத்திர கலையினால் ஜீவிக்கின்றன. அவை யாவை? அந்த ஆனந்தத்திலிருந்து அவித்யையினால் வேறாக்கப்பட்ட ஸ்வரூபங்கள் பிரஹ்மத்திற்கு வேறானதாகக் கல்பிக்கப்பட்ட மற்ற விஷய இந்திரிய சேர்க்கையினால் உண்டானவை. இந்த ஆனந்தத்தின் லேச மாத்திரத்தினாலேயே ஜீவிக்கின்றன.
भाष्यम् - यस्य परमानन्दस्य मात्रा अवयवा ब्रह्मादिभि-र्मनुष्यपर्यन्तैर्भूतैरुपजीव्यन्ते, तदानन्दमात्राद्वारेण मात्रिणं परमान्द-मधिजिगमयिषन्नाह, सैन्धवलवणशकलैरिव लवणशैलम्।।
अनुवादः -  ச.பா- அ.கை- பிரஹ்மா முதலியவர் முதல் மனுஷ்யர் வரையில் உள்ள ஜீவர்கள் எந்த பரம ஆனந்தத்தின் லேச மாத்திரத்தால் (அவயவத்தால்) ஜீவிக்கின்றார்களோ அந்த ஆனந்தமாத்திரத்தால் உப்பின்  சிறு கட்டியின் ஸ்வரூபத்தால் உப்புமலையின் சொரூபம் அறியப்படுவது போல் இந்த ஆனந்தத்தின் லேச மாத்திரத்தால் பரமானந்தின் ஞானம் உண்டாக்குவதற்கான இச்சையுடன் சுருதி இவ்வாறு கூறுகிறது-
मन्त्रः - स यो मनुष्याणा ँशद्धः समृद्धो भवत्यन्येषामधिपतिः सर्वैर्मानुष्यकैर्भोगैः सम्पन्नतमः स मनुष्याणां परम आनन्दोऽथ ये शतं मनुष्याणामानन्दाः स एकः पितृणां जितलोकानामानन्दोऽथ ये शतं पितृणां जितलोकानामानन्दाः स एको गन्धर्वलोक आनन्दोऽथ ये शतं गन्धर्वलोक आनन्दाः स एकः कर्मदेवानामानन्दो ये कर्मणा देवत्वमभिसम्पद्यन्तेऽथ ये शतं कर्मदेवानामानन्दाः स एक आजान-देवानामानन्दो यश्च श्रोत्रियोऽवृजिनोऽकामहतोऽथ ये शतमाजान-देवानामानन्दाः स एकः प्रजापतिलोक आनन्दो यश्च श्रोत्रियोऽ-वृजिनोऽकामहतोऽथ यै शतं प्रजापतिलोक आनन्दाः स एको ब्रह्मलोक आनन्दो यश्च श्रोत्रियोऽवृजिनोऽकामहतोऽथैष एव परम >आनन्द एष ब्रह्मलोकः सम्राडिति होवाच याज्ञवल्क्यः सोऽहं भगवते सहस्रं ददाम्यत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीत्यत्र ह याज्ञवल्क्यो बिभया-ञ्चकार मेधावी राजा सर्वेभ्यो मान्तेभ्य उदरौत्सीदिति।। ३३।।
अनुवादः - மந்திரம் - எந்த அந்த மனித பூர்ணமான அங்கங்களுடன் நிறைந்து மற்றவர்களுக்கு அதிபதியாகவும் மனிதர்களுக்குத் தேவையான எல்லா சாமகிரியைகள் மூலமாய் எல்லோரையும் விட அதிகமாய் உடையவனோ அது மனிதர்களுடைய பரம ஆனந்தமாகும். அந்த மனிதர்களின் நூ று மடங்கு ஆனந்தம் பித்ருலோகத்திற்குச் செல்லும் பித்ரு கணங்களின் ஒரு ஆனந்தமாகும். மேலும் அந்த பித்ரு லோகத்தை ஜெயித்த பித்ருவின் நூ று மடங்கு ஆனந்தம் அது கந்தர்வலோகத்தின் ஒரு ஆனந்தமாகும். அவ்வாறே அந்த கந்தர்வ லோகத்தின் நூ று மடங்கு ஆனந்தம் கர்ம தேவர்களுக்கான அதாவது கர்மங்கள் மூலமாய் தேவதா பாவத்தை அடைந்தவர்களின் ஒரு ஆனந்தமாகும். அந்த கர்மதேவர்களின் நூ று மடங்கு ஆனந்தம் அந்த ஆஜான (ஜன்மத்தினால் அடைந்த) தேவதைகளின் ஒரு ஆனந்தமாகும். மேலும் நிஷ்பாப, நிஷ்காம, ச்ரோத்திய அந்த ஆஜான தேவர்களின் நூ றுமடங்கு ஆனந்தம் பிரஜாபதி லோகத்தின் ஒரு ஆனந்தமாகும். அந்த நிஷ்பாப, நிஷ்காமச்ரோத்திரியனுடைய ஆனந்தமே பரமானந்தம், ஹே சம்ராட்! இதுவே பிரஹ்மலோகம். என்று இவ்வாறு யாக்ஞவல்க்கியர் கூறினார் (ஜனகர் கூறினார்) நான் ஶ்ரீமானாகிய உங்களுக்கு ஆயிரம் பசுக்களைத் தருகின்றேன். இப்பொழுது மேலும் தாங்கள் மோக்ஷத்திற்கான உபதேசம் செய்யுங்கள். இதைக் கேட்ட யாக்ஞவல்க்யர் பயமடைந்து இந்த புத்திமான் ராஜா என்னை எல்லா கேள்விகளுக்கும் நிர்ணயத்துடன் பதில் அளிக்கச் செய்கிறார் என்று.
भाष्यम् - स यः कश्चिन्मनुष्याणां मध्ये राद्धः संसिद्धोऽ-विकलः समग्रावयव इत्यर्थः, समृद्ध उपभोगोपकरणसम्पन्नो भवति, किञ्चान्येषां समानजातीयानामधिपतिः स्वतन्त्र पतिर्न माण्डलिकः, सर्वैः समस्तैः, मानुष्यकैरिति दिव्य भोगोपकरणनिवृत्त्यर्थम्, मनुष्याणामेव यानि भोगोपकरणानि तैः सम्पन्नानामप्यतिशयेन सम्पन्नः सम्पन्नतमः स मनुष्याणां परम आनन्दः।
अनुवादः -  ச.பா- மனிதர்களுள் எந்த ஒருவன் ராத்த:(शद्धः) அதாவது குறைவற்ற சம்பூர்ண அவயவங்கள் உடையவன்.समृद्ध (சம்ருத்த:) போகங்களுக்கான உபகரணங்களை உடையவன். மேலும் சமஜாதி புருஷர்கள் மத்தியில் அதிபதி. ஸ்வதந்திர தலைவன் ஆவான். ஆனால் மண்டல அதிபதியல்ல. எல்லா மனிதர்களின் என்ற பிரயோகம் திவ்யமான சாமக்கிரியைகளை செய்வதற்காக அதாவது மனிதர்களுக்கான போக சாமகிரியைகள். இவைகளை உடையவர்களைக் காட்டிலும் அதிகம் உடையவன். அதுவே மனிதர்களின் பரமானந்தம் ஆகும்.
भाष्यम् - तत्र आनन्दानन्दिनोरभेदनिर्देशान्नार्थान्तर भूत-त्वमित्येतत्। परमानन्दस्यैवेयं विषयविषय्याकारेण मात्रा प्रसृतेति ह्युक्तम्“यत्र वा अन्यदिव स्यात्” इत्यादिवाक्येन। तस्माद् युक्तोऽयम्“परम आनन्दः” इत्यभेदनिर्देशः। युधिष्द्भिरादितुल्यो राजात्रोदहरणम्। >अनवयः - तत्र आनन्द आनन्दिनोरभेद निर्देशात् न अर्थान्तरभूतत्वम् इत्येतत्। परमानन्दस्य एव इयं विषयविषयी आकारेण मात्रा प्रसृतेति हि उक्तम् “यत्र वा अन्यदिव स्यात्” इत्यादि वाक्येन। तस्मात् युक्तोऽयम् “परम आनन्दः” इत्यभेदनिर्देशः। अत्र युधिष्टिरादितुल्यो राजा उदाहरणम्।
अनुवादः -ச.பா-அங்கு ஆனந்தம், ஆனந்தமுடையவனுக்கும் அபேதம் நிர்தேசம் செய்யப்பட்டது. ஆகையால் ஆனந்தமாகிய ஆத்மாவிற்கும் ஆனந்தத்திற்கும் பின்ன பதார்த்த பேதம் இல்லை.“यत्र वा अन्यदिव स्यात्”(யத்ரவா அன்யதிவ ஸ்யாத்) முதலிய வாக்கியங்களால் பரமானந்தத்தின் அம்சமாகவே விஷய ரூபமாக தோன்றுகிறது. ஆகையால்“परम आनन्दः”(பரம ஆனந்த:) என்றஅபேத உக்தியானது பொருத்தமே இதற்கு உதாகரணம் யுதிஷ்டிரனுக்கு சமமான ராஜா என்பதாகும்.
भाष्यम् - दृष्टं मनुष्यानन्दमादिं कृत्वा शतगुणोत्तरोत्तर-क्रमेणोत्रीय परमानन्दं यत्र भेदो निवर्तते तमधिगमयति। अत्रायमानन्दः शतगुणोत्तरोत्तरक्रमेण वर्धमानो यत्र वृद्धि-काष्द्भामनुभवति, यत्र गणितभेदो निवर्तते, अन्यदर्शनश्रवण-मननाभावात्, तं परमानन्दं विवक्षन्नाह-
अनुवादः - ச.பா- நமக்கு பிரத்யக்ஷமாய் அனுபவசித்தமான மனுஷ்ய ஆனந்தத்தை முதலாவதாக ஆக்கி நூ று மடங்கு நூ று மடங்காய் மேல் மேல் கிரமமாய் மேலான நிலைக்கு எடுத்துச்சென்று எங்கு பேதம் நிவிர்த்தியாய் இருக்கும் பரமானந்தத்தை நிச்சயமாய் தெரியச் செய்கிறது. இங்கு இந்த ஆனந்தம் மேலும் மேலும் கிரமமாய் வளர்ந்து எங்கு புத்தியானது பரம காஷ்ட்ட நிலையை அனுபவிக்கிறது. மற்றதர்சனம், சிரவணம், மனனம் அற்றும் இந்த எண்ணிக்கை பேதம் அற்றும் இருக்கிறது. அந்த பரமானந்தத்தை விளக்குவதற்காக சுருதி ஆரம்பிக்கிறது.
भाष्यम् - अथ ये मनुष्याणामेवम्प्रकाराः शतमानन्दभेदाः स एकः पितृणाम्। तेषां विशेषणं जितलोकानामिति, श्राद्धादिकर्मभिः पितृंस्तोषयित्वा तेन कर्मणा जितो लोको येषां ये जितलोकाः पितरः, तेषां पितृणां जितलोकानां मनुष्यानन्दशतगुणी-कृतपरिमाण एक आनन्दो भवति।
अनुवादः -  ச.பா- இந்த மனுஷ்யானந்தம் போல் நூ று மடங்கு ஆனந்தம் பித்ருக்களுக்கு ஒரு ஆனந்தமாகும். ஜிதலோகம்(जितलोकं) என்பது அவர்களுக்கு விசேஷணம். சிரார்த்தம் முதலிய கர்மங்களால் பித்ருக்களை சந்தோஷம் செய்து அந்த கர்மத்தால் ஜெயிக்கப்பட்ட லோகம். அந்த ஜிதலோகம் எவர்களுக்கோ அவர்கள் ஜிதலோகர்கள் அதாவது பித்ருக்கள். அந்த பித்ருக்களாகிய ஜிதலோகர்களுக்கு மனுஷ்யானந்தத்தின் நூ று எண்ணிக்கை அளவு ஒரு ஆனந்தமாகிறது.
भाष्यम् - सोऽपि शतगुणीकृतो गन्धर्वलोके एक आनन्दो भवति। स च शतगृणीकृतः कर्मदेवानामेक आनन्दः। अग्नि-होत्रादिश्रौतकर्मणा ये देवत्वं प्राप्नुवन्ति ते कर्मदेवाः। तथैव आजानदेवानामेक आनन्दः- आजानत एव उत्पत्तित एव ये देवास्ते आजानदेवाः। यश्च श्रोत्रियोऽधीतवेदः, अवृजिनो वृजिनं पापं तद्रहितो यथोक्तकारीत्यर्थः, अकामहतो वीततृष्ण आजान-देवभ्योऽर्वाग्यावन्तो विषयास्तेषु, तस्य चैवम्भूतस्य आजानदेवैः समान आनन्द इत्येतदन्वाकृष्यते च शब्दात्।।
अनुवादः -  ச.பா- அந்த ஆனந்தமும் நூ று எண்ணிக்கை அடைந்து கந்தர்வலோகத்தின் ஒரு ஆனந்தமாகிறது. அந்த ஆனந்தமும் நூ று மடங்காகி கர்மதேவர்களுடைய ஒரு ஆனந்தமாகிறது. அக்னிஹோத்திரம் முதலிய ஸ்ரெளதகர்மத்தால் தேவத்துவத்தை அடைவந்தவர்கள் கர்மதேவர்கள். அவ்வாறே ஆஜான தேவர்களுடைய ஆனந்தம்.  ஆஜான என்பது உத்பன்னம் ஆகும்பொழுதே எவர்கள் தேவர்களோ அவர்கள் ஆஜான தேவர்கள். எவர் ஸ்ரோத்தியர்களோ அதாவது வேதத்தை அத்யயனம் செய்தவர்கள். விரஜினம் என்பது பாபம் அது அற்றவர்கள் அவிரிஜனர் (பாபம் அற்றவர்) அவர்கள் சாஸ்த்திரத்தில் கூறப்பட்டவாறு கர்மம் செய்பவர்கள். அவ்வாறே“अकामहत”  (அகாமஹத) - ஆஜான தேவர்களுக்குக் கீழான விஷயங்கள் உள்ளனவோ அதில் ஆசை அற்றவர்கள். இவ்வாறு புருஷனுடைய ஆனந்தமும் ஆஜான தேவர்களுக்கு சமானமாகும். இந்த அர்த்தம்(यश्च) என்பதில் உள்ள(च) “ச” என்ற சப்தத்தால் கிடைக்கிறது.
भाष्यम् - तच्छतगुणीकृतपरिमाणः प्रजापतिलोके एक आनन्दो विराट्शरीरे। तथा तद्विज्ञानवाञ्श्रोत्रियोऽधीत-वेदऽश्चावृजिन इत्यादि पूर्ववत्, तच्छतगुणीकृतपरिमाण एक आनन्दो ब्रह्मलोके हिरण्यगर्भात्मनि। यश्चेत्यादि पूर्ववदेव। अतः परं गणितनिवृत्तिः। एष परम आनन्द इत्युक्तः, यस्य च परमानन्दस्य ब्रह्मलोकाद्यानन्दा मात्राः, उदधेरिव विप्रुषः।
अनुवादः - ச.பா- அந்த நூ று எண்ணிக்கை அளவு ஆனந்தம் பிரஜாபலோகத்தில் விராட் சரீரத்தில் ஒரு ஆனந்தமாகும். அவ்வாறே அந்த விக்ஞானமுடைய ஸ்ரோத்திரியனும் வேதத்தை அத்யயனம் செய்தவன் அவிரஜினன் என்பது எல்லாம் முன்புபோல். அந்த நூ று எண்ணிக்கை அளவு உள்ள ஒரு ஆனந்தம் பிரஹ்ம லோகத்தில் ஹிரண்யகர்பனின் ஆனந்தம்.“यश्च” (யஷ்ச்ச) முதலியவை முன் போல். ஆகையால் இதற்குப்பின் எண்ணிக்கை நிவிர்த்தியாகிறது. இதுவே பரமானந்தம் என்று கூறப்படுகிறது. சமுத்திரத்தின் துளிபோல் இந்த ஆனந்தங்கள் எல்லாம் பிரஹ்மானந்தத்தின் கேவலம் அம்சமாத்திரம் (லேசமாத்திரம்).
भाष्यम् - एवं शतगुणोत्तरोत्तरवृुपेता आनन्दा यत्रैकतां यान्ति, यश्च श्रोत्रियप्रत्यक्षोऽथैष एव सम्प्रसादलक्षणः परम आनन्दः। तत्र हि नान्यत् पश्यति नान्यच्छृणोति, अतो भूमा, भूमात्वादमृतः, इतरे तद्विपरीताः।
अनुवादः -  ச.பா- இவ்வாறு நூ று நூ று எண்ணிக்கையாக மேலும் மேலும் விருத்தியான ஆனந்தங்கள் எங்கு ஒன்றாய் (ஏகமாய்) ஆகிறதோ, எது ஸ்ரோத்திரியனுக்கு பிரத்யக்ஷமாய் ஆகிறதோ அதனால் சம்பிரசாதலக்ஷணம் பரம ஆனந்தம். எங்கும் மற்றதைப் பார்ப்பதில்லையோ, எங்கும் மற்றதைக் கேட்பதில்லையோ ஆகையால் பூமா. பூமாவாய் இருப்பதால் அம்ருதம். மற்றவை இதைக் காட்டிலும் வேறானவை.
भाष्यम् - अत्र च श्रोत्रियत्वावृजिनत्वे तुल्ये, अकाम-हतत्वकृतो विशेष आनन्दशतगुणवृद्धिहेतुः। अत्रैतानि साधनानि श्रोत्रियत्वावृजिनत्वाकामहतत्वानि तस्य तस्यानन्दस्य प्राप्तवर्थाद-भिहितानि, यथा कर्माण्यग्निहोत्रादीनि देवानां देवत्वप्राप्तौ। तत्र च श्रोत्रियत्वावृजिनत्वलक्षणे कर्मणी अधरभूमिष्वपि समाने इति न उत्तरानन्दप्राप्तिसाधने अभ्युपेयेते। अकामहतत्वं तु वैराग्यतार-तम्योपपत्तेरुत्तरोत्तरभूम्यानन्दप्राप्तिसाधनमितयवगम्यते। स एष परम आनन्दो वितृष्णश्रोत्रियप्रत्यक्षोऽधिगतः। तथा च वेदव्यासः-“यच्च कामसुखं लोके यच्च दिव्यं महत् सुखम्। तृष्णाक्षयसुखस्यैते नार्हतः षोडशीं कलाम्” इति।
अनुवादः -  ச.பா- இங்கு ஸ்ரோத்திரிய அவர்ஜின (பாபம் அற்ற) என்பவை சமமானவையாய் இருப்பதால் அகாமஹ(अकामहत) என்ற விசேஷ்யம் ஆனந்தத்தின் நூ று என்ற கணக்கின் விருத்திக்கு ஹேதுவாகிறது. எவ்வாறு கர்மங்களாகிய அக்னி ஹோத்திரங்கள் தேவர்களுக்கு தேவப் பிராப்த்திக்காக ஆயிற்றே அவ்ருஜீனத்துவம் அவ்வாறு இங்கு ஸ்ரோத்திரியத்துவம் அவஜீத்துவம், அகாமஹதத்துவம் ஆகிய அந்த சாதனங்கள் அந்த அந்த ஆனந்தத்திற்கான பிராப்த்திக்கு ஆனவை என்று கூறப்பட்டது. இவைகளில் ஸ்ரோத்திரியமும், பாபமற்றதும் ஆன கர்மரூபமானது கீழான பூமிகளுக்கு சமானமாகும் என்பதால் மேலான பூமிகளின் பிராப்த்திக்கு சாதனமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆகையால் “அகாமஹதம்”(अकामहतम्) வைராக்கிய தாரதம்யம் இருப்பதால் மேலான மேலான பூமானந்தம் அடைவதற்கான சாதனம் என்று அறியப்படுகிறது. அந்த இந்த பரமானந்தம் திருஷ்ணை அற்ற(ஆசை அற்ற) ஸ்ரோத்திரியர்களுக்கு பிரத்யக்ஷமாய் அறியப்படுகிறது. அவ்வாறே வேதவியாசரும் கூறியுள்ளார் “कामसुखं लोके यश्च दिव्यं महत् सुखम्। तृष्णाक्षयसुखस्य एते नार्हतः षोडशीं कलाम्” (யச்ச காமசுகம் லோகே யச்ச திவ்யம் மஹத் சுகம். த்ருஷ்ணா க்ஷய சுகஸ்யைதே நார்ஹத ஷோடஷீம்கலாம்) என்று.
भाष्यम् - एष ब्रह्मलोको हे सम्राडिति होवाच याज्ञवल्क्यः। सोऽहमेवमनुशिष्टो भगवते तुभ्यं सहस्रं ददामि गवाम्। अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति व्याख्यातमेतत्।
अनुवादः - ச.பா- யாக்ஞவல்க்கியர் - ஹே சம்ராட்! இது பிரஹ்மலோகம் என்று கூறினார். (ஜனகர்-) இவ்வாறு நான் உபதேசிக்கப்பட்டதால் ஹே பகவானே! உமக்கு ஆயிரம் பசுக்கள் அளிக்கிறேன். ஆகையால் எனக்கு மோக்ஷம் அடைவதற்காக மேலும் கூறுங்கள் என்பது முன்பு வியாக்கியானம் செய்யப்பட்டது போல் ஆகும்.
भाष्यम् - अत्र हि विमोक्षायेत्यस्मिन् वाक्ये याज्ञवल्क्यो बिभयाञ्चकार भीतवान्। याज्ञवल्क्यस्य भयकारणमाह श्रुतिः- न याज्ञवल्क्यो वक्तृत्वसामर्थ्याभावाद् भीतवानज्ञानाद् वा। किं तर्हि? मेधावी राजा सर्वेभ्यो मा मामन्तेभ्यः प्रश्ननिर्णयावसानेभ्य उदरौत्सीदावृणोदवरोधं कृतवानित्यर्थः। यद् यन्मया निर्णीतं प्रश्नरूपं विमोक्षार्थं तत्तदेकदेशत्वेनैव कामप्रश्नस्य गृहीत्वा पुनः पुनर्मां पर्यनुयुङ्क्त एव, मेधावित्वादिति। एतद् भयकारणम्- सर्वं मदीयं विज्ञानं कामप्रश्नव्याजेनोपादित्सतीति।
अनुवादः - ச.பா- இங்கு மோக்ஷம் அடைவதற்காக என்ற வாக்கியத்தால் யாக்ஞவல்க்யர் பீதி அடைந்தார். சுருதி யாக்ஞவல்க்யரின் பயத்திற்குக் காரணம் கூறுகிறது - யாக்ஞவல்க்யருக்கு கூறுவதற்கான சாமர்த்தியம் இல்லையென்றே, அக்ஞானத்தினாலோ பயப்படவில்லை. அவ்வாறானால் எதற்காக? மேதாவியான ராஜாஎன்னிடம் இருந்து எல்லா கேள்விகளுக்கும் நிர்ணயம் செய்து தன்னுடைய அபிப்பிராயங்களை முடிவாகக் கூறச் செய்கிறார். எது என்னால் நிர்ணயம் செய்யப்பட்டதோ அந்த பிரச்ன ரூபமான மோக்ஷத்திற்கான காம பிரச்னத்தை ஏகதேசமாக கிரஹித்துக் கொண்டு மறுபடியும் மறுடியும் மேதாவியானதால் கேட்கிறார். என்பதுதான் பயத்திற்கான காரணம். என்னுடைய எல்லா ஞானத்தையும் காமப்பிரச்னமூலமாய் அறிய நினைக்கிறார்.
भाष्यम् - अत्र विज्ञानमयः स्वयंज्योतिरात्मा स्वप्ने प्रदर्शितः। स्वप्नान्तबुद्धान्तसंचारेण कार्यकरणव्यतिरिक्तता। कामकर्मप्रविवेकश्चासङ्गतया महामत्स्यदृष्टान्तेन प्रदर्शितः। पुनश्चाविद्याकार्यं स्वप्न एव घ्नन्तीवेत्यादिना प्रदर्शितम्। अर्थादविद्यायाः सतत्त्वं निर्धारितम्- अतद्धर्माध्यारोपणरूप-त्वमनात्मधर्मत्वं च।
अनुवादः - ச.பா-இங்கு ஸ்வப்பனத்தில் விக்ஞானமய ஸ்வயம் ஜ்யோதி ஆத்மா தெரிவிக்கப்பட்டது. ஸ்வப்ன ஸ்தானம் ஜாக்ரத் ஸ்தானங்களில் சஞ்சாரத்தின் மூலமாய் காரியகரணங்களின் வேறான தன்மை காண்பிக்கப்பட்டது. மேலும்“घ्नन्तीव” (க்னந்தீஇவ) (வெட்டப்பட்டதுபோல்) என்பது முதலியவைகளால் ஸ்வப்னம் அவித்யாகாரியம் என்று காட்டப்பட்டது. இவைகளால் அவித்யா தத்துவத்துடனும், அதத்தர்மங்களின் அத்தியாரோபத்துவமாகிய அநாத்ம தர்மத்துவரூபமும் விளக்கப்பட்டது.
भाष्यम् - तथा विद्यायाश्च कार्यं प्रदर्शितं सर्वात्मभावः स्वप्न एव प्रत्यक्षतः“सर्वोऽस्मीति मन्यते सोऽस्य परम लोकः”इति। तत्र च सर्वात्मभावः स्वभावोऽस्य, एवम् अविद्याकाम-कर्मादिसर्वसंसारधर्मसम्बन्धातीतं रूपमस्य साक्षात् सुषुप्ते गृह्यते इत्येतद् विज्ञापितम्।
अनुवादः - ச.பா- அவ்வாறே“सर्वोऽस्मीति मन्यते सोऽस्य परम लोकः” (சர்வோஅஸ்மீதி மன்யதே சோஅஸ்ய பரம லோக:) என்ற வாக்கியத்தால் ஸ்வப்னத்தில் வித்யையின் காரியமாகிய சர்வாத்ம பாவம் காண்பிக்கப்பட்டது. அங்கு சர்வாத்ம பாவம் ஸ்வபாவமாகும். அவ்வாறே அவித்யா காம கர்ம முதலிய எல்லா சம்சார தர்ம சம்பந்தங்களைத் தாண்டிய ரூபமானது. பிரத்யக்ஷமாய் சுஷுப்தியில் கிரஹிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது.
भाष्यम् - स्वयंज्योतिरात्मा, एष परम आनन्दः, एष विद्याया विषयः, स एष परमः सम्प्रसादः सुखस्य च पराकाष्द्भा- इत्येतदेवमन्तेन ग्रन्थेन व्याख्यातम्। तच्चैतत् सर्वं विमोक्षपदार्थस्य दृष्टान्तभूतं बन्धनस्य च। ते चैते मोक्षबन्धने सहेतुके सप्रपञ्चे निर्दिष्टे विद्याविद्याकार्ये, तत् सर्वं दृष्टान्तभूतमेवेति, तद्दार्ष्टान्तिकस्थानीये मोक्षबन्धने सहेतुके कामप्रश्नार्थभूते त्वया >वक्तव्ये इति पुनः पर्यनुयुङ्क्ते जनकः- अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहीति।
अनुवादः - ச.பா- இந்த ஸ்வயம் ஜ்யோதி ஆத்மா பரமானந்தம். இது வித்யாவின் விஷயம். அந்த இந்த பரம சம்பிரசாதமாகும். சுகத்தின் பராகாஷ்டா (மேலான முடிவு). இவ்வாறு இது முடிய இந்த கிரந்தத்தில் வியாக்கியானம் செய்யப்பட்டது. அந்த இவை எல்லாம் விமோக்ஷபதார்த்தினதும், பந்தத்தினதுமான திருஷ்டாந்த ரூபமாகும். வித்யா அவித்யா காரியமாகிய இவை மோக்ஷபந்தன ஹேதுவுடன் விஸ்தாரமாய் கூறப்பட்டது. அவை எல்லாம் திருஷ்டாந்த ரூபமாகும். ஆகையால் தாஷ்டாந்த ஸ்தானீயமான மோக்ஷ பந்தங்களின் ஹேதுவுடனும் காம பிரச்னத்தின் காரணமாகவும் நீங்கள் எனக்கு விளக்கவேண்டும் என்று ஜனகர் மேலும் மோக்ஷத்திற்கானதைக் கூறுங்கள் என்றார்.
भाष्यम् - तत्र महामत्स्यवत् स्वप्नबुद्धान्तौ असङ्गः संचरत्येक आत्मा स्वयंज्योतिः- इत्युक्तम्। यथा चासौ कार्यकरणानि मृत्युरूपाणि परित्यजन्नुपाददानश्च महामत्स्यवत् स्वप्नबुद्धान्तावनुसंचरति तथा जायमानो म्रियमाणश्चतैरेव मृत्युरूपैः संयुज्यते वियुज्यते च।“उभौ लोकावनुसंचरति” इति संचरणं स्वप्नबुद्धान्तानुसंचारस्य दार्ष्टान्तिकत्वेन सूचितम्। तदिह विस्तरेण सनिमित्तं संचरणं वर्णयितव्यमिति तदर्थोऽयमारम्भः।
अनुवादः - ச.பா- இதற்கு முன் மஹாமத்ஸ்யம் போல (திமிங்கலம்) ஸ்வப்னத்திலும் ஜாக்ரத்திலும் ஒரே ஸ்வயம் பிரகாச அசங்க ஆத்மா சஞ்சாரம் செய்கிறது. அவ்வாறே இந்த மிருத்யு ரூபமான தேஹ இந்திரியங்களை விட்டும், ஏற்றுக்கொண்டும் மஹாமத்ஸ்யம்போல் ஸ்வப்னத்திற்கும், ஜாக்ரத்திற்கும் சஞ்சரிக்கின்றது. அவ்வாறே பிறப்பு, இறப்பு இவைகளான மிருத்யு ரூபங்களுடன் சேர்வதும், பிரிவதுமாக இருக்கிறது.“उभौ लोकावनुसंचरति” (உபெள லோகாவனுசம்சரதி) என்று ஸ்வப்ன புத்தாந்த சம்சரனத்தின் சஞ்சாரம் தாஷ்டாந்த முகமாக சூசனை செய்யப்பட்டது. இங்கு விஸ்தாரமாய் நிமித்தத்துடன் சம்சரணம் வர்ணிப்பதற்காக இது ஆரம்பிக்கப்படுகிறது.
भाष्यम् - तत्र च बुद्धान्तात् स्वप्नान्तम् अयमात्मा-नुप्रवेशितः। तस्मात् सम्प्रसादस्थानं मोक्षदृष्टान्तभूतम्। ततः प्रच्याव्य बुद्धान्ते संसारव्यवहारः प्रदर्शयितव्यः, इति तेनास्य सम्बन्धः।
अनुवादः - ச.பா- அங்கு இந்த ஆத்மா புத்தாந்தத்திலிருந்து (ஜாக்ரத்திலிருந்து) ஸ்வப்பனம் வரையிலும் உடன் பிரவேசிக்கிறது. ஆகையால் சம்பிரசாதஸ்தானம் மோக்ஷத்திற்கு திருஷ்டாந்தமாகிறது. ஆகையால் அதிலிருந்து நழுவும் பொழுது ஜாக்ரதத்தில் சம்சார வியவஹாரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அதனால் இதனுடன் சம்பந்தம்.
मन्त्रः - स वा एष एतस्मिन् स्वप्नान्ते रत्वा चरित्वा दृष्ट्वैवव पुण्यं च पापं च पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्रवति बुद्धान्तायैव।। ३४।।
अनुवादः - மந்திரம் - அந்த இந்த புருஷன் இந்த ஸ்வப்னாந்தத்தில் ரமிக்கின்றான், திரிகின்றான். அவ்வாறே புண்ய பாபங்களைக் கண்டு மறுபடியும் சென்ற மார்க்கத்திலிருந்து யதாஸ்தானமான ஜாகிரத் அவஸ்தாவிற்கே திரும்புகிறது. (அதாவது யோனியைக் குறித்து ஜன்மத்திற்காக திரும்புகிறது)
भाष्यम् - स वै बुद्धान्तात् स्वप्नान्तक्रमेण सम्प्रसन्न एष एतस्मिन् सम्प्रसादे स्थित्वा, ततः पुनरीषत् प्रच्युतः स्वप्नान्ते रत्वा चरित्वेत्यादि पूर्ववद् बुद्धान्तायैव आद्रवति।
अनुवादः - ச.பா- ஜாக்ரத்திலிருந்து ஸ்வப்னாந்த க்ரமமாய் சம்பிரசாதத்தை அடைந்து அந்த சம்பிரசாதத்திலிருந்து புருஷன் சிறிது நழுவி ஸ்வப்னாந்தத்தை அடைந்து அதில் ரமித்து, சஞ்சரித்தல் முதலியவைகளில் இருந்து முன்புபோல் ஜாக்ரத்திற்கே திரும்புகிறான்
भाष्यम् - अव - इत आरभ्यास्य संसारो वर्ण्यते। यथायमात्मा स्वप्नान्तात् बुद्धान्तमागतः, एवमयमस्माद् देहाद् देहान्तरं प्रतिपत्स्यत इत्याहात्र दृष्टान्तम्।
अनुवादः - ச.பா- இதற்கு பின் சம்சார வர்ணனை ஆரம்பிக்கப்படுகிறது. எவ்வாறு இந்த ஆத்மா ஸ்வப்னஸ்தானத்திலிருந்து ஜாக்ரதஸ்தானத்திற்கு செல்கிறதோ அவ்வாறு இந்த ஆத்மா இந்த தேஹத்திலிருந்து வேறு தேஹத்தை அடைகிறது என்பதற்கு திருஷ்டாந்தம் -
मन्त्रः - तद् यथानः सुसमाहितमुत्सर्जद् यायादोवमेवायं शरीर आत्मा प्राज्ञेनात्मनान्वारूढ उत्सर्जन् याति यत्रैतदूर्ध्वोछ्वासी भवति।। ३५।।
अनुवादः - மந்திரம் - எவ்வாறு முழுபாரம் ஏற்றப்பட்ட வண்டி அதிக சப்தம் எழுப்பிக்கொண்டு செல்லுகிறதோ அவ்வாறு இந்த சரீரத்தில் இருக்கும் ஜீவாத்மாவும் பரமாத்மாவினால் இந்த சரீரத்திலிருந்து வெளியேறுகின்றபொழுது மிகுந்த பெருமூச்சுடன் சப்தம் செய்து கொண்டு வெளியேறுகிறது.
यदा पुनरेतमात्मानमभाष्यम् - तत्तत्र यथा लोकेऽनः शकटं सुसमाहितं सुष्टु भृशं वा समाहितं भाण्डोपस्करणेन उलूखलमुसलशूर्पपिद्भरादिनान्नाद्येन च सम्पन्नं सम्भारेण आक्रान्तमित्यर्थः तथा भाराक्रान्तं सदुत्सर्जच्छब्दं कुर्वद् यथा यायाद् गच्छेच्छाकटिकेनाधिष्द्भितं सत्, एवमेव यथोक्तो दृष्टान्तोऽयं शारीरः शरीरे भवः, कोऽसौ? आत्मा लिङ्गोपाधिः, यः स्वप्नबुद्धान्ताविव जन्ममरणाभ्यां पाप्मसंसर्ग-वियोगलक्षणाभ्यामिहलोकपरलोकावनुसंचरति। यस्योत्क्रमणमनु प्राणाद्युत्क्रमणम्, स प्राज्ञेण परेण आत्मना स्वयंज्योतिः- स्वभावेन अन्वारूढोऽधिष्द्भितः- अवभास्यमानः तथा चोक्तम्-“आत्मनैवायं ज्योतिषास्ते पल्ययते” इति उत्सर्जन् याति।
अनुवादः - ச.பா- அது அங்கு எவ்வாறு உலகத்தில் வண்டியில் மிக அதிகமாக பாரம் ஏற்றப்பட்ட அதாவது பாத்திரங்கள், வீட்டிற்கான பாண்டங்கள், உரல், உலக்கை, முறம், சமையல் பாத்திரங்கள், உணவு வகைகளை  நிறைத்து ஏற்றிச் செல்லும் வண்டி பாரத்தினால் எவ்வாறு சப்தம் செய்து கொண்டு செல்லுமோ அவ்வாறு இந்த திருஷ்டாந்தத்தில் உள்ளதுபோல் சரீரத்தில் உள்ளவன். அது யாது? எனில் லிங்கதேஹத்தை உபாதியாக உடைய ஆத்மா. எவன் ஸ்வப்ன, ஜாக்கிரத்திற்கும் செல்லுவதுபோல் ஜன்மமரணங்களில் அதாவது பாபத்தின் சம்யோக வியோகலக்ஷணங்களால் இகலோகத்திற்கும் பரலோகத்திற்கும் சம்சாரம் செய்கின்றான். அவ்வாறு இந்த உத்கிரமணத்துடன் பிராணன் முதலியவைகளுக்கும் உத்கிரமணம் ஏற்படுகிறது. அந்த ஸ்வயம் ஜ்யோதி ரூப பிராக்ஞன் அதாவது அவபாஸ்யமாகி அதாவது“आत्मनैवायं ज्योतिषास्ते पल्ययते” (ஆத்மனைவாயம் ஜ்யோதிஷாஸ்தே பல்யயதே) என்று கூறியவாறு சப்தம் செய்துகொண்டே செல்கிறது.
भाष्यम् - तत्र चैतन्यात्मज्योतिषा भास्ये लिङ्गे प्राणप्रधाने गच्छति तदुपाधिरप्यात्मा गच्छतीव। तथा श्रुत्यन्तरम्-“कस्मिन्न्वहम्”(प्र० उ० ६।३) इत्यादि“ध्यायतीव” (बृ० उ० ४। ३। ७)  इति च। अत एवोक्तं प्राज्ञेनात्मनान्वारूढ इति। अन्यथा प्राज्ञेन एकीभूतः शकटवत् कथमुत्सर्जन् याति। तेन लिङ्गोपाधिरात्मा उत्सर्जन् मर्मसु निकृत्यमानेषु दुःखवेदनया आर्तः शब्दं कुर्वन् याति गच्छति।
अनुवादः - ச.பா- அப்பொழுது சைதன்யாத்ம ஜ்யோதியினால் விளங்கும் பிராணனை பிரதானமாக உடைய லிங்கதேஹம் வெளியேறும் சமயத்தில் லிங்கதேஹ உபாதியுடன் கூடிய ஆத்மாவும் செல்வது போல் தோன்றுகிறது. அவ்வாறே சுருதிகளிலும்“कस्मिन्न्वहम्” (கஸ்மின்னவஹம்) என்றும்“ध्यायतीव” (தியாயதீவ) என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் பிராக்ஞான ஆத்மாவினால் அதிஷ்ட்டிதமாகி இருக்கிறது. அல்லது வேறு விதமாக பிரக்ஞாத்மாவுடன் ஏக ரூபமாகி வண்டியைப்போல் சப்தம் இட்டுக்கொண்டு செல்கிறது. ஆகையால் லிங்க உபாதி ஆத்மா மர்மஸ்தானங்களை சேதித்துக் கொண்டு செல்லும் பொழுது துக்கத்துடனும் வேதனையுடனும் சப்தம் செய்து கொண்டு செல்கிறது.
भाष्यम् - तत् कस्मिन् काल इति। उच्यते यत्रैतद् भवति। एतदिति क्रियाविशेषणम्। ऊर्ध्वोच्छ्वासी यत्रोर्ध्वोच्छ्वासीत्वस्य भवतीत्यर्थः। दृश्यमानस्याप्यनुवदनं वैराग्यहेतोः- ईदृशः कष्टः खल्वयं संसारः, येनोत्क्रान्तिकाले मर्मसु उत्कृत्त्यमानेषु स्मृतिलोपोदुःखवेदनार्तस्य पुरुषार्थसाधनप्रतिपत्तौ चासामर्थ्यं परवशीकृतचित्तस्य। तस्माद् यावदियमवस्था नागमिष्यति, तावदेव पुरुषार्थसाधनकर्तव्यतायाम् अप्रमत्तो भवेदित्याह कारुण्या-च्छृतिः।।
अनुवादः - ச.பா- அது எந்த சமயத்தில் எங்கு எப்பொழுது ஏற்படும் என்று கூறப்படுகிறது. இங்கு“एतत्” (இது) என்றது கிரியா விசேஷணம், மூச்சு மேலே கிளம்பும்பொழுது அதாவது அதற்கு எப்பொழுது மூச்சு மேலே எழுகிறதோ என்பது பொருள். இதில் வைராக்கியம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த விஷயம் கூறப்படுகிறது. இவ்வாறான கஷ்டம் உடையது அல்லவா இந்த சம்சாரம். தேஹத்தை விடும்பொழுது மர்மஸ்தானத்தை சேதனம் செய்து அதனால் துக்கத்தையும் வேதனையும் அடைந்து தன் ஞாபக சக்தியையும் (ஸ்மிருதியையும்) இழக்கிறான், அவ்வாறே பரவசத்தால் (மற்றதின் வசத்தால்) அந்த புருஷனுடைய சித்தம் புருஷார்த்த சாதனங்களை அடைவதில் சாமர்த்தியம் அற்றதாகிறது. ஆகையால் அந்த அவஸ்தை வராத வரையிலும் புருஷன் புருஷார்த்த சாதனங்களில் ஈடுபட வேண்டும், என்று சுருதியானது கருணையினால் நமக்கு கூறுகிறது.
भाष्यम् - तदस्योर्ध्वोच्छ्वासित्वं कस्मिन् काले किं निमित्तं कथं किमर्थं वा स्यात्। इत्येतदुच्यते।
अनुवादः - ச.பா- அ.கை- அதற்கு மேல மூச்சு (ஊர்தவ உச்ஸ் வாசம்) எப்பொழுது, எந்த காரணத்தால், எவ்வாறு, எதற்காக ஏற்படுகிறது என்பது கூறப்படுகிறது.
मन्त्रः - स यत्रायमणिमानं न्येति जरया वोपतपता वाणिमानं निगच्छति तद् यथाम्रं वोदुम्बरं वा पिप्पलं वा बन्धनात् प्रमुच्यत एवमेवायं पुरुष एभ्योऽङ्गेभ्यः सम्प्रमुच्य पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्भवति प्राणायैव।। ३६।।
अनुवादः - மந்திரம் - அந்த இந்த தேஹம் எப்பொழுது நலிந்து மெலிந்து போகிறதோ, அல்லது முதுமை, ஜ்வரம் முதலிய ரோகத்தின் காரணத்தால் நலிவு (தேய்வு) அடைகிறதோ அப்பொழுது எவ்வாறு மாம்பழம், அத்திப்பழம், ஆலம்பழம் இவைகள் பந்தத்திலிருந்து விடுபடுகின்றனவோ அவ்வாறே இந்த புருஷன் இந்த அங்கங்களை விட்டு எந்த மார்க்கத்திலிருந்து வந்ததோ அதிலிருந்து ஒவ்வொறு யோனியிலும் பிராணனின் விசேஷத்தின் அபிவியக்திக்காக (வெளிப்பாட்டிற்காக செல்கிறது.
भाष्यम् - सोऽयं प्राकृतः शिरः पाण्यादिमान् पिण्डो यत्र यस्मिन् कालेऽयमणिमानं अणोर्भावमणुत्वं कार्श्यमित्यर्थ, न्येति निगच्छति, किं निमित्तम्? जरया वा स्वयमेव कालपक्वफल-वज्जीर्णः कार्श्यं गच्छति। उपतपतीत्युपतञ्ज्वरादिरोगः, तेनोपतपता वा, उपतप्यमानो हि रोगेण विषयमाग्नितयान्नं भुक्तं न जरयति, ततोऽन्नरसेनानुपचीयमानः पिण्डः कार्श्यमापद्यते। तदुच्यते उपतपता वेत्यणिमानं निगच्छति।
अनुवादः - ச.பா- அந்த இந்த சாதாரண சிரஸ், கை கால்கள் உடைய பிண்டம் எப்பொழுது மிக சூக்ஷ்மமான அணுவிற்கு சமானமாக மெலிவை அடைகிறது என்பது பொருள். மெலிவுத்தன்மையால் இல்லாதது போல் ஆகிறது. எதன் காரணமாக? மூப்பினாலோ அல்லது சுயமாகவோ காலத்தால் பழம்போல் தானே கெட்டுப்போய் மெலிவுத்தன்மையை அடைகிறது. ஜீவரம் முதலியவைகளால் தபிக்கப்படுகிறது. அந்த தபிக்கச் செய்யும் ரோகத்தால் (நோயினால்) விஷம (மாறான) அக்னியினால் சாப்பிட்ட அன்னம் ஜீரணிக்காமல் அந்த அன்ன ரசம் பிண்டத்தில் சேராததால் மெலிவை அடைகிறது. அல்லது ஜீவரம் முதலிய நோய்களால் மெலிவுத் தன்மையை அடைகிறது.
भाष्यम् - यदा अत्यन्तकार्श्यं प्रतिपन्नो जरादिनिमित्तैः, तदोर्ध्वोच्छ्वासी भवति, यदोर्ध्वोच्छ्वासी, तदा भृशाहितसम्भार-शकटवदुत्सर्जन् याति। जराभिभवो रोगादिपीडनं कार्श्यापत्तिश्च शरीरवतोऽवश्यम्भाविन एतेऽनर्था इति वैराग्यायेदमुच्यते।
अनुवादः - ச.பா- எப்பொழுது மூப்பு (ஜரை) முதலிய நிமித்திங்களால் மிகவும் மெலிவை அடைந்த பொழுது மூச்சு மேல் எழுகிறது. எப்பொழுது மூச்சு வெளியேறுகிறதோ அப்பொழுது மிகுந்த பாரம் உடைய வண்டி சப்தம் செய்துகொண்டு போவது போல் சப்தம் செய்து கொண்டு செல்கிறது. இங்கு மூப்பினால் உண்டாவதும், நோயினால் பீடிக்கப்படுவதும், மெலிவு அடைவதும் சரீரம் உடையவைகளுக்கு அவசியம் உண்டாகும் என்பது அநர்த்தம் என்று காட்டி அதில் வைராக்கியம் உண்டாவதற்காக கூறப்பட்டது.
भाष्यम् - यदासावुत्सर्जन् याति तदा कथं शरीरं विमुञ्चति? इति दृष्टान्त उच्यते- तत्तत्र यथा आम्रं वा फलम्, उदुम्बरं वा पिप्पलं वा फलम्- विषमनेकदृष्टान्तोपादानं मरणस्यानियतनिमित्त-ख्यापनार्थम्, अनियतानि हि मरणस्य निमित्तान्यसंख्यातानि च। एतदपि वैराग्यार्थमेव, यस्मादयमनेकमरणनिमित्तवांस्तस्मात् सर्वदा मृत्योरास्ये वर्तत इति- बन्धनात् बध्यते येन वृन्तेन सह स बन्धनकारणो रसो यस्मिन् वा बध्यते इति वृन्तमेवोच्यते बन्धनम्, तस्माद् रसाद् वृन्ताद् वा बन्धनात् प्रमुच्यते वाताद्यनेकनिमित्तम्. एवमेवायं पुरुषो लिङ्गत्मा लिङ्गोपाधिरेभ्योऽङ्गेभ्यश्चक्षुरा-दिदेहावयवेभ्यः सम्प्रमुच्य सम्यङ् निर्लेपेन प्रमुच्य, न सुषुप्तगमनकाल इव प्राणेन रक्षन्, किं तर्हि? सह वायुनोपसंह्य्त्य, >पुनः प्रतिन्यायं पुनः शब्दात् पूर्वमप्ययं देहाद् देहान्तरमसकृद् गतवान् यथा स्वप्नबुद्धान्तौ पुनः पुनर्गच्छति तथा पुनः प्रतिन्यायं प्रतिगमनं यथागतमित्यर्थः। प्रतियोनि योनिं योनिं प्रति कर्मश्रुतादिवशादाद्रवति।
अनुवादः - ச.பா- எப்பொழுது அது சப்தம் செய்து கொண்டு வெளியே செல்லும் பொழுது எவ்வாறு சரீரத்தை விடுகிறது (த்யாகம் செய்கிறது)? இதற்கு திருஷ்ட்டாந்தம் கூறப்படுகிறது. எவ்வாறு மாம்பழமோ, அத்திபழமோ, ஆலம்பழமோ என்ற விஷயமான திருஷ்டாந்தம் மிருத்யுவின் நிச்சயமற்றதன்மையின் நிமித்தத்தைத் தெரிவிப்பதற்காக ஆகும். ஏன் எனில் மிருத்யுவின் காரணம் நிச்சயமற்றதாயும், எண்ண முடியாததாயும் உள்ளது. இது வைராக்கியத்தை உண்டாக்குவதற்காக கூறப்பட்டது. எதனால் இந்த தேஹ மரணத்திற்கு அநேக காரணங்கள் உள்ளன. ஆகையால் எப்பொழுதும் மிருத்யுவை நோக்கியே இருக்கின்றது. (மிருத்யுவின் வாயில் அகப்பட்டுள்ளது). எவ்வாறு பழங்கள் கிளையினால் பந்தப்பட்டுள்ளதோ அவ்வாறு அதில் உள்ள ரசத்தாலோ பந்தப்படுவதை பந்தனம் என்று கூறுகிறோம். அல்லது ரசத்தாலோ, கிளையிலிருந்தோ காற்றினாலோ அல்லது மற்ற நிமித்தத்தாலோ விடுபவது போல் இந்த புருஷனும் லிங்காத்மா அதாவது லிங்க உபாதிகளில் இருந்தும் அங்களிலிருந்தும், கண்கள் முதலிய தேஹ அவயவங்களில் இருந்தும் நன்றாக விடுபட்டு, அதை ஒட்டாமல் விடுபட்டு சுஷுப்தி காலத்தில் பிராணனால் ரக்ஷிக்கப்படுவது இல்லை. வாயுவுடன் சப்தம் செய்து கொண்டு மறுபடியும், மறுபடியும் தேஹத்திலிருந்து வேறு தேஹத்திற்கு அடிக்கடி செல்கிறான். எவ்வாறு ஸ்வப்னத்திற்கும் ஜாக்ரதத்திற்கும் செல்வது போல் எவ்வாறு செல்கிறானோ அவ்வாறு செல்கிறது என்பது பொருள். தங்களுடைய கர்மத்திற்கும் வித்யாவிற்கும் தகுந்தவாறு அனுசரித்து ஒவ்வொறு யோனியையும் அடைகிறது.
भाष्यम् - किमर्थम्? प्राणायैव प्राणव्यूहायैवेत्यर्थः। सप्राण एव हि गच्छति, ततः प्राणायैवेति विशेषणमनर्थकम्, प्राणव्यूहाय हि गमनं देहाद् देहान्तरं प्रति, तेन ह्यस्य कर्मफलोपभोगार्थसिद्धिः, न प्राण सत्तामात्रेण। तस्मात्तादर्थ्यार्थं युक्तं विशेषणं प्राणव्यूहायेति।
अनुवादः - ச.பா- எதனால் செல்கிறது? ஏன்எனில் பிராணனை நிலைபெறசெய்வதற்காக பிராணனுடன் செல்கிறது என்ற ஸ்திதி இருக்கும்பொழுது“प्राणायैव” (பிராணாயைவ) என்ற விசேஷணம் வியர்த்தமாகிவிடும். லிங்காத்மா ஒரு தேஹத்திலிருந்து மற்றொரு தேஹத்திற்குச் செல்லும்பொழுது அங்கு இருப்பதற்காக விசேஷம் அங்கு கர்மபல போகத்திற்காக என்பது சித்திப்பதற்காகவே அன்றி பிராணனின் சத்தா மாத்திரத்தினால் அல்ல. ஆகையால் பிராணன் போகங்களின் அங்கமாகும். இதை சித்தி செய்வதற்காகவே“प्राणव्यूहाय” (பிராணவ்யூஹாய) என்ற விசேஷணம் பொருத்தமாகிறது
भाष्यम् - अव - शङ्का - तत्रास्येदं शरीरं परित्यज्य गच्छतो नान्यस्य देहान्तरस्योपादाने सामर्थ्यमस्ति, देहेन्द्रियवियोगात्, न चान्येऽस्य भृत्यस्थानीया गृहमिव राज्ञे शरीरान्तरं कृत्वा प्रतीक्षमाणा विद्यन्ते, अथैवं सति कथमस्य शरीरान्त-रोपादानमिति?
अनुवादः - ச.பா- அ.கை- சங்கை- மரணசமயத்தில் சரீரத்தை விட்டு செல்பவன் வேறு தேஹத்தை எடுப்பதற்கான சாமர்த்தியம் இல்லை. ஏன் எனில் தேஹேந்திரியங்கள் நஷ்டமானதால் அவனுக்கு ராஜாவிற்காக அவனுடைய பணியாட்கள் கிருஹம் நிர்மாணம் செய்து காத்திருப்பதுபோல் வேறு தேஹத்தை நிர்மாணம் செய்து காத்திருப்பவர்கள் யாரும் இல்லை. ஆகையால் இவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு வேறு சரீரத்தை எடுப்பான்?
भाष्यम् - अव - समाधानम् - उच्यते- सर्वं ह्यस्य जगत् स्वकर्मफलोपभोगसाधनत्वायोपात्तं स्वकर्मफलोपभोगाय चायं प्रवृत्तो देहाद्देहान्तरं प्रतिपित्सुः, तस्मात् सर्वमेव जगत् स्वकर्मणा प्रयुक्तं तत्कर्मफलोपभोगयोग्यं साधनं कृत्वा प्रतीक्षत एव,“कृतं लोकं पुरुषोऽभिजायते”इति श्रुतेः, यथा स्वप्नाज्जागरितं प्रतिपित्सोः, तत् कथम्? इति लोकप्रसिद्धो दृष्टान्त उच्यते-
अनुवादः - ச.பா- சமாதானம்- கூறப்படுகிறது - இந்த ஜீவனால் ஜகத் முழுவதும் தன்னுடைய போக சாதனத்திற்கான ரூபமாய் அடையப்பட்டு அவன் கர்ம பல போகத்திற்காக ஒரு தேஹத்திலிருந்து வேறு தேஹத்தை அடைய விருப்பம் உடையவனாய் பிரவிருத்திக்கின்றான். ஆகையால் இந்த ஜகத் முழுவதும் தன் கர்மங்களால் தூண்டப்பட்டு அந்த கர்மபலத்தை அனுபவிப்பதற்கு யோக்கியமான சாதனமாகச் செய்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.“कृतं लोकं पुरुषोऽभिजायते” (க்ருதம் லோகம் புருஷோஅபிஜாயதே) என்ற இந்த சுருதியினால் சித்திக்கிறது. எவ்வாறு ஸ்வப்னாவஸ்தையிலிருந்து ஜாக்கிரத் ஸ்தானத்திற்கு வர விரும்புவதுபோல் முதலிலேயே தயாராய் இருக்கிறான். அது எவ்வாறு? என்பது லோக பிரசித்தமான திருஷ்டாந்தத்தால் கூறப்படுகிறது.
मन्त्रः - तद् यथा राजानमायान्तमुग्राः प्रत्येनसः सूतग्राम- >ण्योऽनैः पानैरावसथैः प्रतिकल्पन्तेऽयमायात्ययमागच्छतीत्येवँ-हैवंविद् ँसर्वाणि भूतानि प्रतिकल्पन्तः इदं ब्रह्मायातीद-मागच्छतीति।। ३७।।
अनुवादः - மந்திரம் - எவ்வாறு ராஜாவின் கடுமையான கர்மங்கள் அடைய சேவகர்கள், பாபகர்மங்களைசெய்யும், சூதர்கள், கிராம அதிகாரிகள் ஆகியவர்கள் அன்னம், பானங்கள் மேலும் தங்குவதற்கான இடம் ஆகியவைகளை தயார் செய்து கொண்டு வாருங்கள், வாருங்கள் என்று எதிர்பாத்து காத்திருப்பது போல் கர்மபலத்தை அறிந்தவனை எல்லா பூதங்களும் இந்த பிரஹ்மா வருகிறது, இது வருகிறது என்று இவ்வாறு கூறிக்கொண்டே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.
भाष्यम् - अव - तत्तत्र यथा राजानं राज्याभिषिक्तमायान्तं स्वराष्ट्रे, उग्रा जातिविशेषाः क्रूरकर्माणो वा प्रत्येनसः, प्रति प्रत्येनसि पापकर्मणि नियुक्ताः प्रत्येनसस्तस्कारादिदण्डनादौ नियुक्ताः सूताश्च ग्रामण्यश्च सूतग्रामण्यः- सूता वर्णसङ्कर-जातिविशेषा ग्रामण्यो ग्रामनेतारस्ते पूर्वमेव राज्ञ आगमनं बुद्ध्वा, अन्नैर्भोज्यभक्ष्यादिप्रकारैः, पानैर्मदिरादिभिः, आवसथैश्च प्रासादादिभिः प्रतिकल्पन्ते निष्पन्नैरेव प्रतीक्षन्ते“अयं राजा आयात्ययमागच्छति” इत्येवं वदन्तः।
अनुवादः - ச.பா- அங்கு எவ்வாறு ராஜாபிஷேகம் செய்யப்பட்ட ராஜா ராஜ்யத்திற்கு வரும்பொழுது மிகவும் கடுமையான ஜாதி விசேஷமுடையவர்களோ அல்லது குரூர கர்மங்கள் உடையவர்களும், பாபகர்மங்களுடைய திருடர்கள் முதலியவர்களுக்குத் தண்டனை தருபவர்களாகிய  சூதர்களும், சூதகிராமத்தவர்களும், சூதவர்ணசங்கர ஜாதி விஷேயமுடைய கிராமத்தவர்களும், கிராம அதிகாரிகளும் முதலிலேயே ராஜா கிராமத்திற்கு வருவதை அறிந்து அன்னங்களாலும், பானங்களாலும், அவர் தங்கவேண்டிய இருப்பிடத்தையும் தயார் செய்து “ராஜா வருகிறார், ராஜா வருகிறார் என்று கூறிக்கொண்டு எதிர் பார்த்துக்கொண்டு இருப்பதைப்போல் -
भाष्यम् - अव - यथायं दृष्टान्तः, एवं हैवंविदं कर्मफलस्य वेदितारं संसारिणमित्यर्थः, कर्मफलं हि प्रस्तुतं तदेवंशब्देन परामृश्यते, सर्वाणि भूतानि शरीरकर्तृणि करणानुग्रहीतृणि चानित्यादीनि, तत्कर्मप्रयुक्तानि कृतैरेव कर्मफलोपभोगसाधनैः प्रतीक्षन्ते।“इदं ब्रह्म भोक्तृ कर्तॄ चास्माकमायाति तथेदमागच्छति” इत्येवमेव च कृत्वा प्रतीक्षन्त इत्यर्थः।
अनुवादः - ச.பா- அவ்வாறே இந்த திருஷ்டாந்தம் - இவ்வாறு அறியப்பட்ட அதாவது காமபலத்தை அறிந்த சம்சாரி என்பது பொருள். அந்த கர்மபலமே“एवं” (ஏவம் = இவ்வாறு) என்ற சப்தத்தால் விளக்கப்பட்டது. சரீரத்தை உண்டுபண்ணும் எல்லா பூதங்களும், கரணங்களை அனுக்கிரஹிக்கும் ஆதித்தியன் முதலியவைகளும் அந்தக்கர்மத்தால் ப்ரேரிக்கப்பட்டு அதனால் உண்டாக்கப்பட்ட கர்மபலபோக சாதனங்களால் எதிர்நோக்குகின்றன.“इदं ब्रह्म भोक्तृ कर्तृ चास्माकमायाति यथेदमागच्छति” (இதம் பிரஹ்ம போக்த்ரூ கர்த்ருச் சாஸ்மாகமாயாதி யதேதமாச்சதி) என்று இவ்வாறு செய்துகொண்டு எதிர்நோக்கி இருக்கின்றது என்பது பொருள்.
भाष्यम् - अव - तमेव जिगमिषुं के सह गच्छन्ति? ये वा गच्छन्ति ते किं तत्क्रियाप्रणुन्ना आहोस्वित् तत्कर्मवशात् स्वयमेव गच्छन्ति परलोकशरीरकर्तृणि च भूतानीति, अत्रोच्यते दृष्टान्तः-
अनुवादः - ச.பா- அ.கை- இவ்வாறு செல்வதற்கு தயாராக இருக்கும் ஜீவனுடன் எவர் செல்கின்றனர்? எவர்கள் பரலோக சரீரத்தை உண்டாக்கும் ஆதித்யாதி பூதங்கள் செல்கின்றனவா அதன் வாக் முதலியவைகளினால் ப்ரேரிக்கப்பட்டா அல்லது தன்னுடைய கர்மவசத்தால் தாமாகவே செல்கின்றனவா? என்பதை திருஷ்டாந்த மூலமாய் சுருதி கூறுகிறது-
मन्त्रः - तद् यथा राजानं प्रयियासन्तमुग्राः प्रत्येनसः सूत-ग्रामण्योऽभिसमायन्त्येवमेवेमयात्मानमन्तकाले सर्वे प्राणा अभिसमायन्ति यत्रेैतदूर्ध्वोघ्नासी भवति।। ३८।।
अनुवादः - மந்திரம் - எவ்வாறு செல்வதற்கு தயாராக இருக்கும் ராஜாவை நோக்கி உக்ரகர்மாக்களிலும், பாபகர்மாக்களிலும் ஈடுபட்ட சூதர்களும் அவ்வாறே கிராம அதிகாரிகளும் இருக்கிறார்களோ அவ்வாறு பெருமூச்சுடன் வெளிக்கிளம்பும் அந்தியம காலத்தில்  எல்லா பிராண சமூகமும் இந்த ஆத்மாவை எதிர் நோக்கியவாறு அதனுடன் செல்கிறது.
भाष्यम् - अव - तद् यथा राजानं प्रयियासन्तं प्रकर्षेण यातुमिच्छन्तमुग्राः प्रत्येनसः सूतग्रामण्यस्तं यथाभिसमाय-न्त्याभिमुख्येन समायन्त्येकीभावेन तमभिमुखा आयन्त्यनाज्ञप्ता एव राज्ञा केवलं तज्जिगमिषाभिज्ञाः, एवमेवेममात्मानं भोक्तारमन्तकाले मरणकाले सर्वे प्राणा वागादयोऽभिसमायन्ति। यत्रैतदूर्ध्वोच्छ्वासी भवतीति व्याख्यातम्।।
अनुवादः - ச.பா- எவ்வாறு மிகவும் செல்வதற்கு இச்சை உள்ள ராஜாவை உக்ரமானவர்களும், பாபகர்மாக்களை செய்யும் சூதர்களும், சூதகிராமத்தில் இருப்பவர்களும் எவ்வாறு எதிர்பார்த்து எல்லோரும் சேர்ந்து ஒரேபாவமாய் அவரைக் குறித்து வருபவர்களை அறியாத ராஜாவுடன் செல்ல விரும்புகிறார்களோ அவ்வாறே இந்த ஆத்மாவாகிய போக்தா (அந்திமகாலத்தில்) மரண காலத்தில் பிராணன் வாக் முதலியவைகளும் சேர்ந்து செல்கின்றன. அப்பொழுது மேல் மூச்சுடன் வெளியேறுகிறது என்று வியாக்கியானம் செய்யப்பட்டது.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये चतुर्थाध्याये   तृतीयं ज्योतिर्ब्राह्मणम् ।। ३।।
चतुर्थ अध्यायः चतुर्थ ब्राह्मणम्
भाष्यम् - अव - स यत्रायमात्मा- संसारोपवर्णनं प्रस्तुतम्। तत्रायं पुरुष एभ्योऽङ्गेभ्यः सम्प्रमुच्य इत्युक्तम्। तत् सम्प्रमोक्षणं कस्मिन् काले कथं वा? इति सविस्तरं संसरणं वर्णयितव्य-मित्यारभ्यते-
अनुवादः - ச.பா- அ.கை-“स यत्रायमात्मा” (ச யத்ரஅயமாத்மா) என்பது இந்த இடத்தில் சம்சாரத்தின் உப வர்ணனமாகும். இதில் இந்த புருஷன் இந்த அங்கங்களில் இருந்து நன்றாக விடுபட்டு என்று கூறப்பட்டது. அந்த சம்பிரமோக்ஷம் எப்பொழுது எவ்வாறு? என்று அந்த மோக்ஷத்தைக் குறித்து விஸ்தாரமாய் விளக்குவதற்கு ஆரம்பிக்கப்படுகிறது
मन्त्रः - स यत्रायमात्माबल्यं न्येत्य सम्मोहमिव न्येत्यथैनमेते प्राणा अभिसमायन्ति स एतास्तेजोमात्राः समभ्याददानो ह्य्दयमेवान्ववक्रामति स यत्रैष चाक्षुषः पुरुषः पारङ् पर्यावर्ततेऽथारूपज्ञो भवति।। १।।
अनुवादः - மந்திரம்- அந்த இந்த ஆத்மா எப்பொழுது துர்பலத்தை அடைந்ததை அறிந்து சம்மோக்ஷத்தை அடைகிறது. அப்பொழுது வாக் முதலிய பிராணன். இதை எதிர் நோக்கி வருகின்றன. அந்த இந்த (பிராணன்களின்) தேஜஸ் மாத்திரத்தைக் நன்றாக எல்லாவிதமாகவும் கிரஹித்துக்கொண்டு ஹ்ருதயத்தில் அனுக்கிராந்தமாகிறது (அபிவியக்த்த ஞானவான் ஆகிறது). அப்பொழுது அந்த சாக்ஷுஷ: புருஷன் (ஜீவன்) எல்லா பக்கங்களிலும் மறைக்கப்படுகிறான் (வியாவிருத்தமாகிறான்) அப்பொழுது மூர்ச்சை அடைந்து ரூப ஞானம் அற்றவனாகின்றான்.
भाष्यम् - सोऽयमात्मा प्रस्तुतो यत्र यस्मिन् कालेऽबल्यमबलभावं नि एत्य गत्वा, यद् देहस्य दौर्बल्यं तदात्मन एव दौर्बल्यमित्युपचर्यतेऽबल्यं न्येति, न ह्यासौ स्वतोऽमूर्तत्वाद-बलभावं गच्छति। तथा सम्मोहमिव- सम्मूढता सम्मोहो विवेकाभावः, सम्मूढतामिव न्येति निगच्छति। न चास्य स्वतः सम्मोहोऽसम्मोहो वास्ति, नित्यचैतन्यज्योतिः स्वभावत्वात्। तेनेवशब्दः सम्मोहमिव न्येतीति, उत्क्रान्तिकाले हि करणोपसंहार निमित्तो व्याकुलीभावः, आत्मन इव लक्ष्यते लौकिकैः, तथा च वक्तारो भवन्ति सम्मूढः सम्मूढोऽयमिति।
अनुवादः - ச.பா- அந்த இந்த கூறப்பட்ட ஆத்மா எப்பொழுது பலம் அற்றதன்மையை அடைந்தது என்பது அங்கு தேஹத்தின் துர்பலமாகும். இவ்வாறு உபசாரமாக கூறுவதுதான் உருவமற்றதாய் இருப்பதால் அது பலமற்றதாக ஆகாது. அவ்வாறே மோஹமுடையது போல் அதாவது சம்மூடமாவது அவிவேகத்தால் ஆகும். மூடம் போல் அறியப்படுகிறது. அதற்கு உண்மையில் சம்மோஹமோ, அசம்மோஹமோ கிடையாது. ஏன் எனில் அது நித்ய சைதன்ய ஜ்யோதி ஸ்வபாவமானதால். ஆகையால் இங்கு >“इव” (இவ - போல) என்ற சப்தத்தால் சம்மோஹம் போல் என்று. உலகில் புருஷன் (ஜீவன்) வெளியேறும் சமயத்தில் இந்திரியங்கள் அடங்குவதால் உண்டாகும் வியாகுலம் ஆத்மாவிற்கு என்று நினைக்கிறார்கள். அவ்வாறே அது மூடமாய் அசசேதனமாய் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
भाष्यम् - अथवा उभयत्र इव शब्दप्रयोगो योज्यः, अबल्य-मिव न्येत्य सम्मोहमिव न्येतीति, उभयस्य परोपाधिनिमित्त-त्वाविशेषात्, समानकर्तृकनिर्देशाच्च।
अनुवादः - ச.பா-அல்லது பலம் அற்றது, சம்மோஹம் ஆகிய இவை இரண்டிற்கும்“इव” (இவ - போல) என்ற சப்தத்தைப் பிரயோகம் செய்யவேண்டும். அதாவது பலமற்றதாக ஆகும்பொழுது சம்மூடமும் சேர்ந்தே அடையப்படுகிறது. ஏன் எனில் வேறு உபாதி தோன்றுவது சமமாக இருப்பதாலும் அவ்வாறே இரண்டிற்கும் ஒரே கர்த்தாவாக இருப்பதாலும் ஆகும்.
भाष्यम् - अथास्मिन् काले एते प्राणा वागादय एनमात्मान-मभिसमायन्ति। तदास्य शरीरस्यात्मनोऽङ्गेभ्यः सम्प्रमोक्षणम्। कथं पुनः सम्प्रमोक्षणम्? केन वा प्रकारेणात्मानमभिसमायन्ति? इत्युच्यते- स आत्मा एतास्तेजोमात्राः- तेजसोमात्रास्तेजोमात्रा-स्तेजोऽवयवा रूपादिप्रकाशकत्वाच्चक्षुरादीनि करणानीत्यर्थः, ता एताः समभ्याददानः सम्यङ् निर्लेपेनाभ्याददान आभिमुख्ये-नाददानः संहरमाणः- तत्स्वप्नापेक्षया विशेषणं समिति, न तु स्वप्ने निर्लेपेन सम्यगादानम्, अस्ति त्वादानमात्रम्,“गृहीता वाग् गृहीतंचक्षुः,”(बृ०उ०२।१।१७)“अस्य लोकस्य सर्ववतो मात्रामपादाय” (४।३। १९)“शुक्रमादाय” (४।३। ११) इत्यादि वाक्येभ्यः- ह्य्दयमेव पुण्डरीकाकाशमन्वक्रामत्यन्वागच्छति >ह्य्दयेऽभिव्यक्तविज्ञानो भवतीत्यर्थः, बुादिविक्षेपोपसंहारे सति।
अनुवादः - ச.பா- அந்த ஆத்மா இந்த தேஜஸ்ஸின் துகள்களாக - அதாவது தேஜஸ்ஸின் துகள்கள்(मात्रा) அந்த தேஜஸின் துகள்கள் தேஜஸ்ஸின் அவயவங்களான ரூபம் முதலியவைகளை பிரகாசப்படுத்துவதால் கண் முதலிய இந்திரியங்கள் தேஜஸ்ஸின் துகள்களே ஆகும். இந்த இந்திரியங்களின் அசங்கமாய் அபிமுகமாய்(समभ्याददानः) அதாவது உபசம்ஹாரமாகி ஹிருதயத்தில் அதாவது புண்டரீக ஆகாசத்தில் அபிவியக்த்த விக்ஞானவான் ஆகிறான்.“समभ्याददानः” (சமப்யாததான:) என்ற பதத்தில் உள்ள கிரியா பதத்தில்“सम्” (சம்) என்ற விசேஷணம் சுவப்பனத்தை அபேக்ஷித்து ஒட்டாமல் கண் முதலியவைகள் உபசம்ஹாரம் ஆவதில்லை. ஆதானம் மட்டும் இருக்கிறது.“गृहीता वाग् गृहीतं चक्षुः,”“अस्य लोकस्य सर्ववतो मात्रामपादाय”“शुक्रमादाय” முதலிய வாக்கியங்களால் ஹ்ருதயமே - புண்டரீக ஆகாசத்தில் அனுக்ராந்தமாகிறது (உடன் செல்கிறது) அதாவது புத்தி முதலியவைகளின் விஷேபம் உபசம்ஹாரம் ஆனபின் அபிவியக்த்த விக்ஞானவான் ஆகிறான்.
भाष्यम् - न हि तस्य स्वतश्चलनं विक्षेपपोपसंहारा- दिविक्रिया वा,“ध्यायतीव लेलायतीव”(४।३। ७) इत्युक्तत्वात्। बुाद्युपाधिद्वारैव हि सर्वविक्रियाध्यारोप्यते तस्मिन्।
अनुवादः - ச.பா- அதற்கு (ஆத்மாவிற்கு) சலனம், அல்லது விஷேபம் உபசம்ஹாரம் முதலிய விகாரங்கள் சுயமாக இல்லை. இதையே“ध्यायतीव लेलायतीव” (த்யாபதீவ லேலாயதீவ) முதலிய மந்திரங்கள் மூலமாய் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தி முதலிய உபாதிகளின் மூலமாய் அதற்கு எல்லாவித விகாரங்களும் ஆரோபம் செய்யப்பட்டுள்ளது.
भाष्यम् - कदा पुनस्तस्य तेजोमात्राभ्यादानम् इत्युच्यते- स यत्रैव चक्षुषि भवश्चाक्षुषः पुरुष आदित्यांशो भोक्तृः कर्मणा प्रयुक्तो यावद्देहधारणं तावच्चक्षुषोऽनुग्रहं कुर्वन्, वर्तते, मरणकाले त्वस्य चक्षुरनुग्रहं परित्यजति, स्वमादित्यात्मानं प्रतिपद्यते। तदेतदुक्तम्-“यत्रास्य पुरुषस्य मृतस्याग्निं वागप्येति वातं प्राणश्चक्षुरादित्यम्” (३। २। १३) इत्यादि।
अनुवादः - ச.பா- மறுபடியும் அது எப்பொழுது தேஜசின் துகள்கள் உபசம்ஹாரம் ஆகின்றன? என்பது கூறப்படுகிறது - அது எப்பொழுது கண்ணில் இருக்கும் சாக்ஷுச புருஷன் ஆதித்ய அம்சனாகிய போக்தா கர்மத்தால் பிரேரணை செய்யப்படும் வரையிலும் தேஹத்தை தரிக்கிறது. எதுவரை அது கண்களுக்கு உபகாரம் செய்யும் வரையிலும் இருக்கிறது. மரணகாலத்தில் அதன் அனுக்ரஹத்தை (உபஹாரத்தை) விட்டு தன்னுடைய ஆதித்ய ரூபத்தை அடைகிறது. அது இவ்வாறு கூறப்பட்டுள்ளது.“यत्रास्य पुरुषस्य मृतस्याग्निं वागप्येति वातं प्राणश्चक्षुरादित्यम्” (யத்ரஅஸ்ய புருஷஸ்ய ம்ருதஸ்யாக்னிம் வாகப்யேதி வாதம் பிராணச்சக்ஷீராதித்யம்) என்பது முதலியவவைகளால்.
भाष्यम् - पुनर्देहग्रहणकाले संश्रयिष्यन्ति, तथा स्वप्स्यतः प्रबुध्यतश्च, तदेतदाह- चाक्षुषः पुरुषो यत्र यस्मिन् काले पराङ् पर्यावर्तते परि समन्तात् पराङ् व्यावर्तत इति, अथात्रास्मिन् कालेऽरूपज्ञो भवति, मुमूर्षू रूपं न जानाति। तदा अयमात्मा चक्षुरादितेजोमात्राः समभ्याददानो भवति स्वप्नकाल इव।।
अनुवादः -ச.பா-மறுபयदा पुनरेतमात्मानमடியும் வேறு தேகத்தை எடுக்கும்பொழுது எவ்வாறு அதை ஆஸ்ரயிக்கின்றதோ அவ்வாறேதூங்கும்பொழுதும், ஜாக்ர புருஷ விஷயத்திலும் ஏற்படுகிறது. அதுவே இப்பொழுது கூறப்படுகிறது - சக்ஷுவில் உள்ள புருஷன் எப்பொழுது வெளி முகமாகி சற்றுமுற்றும் வியாபிக்கிறதோ அப்பொழுது ரூப பிரக்ஞை ஏற்படுகிறது. அப்பொழுது மூர்ச்சை ரூபத்தை அறிவதில்லை. அப்பொழுது சொப்னக் காலத்தைப்போல் கண் முதலியவைகளின் தேஜஸ் துகள்களே எல்லாபக்கமும் நன்றாகவே மற்ற பாவத்தால் கிரஹிக்கிறது.
मन्त्रः - एकीभवति न पश्यतीत्याहुरेकीभवति न जिघ्नती-त्याहुरेकीभवति न रसयत इत्याहुरेकीभवति न वदतीत्या-हुरेकीभवति न श्रुणोतीत्याहुरेकीभवति न मनुत इत्याहुरेकीभवति न स्पृशतीत्याहुरेकीभवति न विजानातीत्याहुस्तस्य हैतस्य ह्य्दयस्याग्रं प्रद्योतते तेन प्रद्योतेनैष आत्मा निष्क्रामति चक्षुष्टो वा मूर्ध्नो वान्येभ्यो वा शरीरदेशेभ्यस्तमुत्क्रामन्तं प्राणोऽनूत्क्रामति प्राणमनू-त्क्रामन्तं सर्वे प्राणा अनूत्क्रामन्ति सविज्ञानो भवति सविज्ञानमेवा-न्ववक्रामति तं विद्याकर्मणी समन्वारभेत पूर्वप्रज्ञा च।।२।।
अनुवादः -மந்திரம்-(சக்ஷு இந்திரியம் லிங்காத்மாவுடன்) ஒரே ரூபமாய் ஆகும்பொழுது பார்க்கவில்லை என்கிறார்கள். (கிராணேந்திரியம்) ஒன்றாகும்பொழுது முகரவில்லை என்கிறார்கள். (ரசனேந்திரியம்) ஒரே ரூபமாகும் பொழுது ருசிப்பது இல்லை என்கிறார்கள். (வாக்கிந்திரியம்) ஒரு ரூபம் ஆகும்பொழுது பேசுவது இல்லை என்கிறார்கள். (ஸ்ரோத்திர இந்திரியம்) ஒரே ரூபமாய் ஆகும்பொழுது கேட்கவில்லை. என்கிறார்கள். (மனம்) ஒரே ரூபமாகும்பொழுது நினைப்பது இல்லை என்கிறார்கள். (துவக் இந்திரியம்) ஒரே ரூபமாய் ஆகும்பொழுது தொடு உணர்ச்சி இல்லை என்கிறார்கள். மேலும் எப்பொழுது (புத்தி லிங்காத்மாவுடன்) ஒரே ரூபம் ஆகிறதோ அப்பொழுது அது அறிவதில்லை என்கிறார்கள். அந்த இந்த ஹிருதயத்தின் வெளியே (வெளிமார்க்கத்தால்) முற்றிலும் அறியப்படுவதால் அந்த ஆத்மா கண்களாலோ அல்லது தலை உச்சியினாலோ அல்லது சரீரத்தின் வேறு எந்த மார்க்கத்தாலோ வெளியேறுகிறது. அது உத்கிரமணம் (வெளிக்கிளம்பும்) பொழுது சம்பூர்ண பிராணனும் >(இந்திரியவர்க்கமும்) உத்கிரமணம் செய்கிறது. அப்பொழுது அந்த ஆத்மா விசேஷ விக்ஞானவான் ஆகின்றான். மேலும் விக்ஞானத்துடன் கூடிய பிரதேசத்திற்கே செல்கிறான். அப்பொழுது அதனுடன் ஞானம், கர்மம் அவ்வாறே பூர்வ பிரக்ஞை (பூர்வ வாசனை) களும் உடன் செல்கின்றன.
भाष्यम् - एकीभवति करणजातं स्वेन लिङ्गत्मना, तदेनं पार्श्वस्था आहुर्न पश्यतीति। तथा घ्रााणदेवतानिवृत्तौ घ्रााणमेकीभवति लिङ्गत्मना, तदा न जिघ्रातीत्याहुः। समानमन्यत्। जिायां सोमो वरुणो वा देवता, तन्निवृत्त्यपेक्षया न रसयत इत्याहुः। तथा न वदति न श्रुणोति न मनुते न स्पृशति न विजानातीत्याहुः। तदोपलक्ष्यते देवतानिवृत्तिः करणानां च ह्य्दय एकीभावः।
अनुवादः - ச.பா- எப்பொழுது இந்திரியங்கள் தங்களுடைய லிங்காத்மாவுடன் ஒரே ரூபமாகிறதோ அப்பொழுது அவன் அருகில் இருக்கும் சொந்தபந்தங்களை பார்க்கவில்லை என்று கூறுவர். அவ்வாறே கிராண தேவதை நீங்கிய உடன் கிராணம் லிங்காத்மாவுடன் ஒன்றாகிறது. அப்பொழுது முகர்வதில்லை என்று கூறுவர். மற்றவை இதைப்போன்றே. நாக்கில் சோமம் அல்லது வர்ண தேவதையின் நிவிர்த்தியை அபேக்ஷித்து ருசிப்பதில்லை என்று கூறுவர். அவ்வாறே பேசுவதில்லை, கேட்பதில்லை, நினைப்பதில்லை, ஸ்பரிசிப்பது இல்லை, அறிவதில்லை என்று கூறுவர். அப்பொழுது கர்ணங்களின் தேவதைகளின் நிவிர்த்தியும் கரணங்களின் இதயத்தில் ஏக பாவமும் உபலக்ஷிக்கப்படுகிறது.
भाष्यम् - तत्र ह्य्दय उपसंह्य्तेषु करणेषु योऽन्तर्व्यापारः स कथ्यते- तस्य हैतस्य प्रकृतस्य ह्य्दयस्य ह्य्दयच्छिद्रस्येत्येतत्, अग्रं नाडीमुखं निर्गमनद्वारं प्रद्योतते स्वप्नकाल इव स्वेन भासा तेजोमात्रादानकृतेन स्वेनैव ज्योतिषा आत्मनैव च। तेनात्मज्योतिषा प्रद्योतेन ह्य्दयाग्रेणैष आत्मा विज्ञानमयो लिङ्गोपाधिर्निर्गच्छति निष्क्रामति। तथा आथर्वणे“कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन् वा प्रतिष्द्भिते प्रतिष्द्भास्यामिति”(प्र०उ०६।३) “स प्राणमसृजत” (प्र० उ० ६। ४)  इति।
अनुवादः -ச.பா-ஹிருதயத்தில் கரணங்கள் ஒடுங்கும்பொழுது உள் வியாபாரங்கள் ஏற்படுவது குறித்துக் கூறப்படுகிறது - அந்த இந்த இருக்கும் ஹிருதயத்தின் அதாவது ஹிருதயத்தின் துவாரமாகிய முன்னால் இருக்கும் நாடி முகம் அதாவது வெளியே செல்லும் துவாரம் மிகவும் தேஜேமயமாய் ஸ்வப்னகாலம்போல் தானாகவே தேஜசின் சிறு பகுதியை எடுத்துக்கொண்டு தானாகவே தோன்றுகிறது. அந்த ஆத்ம ஜ்யோதியினால் பிரகாசப்படுத்தப்பட்ட ஹிருதய துவாரத்தினால் அந்த லிங்க உபாதி விக்ஞானமய ஆத்மா வெளிக்கிளம்புகிறது. அவ்வாறேஆதர்வணத்திலும் “कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन् वा प्रतिष्द्भिते प्रतिष्द्भास्यामिति”(கஸ்மின்னவாஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ பவிஷ்யாமி கஸ்மின் வா ப்ரதிஷ்ட்டிதே பிரதிஷ்ட்டாஸ்யாமீதி)“स प्राणमसृजत”(ச பிராணமருஜத) என்று கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - तत्र चात्मचैतन्यज्योतिः सर्वदाभिव्यक्ततरम्। तदुपाधिद्वारा ह्यात्मनि जन्ममरणगमनागमनादिसर्वविक्रिया-लक्षणः संव्यवहारः तदात्मकं हि द्वादशविधं करणं बुादि। तत् सूत्रं तज्जीवनं सोऽन्तरात्मा जगतस्तस्थुषश्च। तेन प्रद्योतेन ह्य्दयाग्रप्रकाशेन निष्क्रममाणः केन मार्गेण निष्क्रामति? इत्युच्यते-
अनुवादः - ச.பா- அப்பொழுது ஆத்ம சைதன்ய ஜ்யோதி எப்பொழுதும் நன்றாக வியக்தமாய் உள்ளது. அது உபாதியினால் ஆத்மாவில் ஜன்ம மரண கமனாகமனம் முதலிய எல்லா வியவஹாரங்களுடன் கூடிய சம்வியவஹாரம் ஆகும் அந்த ரூபமான புத்தி முதலிய பன்னிரண்டு விதங்களே காரணமாகும். அது சூத்ரம். அது ஜீவனம் அது ஸ்தாவர ஜங்கமங்களின் அந்தராத்மாவாகும். இவ்வாறு தூண்டப்பட்ட அதாவது ஹிருதயத்தின் முன் உள்ள பிரகாசத்தால் வெளியேறும் ஆத்மா எந்த மார்க்கத்தில் செல்லுகிறது என்று கூறப்படுகிறது.
भाष्यम् - चक्षुष्टो वा आदित्यलोकप्राप्तिनिमित्तं ज्ञानं कर्म वा यदि स्यात्। मूर्ध्नो वा ब्रह्मलोकप्राप्तिनिमित्तं चेत्। अन्येभ्यो वा शरीरदेशेभ्यः शरीरावयवेभ्यो यथाकर्म यथाश्रुतम्।
अनुवादः - ச.பா- ஆதித்திய லோகப் பிராப்திக்காக ஞானம் கர்மம் எவ்வாறோ அவ்வாறு சக்ஷு மூலமாய் வெளியேறுகிறது. பிரஹ்ம லோகப் பிராப்த்திக்குக் காரணமானால் அது சிரஸின் உச்சி வழியாக செல்கிறது. இவ்வாறு தங்களுடைய கர்மத்திற்கும் ஞானத்திற்கு தகுந்தவாறு இந்த சரீரம் வெவ்வேறான தேசம், அவயவங்கள் இவைகளில் இருந்து செல்கிறது.
भाष्यम् - तं विज्ञानात्मानमुत्क्रामन्तं परलोकाय प्रस्थितं परलोकायोद्भूताकूतमित्यर्थः, प्राणः सर्वाधिकारिस्थानीयो राज्ञ इवानूत्क्रामतिः, तं च प्राणमनूत्क्रामन्तं वागादयः सर्वे प्राणा अनूत्क्रामन्ति। यथा प्राधानान्वाचिख्यासा इयम्, न तु क्रमेण सार्थवद् गमनमिह विवक्षितम्।
अनुवादः - ச.பா- அந்த உத்கிரமணம் செய்யும் விக்ஞான ஆத்மா - அதாவது பரலோகத்திற்கு உத்கிரமணம் செய்கிறது என்பது பொருள். ராஜாவினுடைய எல்லா அதிகாரி ஸ்தானத்தில் உள்ளவர்கள் போல் பிராணனை தொடர்ந்து செல்கின்றன. பிராணன் உத்கிராந்தம் செய்யும் பொழுது வாக் முதலியவைகளும் தொடந்து உத்கிரமணம் செய்கின்றன. பிரதான அர்த்தத்தைக் கூறுவதற்கு இச்சித்து கூறப்பட்டது. ஆனால் எல்லாம் சேர்ந்து கிரமமாக செல்கின்றன என்று விளக்குவதற்காக அல்ல.
भाष्यम् - तदैष आत्मा सविज्ञानो भवति स्वप्न इव विशेषविज्ञानवान् भवति कर्मवशात्न स्वतन्त्रः, स्वातन्त्र्येण हि सविज्ञानत्वं सर्वः कृतकृत्यः स्यात्, नैव तु तल्लभ्यते, अत एवाह व्यासः-“सदा तद्भावभावितः”(गीता ८। ६) इति। कर्मणा तद्भाव्यामानेनान्तःकरणवृत्तिविशेषाश्रितवासनात्मकविशेष-विज्ञानेन सर्वो लोक एतस्मिन् काले सविज्ञानो भवति। सविज्ञानमेव च गन्तव्यमन्ववत्क्रामत्यनुगच्छति विशेषविज्ञानाद्भासितमेवेत्यर्थः।
अनुवादः - ச.பா- அந்த சமயத்தில் இந்த ஆத்மா விக்ஞானத்துடன் இருக்கிறது. ஸ்வப்னம் போல் விசேஷ விக்ஞானம் உடையவனாக கர்மவசத்தால் ஆகிறது. சுவதந்திரமாக அல்ல. ஸ்வதந்திரமாக விக்ஞானவனாய் இருந்தால் சர்வக்ருதகிருத்யன் ஆவான். ஆனால் அவ்வாறு அடைவதில்லை. ஆகையால் வியாசர் இவ்வாறு கூறியுள்ளார்-“सदा तद्भावभावितः” (சதா தத்பாவாபாவித:) என்று கர்மத்தினால் அதை பாவிக்கும் அந்தக்கரணத்தின் விருத்தி விசேஷத்தை ஆஸ்ரயித்த வாசனா ரூபமான விக்ஞானத்தால் எல்லா லோகங்களும் அந்த சமயத்தில் விக்ஞானத்துடன் கூடியதாக ஆகிறது. ஆகையால் நல்ல விக்ஞானத்துடன் (நல்லவிதமான எண்ணத்துடன் அதாவது வாசனையுடன்) வேறு நல்ல தேஹத்தையும், நல்ல அனுபவத்தையும் அடைய வேண்டும். இது விசேஷ விக்ஞானத்தாலேயே அடையமுடியும் என்பது பொருள்.
भाष्यम् -तस्मात् तत्काले स्वातन्त्र्यार्थं योगधर्मानुसेवनं परिसंख्यानाभ्यासश्च विशिष्टपुण्योपचयश्च श्रद्दधानैः परलोका-र्थिभिरप्रमत्तैः कर्तव्य इति। सर्वशास्त्राणां यत्नतो विधेयोऽर्थो दुश्चरिताच्चोपरमणम्। न हि तत्काले शक्यते कििञ्चत् सम्पादयितुम्, कर्मणा नीयमानस्य स्वातन्त्र्याभावात्,“पुण्यो वै पुण्येन कर्मणा भवति पापः पापेन”(३।२। १३) इत्युक्तम्। एतस्य ह्यानर्थस्योपशमोपायविधानाय सर्वशाखोपनिषदः प्रवृत्ताः। न हि तद्विहितोपायानुसेवनं मुक्त्वा आत्यन्तिकोऽस्यानर्थस्योपशमो-पायोऽस्ति, तस्मादत्रैवोपनिषद्विहितोपाये यत्नपरैर्भवितव्यमित्येष प्रकारणार्थः।
अनुवादः - ச.பா- ஆகையால் பரலோகம் செல்ல விரும்புபவர்கள் சிரத்தையுடன் அந்த காலத்தில் ஸ்வதந்திரமாய் அடைவதற்காக பிரமாதமற்று எப்பொழுதும் யோகம் தர்மங்களை ஈடுபாட்டுடன் செய்து விவேகத்துடன் அப்யாசம் செய்து விசேஷரூபமாய் புண்யத்தை சம்பாதிக்க வேண்டும். எல்லா சாஸ்த்திரங்களில் விதிக்கப்பட்டதை கடைபிடிக்க வேண்டும். துஷ்கர்மங்களை விலக்க வேண்டும். அந்த சமயத்தில் ஒன்றும் சம்பாதிக்க முடியாது. கர்மத்தால் செலுத்தப்பட்டவனுக்கு ஸ்வதந்திரம் இல்லை.“पुण्यो वै पुण्येन कर्मणा भवति पापः पापेन” (புண்யோ வை புண்யேன கர்மணா பவதி பாப: பாபேன) என்று கூறப்பட்டது. அநர்த்தத்தை நீக்குவதற்கான இந்த விதித உபாயத்தை நிரந்தரம் சேவை செய்வதைத்தவிர வேறு உபாயம் இல்லை. ஆகையால் இப்பொழுதே உபநிஷத்தில் விதிக்கப்பட்ட உபாயத்தைக் கடைபிடிப்பதில் மிகுந்த பிரயத்தனம் செய்யவேண்டும் என்பது இந்த பிரகரணத்தின் தாத்பர்யம் ஆகும்.
भाष्यम् - शकटवत् सम्भृतसम्भार उत्सर्जन् यातीत्युक्तं किं पुनस्तस्य परलोकाय प्रवृत्तस्य पथ्यदनं शाकटिकसम्भारस्थानीयम्, गत्वा वा परलोकं यद् भुङ्क्ते?  शरीराद्यारम्भकं च यत् तत् किम्? इत्युच्यते- तं परलोकाय गच्छन्तमात्मानं विद्याकर्मणी, विद्या च कर्म च विद्याकर्मणी विद्या सर्वप्रकारा विहिता प्रतिषिद्धा च, अविहिता अप्रतिषिद्धा च, तथा कर्म विहितं प्रतिषिद्धं च अविहितमप्रतिषिद्धं च, समन्वारभेते सम्यगन्वारभेते अन्वालभेते अनुगच्छतः। पूर्वप्रज्ञा च- पूर्वानुभूतविषया प्रज्ञा पूर्वप्रज्ञा अतीतकर्म फलनानुभववासनेत्यर्थः।
अनुवादः - ச.பா- பாரம் உடைய வண்டியைப்போல் (ஜீவன்) சப்தம் செய்து கொண்டு செல்கிறது என்று கூறப்பட்டது. மேலும் அந்த பரலோகத்திற்கு செல்ல பிரவிர்த்தவனுக்கு பாரவண்டி செல்லும் வழியில் அதற்கு போஜனம் என்ன? சரீரம் முதலியவை ஆரம்பம் எதுவோ அது என்ன? இதற்குக் கூறப்படுகிறது. பரலோகத்திற்கு செல்லும் அந்த ஆத்மாவுடன் வித்யாகர்மம். அதாவது வித்யாவும் கர்மமும். வித்யா எல்லா விதமாகவும் விஹிதமாயும், பிரதிஷித்தமாயும் இருக்கிறது. அவ்வாறேஅவிஹிதமாயும். அப்ரதிஷித்தமாயும் இருக்கிறது. அவ்வாறே கர்மமும் விஹிதமாயும் பிரதிஷித்தமாயும் இருக்கிறது. மேலும் அவிஹிதமாயும் அபிரதிஷித்தமாயும் இருக்கிறது. அந்த வித்யா கர்மம் இரண்டும் அனுசாரனை செய்கிறது. முன்பு அனுபவித்த விஷயபிரக்ஞா அதாவது பூர்வபிரக்ஞையும், செய்த கர்மாவும் அதாவது பலத்தின் அனுபவ வாசனையாகும்.
भाष्यम् - सा च वासना अपूर्वकर्मारम्भे कर्मविपाके चाङ्गं भवति, तेनासावप्यन्वारभते, न हि तया वासनया विना कर्म कर्तुं फलं चोपभोक्तुं शक्यते, न ह्यनभ्यस्ते विषये कौशलमिन्द्रियाणां भवति। पूर्वानुभववासनाप्रवृत्तानां त्विन्द्रियाणामिहाभ्यासमन्तरेण कौशलमुपपद्यते, दृश्यते च केषािञ्चत् कासुचित् क्रियासु चित्रकर्मादिलक्षणासु विवैवेहाभ्यासेन जन्मत एव कौशलं कासुचिदत्यन्तसौकर्ययुक्तास्वप्यकौशलं केषािञ्चत्। यथा विषयोपभोगेषु स्वभावत एव केषािञ्चत् कौशलाकौशले तत्दृश्येते। तच्चैतत् सर्वं पूर्व प्रज्ञोद्भवानुद्भवनिमित्तम्, तेन पूर्वप्रज्ञया विना कर्मणि वा फलोपभोगे वा न कस्यचित् प्रवृत्तिरुपपद्यते।
अनुवादः -ச.பா-அந்த வாசனை அபூர்வகர்ம ஆரம்பத்திற்கும் கர்ம விபாகத்திற்கும் (முதிர்ச்சி அடைவதற்கும்) அங்கமாகும். ஆகையால் அதுவும் அதனுடன் செல்கிறது. அவ்வாறேவாசனை இல்லாமல் கர்மம் செய்வதற்கோ பலனை அனுபவிக்கவோ முடியாது. அவ்வாறே அப்பியாச மற்ற விஷயத்தில் இந்திரியங்களுக்கு சாமர்த்தியம் கிடையாது. இங்கு பூர்வ அனுபவத்தின் வாசனையினால் பிரவிர்த்திக்கும் இந்திரியங்களுக்கு அப்பியாசம் இல்லாமல் சாமர்த்தியம் சம்பவிக்காது. இந்த விஷயத்தை இவ்வாறு காண்கிறோம். என்னவெனில் எந்த ஒரு புருஷனாலும் சித்திரம் வரைதல் முதலிய சமமான கிரியைகளில் ஜன்மத்திலிருந்தே குசலத்தன்மைக் காணப்படுகிறது. மேலும் சில புருஷர்களுக்கு மிக எளிதான கிரியைகளில் குசலத்தன்மைக் காணப்படுவது இல்லை. அவ்வாறேவிஷயங்களின் உபயோகத்திலும் சிலருக்கு ஸ்வபாவமாகவே சாமர்த்தியம் காணப்படுகிறது. அவ்வாறேசிலருக்கு சாமர்த்தியமற்ற தன்மையும் காணப்படுகிறது. அந்த இவை எல்லாம் பூர்வ பிரக்ஞையினால் உண்டான அனுபவ நிமித்தமாகும். ஆகையால் பூர்வ பிரக்ஞை இல்லாமல் கர்மத்திலோ, பலபோகத்திலோ ஒருவருக்கும் பிரவிருத்தி சம்பவிக்காது.
भाष्यम् - तस्मादेतत् त्रयं शाकटिकसम्भारस्थानीयं परलोकपथ्यदनं विद्याकर्मपूर्वर्प्रज्ञाख्यम्। यस्माद् विद्याकर्मणी पूर्वप्रज्ञा च देहान्तरप्रतिपत्त्युपभोगसाधनम्, तस्माद् विद्याकर्मादि शुभमेव समाचरेत् यथेष्टदेहसंयोगोपभोगौ स्यातामिति प्रकरणार्थः।।
अनुवादः - ச.பா- ஆகையால் வண்டியில் உள்ள பாரத்திற்கு ஒப்பான வித்யா, கர்ம, பூர்வ பிரஞ்ஞா ஆகிய மூன்றும் பரலோகத்திற்குச் செல்லும் மார்க்கத்திற்கான போஜன சாமக்கிரியைகள் ஆகும். எதனால் வித்யா கர்மம் பூர்வ பிரஞ்ஞா ஆகிய இவைகள் வேறு தேஹத்தை அடைவதற்கு உபயோகமான சாதனம். ஆகையால் சுபமான வித்யா கர்மங்களையே நன்றாக கடைபிடிக்கவேண்டும். அதனால் இஷ்டப்பட்ட தேஹப்பிராப்த்தியும், அதற்கு வேண்டிய போகங்களும் உண்டாகும் என்பது இந்த பிரகரணத்தின் தாத்பர்யம்.
भाष्यम् - एवं विद्यादिसम्भारसम्भृतो देहान्तरं प्रति-पद्यमानः मुक्त्वा पूर्वं देहं पक्षीव वृक्षान्तरं देहान्तरं प्रतिपद्यते। अथवा आतिवाहिकेन शरीरन्तरेण कर्मफलजन्मदेशं नीयते।
अनुवादः - ச.பா- அ.கை- இவ்வாறு வித்யா முதலிய பாரத்தை சுமப்பவன் வேறு தேஹத்தை அடைவதற்காக முந்திய தேஹத்தைவிட்டு பக்ஷியானது வேறு மரத்தை அடைவது போல் வேறு தேஹத்தை அடைகிறான். அல்லது வேறு ஆதிவாஹிக சரீரத்துடன் கர்மபலத்தால் உண்டான ஸ்தானத்திற்கு அதாவது தேவலோகம் முதலியவைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.
भाष्यम् - शङ्का - किञ्चनात्रस्थस्यैव सर्वगतानां करणानां वृत्तिलाभो भवति। आहोस्विच्छरीरस्थस्य संकुचितानि करणानि मृतस्य भिन्नघटप्रदीपप्रकाशवत् सर्वतो व्याप्य पुनर्देहान्तरारम्भे संकोचमुपगच्छन्ति? किञ्च मनोमात्रं वैशेषिकसमय इव देहान्तरारम्भदेशं प्रति गच्छति? किं वा कल्पनान्तरमेव वेदान्तसमय इति।
अनुवादः - ச.பா- மேலும் இங்கு இருந்துகொண்டே சர்வகதமான இந்திரியங்களின் விருத்திகளை அடைகிறதா? அல்லது சரீரத்தில் உள்ள ஜீவனின் ஒடுங்கிய இந்திரியங்கள் மரணமடைந்தபின் கடம் உடைந்தபின் அதில் இருந்த தீபப்பிரகாசம் போல் வியாபித்து மறுபடியும் வேறு தேஹம் ஆரம்பிக்கும்பொழுது சுருங்கி விடுகிறதா? அல்லது வைசேஷிகமதப்படி மனம் மாத்திரம் வேறு தேஹ ஆரம்ப இடத்தைக் குறித்துச் செல்கிறதா? அல்லது வேதாந்த சித்தாந்தப்படி வேறு கல்பிக்கப்பட்ட தேஹத்தை அடைகிறதா?
भाष्यम् - समाधानम् - उच्यते-“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः”(बृ०उ०१।५।१३)  इति श्रुतेः- सर्वात्मकानि तावत् करणानि, सर्वात्मकप्राणसंश्रयाच्च, तेषामाध्यात्मिकाधिभौतिक-परिच्छेदः प्राणिकर्मज्ञानभावानानिमित्तः। अतस्तद्वशात् स्वभावतः सर्वगतानामनन्तानामपि प्रणिानां कर्मज्ञानवासनानुरूपेणैव देहान्तरारम्भवशात् प्राणानां वृत्तिः संकुचति विकसति च। तथा चोक्तम्-“समः प्लुषिणा समो मशकेन समो नागेन सम एभि-स्त्रिभिर्लोकैः समोऽनेन सर्वेण” (बृ०उ०१।३।२२) इति। तथा चेदं वचनमनुकूलम्-“स यो हैताननन्तानुपास्ते” (बृ०उ०१।५।१६) इत्यादि“तं यथा यथोपासते” इति च।
अनुवादः - கூறப்படுகிறது -“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः” (த ஏதே சர்வ ஏவ சமா: சர்வே அனந்தா:) என்ற சுருதியை அனுசரித்து சர்வாத்மகமான கரணங்கள் அதாவது சர்வாத்மகாமான பிராணனை ஆஸ்ரயக்கின்ற இந்திரியங்கள். அவைகளின் ஆத்யாத்மிக, ஆதிபெளதிக பரிச்சேதமானது பிராணி கர்ம ஞானபாவ நிமித்தத்தால் ஆகும். ஆகையால் அதன் வசத்தால் ஸ்வபாவமாகவே சர்வகதமான அனந்தமான பிராணிகளுக்கு கர்ம ஞானவாசனை அனுரூபமாகவே வேறு தேஹ ஆரம்ப வசத்தால் பிராணிகளுக்கு விருத்தியானது சுருங்கியோ, விகாசமோ ஆகிறது. அவ்வாறே கூறப்பட்டுள்ளது. -“समः प्लुषिणा समो मशकेन समो नागेन सम एभिस्त्रिभिर्लोकैः समोऽनेन सर्वेण” (சம: ப்லுஷிணா சமோ மசகேன சமோ நாகேன சம ஏமிஸ்த்ரிபிர்லோகை: சமோஅனேன சர்வேண) (கரையான், கொசு, யானை முதலியவைகளுக்கு சமமாகவும் மூன்று உலகங்களுக்கும் ஆகிய எல்லாவற்றிற்கும் சமமானதாய்), அவ்வாறே இந்த வசனமும் இதற்கு அனுகூலமானது- “स यो½èþiÉÉxÉxÉxiÉÉxÉÖ{ÉɺiÉä” (ச யோ ஹைதானனந்தானுபாஸ்தே) முதலியவையும்“तं यथा यथोपासते” (தம் யதாயதோபாஸதே) என்றும் அனுகூலமானது.
भाष्यम् - तत्र वासना पूर्वप्रज्ञाख्या विद्याकर्मतन्त्रा जलूकावत् सन्ततैव स्वप्नकाल इव कर्मकृतं देहाद् देहान्तरमारभते ह्य्दयस्थैव। पुनर्देहान्तरारम्भे देहान्तरं पूर्वाश्रयं विमुञ्चति- इत्येतस्मिन्नर्थे दृष्टान्त उपादीयते-
अनुवादः - ச.பா- அந்த சமயத்தில் வித்யா கர்ம அதீனமான பூர்வ பிரஞ்ஞா என்னும் வாசனையுள்ளதோ அது அட்டைப் பூச்சியைப்போல் எங்கும் இருந்து கொண்டு ஹிருதயத்தில் இருந்து கொண்டே ஸ்வப்பன காலம் போல் கர்மத்தால் தேஹத்தை உண்டாக்கி அதிலிருந்து வேறு தேஹத்தை ஆரம்பிக்கிறது. மறுபடியும் வேறு தேஹ ஆரம்பத்தில் வேறு தேஹத்திற்கு முன்பு ஆஸ்ரயித்து தேஹத்தை தியாகம் செய்கிறது என்று இந்த அர்த்தத்தில் திருஷ்ட்டாந்தம் கூறப்போகிறது.
मन्त्रः - तद् यथा तृणाजलायुका तृणास्यान्तं गत्वान्य-माक्रममाक्रम्यात्मनमुपसंहरत्येवमेवायमात्मद ेँशरीरं निहत्याविद्यां गमयित्वान्यमाक्रममाक्रम्यात्मानमुपस ँ हरति।। ३।।
अनुवादः - மந்திரம் - அந்த திருஷ்டாந்தம்- எவ்வாறு அட்டைப்பூச்சி புல்லின் ஒரு முனையிலிருந்து மற்றொரு புல்லின் (த்ருணத்தின்) ரூபத்தை ஆஸ்ரயித்து பிடித்துக்கொண்டு தன்னை விடுவிக்கிறதோ அவ்வாறு அந்த ஆத்மா இந்த சரீரத்தை மூர்ச்சை அடையச் செய்து அவித்யாவை (அசேதன அவஸ்தையை) அடையச் செய்து மற்றொறு ஆதாரத்தை (சரீரத்தை) பற்றிக் கொண்டு இந்த உடம்பை விட்டு விடுகிறான்.
भाष्यम् - तत्तत्र देहान्तरसंचार इदं निदर्शनम्- यथा येन प्रकारेण तृणजलायुका तृणाजलूका तृणस्यान्तमवसानं गत्वा प्राप्य अन्यं तृणान्तरमाक्रमम्, आक्रम्यत इत्याक्रमस्तमाक्रमाक्रम्याश्रित्य, आत्मानम् आत्मन, पूर्वावयवम् उपसंह्य्रत्यन्त्यावयवस्थाने, एवमेव अयमात्मा यः प्रकृतः संसारीदं शरीरं पूर्वोपात्तं निहत्य स्वप्नं प्रतिपित्सुरिव पातयित्वा अविद्यागमयित्वा अचेतनं कृत्वा स्वात्मोपसंहारेण, अन्यमाक्रमं तृमान्तरमिव तृणजलूका शरीरान्तरं गृहीत्वा प्रसरितया वासनया आत्मानमुपसंहरति, तत्रात्मभाव-मारभते, यथा स्वप्ने देहान्तरमारभते स्वप्नदेहान्तरस्थ इव शरीराम्भदेश आरभ्यमाणे देहे जङ्गमें स्थावरे वा।
अनुवादः - ச.பா- இந்த தேஹாந்தர (வேறு தேஹ) சஞ்சாரத்திற்கானது இந்த உதாரணம் - எவ்வாறு அட்டைப்பூச்சி புல்லின் கடைசி நுனிக்குச் சென்று மற்ற புல்லின் நுனியை அடைந்து அதை ஆஸ்ரத்து அதை ஆக்கிரமித்து தன்னுடைய முந்திய அவயவத்தை (புல்லின் நுனியைவிட்டு) பிந்திய அவயவத்தை (மற்றபுல்லின் அவயவத்தை) பற்றுகிறதோ அவ்வாறே இந்த சம்சாரி ஆத்மா முன்பு எடுத்த சரீரத்தை விட்டு சுவப்பனத்தை அடைவது போல் அதை அவித்தையை அடையச் செய்து அசேதனமாக்கி தன்னுடைய ஆத்மாவை ஒடுக்கி வேறு ஒன்றைப் பற்றுவதற்காக அட்டைப்பூச்சி வேறு ஒன்றைப் பற்றுவதுபோல் வேறு சரீரத்தை தன்னுடைய வாசனையினால் கிரஹித்துக்கொண்டு தன்னை உபசம்ஹாரம் செய்கின்றான். அதாவது அதில் தன்னுடைய ஆத்மபாவத்தை செய்கின்றான். எவ்வாறு ஸ்வப்பனத்தில் வேறு தேஹத்தை ஆரம்பிக்கிறதோ அவ்வாறு ஸ்வப்பன தேஹத்தினுள் இருக்கும் ஜீவனைப்போல் இந்த சரீர ஆகாச தேசத்தில் ஆரம்பம் ஆகும் தேஹம் ஜங்கமம் ஸ்தாவர தேஹங்களை தரிப்பவைகளாக இருக்கின்றன.
भाष्यम् - तत्र च कर्मवशात् करणानि लब्धवृत्तीनि संहन्यन्ते, बाह्यं च कुशमृत्तिकास्थानीयं शरीरमारभ्यते। तत्र च करणव्यूहमपेक्ष्य वागाद्यनुग्रहायाग्न्यादिदेवताः संश्रयन्ते। एष देहान्तरारम्भ विधिः।
अनुवादः - ச.பா- அந்த சமயத்தில் கர்ம வசத்தால் அடைந்த விருத்திகள் கூடி ஒடுங்குகின்றன. புல், மண் போன்றவைகளான பாஹ்ய சரீரம் ஆரம்பிக்கின்றது. அப்பொழுது இந்திரியங்களின் வியூகத்தை அபேக்ஷித்து வாக் முதலியவைகளை அனுக்ரஹிப்பதற்காக அக்னி முதலிய தேவதைகள் ஆஸ்ரயிக்கின்றன. இது வேறு தேஹத்தின் ஆரம்பத்திற்கான விதியாகும்.
भाष्यम् - तत्र देहान्तरारम्भे नित्योपात्तमेवोपादानमु-पमृद्योपमृद्य देहान्तरमारभते, आहोस्विदपूर्वमेव पुनः पुनरादत्त इति? अत्रोच्यते दृष्टान्तः-
अनुवादः - ச.பா- அங்கு தேஹாந்தர ஆரம்பத்தில் நித்யம் கிரஹித்த உபாதானத்தை நசிக்கி நசிக்கி வேறு தேஹத்தை ஆரம்பிக்கின்றதா? அல்லது மறுபடியும் மறுபடியும் புதிதாக உபாதானத்தைக் கிரஹிக்கிறதா? என்று இதற்கு திருஷ்டாந்தத்துடன் விளக்கப்படுகிறது ளு
मन्त्रः - तद् यथा पेशस्कारी पेशसो मात्रामपादायान्यन-न्नवतरं कल्याणतरं रूपं तनुत एवमेवायमात्मेद ँ शरीरं निहत्याविद्यां गमयित्वान्यन्नवतरं कल्याणतर ँ रूपं कुरुते पित्र्यं वा गान्धर्वं वा दैवं वा प्राजापत्यं वा बाह्यं वान्येषां वा भूतानाम्।। ४।।
अनुवादः - மந்திரம் - இதில் திருஷ்ட்டாந்தம்- எவ்வாறு தங்க நகைகளைச் செய்பவன் தங்கத்தில் ஒரு பாகத்தை எடுத்து அதை புதிதான மிக்க அழகான ரூபங்களைச் செய்கிறானோ அவ்வாறே இந்த ஆத்மா இந்த சரீரத்தை நஷ்டம் செய்து அசேதனா அவஸ்தையை அடைந்து மற்ற பித்ரு, கந்தர்வ, தேவ, பிரஜாபது பிரஹ்மா அல்லது மற்ற ஜீவர்களையும் புதிதாய் அழகான ரூபங்களை உருவாக்குகின்றான்.
भाष्यम् -- तत्तत्रैतस्मिन्नर्थे- यथा पेशस्कारी पेशः सुवर्णं तत् >करोतिति पेशस्कारी सुवर्णकारः, पेशसः सुवर्णस्य मात्राम-पादायापच्छिद्य गृहीत्वा अन्यत् पूर्वस्माद् रचनाविशेषान्न-वतरमभिनवतरं कल्याणात् कल्याणतरं रूपं तनुते निर्मिनोति। एवमेवायमात्मेत्यादि पूर्ववत्।
अनुवादः - ச.பா- இந்த விஷயத்தில் திருஷ்டாந்தம் கூறப்படுகிறது - எவ்வாறு தங்க நகைகள் செய்பவன்(पेशस्कारी) (பேசஸ்ங்காரி - பேசஸ: தங்கம், தங்கத்தில் ஆபரணம் செய்பவன் பேசஸ்காரி) தங்கத்தில் சிறிது அளவு எடுத்து முன்பு இருந்ததைக் காட்டிலும் வேறானதை சிறப்பாக உருவாக்கி புதிதாக மிக அழகான ரூபத்தை உருவாக்குகிறான். அவ்வாறே இந்த ஆத்மா ஆகிய முதலியவை முன்போல் ஆகும்.
भाष्यम् - नित्योपात्तान्येव पृथिव्यादीन्याकाशान्तानि पञ्च भूतानि यानि“द्वे वाव ब्रह्मणो रूपे” इति चतुर्थे व्याख्यातानि पेशः- स्थानीयानि, तान्येवोपमृद्योपमृद्य, अन्यदन्यच्च देहान्तरं नवतरं कल्याणतरं रूपं संस्थानविशेषं देहान्तरमित्यर्थः कुरुते। पित्र्यं वा पितृभ्यो हितं पितृलोकोपभोगयोग्यमित्यर्थः, गान्धर्वं गन्धर्वाणमुपभोग्योग्यमित्यर्थः, गान्धर्वं गन्धर्वाणमुपभोग्योग्यम्, तथा देवानां देवम्, प्रजापतेः प्राजापत्यम्, ब्रह्मण इदं ब्राह्मं वा, यथाकर्म यथाश्रुतमन्येषां वा भूतानां सम्बन्धि शरीरान्तरं कुरुत इत्यभिसम्बध्यते।
अनुवादः -ச.பா-ஆத்மாவின் நித்யமாக கிரஹிக்கப்பட்டுள்ள பிருதிவீ முதல் ஆகாசம் வரையில் உள்ள பஞ்ச பூதங்கள் உள்ளனவோ அவை“द्वे वाव ब्रह्मणो रूपे”(த்வே வாவ பிரஹ்மணோ ரூபே) என்று இரண்டாவது அத்யாயத்தில் நான்காவது பிராஹ்மணத்தில் தங்கவேலை செய்பவன் ஸ்தானத்தில் வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. அதையே நசித்து நசித்து வேறு வேறு தேஹம் அதாவது புதிய மிக அழகான ரூபம் இருக்கும் விசேஷமான வேறு தேஹத்தை உருவாக்குகிறது. பித்ரியம் - என்பது பித்ருகளுக்கான ஹிதமான பித்ருலோகத்தை அனுபவிக்கும் யோக்கியம் உள்ளது என்பது பொருள். காந்தர்வம் - கந்தர்வர்கள் உபயோகிக்க (அனுபவிக்க) யோக்கியமானது. அவ்வாறே தேவர்களுக்கு தைவம், பிரஜாபதிக்கு பிராஜாபத்தியம், பிராஹ்மண இது பிரஹ்மம் ஆகும். மேலும் கர்மத்திற்கும் ஞானத்திற்கும் தகுந்தவாறு மற்ற பூதங்களுடன் சம்பந்தப்பட்ட வேறு சரீரம் உருவாக்கப்படுகிறது இவ்வாறு இதன் சம்பந்தம்.
भाष्यम् - येऽस्य बन्धनसंज्ञका उपाधिभूताः, यैः संयुक्तस्त-न्मयोऽयमिति विभाव्यते, ते पदार्थाः पुञ्जीकृत्येहैकत्र प्रतिनिर्दिश्यन्ते-
अनुवादः - ச.பா- இந்த ஆத்மாவின் பந்தம் எனப்படும் உபாதியுடன் கூடிய பதார்த்தங்கள் எதனுடன் சம்பந்தப்பட்டு அந்த மயமாகிறதோ அது இது என்று பாவிக்கப்படுகிறது (அறியப்படுகிறது). அந்த பதார்த்தங்கள் ஒன்றாக சேர்த்து அதைக் குறித்து நிர்தேசம் செய்யப்படுகிறது.
मन्त्रः - स वा अयमात्मा ब्रह्म विज्ञानमयो मनोमयः प्राणमयश्चक्षुर्मयः श्रोत्रमयः पृथ्वीमय आपोमयो वायुमय आकाशमयस्तेजोमयोऽतेजोमयः काममयोऽकाममयः क्रोधमयोऽ-क्रोधमयो धर्ममयोऽधर्ममयः सर्वमयस्तद् यदेतदिदम्मयोऽदोमय इति यथाकारी यथाचारी तथा भवति साधुकारी साधुर्भवति पापकारी पापो भवति पुण्यः पुण्येन कर्मणा भवति पापः पापेन। अथो खल्वाहुः काममय एवायं पुरुष इति स यथाकामो भवति तत्क्रतुर्भवति यत्क्रतुर्भवति तत् कर्म कुरुते यत् कर्म कुरुते तदभिसम्पद्यते।। ५।।
अनुवादः - மந்திரம் - அந்த இந்த ஆத்மா ப்ரஹ்மம். அது விஞ்ஞானமயன், மனோமயன், பிராணமயன், சக்ஷுமயன், ஸ்ரோத்திரமயன், பிருதிவீமயன், ஜலமயன், வாயுமயன், ஆகாசமயன், தேஜோமயன், அதேஜோமயன், காமமயன் அகாமமயன், க்ரோதமயன் அக்ரோதமயன், தர்மமயன் அதர்மமயன், மேலும் எல்லா மயனும் ஆவான். எது இந்த மயமோ (பிரத்ய க்ஷமோ) எது அதோமயமோ (பரோக்ஷம்) அதுவும் அதுவே. எவ்வாறு செய்கின்றவனாயும், ஆச்சரனை (கடைபிடிப்பவனாகவும்) செய்பவனாகவும் ஆகின்றான். அவ்வாறே ஆகின்றான். சுபகர்மத்தை செய்பவன் சுபம் ஆகின்றான். பாப கர்மா செய்கின்றவன் பாபி ஆகின்றான். புண்யகர்மம் செய்யும் புருஷன் புண்ய ஆத்மாவாகின்றான். பாப கர்மாவினால் பாபி ஆகின்றான். மேலும் சிலர் கூறுகின்றனர் - இந்த புருஷன் காமமயம் என்று. அவனுக்கு எப்பொழுது காமம் உண்டாகிறதோ அதை செய்பவனாகிறான். அப்பொழுது சங்கல்பம் ஏற்படுகிறது. சங்கல்பம் உண்டாகும் பொழுது கர்மம் செய்கின்றான். எந்த கர்மம் செய்கின்றானோ அதை (அந்த பலத்தை) அடைகின்றான்.
भाष्यम् - स वा अयम्, य एवं संसरत्यात्मा, ब्रह्मैव पर एव, योऽशनायाद्यतीतः। विज्ञानमयो विज्ञानं बुद्धिस्तेनोपलक्ष्यमाण-स्तन्मयः।“कतम आत्मेति योऽयं विज्ञानमयः प्राणेषु” (४।३।७) इति ह्युक्तम्। विज्ञानमयोविज्ञानप्रायः, यस्मात्तद्धर्मत्वमस्य विभाव्यते“ध्यायतीव लेलायतीव” (४।३।७) इति।
अनुवादः -ச.பா-அந்த இந்த ஆத்மா இவ்வாறு சஞ்சரிக்கின்றது. அது பசி முதலியவைகளைக்  கடந்த பரப்ரஹ்ம ஸ்வரூமேயாகும். விஞ்ஞானமயம் என்பது - விஞ்ஞானம் என்றால் புத்தி. அதனால் உபலக்ஷிக்கப்பட்டு என்பது அந்த மயமாகவே ஆகுதல். இதையே“कतम आत्मेति योऽयं विज्ञानमयः प्राणेषु” (கதம ஆத்மேதி யோஅயம் விஞ்ஞானமய: பிராணேஷு) என்று கூறப்பட்டது. விஞ்ஞானமயன் என்றது விஞ்ஞானம் போன்றஎன்பதாகும். எதனால்“ध्यायतीव लेलायतीव” (த்யாயதீவ லேலாயதீவ) என்பது முதலிய வாக்கியங்களால் அதன் விக்ஞானமய தர்மத்துவம் பாவிக்கப்படுகிறது.
भाष्यम् - तथा मनोमयो मनःसंनिकर्षान्मनोमयः। तथा प्राणमयः प्राणः पञ्चवृत्तिस्तन्मयः येन चेतनश्चलतीव लक्ष्यते। तथा चक्षुर्मयो रूपदर्शनकाले। एवं श्रोत्रमयः शब्दश्रवणकाले। एवं तस्य तस्येन्द्रियस्य व्यापारोद्भवे तत्तन्मयो भवति।
अनुवादः -ச.பா-அவ்வாறே மனோமயன், மனதுடன் சன்நிகர்ஷணத்தின் (அதன் சன்னதியின்) காரணமாக மனோமயன் எனப்படுகிறது. அவ்வாறே பிராணமயன்-பிராணனுடைய பஞ்ச விருத்தியின் மயமாவது. அதாவது சேதனம் சலனம் அடைவதுபோல் காணப்படுகிறது. அவ்வாறே ரூபதர்சன காலத்தில் சக்ஷுமயமாகிறது. சப்தம் சிரவணிக்கும் சமயத்தில் ஸ்ரோத்திரமயமாகிறது. இவ்வாறு அந்த இந்த இந்திரியங்களின் வியாபாரம் ஏற்படும்பொழுது அந்த அந்த மயமாகிறது.
भाष्यम् - एवं बुद्धिप्राणद्वारेण चक्षुरादिकरणमयः सञ्शरीराम्भकपृथिव्यादिभूतमयो भवति। तत्र पार्थिवशरीरम्भे पृथिवीमयो भवति। तथा वरुणादिलोकेषु आप्यशरीरारम्भे आपोमयो भवति। तथा वायव्यशरीराम्भे वायुमयो भवति। तथा आकाशशरीरारम्भे आकाशमयो भवति।
अनुवादः - ச.பா- இவ்வாறு புத்திபிராணன் மூலமாய் கண் முதலியவை இந்திரியமயமாகி சரீர ஆரம்பகமான பிருதிவீ முதலியவை பூதமயமாகிறது. அந்த சமயத்தில் பிருதிவீ சரீரம் ஆரம்பிக்கும்பொழுது பிருதிவீமயமாகிறது. அவ்வாறே வருண முதலிய லோகங்களில் அப் (ஜல) சரீரம் ஆரம்பிக்கும்பொழுது அபோமயமாகிறது (ஜலமயமாகிறது). அவ்வாறே வாயு சரீரம் ஆரம்பிக்கும்பொழுது வாயு மயமாகிறது. அவ்வாறே ஆகாச சரீரம் ஆரம்பிக்கும்பொழுது ஆகாசமயமாகிறது
भाष्यम् - एवमेतानि तैजसानि देवशरीराणि तेष्वार-भ्यमाणेषु तन्मयस्तेजोमयो भवति। अतो व्यतिरिक्तानि पश्वा-दिशरीराणि नरकप्रेतादिशरीराणि चातेजोमयानि। तान्यपेक्ष्याह- अतेजोमय इति।
अनुवादः - ச.பா- இவ்வாறு தைஜசமான தேவ சரீரங்கள் ஆரம்பிக்கும்பொழுது அந்த மயமாவதால் தேஜோமயமாகிறது. அதைக் காட்டிலும் வியதிரிக்தமான (வேறான) பசு முதலிய சரீரங்களும், நரகப்ரேதம் முதலிய சரீரங்கள் அதேஜோமயமாகும். அவைகளை (தேவாதிகளை) அபேக்ஷித்து இவைகளை அதேஜோமயம் என்று சுருதி குறிப்பிடுகிறது.
भाष्यम् - एवं कार्यकरणसघातमयः सन्नात्मा प्राप्तव्यं वस्त्वन्तरं पश्यन्निदं मया प्राप्तमदो मया प्राप्तव्यमित्येवं विपरीतप्रत्ययस्तदभिलाषः काममयो भवति। तस्मिन् कामे दोषं, पश्यतस्तद्विषयाभिलाषप्रशमे चित्तं प्रसन्नमकलुषं शान्तं भवति, तन्मयोऽकाममयः।
अनुवादः - ச.பா- இவ்வாறு ஆத்மா காரியகரண சங்காத மயமாய் இருந்துகொண்டு அடையப்படவேண்டிய வேறு வஸ்து இருக்கிறது என்று பார்த்து என்னால் அடையப்பட்டது, என்னால் அடையப்படவேண்டும் என்ற விபரீதஞானத்தால் அதில் ஆசை அதாவது காமம் ஏற்படுகிறது. அந்த காமத்தில் தோஷத்தைப்பார்த்து அந்த விஷயத்தில் ஆசை நீங்கும்பொழுது சித்தம் பிரசன்னமாகி கல்மஷம் சாந்தமாகிறது. அந்த மயமாதல் அகாமமயமாகும்.
भाष्यम् - एवं तस्मिन् विहते कामे केनचित् स कामः क्रोधत्वेन परिणमते, तेन तन्मयो भवन् क्रोधमयः। स क्रोधः केनचिदुपायेन निवर्तितो यदा भवति तदा प्रसन्नमनाकुलं चित्तं सदक्रोध उच्यते, तेन तन्मयः। एवं कामक्रोधाभ्याम् अकामा-क्रोधाभ्यां च तन्मयो भूत्वा धर्ममयोऽधर्ममयश्च भवति। न हि कामक्रोधादिभिर्विना धर्मादिप्रवृत्तिरुपपद्यते।“यद्यद्धि कुरुते कर्म तत्तत् कामस्य चेष्टितम्” इति स्मरणात्।
अनुवादः - ச.பா- இவ்வாறு எதன் மூலமாகவாவது காமம் அழிந்தபொழுது அந்த காமம் க்ரோதமாக பரிணமிக்கின்றது. அதனால் அந்த மயமாய் ஆவது க்ரோதமயமாகும். அந்தக்ரோதம் எந்த உபாயத்தாலாவது நீங்கியபொழுது பிரசன்னமாய் வியாகூலம் அற்ற சித்தத்துடன் இருப்பது அக்ரோதம் எனப்படுகிறது. அதனால் அந்த மயமாகிறது. இவ்வாறு அந்த அகாம, அக்ரோதங்கள் ஆகிய இரண்டும் அகாம அக்ரோதங்களால் தன்மயமாகி தர்மமயமாயும் அதர்மமயமாயும் ஆகின்றது. காமக் க்ரோதங்கள் இல்லாமல் தர்மம் முதலிய பிரவிர்த்திகள் உண்டாகாது.“यद्यद्धि कुरुते कर्म तत्तत् कामस्य चेष्टितम्”  (யத்யத்தி குருதே கர்ம தத்தத் காமஸ்ய ச்சேஷ்டிதம்) என்று சுருதியினால் சித்திக்கின்றது.
भाष्यम् - धर्ममयोऽधर्ममयश्च भूत्वा सर्वमयो भवति। समस्तं धर्माधर्मयोः कार्यं यावत्किञ्चिद् व्याकृतम्, तत् सर्वं धर्माधर्मयोः फलं तत् प्रतिपद्यमानस्तन्मयो भवति। किं बहुना, तदेतत् सिद्धमस्य यदयमिदम्मयो गृह्यमाणविषयादिमयः, तस्मादयमदोमयः। अद इति परोक्षं कार्येण गृह्यमाणेन निर्दिश्यते। अनन्ता ह्यन्तःकरणे भावनाविशेषाः, नैव ते विशेषतो निर्देष्टुं शक्यन्ते। तस्मिंस्तस्मिन् क्षणे कार्यतोऽवगम्यन्ते, इदमस्य ह्य्दि वर्ततेऽदोऽस्येति। तेन गृह्यमाणकार्येणेदम्मयतया निर्दिश्यते, परोक्षोऽन्तःस्थो व्यवहारोऽयमिदानीमदोमय इति।
अनुवादः - ச.பா- தர்ம மயம், அதர்மமயமாகி எல்லாமயமும் (சர்வமயம்) ஆகின்றான். எவை எல்லாம் தோன்றுகிறதோ அவை எல்லாம் தர்மாதர்மங்களின் காரியம். அந்த எல்லா தர்மாதர்மங்களின் பலனை அடைந்து அந்தமயமாகின்றது. இதை விட அதிகமாக கூறுவதற்கு என்ன உள்ளது? இந்த விஷயத்தில் இது சித்திக்கின்றது. அதாவது எது இதம்மயமாய் (இது என்று) கிரஹிக்கப்படும் விஷய முதலிய மயமாகும். ஆகையால் இது அத(अद) மயமாகவும் ஆகிறது.“अद” (அத) என்பது பரோக்ஷ காரியமாய் (வஸ்துவாய்) கிரஹிக்கப்படுகிறது என்று நிர்தேசம் செய்யப்பட்டது. அந்தக்கரணத்தில் பாவனா விசேஷங்கள் முடிவு அற்றதாய் இருக்கின்றன. ஆகையால் விசேஷமாய் இவ்வாறு இருக்கிறது என்று நிச்சயமாய் கூறமுடியாது. அந்த அந்த லக்ஷணத்தில் காரியமாய் அறியப்படுகிறது. “இது” இந்த ஹிருதயத்தில் இருப்பதால் அது (அத)“अद” (பரோக்ஷமாக) இருக்கிறது ஆகையால் கிரஹிக்கப்படும் காரியத்தால்“इदम्” (இதம்) என்று நிர்தேசம் செய்யப்படுகிறது. பரோக்ஷ அந்தக்கரணத்தில் இருக்கும் வியவஹாரங்கள் இது இப்பொழுது அதோமயமாய்(अदोमय)  இருக்கிறது எனப்படுகிறது
भाष्यम् - संक्षेपतस्तु यथा कर्तुं यथा वा चरितुं शीलमस्य सोऽयं यथाकारी यथाचारी, स तथा भवति। करणं नाम नियता क्रिया विधिप्रतिषेधादिगम्या, चरणं नामानियतमिति विशेषः। साधुकारी साधुर्भवतीति यथाकारीत्यस्य विशेषणम्, पापकारी पापो भवतीति च यथाचारीत्यस्य।
अनुवादः - ச.பா- சுருக்கமாக என்னவெனில் எவ்வாறு செய்வதற்கும், எவ்வாறு நடக்கவேண்டும் என்பதற்கும் எவனுக்கு அவ்வாறான சுவபாவமுள்ளவனை யதாகாரி(यथाकारी) என்றும் யதாசாரீ(यथाचारी) எனப்படுகிறார்கள். அவன் அவ்வாறே ஆகின்றான். கரணம்(करणं) செயல்) என்பது விதி பிரதிசித்தம் முதலியவை உடைய நியமமான கிரியையாகும். சரணம்(चरणं) நடப்பது) என்பது நியதிவிசேஷம் இல்லாமல் கடைபிடித்தல் நல்லது செப்பவன் (புண்யம் செய்பவன்) நல்லவன் (புண்ணியவான்) ஆகின்றான் என்பதற்கு யதாகாரீ(यथाकारी)  என்பது விசேஷணம். பாபம் செய்பவன் பாபி ஆகின்றான். அவனுக்கு(यथाचारी) யதாசாரீ விசேஷணமாகும்.
भाष्यम् - ताच्छील्यप्रत्ययोपादानाद् अत्यन्ततात्पर्यतैव तन्मयत्वम्, न तु तत्कर्ममात्रेणेत्याशाह- पुण्यः पुण्येन कर्मणा भवति पापः पापेनेति। पुण्यपापकर्ममात्रेणैव तन्मयता स्यान्न तु ताच्छील्यमपेक्षते। ताच्छील्ये तु तन्मयत्वातिशय इत्ययं विशेषः।
अनुवादः - ச.பா- தாச்சீல்யம் = எவ்வாறு ஸ்வபாவமோ) என்ற பிரத்தியம் எடுத்துக்கொள்ளப்பட்டதால் அந்தியந்த தாத்பர்யம் உடையதே தன்மயத்துவம். (அதே மயமாதல்) ஆகையால் அதன் கர்மமாத்திரத்தினாலேயே அல்ல என்று சங்கை செய்து அதற்குக் கூறப்படுகிறது - புண்ய கர்மத்தினால் புண்யமும், பாபகர்மத்தினால் பாபமும் உண்டாகிறது. புண்ய பாப கர்மங்களால் மாத்திரமே தன்மயத்தை அடையலாம். அதற்கு(ताच्छीलयम्) தாச்சீல்யத்தை அபேக்ஷிப்பது இல்லை. இங்கு தாச்சீல்யம் (அவ்வாறான ஸ்வபாவம்) இருந்தாலும் தன்மயத்திற்கு இது விசேஷமாகிறது. (அதிகமாகக் கூறப்பட்டது).
भाष्यम् - तत्र कामक्रोधादिपूर्वकपुण्यापुण्यकारिता सर्वमयत्वे हेतुः, संसारस्य कारणम्, देहाद्देहान्तरसंचारस्य च। एतत्प्रयुक्तो ह्यन्यदन्यद् देहान्तरमुपादत्ते। तस्मात् पुण्यापुण्ये संसारस्य कारणम्। एतद्विषयौ हि विधिप्रतिषेधौ। अत्र शास्त्रस्य साफल्यमिति।
अनुवादः -ச.பா-இந்த ஸ்திதியில் காமக்ரோத முதலியவைகளின் பூர்வகமான புண்யம், அபுண்யம் செய்வது சர்வமயத்துவத்திற்கு ஹேதுவாகிறது. சம்சாரத்திற்கும் ஒரு தேஹத்திலிருந்து வேறு தேஹத்திற்கு செல்வதற்கான காரணம் ஆகிறது. இதைப் பிரயோகம் செய்வதாலேயே வெவ்வேறு மற்றதேஹத்தை கிரஹிக்கின்றது. ஆகையால் புண்யா புண்யங்களே சம்சாரத்திற்குக் காரணமாகின்றது. இந்த விஷயங்களே விதி பிரதிஷேதங்கள் (விதி நிஷேதங்கள்). இதுவே சாஸ்த்திரத்தின் பலமுடையதாகிறது.
भाष्यम् - अथो अप्यन्ये बन्धमोक्षकुशलाः खल्वाहुः सत्यं कामादिपूर्वके पुण्यापुण्ये शरीरग्रहणकारणम्, तथापि कामप्रयुक्तो हि पुरुषः पुण्यापुण्ये कर्मणी उपचिनोति। कामप्रहाणे तु कर्म विद्यमानमपि पुण्यापुण्योपचयकरं न भवति। उपचिते अपि पुण्यापुण्ये कर्मणी कामशून्ये फलारम्भके न भवतः। तस्मात् काम एव संसारस्य मूलम्। तथा चोक्तमाथर्वणे-“कामान् यः कामयते मन्यमानः स कामभिर्जायते तत्र तत्र” (मु०उ०३।२।२) इति तस्मात् काममय एवायं पुरुषो यदन्यमयत्वं तदकारणं विद्यमानमपीत्यतोऽवधारयति काममय एवेति।
अनुवादः - ச.பா- இந்த விஷயத்தில் வேறு பந்த மோக்ஷத்தில் குசல புருஷன் இவ்வாறு கூறுகின்றார் - இது சரியாக இருந்தாலும் காமம் முதலியவைகளின் பூர்வகமான புண்யாபுண்யமே சரீர கிரஹனத்திற்குக் காரணமாகின்றது. ஆனால் காமனையினால் பிரேரிக்கப்ட்டு புண்யாபுண்யரூப கர்மங்களைக் கிரஹிக்கின்றார்கள். காமனைகள் நாசமான பின் கர்மங்கள் இருந்தாலும் புண்யாபுண்யங்களின்பலன்கள் ஆரம்பிப்பது இல்லை. புண்யாபுண்யகர்மங்கள் சேர்ந்து இருந்தாலும் காமம் அற்று இருப்பதால் பலம் ஆரம்பிப்பது இல்லை. ஆகையால் காமமே சம்சார மூலம் (காரணம்). அவ்வாறே ஆதர்வணத்திலும்“कामान् यः कामयते मन्यमानः स कामभिर्जायते तत्र तत्र” (காமான் ய: காமயதே மன்யமான: ச: காமபிர்ஜாயதே தத்ர, தத்ர) என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் காமமயனாகிய இந்த புருஷன் அநன்யத்துவமாயும், காரணமற்றதாயும் இருந்தாலும் காமமயனே என்று நிச்சயமாய் கூறப்படுகிறது.
भाष्यम् - यस्मात् स च काममयः सन् यादृशेन कामेन यथाकामो भवति, तत्क्रतुर्भवति। स काम ईषदभिलाषमात्रेणा-भिव्यक्तो यस्मिन् विषये भवति, सोऽविहन्यमानः स्फुटीभवन् क्रतुत्वमापद्यते। क्रतुर्नामाध्यवसायो निश्चयो यदनन्तरा क्रिया प्रवर्तते।
अनुवादः - ச.பா- எதனால் அவன் காமமயனாய் இருந்து கொண்டு எந்த காமத்தினால்(यथाकाम) காமம் எவ்வாறே அவ்வாறு ஆகின்றான். தத்க்ரது:“तत्क्रतु” ஆகவும் ஆகின்றான். அந்த காமமானது எந்த விஷயத்தில் சிறிது அளவு ஆசை இருந்தாலும் உண்டாகிறது. அதனால் அவன் பாதிக்கப்படாவிட்டாலும் ஸ்பஷ்டமாய் இருந்து கொண்டு“क्रतुत्वम्” (க்ரத்துத்வம்) ரூபத்தை அடைகிறான். க்ரது:“क्रतुः” என்பது நிச்சயமாக எதற்கு பின் கிரியையின் பிரவிர்த்தி ஏற்படுகிறதோ அதுவாகும்.
भाष्यम् - यत्क्रतुर्भवति यादृक्कामकार्येण क्रतुना यथारूपः क्रतुरस्य सोऽयं यत्क्रतुर्भवति, तत् कर्म कुरुते, यद्विषयः क्रतुस्तत्फलनिर्वृत्तये यद् योग्यं कर्म, तत् कुरुते निर्वर्तयति, यत् कर्म कुरुते तदभिसम्पद्यते, तदीयं फलमभिसम्पद्यते। तस्मात् सर्वमयत्वेऽस्य संसारित्वे च काम एव हेतुरिति।
अनुवादः - ச.பா- எந்த க்ரது உண்டாகிறதோ அதாவது காமனையின் காரியரூபம் எவ்வாறு க்ரதுவுடன் சம்பந்தப்படுகிறதோ அவ்வாறு க்ரதுவாகின்றான். அவ்வாறு கர்மம் செய்கின்றான். எந்த விஷயத்திற்காக க்ரது ஆகின்றானோ அதன் பலன் சித்திப்பதற்கு யோக்கியமான கர்மம் செய்கின்றான். எவ்வாறு கர்மம் செய்கின்றானோ அதை அவன் அடைகின்றான். அதாவது பலத்தை அடைகின்றான். ஆகையால் சர்வ மயத்துவம், சம்சாரித்துவத்திற்கு காரணம் காமமேயாகும்.
मन्त्रः - तदेष श्लोको भवति। तदेव सक्तः सह कर्मणैति लिङ्गं मनो यत्र निषक्तमस्य। प्राप्यान्तं कर्मणस्तस्य यत्किञ्चेह करोत्ययम्। तस्माल्लोकात् पुनरैत्यस्मै लोकाय कर्मण इति नु कामयमानोऽथाकामयमानो योऽकामो निष्काम आप्तकाम आत्मकामो न तस्य प्राणा उत्क्रामन्ति ब्रह्मैव सन् ब्रह्माप्येति।। ६।।
अनुवादः - மந்திரம்- இந்த விஷயத்தில் இந்த மந்திரமாகும் - இதனுடைய லிங்கம் என்பது மனம் எதில் மிகுந்த பற்று உடையதாய் இருக்கிறதோ அந்த பலத்திற்காக ஆசைப்பட்டு கர்மத்துடன் அதை அடைகிறான். இந்த உலகில் எது செய்கின்றானோ அந்தக் கர்மத்தின் பலனை அடைந்து மறுபடியும் அந்த லோகத்தில் இருந்து கர்மம் செய்வதற்காக மறுபடியும் இந்த லோகத்திற்கு வருகிறான். காமனை செய்யும் புருஷனே அவசியமாக இவ்வாறு செய்கின்றான். இப்பொழுது எவன் காமனை செய்வதில்லையோ அந்த புருஷன் அகாமன், நிஷ்காமன், ஆப்த்தகாமன், ஆத்மகாமன், ஆகின்றான். அவனுடைய பிராணன் உத்கிரமணம் செய்வதில்லை. பிரஹ்மமாகவே இருந்துகொண்டு பிரஹ்மத்தை அடைகின்றான்.
भाष्यम् - तत्तस्मिन्नर्थे एष श्लोको मन्त्रोऽपि भवति। तदेवैति तदेव गच्छति, सक्त असक्तस्तत्रोद्भताभिलाषः सन्नित्यर्थः, कथमेति? सह कर्मणा यत् कर्म फलासक्तः सन्नकरोत्तेन कर्मणा सहैव तदेति तत् फलमेति। किं तत्? लिङ्गं मनः- मनःप्रधानत्वाल्लिङ्गस्य मनो लिङ्गमित्युच्यते।
अनुवादः - ச.பா- அது அந்த விஷயத்தில் இந்த ஸ்லோகம் மந்திரம் ஆகிறது. அதுவே செல்கிறது. அதாவது மிகுந்த பற்றினால் உண்டான ஆசையுடன் இருந்துகொண்டு என்பது பொருள். அது எவ்வாறு செல்லுகிறது? கர்மாவுடன் அதாவது மிகுந்த பற்றுடன் ஆசைப்பட்டு செய்யும் கர்மத்துடன் அந்த பலத்தை சென்று அடைகிறது. அது (செல்வது) யார்? லிங்கம் அதாவது மனம். மனம் பிரதானமாய் இருப்பதால் மனம் லிங்கம் எனப்படுகிறது.
भाष्यम् - अथ वा लिङ्गयतेऽवगम्यतेऽवगच्छति येन तल्लिङ्गं तन्मनो यत्र यस्मििन्नषक्तं निश्चयेन सक्तमुद्भताभिलाषमस्य संसारिणः, तदभिलाषो हि तत् कर्म कृतवान्, तस्मात्तन्मनोऽ-भिषङ्गवशादेवास्य तेन कर्मणा तत्फलप्राप्तिः। तेनैतत् सिद्धं भवति, कामो मूलं संसारस्येति। अत उच्छिन्नकामस्य विद्यमानान्यपि कर्माणि ब्रह्मविदो वन्ध्याप्रसवानि भवन्ति,“पर्याप्तकामस्य कृतात्मनश्च इहैव सर्वे प्रविलीयन्ति कामाः” (मु०उ०३।२।२) इति श्रुतेः।
अनुवादः - ச.பா- அல்லது எதன் அறிகுறியினால் அறியப்படுகிறதோ(लिङ्गयते) அது லிங்கம் (அறிகுறி) அதுவே மனம். எங்கு எதில் நிச்சயமாக பற்று உண்டாகி அதாவது மிகுந்த ஆசை உடையவன் சம்சாரியாவான் அந்த ஆசைக்காக அந்த கர்மத்தை செய்கிறான். ஆகையால் அந்த மனதின் ஆசக்திக்கு வசமாகியதால் அந்த கர்மத்திலான பலனை அடைகிறான். ஆகையால் காமமே சம்சாரத்திற்கு மூலகாரணம் என்று சித்திக்கின்றது. ஆகையால் காமம் அற்றவனுக்கு கர்மங்கள் இருந்தாலும் பிரஹ்மவித்திற்கு மலடியின் பிரசவம் போல் ஆகும்.“पर्याप्तकामस्य कृतात्मनश्च इहैव सर्वे प्रविलीयन्ति कामाः” इति श्रुतेः। (பர்யாப்த்தகாமஸ்ய கிருதாத்மனஷ்ச இஹைவ சர்வே ப்ரவிலீயந்தி) என்பது சுருதி வசனமாகும்.
भाष्यम् - किञ्च प्राप्यान्तं कर्मणः- प्राप्य भुक्त्वा अन्तमवसानं यावत् कर्मणः फलपरिसमाप्तिं कृत्वेत्यर्थः, कस्य कर्मणोऽन्तं प्राप्येत्युच्यते- तस्य यत्किञ्च कर्मेहास्मिंल्लोके करोति निर्वर्तयत्ययम्, तस्य कर्मणः फलं भुक्त्वा अन्तं प्राप्य तस्माल्लोकात् पुनरत्यागच्छत्यस्मै लोकाय कर्मणो। अयं हि लोकः कर्मप्रधानः, तेनाह-“कर्मणे” इति पुनः कर्मकरणाय। पुन कर्म कृत्वा फलासङ्गवशात् पुनरमुं लोकं यातीत्येवम्। इति नु एवं नु कामयमानः संसरति। यस्मात् कामयमान एवैवं संसरत्यथ तस्मादकामयमानो न क्वचित् संसरति।
अनुवादः - ச.பா- மேலும் கர்மம் முடிவு அடைந்ததும் அதாவது எதுவரை கர்மத்தின் முடிவை அடைந்து அனுபவித்து பலனை முடிவுக்கு கொண்டு வருவது ஆகும். எவருக்கு கர்மத்தின் அந்தம் (முடிவு) ஏற்படுகிறது என்பது கூறப்படுகிறது. இந்த லோகத்தில் எந்த அளவு கர்மம் செய்கின்றானோ அந்த கர்மத்தின் பலத்தை அனுபவித்தபின் முடிவை அடைந்து அந்த லோகத்திலிருந்து கர்மம் செய்வதற்காக மறுபடியும் இந்த லோகத்திற்கு வருகிறான். இந்த லோகம் கர்ம பிரதானமானது. ஆகையால் இவ்வாறு கூறப்பட்டது -“कर्मणे” (கர்மணே) என்று. அதாவது மறுபடியும் கர்மம் செய்வதற்காக என்பது பொருள். மறுபடியும் கர்மம் செய்து பலத்தில் உள்ள ஆசக்தி வசத்தால் மறுபடியும் இந்த லோகத்திற்கு வருகின்றான். இவ்வாறு காமம் உடையவனாய் சஞ்சாரம் செய்கின்றான். எதனால் காமம் உடையவன் இவ்வாறு சஞ்சாரம் செய்கின்றானோ அதனால் காமம் அற்றவன் ஒருபொழுதும் சஞ்சாரம் செய்வதில்லை.
भाष्यम् - फलासक्तस्य हि गतिरुक्ता। अकामस्य हि क्रियानुपपत्तेरकामयमानो मुच्यत एव। कथं पुनरकामयमानो भवति? योऽकामो भवत्यसावकामयमानः। कथमकामतेत्युच्यते- यो निष्कामो यस्मान्निर्गताः कामाः सोऽयं निष्कामः। कथं कामा निर्गच्छन्ति? य आप्तकामो भवत्याप्ताः कामा येन स आप्तकामः।
अनुवादः - ச.பா- பலாசக்தி உள்ளவர்களுக்கே கதி (மார்க்கம்) கூறப்பட்டது. காமனை அற்றவனுக்கு (அகாமனுக்கு) கிரியை இல்லாததினால் அகாமனாய் இருந்து கொண்டு விடுபடுகின்றான். மேலும் அவன் எவ்வாறு அகாமனை உடையவன் ஆகின்றான்? எவன் அகாமனாய் ஆகின்றானோ அவன் அகாமனனாய் ஆகின்றான். எவ்வாறு அவனுக்கு அகாமதா (அகாமத்துவம்) என்று கூறப்படுகிறது - எவன் நிஷ்காமனோ அதாவது எதனால் காமங்கள் நீங்கியதோ அதுவே இந்த நிஷ்காமம். எவ்வாறு காமங்கள் நீங்குகின்றன? எவன் ஆப்த்த காமனாகின்றானோ அதாவது எல்லா காமங்களும் அடைந்தவனாகின்றானோ ஆகையால் அவன் ஆப்த்த காமன்.
भाष्यम् - कथमाप्यन्ते कामाः? आत्मकामत्वेन। यस्यात्मैव नान्यः कामयितव्यो वस्त्वन्तरभूतः पदार्थो भवति। आत्मैवानन्तरो बाह्यः कृत्स्नः प्रज्ञानघन एकरसः नोर्ध्वं न तिर्यङ् नाध आत्मनोऽन्यत् कामयितव्यं वस्त्वन्तरम्। यस्य सर्वमात्मैवाभूत् तत्केन कं पश्येच्छृणुयान्मन्वीत विजानीयाद्वा, एवं विजानन् कं कामयेत। ज्ञायमानो ह्यन्यत्वेन पदार्थः कामयितव्यो भवति, न चासावन्यो ब्रह्मविद आप्तकामस्यास्ति। य एवात्मकामतया आप्तकामः स निष्कामोऽकामोऽकामयमानश्चेति मुच्यते। न हि यस्य आत्मैव सर्वं भवति, तस्यानात्मा कामयितव्योऽस्ति। अनात्मा चान्यः कामयितव्यः सर्वं चात्मैवाभूदिति विप्रतिषिद्धम्। सर्वात्मदर्शिनः कामयितव्याभावात् कर्मानुपपत्तिः।
अनुवादः - ச.பா- எவ்வாறு காமனைகளை அடைகிறார்கள்? ஆத்மாவை காமனை செய்வதால். எதனால் ஆத்மா ஒன்றே காமனை செய்யப்படவேண்டியது ஆகிறது. மற்ற வேறு பதார்த்தங்கள் அல்ல. ஏன் எனில் ஆத்மாவே உள்ளும் வெளியிலும் எதிலும் பூர்ணமாய் பிரக்ஞானமாய் ஏக ரசமாயும் மேலும் மேலேயோ, நடுவிலோ, கீழேயோ ஆத்மாவைத் தவிர காமனை செய்ய வேண்டிய வஸ்து வேறு ஒன்றும் இல்லை. எவர் சர்வாத்ம பாவத்தை அடைந்தாரோ அவர் எதனால் எதைப்பார்ப்பர், கேட்பர், நினைப்பர், அறிவர் என்று அறிந்தவர் எதை காமனை செய்வர். பாதார்தங்களை வேறாக அறிந்தால் அல்லவா காமனை செய்வதாய் ஆகின்றது. இவ்வாறு அந்த ஆப்த்த காமனாகிய பிரஹ்மவித்திற்கு தன்னைத்தவிர வேறு காமனைக்குறிய வஸ்து இல்லை. எவன் இவ்வாறு ஆத்ம காமனையினால்  ஆப்த்த காமனோ அவன் நிஷ்காமன், அகாமன், காமனை அற்றவன் முக்தி அடைகிறான். எவனுக்கு எல்லாம் ஆத்மமாகவே ஆகிறதோ அவனுக்கு காமனை செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. அநாத்மா வேறு காமனை செய்ய வேண்டியது என்றும் எல்லாம் ஆத்மாவே ஆகிவிட்டதும் என்றும் கூறுவது விருத்தமானதாகும். சர்வாத்மா தர்சிக்கு காமனை செய்வதற்கானது இல்லாததால் கர்மம் அவர்களுக்கு சம்பவிக்காது.
भाष्यम् - ये तु प्रत्यवायपरिहारार्थं कर्म कल्पयन्ति ब्रह्मविदोऽपि, तेषां नात्मैव सर्वं भवति, प्रत्यवायस्य जिहासितव्यस्य आत्मनोऽन्यस्य अभिप्रेतत्वात्। येन चाशनायद्यतीतो नित्यं प्रत्यवायासम्बद्धो विदित आत्मा, तं वयं ब्रह्मविदं ब्रूमः। नित्यमेव अशनायद्यतीतमात्मानं पश्यति। यस्माच्च जिहासितव्यमन्यमुपादेयं वा यो न पश्यति, तस्य कर्म न शक्यत एव सम्बन्धुम्, यस्त्वब्रह्मवित्तस्य भवत्येव प्रत्यवायपरिहारार्थं कर्मेति न विरोधः। अतः कामाभावादकामयमानो न जायते, मुच्यत एव।
अनुवादः - ச.பா- எந்த பிரஹ்மவித்தாய் இருந்தாலும் பிரத்யவாயம் நீங்குவதற்காக கர்மத்தைக் கல்பித்தாலும் அவர்களுடைய ஆத்மா சர்வம் (எல்லாமாக) ஒரு நாளும் ஆகாது. பிரத்யவாயத்தை நீக்குவது என்பது ஆத்மாவிற்கு அன்யம் உள்ளது என்ற அபிப்பிராயம் ஏற்படும். எதனால் பசி முதலியவற்றைக் கடந்ததும், நித்யமானதும், பிரத்யவாய சம்பந்தம் அற்றதும் ஆகும் ஆத்மா என்று அறிந்தவனை நாங்கள் பிரஹ்ம வித் என்று கூறுகிறோம். நித்யமாகவே பசி முதலியவை அற்றதாய் ஆத்மாவைக் காண்கிறான். எதனால் ஆத்மானவைத்தை தவிர வேறு ஒன்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும், விடவேண்டும் என்று பார்ப்பது இல்லை. அவனை கர்மம் பந்தப்படுத்தவே முடியாது. எவன் அபிரஹ்மவித்தோ அவனுக்கு பிரத்யவாயம் நீங்குவதற்காக கர்மம் செய்வது விரோதமல்ல. ஆகையால் காமம் இல்லாததால் காமனை அற்றவனாய் இருப்பவன் பிறப்பதில்லை. முக்தியை அடைகின்றான்.
भाष्यम् - तस्यैवमकामयमानस्य कर्माभावे गमनकारणा-भावात् प्राणा वागादयः, नोत्क्रामन्ति नोर्ध्वं क्रामन्ति देहात्। स च विद्वानाप्तकाम आत्मकामतये हैव ब्रह्मभूतः। सर्वात्मनो हि ब्रह्मणो दृष्टान्तत्वेन प्रदर्शितमेतद्रूपम्-“तद्वा अस्यैतदाप्तकाममात्म-काममकामं रूपम्” (बृ०उ०४।३।२१) इति। तस्य हि दार्ष्टान्तिक-भूतोऽयमर्थ उपसंह्रियतेऽथाकामयमान इत्यादिना।
अनुवादः - ச.பா- இவ்வாறு அந்த காமனை அற்றவனுக்கு கர்மம் இல்லாததால் காமனத்திற்கான காரணம் இல்லாததால் தேஹத்திலிருந்து பிராணன். வாக் முதலியவைகள் உத்கிரமணம் செல்வதில்லை. அதாவது மேலே செல்வது இல்லை. அந்த ஆப்த்தகாமன் ஆத்மாகாமனாக இங்கேயே பிரஹ்மம் ஆகின்றான். பிரஹ்மத்தின் சர்வாத்மத்துவ ரூபம் திருஷ்டாந்தம் வாயிலாய் தெரிவிக்கப்பட்டது.“तद्वा अस्यैतदाप्तकाममात्मकाममकामं रूपम्” (யத்வா அஸ்யைததாப்த்தகாமமாத்மகாமமகாம் ரூபம்) என்று. அந்த தார்ஷ்ட்டந்தமான இந்த அர்த்தம் இப்பொழுது (அகாம்யமான) காமனையற்றவன் என்பது முதலியவைகளால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
भाष्यम् - स कथमेवम्भूतो मुच्यत इत्युच्यते- यो हि सुषुप्तावस्थमिव निर्विशेषमद्वैतमलुप्तचिद्रूपज्योतिःस्वभावमात्मानं पश्यति, तस्यैवाकामयमानस्य कर्माभावे गमनकारणाभावात् प्राणा वागादयो नोत्क्रामन्ति। किन्तु विद्वान् स इहैव ब्रह्म, यद्यपि देहवानिव लक्ष्यते, स ब्रह्मैव सन् ब्रह्माप्येति। यस्मान्न हि तस्याब्रह्मत्वपरिच्छेदहेतवः कामाः सन्ति, तस्मादिहैव ब्रह्मैव सन् ब्रह्माप्येति न शरीरपातोत्तरकालम्।
अनुवादः - ச.பா- இவ்வாறு இருப்பவன் எவ்வாறு முக்தி அடைகிறான் என்பதுக் கூறப்படுகிறது- எவன் சுஷுப்த்தி அவஸ்தையைப் போல் நிர்விஷயமாய், அத்வைதமாய், மறைக்கப்படாத (அலுப்த்த) சித்ரூப ஜ்யோதியாய் சுவபாவம் உள்ள ஆத்மாவை அறிகிறானோ அவன் காமம் அற்றவனாய் இருப்பதால் கமனத்திற்குக் காரணமான கர்மம் இல்லாததால் பிராணன் வாக் முதலியவைகள் உத்கிரமணம் செய்வதில்லை. ஆனால் வித்வான் இங்கேயே பிரஹ்மாகிறான். அதாவது தேஹம் உடையவன் போல் இருந்தாலும் (தோன்றினாலும்) அவன் பிரஹ்மமாகவே இருந்து கொண்டு பிரஹ்மத்தை அடைகின்றான். ஏன்எனில் அப்ரஹ்மத்தை பரிச்சேதம் செய்யும் காரணங்களான காமனைகள் அற்றதால் இங்கேயே பிரஹ்மமாக இருந்துகொண்டு பிரஹ்மத்தை அடைகின்றான். சரீரம் வீழ்ந்தபின் அல்ல.
भाष्यम् - न हि विदुषो मृतस्य भावान्तराप्राप्तिर्जीवतोऽन्यो भावो देहान्तरप्रतिसन्धानाभावमात्रेणैव तु ब्रह्माप्येतीत्युच्यते। भावान्तरापत्तौ हि मोक्षस्य सर्वोपनिषद्विवक्षितोऽर्थ आत्मैकत्वाख्यः स बाधितो भवेत्, कर्महेतुकश्च मोक्ष) प्राप्नोति, न ज्ञाननिमित्त इति। स चानिष्टः अनित्यत्वं च मोक्षस्य प्राप्नोति, न हि क्रियानिर्वृत्तोऽर्थो नित्यो दृष्टः। नित्यश्च मोक्षोऽभ्युपगम्यते,“एष नित्यो महिमा” (बृ०उ०४।४।२३) इति मन्त्रवर्णात्।
अनुवादः - ச.பா- மரணமடைந்த வித்வானுக்கு பாவாந்தரம் கிடையாது ஜீவிக்கும் அவஸ்தையைக் காட்டிலும் வேறு (அன்ய) பாவம் அதாவது வேறு தேஹத்தின் சம்யோகம் இல்லாததாலேயே பிரஹ்மத்தை அடைகிறான். முக்தியை அடைகிறான். மோக்ஷத்திற்கு பாவாந்தரத்தை ஒப்புக்கொண்டால் எல்லா உபநிஷத்துக்களாலும் நிச்சயமாய் விளக்கப்பட்ட ஆத்மைக்யம் என்பதற்கு விரோதம் உண்டாகும். மோக்ஷத்திற்கு கர்மம் ஹேது என்றும், ஞானத்தால் அல்ல என்றும் ஏற்படும். அது இஷ்டமல்ல. மோக்ஷத்திற்கு அநித்தியத்துவம் உண்டாகும். எங்கும் கிரியையினால் ஏற்படும் பதார்த்தம் எங்கும் நித்யமாகக் காணப்படவில்லை. இதனால் மோக்ஷம் நித்யம் என்று அறியப்படுகிறது.“एष नित्यो महिमा” (ஏஷ நித்யோ மஹிமா) என்றமந்திர வர்ணத்தால் சித்திக்கின்றது.
भाष्यम् - न च स्वाभाविकात् स्वभावदन्यन्नित्यं कल्पयितुं शक्यम्। स्वभाविकश्चेदग्न्युष्णवदात्मनः स्वभावः, स न शक्यते पुरुषव्यापारानुभावीति वक्तुम्। न ह्यग्नेरौष्ण्यं प्रकाशो वाग्नि-व्यापारानन्तरानुभावी। अग्निव्यापारानुभावी स्वाभाविकश्चेति विप्रतिषिद्धम्।
अनुवादः - ச.பா- ஸ்வாபாவிகமான ஸ்வபாவத்திற்கு (சொரூபத்திற்கு) வேறான நித்யம் கல்பிக்க முடியாது. ஸ்வாபாவிகம் என்றால் அக்னியில் சூடுபோல ஆத்மாவின் ஸ்வபாவம். அது புருஷ வியாபாரத்திற்குப் பின் உண்டாகிறது என்று கூறமுடியாது. அக்னியின் சூடு, பிரகாசம் ஆகியவை அக்னியின் வியாபாரத்திற்குப்பின் தோன்றவில்லை. அக்னியின் வியாபாரத்திற்குப் பின்னர் தோன்றுவதும் ஸ்வாபாவிகம் என்று கூறுவது பொருந்தாது.
भाष्यम् - ज्वलनव्यापारानुभावित्वम् उष्णप्रकाशयोरिति चेन्न, अन्योपलब्धिव्यवधानापगमाभिव्यक्तपेक्षत्वात्। ज्वलना-दिपूर्वकमग्निः उष्णप्रकाशगुणाभ्यामभिव्यज्यते तन्नाग्न्यपेक्षया, किं तर्ह्यन्यदृष्टेरग्नेरौष्ण्यप्रकाशौ धर्मौ व्यवहितौ, कस्यचिद् दृष्टा त्वसम्बध्यमानौ, ज्वलनापेक्षया व्यवधानापगमे दृष्टेरभिव्यज्येते। तदपेक्षया भ्रान्तिरुपजायते- ज्वलनपूर्वकावेतौ उष्णप्रकाशौ धर्मौ जाताविति।
अनुवादः - ச.பா- ஜ்வாலையின் வியாபாரத்தால் பின்னால் ஏற்படும் என்பது மற்றொன்றின் அறிவதற்கான மறைப்பின் (தடையின்) நீக்கத்தை அபேக்ஷித்தே உஷ்ணம் பிரகாசம் எனில் அவ்வாறு அல்ல. ஜ்வாலை முதலியவைகளின் மூலமாக அக்னியானது உஷ்ணம், பிரகாச குணங்களின் வெளிப்பாடு அது அக்னியை அபேக்ஷித்து அல்ல எனில்? அக்னியின் உஷ்ணம், பிரகாச தர்மமற்றதின் திருஷ்ட்டியினால் சம்பந்தம் அற்றது. ஆகையால் ஜ்வலனத்தை அபேக்ஷயைினால் அந்த தடை நீங்கியபின் வெளிப்படுகிறது. இவ்வாறு பிராந்தி ஏற்படுகிறது. எவ்வாறு எனில் உஷ்ணம் பிரகாசம் ஆகிய தர்மங்கள் ஜீவன பூர்வகமாக உண்டாகிறது.
भाष्यम् - यद्युष्णप्रकाशयोरपि स्वाभाविकत्वं न स्यात् यः स्वाभाविकोऽग्नेर्धर्मः, तमुदाहरिष्यामः। न च स्वाभाविको धर्म एव नास्ति पदार्थानामिति शक्यं वक्तुम्, न च निगडभङ्ग इवाभावभूतो मोक्षो बन्धननिवृत्तिरुपपद्यते, परमात्मैकत्वाभ्युपगमात्“एकमेवाद्वितीयम्” (छा०उ०६।२।१) इति श्रुतेः। न चान्यो बद्धोऽस्ति, यस्य निगडनिवृत्तिवद् बन्धननिवृत्तिर्मोक्षः स्यात्। परमात्मव्यतिरेकेणान्यस्याभावं विस्तरेणावादिष्म। तस्मादविद्या-निवृत्तिमात्रे मोक्षव्यवहार इति चावोचाम। यथा रज्ज्वादौ सर्पाद्यज्ञाननिवृत्तौ सर्पादिनिवृत्तिः।
अनुवादः - ச.பா- உஷ்ணத்துவம், பிரகாசத்துவம் அக்னியின் ஸ்வபாவ தர்மம் இல்லை என்றால் அந்த அக்னிக்கு ஸ்வாபாவிக தர்மம் உண்டு என்பதற்கு உதாரணம் கூறுகிறோம். ஸ்வபாவிக தர்மமே பதார்தங்களுக்கு இல்லை. என்று கூறுவதற்கு சாத்தியம் இல்லை. பரமாத்மா ஏகத்துவமாய் அறியப்படுவதால்“एकमेवाद्वितीयम्” என்ற சுருதி வாக்கியத்தால் விலங்கு (சங்கிலி) நீங்குவது போன்ற ரூபமாகிய அபாவ ரூபமான மோக்ஷம் பந்த நிவிர்த்தியினால் அடையப்படுகிறது என்று கூறுவது பொருந்தாது. அதற்கு வேறு பந்தமும் கிடையாது. அதற்கு விலங்கு விடுபடுவது போன்ற பந்தத்தின் நிவிர்த்தி மோக்ஷமாகும். பரமாத்மாவிற்கு வ்யதிரிக்தமாக (வேறாக) மற்றதின் அபாவம் விஸ்தாரமாய் கூறுகிறேன். ஆகையால் அவித்யா நிவிர்த்தி மாத்திரமே மோக்ஷ வ்யவஹாரம் என்று கூறினோம். எவ்வாறு ரஜ்ஜு முதலியவைகளில் சர்ப்பம் முதலிய அஞ்ஞானம் நீங்கியவுடன் சர்ப்பம் முதலியவைகள் நீங்குவது போலாகும்.
भाष्यम् - येऽप्याचक्षते मोक्षे विज्ञानान्तरमानन्दान्तरं चाभिव्यज्यत इति तैर्वक्तव्योऽभिव्यक्तिशब्दार्थः। यदि ताव-ल्लौकिक्येव उपलब्धिर्विषयव्याप्तिरभिव्यक्तिशब्दार्थः, ततो वक्तव्यं किं विद्यमानमभिव्यज्यतेऽविद्यमानमिति वा? विद्यमानं चेद् यस्य मुक्तस्य तदभिव्यज्यते तस्यात्मभूतमेव तदिति, उपलब्धिव्यवधा-नानुपपत्तेर्नित्याभिव्यक्तत्वान्मुक्तस्याभिव्यज्यत इति विशेष-वचनमनर्थकम्।
अनुवादः - ச.பா- எவர்கள் மோக்ஷத்திற்கு வேறு விஞ்ஞானம், வேறு ஆனந்தம் தோன்றுகிறது (அறியப்படுகிறது) என்று கூறினால் இந்த“अभिव्यक्ति” (அபிவியக்தி - தோன்றுதல்) என்ற சப்தத்தின் அர்த்தத்தைக் கூறவேண்டும். இவ்வாறு லெளகிகம் போல் அறியப்படுகிறது விஷய வ்யாப்தியே அபிவியக்தத்தின் (அறிவதின் தோன்றுவது) சப்த அர்த்தமானால் இருப்பது அறியப்படுகிறது என்று கூறினால் அறியப்படாத (தோன்றாதது) எது? என்று கூறவேண்டும். இருக்கிறது என்றால் அந்த முக்தனுக்கு அது அறியப்பட்டதாக (வெளிப்பட்டதாக) அதாவது அந்த ஆத்ம ஸ்வரூபமாகவே ஆகின்றான். அது வேறு ஒன்றால் அறிவதாக ஆகாததாலும் எப்பொழுதும் முக்தனுக்கு தெளிவாய் அபிவ்க்தியாய் (விளங்குவதால்) இருப்பதால்“अभिव्यज्यत” என்ற விசேஷணம் அளிக்கப்பட்டுள்ளது.
भाष्यम् - अथ कदाचिदेवाभिव्यज्यते, उपलब्धिव्यवधा-नादनात्मभूतं तदिति, अन्यतोऽभिव्यक्तिप्रसङ्गः। तथा चाभिव्यक्तिसाधनापेक्षता। उपलब्धिसमानाश्रयत्वे तु व्यवधान-कल्पनानुपपत्तेः सर्वदाभिव्यक्तिरनभिव्यक्तिर्वा। न त्वन्तराल-कल्पनायां प्रमाणमस्ति। न च समानाश्रयाणामेकस्यात्मभूतानां धर्माणामितरेतरविषयविषयित्वं सम्भवति।
अनुवादः -ச.பா-ஆகையால் சிலசமயம் அபிவ்யக்தி ஆகிறது என்றால் அதனை அறிவதற்கு தடை இருப்பதால் அது அநாத்மா பூதமாகும். அப்பொழுது அதை அறிவதற்கு வேறு சாதனம் தேவைப்படுவதால் அபிவ்யக்தி ஏற்படுவதில் வினா எழும். அவ்வாறு அபிவ்யக்தி சாதனத்தை அபேக்ஷிக்கின்றது. உபலப்தி சமானாஸ்ரயத்துவம் என்று கருதினால் தடையின் (மறைப்பின்) கல்பனை உண்டாகாததால் அது எப்பொழுதும் அபிவ்யக்தியாய் இருக்கும் அல்லது அபிவ்யக்தி ஆகாமலும் இருக்கும். இவ்வாறு இந்த அந்தரால கல்பனைக்குப் பிரமாணம் இல்லை. சமான ஆஸ்ரயம் உள்ளவைகளுக்கு ஒரே ஆத்மரூபங்களின் தர்மங்களுக்கு விஷய விஷயீத்தும் சம்பவிக்காது.
भाष्यम् - पूर्व - विज्ञानसुखयेश्च प्रागभिव्यक्तेः संसारित्वम्, अभिव्यक्त्युत्तरकालं च मुक्तत्वं यस्य- सोऽन्यः परस्मान्नित्या-भिव्यक्तज्ञानस्वरूपादत्यन्तवैलक्षण्यात्, शैत्यमिवौष्ण्यात्,
अनुवादः - ச.பா- பூர்வ பக்ஷம்- விஞ்ஞானமும் சுகமும் தோன்றுவதற்குமுன் சம்சாரித்துவம் என்றும், தோன்றியபின் (அபிவ்யக்தி ஆனபின்) முக்தத்துவம் என்றும் அது சீதம் உஷ்ணம் போல் முற்றிலும் விலக்ஷணதன்மை உடைய நித்தியமாய் இருக்கும் (அபிவ்யக்த்தமான) ஞானஸ்வரூப பரமாத்மாவைக் காட்டிலும் அது அன்யமானது. (விலக்ஷணமானது. வேறானது).
भाष्यम् - सिद्धान्ती - परमात्मभेदकल्पनायां च वैदिकः कृतान्तः परित्यक्तः स्यात्।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- இவ்வாறு பரமாத்விற்கு பேதத்தைக் கல்பனை செய்தால் வைதிக சித்தாந்தம் கைவிடப்பட்டதாக ஆகும்.
भाष्यम् - पूर्व - मोक्षस्य इदानीमिव निर्विशेषत्वेतद-र्थाधिकयत्नानुपपत्तिः शास्त्रवैयर्थ्यं च प्राप्नोतीति चेत्।
अनुवादः - ச.பா- பூர்வ- மோக்ஷத்திற்கு இப்பொழுது உள்ளதுபோல் நிர்விசேஷத்துவம் இருந்தால் அதன் பொருட்டு அதிகபிரயத்தனம் சம்பவிக்காது. மேலும் சாஸ்திரம் அர்த்தமற்றதாக ஆகிவிடுமே எனில்!
भाष्यम् - न, अविद्याभ्रमापोहार्थत्वात्, न हि वस्तुतो मुक्तामुक्तत्व विशेषोऽस्ति, आत्मनो नित्यैकरूपत्वात्, किंतु तद्विषया अविद्या अपोह्यते शास्त्रोपदेशजनितविज्ञानेन, प्राक्तदु-पदेशप्राप्तेस्तदर्थश्च प्रयत्न उपपद्यत एव।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- அவித்யையாகிய பிரமையை (மயக்கத்தை) நீக்குவதால் அவ்வாறு அல்ல. ஆத்மா நித்ய ஏக ஸ்வரூபமாய் இருப்பதால் உண்மையில் முக்தி என்றும் அமுக்தி என்றும் விசேஷம் இல்லை. ஆனால் சாஸ்திரத்தினால் உண்டான ஞானத்தால் அந்த விஷயம் என்ற அவித்யை நீங்குகிறது. அது உபதேசம் அடைவதற்குமுன் அதன் பொருட்டு பிரயத்தனம் செய்வதே உசிதமாகும்.
भाष्यम् - पूर्व - अविद्यावतोऽविद्यानिवृत्त्यनिवृत्तिकृतो विशेष आत्मनः स्यादिति चेत्।
अनुवादः - ச.பா-அவித்வானுடைய ஆத்மாவிற்கு அவித்யா நிவிர்த்தி அவ்வாறே நிவிர்த்தி ஆகவில்லை என்பது இருப்பதால் பேதம் (விசேஷம்) இருக்கவே செய்யும் எனில்!
भाष्यम् - सिद्धान्ती - न, अविद्याकल्पनाविषयत्वाभ्यु-पगमात्, रज्जूषरशुक्तिकागगनानां सर्पोदकरजतमलिनात्वादिवददोष इत्यवोचाम।
अनुवादः - ச.பா- அவ்வாறு அல்ல. கயிறு, கானல், இப்பி, ஆகாயத்தில் தோன்றும் சர்ப்பம், ஜலம், ரஜதம் மேலும் மலினத்துவம் முதலியவைகளைப்போல் அவித்யா கல்பனை விஷயமாய் இருப்பதால் எந்த வித தோஷமும் இல்லை. என்று கூறினோம்.
भाष्यम् - पूर्व - तिमिरातिमिरदृष्टिवदविद्याकर्तृत्वाकर्तृ-त्वकृत आत्मनो विशेषः स्यादिति चेत्।
अनुवादः - ச.பா- பூர்வ- கண் நோயினால் சரியாக (தெளிவாக) காணமுடியாமலும், கண்நோய் நீங்கியவுடன் நன்றாக தெளிவாக பார்ப்பதாலும் ஏற்படும் திருஷ்டிபோல் (சந்திரனின் பேதம் காணப்படுவது போல்) அவித்யைக்கு கர்த்தாவாகவும், அகர்த்தாவாகவும் இருப்பதால் ஆத்மாவில் விசேஷம் (பேதம்) உண்டாகலாமே எனில்!
भाष्यम् - सिद्धान्ती - न,“ध्यातीव लेलायतीव” इति स्वतोऽविद्याकर्तृत्वस्य प्रतिसिद्धत्वात्, अनेकव्यापारसंनिपात-जनितत्वाच्च अविद्याभ्रमस्य, विषयत्वोपपत्तेश्च, यस्य च अविद्याभ्रमो घटादिवत् विविक्तो गृह्यते, स न अविद्याभ्रमवान्।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன் எனில்“ध्यातीव लेलायतीव” (த்யாய தீவ லேலாய தீவ) என்று சுருதியே ஸ்வயமாக அவித்யா கர்த்தா என்பதை நிஷேதம் செய்கிறது. மேலும் அநேக வியாபாரங்களின் சேர்க்கையால் உண்டானதாலும், அவித்யையின் விஷயத்துவம் ஆகிறது. ஆகையால் எதன்மூலமாய் அவித்யா ரூப பிரமை கடம் முதலியவைகள் போல் பிரத்யக்ஷமாய் வேறாக கிரஹிக்கும்பொழுது அவன் அவித்யா ரூப பிரமை உடையவன் அல்ல.
भाष्यम् - पूर्व -“अहं न जाने मुग्धोऽस्मि”इति प्रत्यय- दर्शनादविद्याभ्रमवत्त्वमेवेति चेत्।
अनुवादः - ச.பா- பூர்வ-“अहं न जाने मुग्धोऽस्मि” (அஹம் ந ஜானே முக்தோஅஸ்மி) என்ற அனுபவம் காணப்படுவதால் ஆத்மா அவித்யாரூப பிரமை உடையது என்று சித்திக்கிறது.
भाष्यम् - न, तस्यापि विवेकग्रहणात्, न हि यो यस्य विवेकेन ग्रहीता, स तस्मिन् भ्रान्त इत्युच्यते, तस्य च विवेकग्रहणम्, तस्मिन्नेव च भ्रमः- इति विप्रतिषिद्धम्, न जाने मुग्धोऽस्मीति दृश्यते इति ब्रवीषि- तद्दर्शिनश्च अज्ञानं मुग्धरूपता दृश्यत इति च- तद्दर्शनस्य विषयो भवति, कर्मतामापद्यत इति। तत् कथं कर्मभूतं सत् कर्तृत्वरूपदृशिविशेषणम् अज्ञानमुग्धते स्याताम्? अथ दृशिविशेषणत्वं तयोः, कथं कर्म स्याताम्, दृशिना व्याप्येते? कर्म हि कर्तृक्रियया व्याप्यमानं भवति, अन्यच्च व्याप्यम्, अन्यद् व्यापकम्, न तेनैव तद् व्याप्यते, वद कथमेवं सति, अज्ञानमुग्धते दृशिविशेषणे स्याताम्? न चाज्ञानविवेकदर्शी अज्ञानमात्मनः कर्मभूतमुपलभमान उपलब्धृधर्मत्वेन गृाति- शरीरे कार्श्यरूपादिवत्, तथा।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. அதுவும் வேறாக (விவேகமாக) கிரஹிக்கப்படுவதால். எவன் அதை பிரித்து அறிவதில்லையோ அதில் அவனுக்கு பிராந்தி என்று கூறப்படுகிறது. அவன் பிரித்து வேறாக அறிவதால் அதில் அவனுக்கு பிரமை (பிராந்தி) என்று கூறுவது விருத்தமானதாகும். நான் அறியாத மூடனாய் இருக்கிறேன் என்று அனுபவத்தை தெரிவிக்கின்றான். அதை அவ்வாறு காண்பவன் அஞ்ஞானம் அவ்வாறே மூடத்தன்மையையும் காண்கின்றேன் என்று அது அவனுடைய தர்சனத்திற்கு விஷயமாகின்றது. அதாவது கர்மரூபத்தை அடைகின்றான். அந்த சத் எவ்வாறு கர்மரூபமாயும், கர்தாரூப சாக்ஷி (த்ருஷி) விசேஷணம் அக்ஞானம், மூடத்தன்மை எவ்வாறு உண்டாகும்? ஆகையால் திருஷி (சாக்ஷி) விசேஷணத்துவம் அவை இரண்டிற்கும் எவ்வாறு கர்மம் ஏற்படும். த்ருஷியினால் வியாபிக்கப்படுகிறதா? கர்மம் அல்லவா கர்த்தா கிரியையாக வியாபிக்கப்படுகிறது. ஒன்று வியாபகம், மற்றொன்று வியாப்யமாகின்றது. இவ்வாறு இருக்கும்பொழுது அஞ்ஞானமும், மூடத்தன்மையும் எவ்வாறு த்ருஷி விசேஷணத்தில் இருக்கும்? அதைக்குறித்து கூறு. அஞ்ஞானமுடைய விவேகதர்சீ (அதாவது வேறாக பார்ப்பவன்) அஞ்ஞானியாகிய தன்னை கர்ம பூதனாக நினைத்துக் கொண்டு அறியப்பட்ட தர்மத்துவமாய் கிரஹித்துக்கொள்கிறான். எவ்வாறு எனில் சரீரம் மெலிந்து இருக்கிறது என்பது ரூப முதலிய தர்மங்களைப் போல் சாக்ஷியினுடையதாக உபலப்த்ருத்துவம் என்று கிரஹிக்கமாட்டான்.
भाष्यम् - पूर्व - सुखदुःखेच्छाप्रयत्नादीन् सर्वो लोको गृणातीति चेत्।
अनुवादः - ச.பா- பூர்வ- சுகம், துக்கம், இச்சை, பிரயத்தனம் முதலியவைகளை எல்லா லோகமும் கிரஹிக்கின்றது என்றால்?
भाष्यम् -  सिद्धान्ती - तथापि ग्रहीतुर्लोकस्य विविक्ततै-वाभ्युपगता स्यात्।“न जानेऽहं त्वदुक्तं मुग्ध एव” इति चेद् भवत्वज्ञो मुग्धः, यस्तु एवंदर्शी, तं ज्ञम् अमुग्धं प्रतिजानीमहे वयम्। तथा व्यासेनोक्तम्-“इच्छादि कृत्स्नं क्षेत्रं क्षेत्री प्रकाशयति” इति“समं सर्वेषु भूतेषु तिष्द्भन्तं परमेश्वरम्। विनश्यत्स्वविनश्यन्तम्”(गीता १३। २७) इत्यादि शतश उक्तम्। तस्मान्नात्मनः स्वतो बद्धमुक्तज्ञानाज्ञानकृतो विशेषोऽस्ति, सर्वदा समैकरस-स्वाभाव्याभ्युपगमात्।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- இவ்வாறு கிரஹிக்கும் புருஷன் வேறாகவே கருதுகின்றான் (மேலும் “நான் அறியவில்லை, நான் மூடனே என்று காண்பவனை, நாம் அறிகிறான் மூடன் அல்ல என்பது நமது கொள்கை) அதையே வியாசர் இவ்வாறு கூறியுள்ளார் -“इच्छादि कृत्स्नं क्षेत्रं क्षेत्री प्रकाशयति” (இச்சாதி க்ருத்ஸ்னம் க்ஷதே்ரம் க்ஷதே்ரீ பிரகாசுயதி) என்றும், கீதையில்”“समं सर्वेषु भूतेषु तिष्द्भन्तं परमेश्वरम्। विनश्यत्स्वविनश्यन्तम्”  (சன்ம் சர்வேஷீ பூதேஷீ திருஷ்டாந்தம் பரமேஷ்வரம் விநஷ்யத்ஸ்வ விநஷ்யந்தம்) இவ்வாறு நூ று தடவை கூறப்பட்டுள்ளது. ஆகையால் ஆத்மாவிற்கு ஸ்வயமாக பந்த முக்த ஞான அஞ்ஞானத்தால் உண்டாகும் விசேஷம் (பேதம்) இல்லை. ஏன் எனில் அது எப்பொழுதும் சமமாயும் ஏகரசமாயும் ஸ்வபாவமாகக் காணப்படுவதால் ஆகும்.
भाष्यम् - ये तु- अतोऽन्यथा आत्मवन्तु परिकल्प्य बन्धमोक्षादिशास्त्रं च अर्थवादमापादयन्ति, ते उत्सहन्ते खेऽपि शाकुनं पदं द्रष्टुम्, खं वा मुष्टिना आक्रष्टुम्, चर्मवद् वेष्टितुम्, वयं तु तत् कर्तुमशक्ताः, सर्वदा समैकरसम् अद्वैतम् अविक्रियम् अजम अजरम् अमरम् अमृतम् अभयम् आत्मतत्त्वं ब्रह्मैव स्मः- इत्येष सर्ववेदान्तनिश्चतोऽर्थ इत्येवं प्रतिपद्यामहे। तस्माद् ब्रह्माप्येतीति उपचारमात्रमेतत्- विपरीतग्रहवद्देहसंततेर्विच्छेदमात्रं विज्ञानफ-लमपेक्ष्य।।
अनुवादः - ச.பா- எவர்கள் ஆத்ம தத்துவத்தை வேறு விதமாக கல்பித்து பந்த மோக்ஷமுதலிய சாஸ்திரங்கள் அர்த்தவாதம் என்கிறார்களோ அவர்கள் ஆகாயத்தில் பறக்கும் பக்ஷியின் கால்களைப் பார்ப்பதற்கும், ஆகாயத்தை முஷ்டியினால் குத்தவோ அல்லது வஸ்திரம் அணிவது போல் ஆகும் அவர்களுடைய வாதம். நாம் அவ்வாறு செய்ய முடியாது. நாம் எப்பொழுதும் சமமாயும், ஏகரசமாயும், அத்வைதமாயும், அவிக்கிரயமாயும், அஜமாயும், அஜரமாயும், அமரமாயும், அம்ருதமாயும், அபயமாயும் உள்ள ஆத்மதத்துவமான பிரஹ்மமாகவே இருக்கின்றோம். என்பது எல்லா வேதாந்தங்களின் நிச்சய அர்த்தமாகும் என்பது அறிந்திருக்கின்றோம். விபரீத கிரஹணம் போல் தேஹ சந்ததியின் நீக்கமே (விச்சேதமே) விஞ்ஞானபலம் என்பதை அபேக்ஷித்து பிரஹ்மம் அடையப்படுகிறது என்று கூறுவது உபசார மாத்திரமேயாகும்.
भाष्यम् - स्वप्नबुद्धान्तगमनदृष्टान्तस्य दार्ष्टान्तिकः संसारो वर्णितः। संसारहेतुश्च विद्याकर्मपूर्वप्रज्ञा वर्णिता। यैश्चोपाधिभूतैः कार्यकरणलक्षणभूतैः परिवेष्टितः संसारित्व-मनुभवति, तानि चोक्तानि। तेषां साक्षात्प्रयोजकौ धर्माधर्माविति पूर्वपक्षं कृत्वा काम एवेत्यवधारितम्। यथा च ब्राह्मणेन अयमर्थोऽवधारितः, एवं मन्त्रेणापीति बन्धं बन्धकारणं चाक्त्वोपसह्य्तं प्रकरणम्“इति नु कामयमानः” इति।
अनुवादः - ச.பா- ஸ்வப்னம், ஜாக்ரத் அவஸ்தைகளுக்குச்செல்லும் திருஷ்டாந்தத்தால் தாஷ்டாந்தகமான சம்சாரம் வர்ணிக்கப்பட்டது. சம்சாரத்திற்கு ஹேதுவான வித்யா, கர்மம் மற்றும் பூர்வ பிரக்ஞை வர்ணிக்கப்பட்டது. எந்த உபாதிகளான காரிய கரண (தேஹ இந்திரிய) லக்ஷணங்களால் சூழப்பட்டு சம்சார தர்மத்தை அனுபவிக்கின்றது என்பதும் கூறப்பட்டது. அதை நேரடியாக தூண்டும் தர்மா தர்மங்களை பூர்வ பக்ஷமாக்கி காமமே அதற்கு பிரேரகம் என்று நிச்சயம் செய்யப்பட்டது. அவ்வாறே பிராஹ்மணத்திலும் இவ்வர்த்தமானது நிச்சயம் செய்யப்பட்டது. அவ்வாறே மந்திரங்களினாலும் பந்தம், பந்தத்தின் காரணம் ஆகியவையும் கூறி“इति नु कामयमानः” (இதி து காமயமான:) என்ற பதங்களால் பிரகரணம் உபசம்ஹாரம் செய்யப்பட்டது. (முடிக்கப்பட்டது).
भाष्यम् -“अथाकामयानः” इत्यारभ्य सुषुप्तदृष्टान्तस्य दार्ष्टान्तिकभूतः सर्वात्मभावो मोक्ष उक्तः। मोक्षकारणं च आत्मकामतया यद् आप्तकामत्वमुक्तम्, तच्च सामर्थ्यान्नात्म-ज्ञानमन्तरेण आत्मकामतयाप्तकामत्वमिति- सामर्थ्याद् ब्रह्मविद्यैव मोक्षकारणमित्युक्तम्। अतो यद्यपि कामोमूलमित्युक्तम्, तथापि मोक्षकारणविपर्ययेण बन्धकारणमविद्या इत्येतदप्युक्तमेव भवति। अत्रापि मोक्षो मोक्षसाधनं च ब्राह्मणेनोक्तम्, तस्यैव दृढीकरणाय मन्त्र उदाह्रियते श्लोकशब्दवाच्यः-
अनुवादः - ச.பா- (அதாகாமயமான:) என்று இவ்வாறு ஆரம்பித்து சுஷுப்த்தி திருஷ்டாந்தத்தின் தாஷ்டாந்த ரூபமான சர்வாத்ம பாவ மோக்ஷம் கூறப்பட்டது. மோக்ஷ காரணமான ஆத்ம காமத்தால் எந்த ஆப்த்த காமத்துவம் கூறப்பட்டதோ அது ஆத்மஞான சாமார்த்தியம் இன்றி ஆத்ம காமத்தால் ஆப்த்த காமத்துவத்தை அடையமுடியாது. ஆகையால் பிரஹ்மவித்யா சாமர்த்தியமே மோக்ஷகாரணம் என்று கூறப்பட்டது. ஆகையால் காமம் மூலகாரணம் என்று கூறினாலும் மோக்ஷகாரணத்திற்கு விபரீதான அவித்யா பந்தத்திற்கு காரணமாகிறது என்றும் கூறப்பட்டதாகிறது. இங்கும் மோக்ஷம், மோக்ஷ சாதனத்தைக் குறித்தும் இந்த பிராஹ்மணத்தால் கூறப்பட்டது. அதை திடம் செய்வதற்காக ஸ்லோக சப்த வாச்சிய மந்திரம் எடுத்துரைக்கப்படுறது -
मन्त्रः - तदेष श्लोको भवति। यदा सर्वे प्रमुच्यन्ते कामा येऽस्य ह्य्दि श्रिताः। अथ मर्त्योऽमृतो भवत्यत्र ब्रह्म समश्नुत इति। तद्यथाहिनिर्ल्वयनी वल्मीके मृता प्रत्यस्ता शयीतैवमेवेद ँशरीर ँ शेतेऽथायमशरीरोऽमृतः प्राणो ब्रह्मैव तेज एव सोऽहं भगवते सहस्रं ददामीति होवाच जनको वैदेहः।। ७।।
अनुवादः - மந்திரம்- அந்த அர்தத்தில் இந்த மந்திரம் - எப்பொழுது இந்த ஹிருதயத்தில் ஆஸ்ரயித்து இருந்த எல்லா காமனைகளும் நாசமாகிறதோ அதன்பின் மரண தர்மம் உடையவன் அம்ருதத்தை அடைகிறான். மேலும் (இந்த சரீரத்தில் இருந்துகொண்டே) அவன் பிரஹ்மப்ராப்தியை அடைகிறான். இதறகு திருஷ்டாந்தம் - எவ்வாறு பாம்பின் மேல் சட்டை மரித்தபின் பாம்பினால் கழற்றி விடப்படுகிறதோ அவ்வாறு சரீரம் வீழ்ந்து விடுகிறது. மேலும் அசரீர அம்ருத பிராணனே பிரஹ்மம், தேஜஸ் ஆகும். அப்பொழுது விதேஹராஜா ஜனகர் கூறினார் - அந்த ஜனகனான நான் ஶ்ரீமானாகிய தங்களுக்கு ஆயிரம் பசுக்களைத் தருகிறேன் (என்றார்).
भाष्यम् - तत् तस्मिन्नेवार्थे एष श्लोको मन्त्रो भवति। यदा यस्मिन् काले सर्वे समस्ताः कामाः तृष्णाप्रभेदाः प्रमुच्यन्ते, आत्मकामस्य ब्रह्म विदः समूलतो विशीर्यन्ते, ये प्रसिद्धा लोके इहामुत्रार्थाः पुत्रवित्तलोकैषणालक्षणा अस्य प्रसिद्धस्य पुरुषस्य ह्य्दि बुद्धौ श्रिता आश्रिताः- अथ तदा मर्त्यो मरणधर्मा सन्, कामवियोगात् समूलतः, अमृतो भवति। अन्वय - तत् तस्मिन्नेवार्थे एष श्लोको मन्त्रो भवति। यदा यस्मिन् काले सर्वे समस्ताः कामाः तृष्णाप्रभेदाः प्रमुच्यन्ते। आत्मकामस्य ब्रह्मविदः ये प्रसिद्धा लोके इहामुन्नार्थाः पुत्रवित्तलोकैषणालक्षणा अस्य सिद्धस्य पुरुषस्य ह्य्दि बुद्धौ श्रिता आश्रिताः समूलतो विशीयन्ते अथ तदा मर्त्यो मरणधर्मा सन् समूलतः कामवियोगात् अमृतो भवति।
अनुवादः - ச.பா- அந்த அர்தத்தில் இந்த ஸ்லோகம் மந்திரம் அமைந்திருக்கிறது. எப்பொழுது இந்த த்ருஷணா பேதங்கள் (ஆசைகள்) நீங்குகின்றனவோ அப்பொழுது ஆத்ம காமீ பிரஹ்ம வேதாவிற்கு உலகில் பிரசித்தமாக உள்ள இஹ அமுத்ர (இகபரலோகம்) லோக காமனைகள் புத்ரேஷணே, வித்தேஷணை, லோகேஷணை ஆகியவைகள் பிரசித்தமான புருஷனின் புத்தியை ஆஸ்ரயித்தைவகள் மூலத்துடன் நஷ்டமாகின்றன. அப்பொழுது மரணதர்மம் உடையவனாய் இருந்தாலும் மூலத்துடன் கர்மம் அழிந்தால் அவன் அம்ருதன் ஆகின்றான்.
भाष्यम् - अर्थादनात्मविषयाः कामा अविद्यालक्षणा मृत्यव इत्येतदुक्तं भवति, अतो मृत्युवियोगे विद्वान् जीवन्नेव अमृतो भवति। अत्र अस्मिन्नेव शरीरे वर्तमानो ब्रह्म समश्नुते, ब्रह्मभावं मोक्षं प्रतिपद्यत इत्यर्थः। अतो मोक्षो न देशान्तरगमनाद्यपेक्षते। तस्माद् विदुषो नोत्क्रामन्ति प्राणाः, यथावस्थिता एव स्वकारणे पुरुषे समवनीयन्ते, नाममात्रं हि अवशिष्यते-इत्युक्तम्।
अनुवादः - ச.பா- அதாவது அநாத்ம விஷயங்களான காமங்கள் அவித்யா லக்ஷணமான மிருத்யு என்று கூறப்பட்டதாகிறது. ஆகையால் மிருத்யுவின் வியோகத்தால் (நீக்கத்தால்) வித்வான் ஜீவித்துக்கொண்டு இருக்கும்பொழுதே, அம்ருதனாகின்றான். இந்த சரீரத்தில் இருந்து கொண்டே பிரஹ்மத்தை அடைகிறான். அதாவது பிரஹ்மபாவமாகிய மோக்ஷத்தை அடைகின்றான் என்பது பொருள். ஆகையால் மோக்ஷம் என்பது வேறு தேசத்திற்குச் சென்று அடையவேண்டியது என்பது இல்லை. ஆகையால் வித்வானுடைய பிராணன்கள் உத்கிரமணம் செய்வதில்லை. எவ்வாறு இருக்கின்றானோ அவ்வாறே தன்னுடைய காரணமான புருஷனிடத்தில் பூர்ணமாக லீனமாகிறான். நாமம் மாத்திரமே மிஞ்சுகிறது என்று கூறப்பட்டது.
भाष्यम् - कथं पुनः समवनीतेषु प्राणेषु देहे च स्वकारणे प्रलीने विद्वान् मुक्तोऽत्रैव सर्वात्मा सन् वर्तमानः पुनः पूर्ववद् देहित्वं संसारित्वलक्षणं न प्रतिपद्यते? इत्यत्रोच्यते- तत्तत्रायं दृष्टान्तः- यथा लोके अहिः सर्पः, तस्य निर्ल्वयनी-निर्मोकः, सा अहिनिर्ल्वयनी, वल्मीके सर्पाश्रये वल्मीकादावित्यर्थः, मृताप्रत्यस्ता प्रक्षिप्ता अनात्मभावेन सर्पेण परित्यक्ता, शयीत वर्तेत एवमेव यथार्यं दृष्टान्तः, इदं शरीरं सर्पस्थानीयेन मुक्तेन अनात्मभावेन परित्यक्तं मृतमिव शेते।
अनुवादः - ச.பா- மேலும் பிராணன்கள் லீனமானதும் தேஹம் தன்னுடைய காரணத்தில் லீனமடைந்த வித்வான் இங்கேயே முக்தனாய் சர்வாத்மாவாக இருந்துகொண்டு மறுபடியும் முன்போல் தேஹத்துவமாகிய சம்சாரித்துவ லக்ஷணத்தை எவ்வாறு அடையாமல் இருக்கின்றான்? என்பதற்கு இந்த திருஷ்டாந்தம் மூலமாகக் கூறப்படுகிறது - எவ்வாறு உலகில் பாம்பானது தனது மிருதசட்டையை பாம்பு புற்றை ஆஸ்ரயித்து அதாவது பாம்பு புற்று முதலியவைகளில் உயிர் இழந்த சட்டையை தன்னுடைய பாவனையற்று கழற்றிய பின் அது எவ்வாறு வீழ்ந்து கிடக்கின்றதோ என்ற திருஷ்டாந்தம் போல் சர்ப்பத்தால் தனது அல்ல என்ற பாவனையால் நலிந்த சட்டையை கழற்றி எறிவதுபோல் வித்வானால் அநாத்மா என்று விடப்பட்ட சரீரம் மரணமடைந்தது போல் வீழ்ந்து கிடக்கிறது.
भाष्यम् - अथेतरः सर्पस्थानीयो मुक्तः सर्वात्मभूतः सर्पवत्तत्रैव वर्तमानोऽप्यशरीर एव, न पूर्ववत् पुनः सशरीरो भवति। कामकर्मप्रयुक्तशरीरात्मभावेन हि पूर्व सशरीरो मर्त्यश्च, तद्वियोगादथ इदानीमशरीरः, अत एव च अमृतः, प्राणः प्राणितीति प्राणः-“प्राणस्य प्राणम्” (४।४। १८) इति हि वक्ष्यमाणे श्लोके,“प्राणबन्धनं हि सोम्य मनः” (छा०उ०६।८। २) इति च श्रुत्यन्तरे, प्रकरणवाक्यसामर्थ्याच्च पर एव आत्मा अत्र प्राणशब्दवाच्यः, ब्रह्मैव परमात्मैव। किं पुनस्तत्? तेज एवं विज्ञानं ज्योतिः, येन आत्मज्योतिषा जगदवभास्यमानं प्रज्ञानेत्रं विज्ञानज्योतिष्मत् सदविभ्रंशद् वर्तते।
अनुवादः- இதை விட வேறான எந்த சர்ப்பத்திற்கும் ஒப்பான முக்தனாகிய சர்வாத்மானவன் சர்ப்பம்போல் இங்கேயே இருந்தாலும் அசரீரியே. முன் போல் மறுபடியும் சரீரம் உடையவனாக ஆவதில்லை காம கர்மங்களுடன் கூடிய சரீர ஆத்மா பாவத்தால் சரீரம் உடையவனாயும், மரண தர்மம் உடையவனாய் இருந்தான். அவை நீங்கியதால் இப்பொழுது அசரீரமாக இருக்கிறேன். ஆகையால் அம்ருதமாகும். பிராணன் என்பது பிராணகிரியை.“प्राणस्य प्राणम्” (ப்ராணஸ்ய பிராணம்) இனிவரப்போகும் ஸ்லோகத்தாலும்,“प्राणबन्धनं हि सोम्य मनः” (ப்ராணபந்தனம் ஹி செளம்ய மன:) என்று வேறு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது. ப்ரகரண வாக்கிய சாமர்த்தியத்தால் பரமாத்மாவே ப்ராண சப்தவாச்சியம் ப்ரஹ்மமே பரமாத்மாவே ஆகும் என்று அறியப்படுகிறது. மறுபடியும் அது என்ன? தேஜஸ்ஸே விஞ்ஞானம் ஜ்யோதியாகும். எந்த ஆத்மஜ்யோதியினால் ஜகத்தோன்றிக் கொண்டிருக்கின்றதோ அந்த பிரக்ஞான நேத்ரம் விஞ்ஞான ஜ்யோதியாய் இருந்து கொண்டு அதிலிருந்து நழுவாமல் இருக்கிறது.
भाष्यम् - यः कामप्रश्नो विमोक्षार्थो याज्ञवल्क्येन वरो दत्तो जनकाय, सहेतुको बन्धमोक्षार्थलक्षणो दृष्टान्तदार्ष्टान्तिकभूतः स एष निर्णीतः सविस्तरो जनकयाज्ञवल्क्याख्यायिकारूपधारिण्या श्रुत्याः, संसारिविकमोक्षोपाय उक्तः प्राणिभ्यः। इदानीं श्रुतिः स्वयमेवाह- विद्यानिष्क्रयार्थं जनकेनैवमुक्तमिति, कथम्? सोऽहमेवं विमोक्षितस्त्वया भगवते तुभ्यं विद्यानिष्क्रयार्थं सहस्रं ददामि-इति ह एवं किल उवाच उक्तवान् जनको वैदेहः।
अनुवादः -ச.பா-யாக்ஞவல்க்யரால் மோக்ஷத்தில் இச்சை உள்ள ஜனகரின் பொருட்டு அவர் வேண்டிய காம பிரச்னத்திற்கான வரம் அளித்ததின் காரணமாக திருஷ்டாந்த தாஷ்டாந்த ரூபமாய் பந்த மோக்ஷார்த்த லக்ஷணத்தை ஹேதுவுடன் அந்த இந்த ஜனகர் யாக்வல்க்யர்களுடைய கதையை உடைய சுருதியினால் விஸ்தாரமாய் நிர்ணயம் செய்து ஜீவர்கள் (பிராணிகள்) சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்காகக் கூறியது. இவ்வாறு சுருதி ஸ்வயமாகவே கூறுகிறது - வித்யை அளித்தற்கு நன்றிக்கடானாக ஜனகரால் எவ்வாறு கூறப்பட்டது? உங்களால் மோக்ஷமடைந்த நான் பகவானாகிய உங்களுக்கு வித்தையை நீங்கள் அளித்தற்கும் நன்றிக்கடனாக உங்களுக்கு ஆயிரம் பசுக்கள் தருகிறேன் என்று வைதேஹராஜா ஜனகர் கூறினார்.
भाष्यम् - अत्र कस्माद् विमोक्षपदार्थे निर्णीते, विदेहराज्य-मात्मानमेव च न निवेदयति, एकेदेशोक्ताविव सहस्रमेव ददति? तत्र कोऽभिप्राय इति?
अनुवादः - ச.பா- இப்பொழுது மோக்ஷதத்துவம் நிர்ணயம் செய்யப்பட்ட பின் விதேஹ ராஜா தன் ராஜ்யத்தையும் தன்னையும் எதற்காக அர்பணிக்கவில்லை? அவ்வாறே ஒரு அளவான ஆயிரம் மட்டுமே தருகிறேன் ஏன் கூறினார்? இதன் அபிப்பிராயம் என்ன? என்பதாகும்.
भाष्यम् - अत्र केचिद् वर्णयन्ति, अध्यात्मविद्यारसिको जनकः, श्रुतमप्यर्थं पुनर्मन्त्रैः शुश्रूषति, अतो न सर्वमेव निवेदयति, श्रुत्वाभिप्रेतं याज्ञवल्क्यात्, पुनरन्ते निवेदयिष्यामीति हि मन्यते, यदि चात्रैव सर्वं निवेदयामि, निवृत्ताभिलाषोऽयं श्रवणादिति मत्वा, श्लोकान् न वक्ष्यति- इति च भयात् सहस्रदानं शुश्रूषलिङ्गज्ञापनायेति।
अनुवादः - ச.பா- இதற்கு சிலர் இவ்வாறு கூறுகிறார்கள் - அத்யாத்ம வித்யையின் ரசிகரான ஜனகர் அதைக்குறித்து கேட்டு இருந்தாலும் மேலும் மந்திரங்களின் மூலமாக கேட்க விரும்புகிறார். ஆகையால் எல்லாவற்றையும் அர்பணிக்கவில்லை. மறுபடியும் யாக்ஞவல்க்கியரிடம் இருந்து முழுமையாகக் கேட்டபின் அர்பணிக்கலாம் என்று நினைத்தார். எல்லாவற்றையும் இப்பொழுதே அர்பணித்து விட்டால் எனக்கு மறுபடியும் கேட்பதில் அபிலாசை நிவிர்த்தியாகிவிட்டது என்று நினைத்து ஸ்லோகங்களை வர்ணிக்கமாட்டார் என்ற பயத்தால் ஆகும் . சஹஸ்ரதானம் கேட்பதற்கு உள்ள ஆசையைக் குறிப்பிடுவதற்காக என்று ஆகிறது?
भाष्यम् - सर्वमप्येतदसत्, पुरुषस्येव प्रमाणभूतायाः श्रुतेर्व्याजानुपपत्तेः। अर्थशेषोपपत्तेश्च- विमोक्षपदार्थं उक्तेऽपि आत्मज्ञानसाधने आत्मज्ञानशेषभूतः सर्वेषणापरित्यागः संन्यासाख्यो वक्तव्योऽर्थशेषो विद्यते, तस्माच्छ्लोकमात्रशुश्रूषा-कल्पना अनृज्वी, अगतिका हि गतिः पुनरुक्तार्थकल्पना, सा चायुक्ता सत्यां गतौ।  न च तत् स्तुतिमात्रमित्यवोचाम।
अनुवादः - ச.பா- கூறியது எல்லாம் சரியல்ல. புருஷனுக்குப் பிராணன் போன்ற சுருதிக்கு வியாஜம் கூறுவது சரியல்ல. அதற்கு இன்னும் கூறவேண்டிய அர்த்தம் மீதம் உள்ளது அதாவது மோக்ஷ பதார்த்தம் கூறிய பின்னும் ஆத்மஞான சாதனத்தில் ஆத்ம ஞானத்தின் அங்கமான சர்வ ஏஷணா பரித்தியாகமான சந்நியாசத்தைக் கூறவேண்டிய விஷயம் உள்ளது. ஆகையால் ஸ்லோகத்தை மாத்திரம் கேட்பது என்ற கல்பனை உண்மை அல்ல. கதி அற்றதற்கு கதி கூறுவதாகும். மறுபடியும் கூறி விஷயத்தின் கல்பனை கதி இருக்கும் பொழுது பொருந்தாது. அது (சந்நியாசம் முதலியவை) ஸ்துதி மாத்திரம் அல்ல என்று முன்பே கூறினோம்.
भाष्यम् - प्रश्नः - ननु एवं सति“अत ऊर्ध्वं विमोक्षायैव” इति वक्तव्यम्-
अनुवादः - ச.பா- கேள்வி- இவ்வாறு ஆனால் இதற்கு மேல் விமோக்ஷத்திற்காக கூறுங்கள் என்று கூறி இருக்க வேண்டும்.
भाष्यम् - उत्तरम् - नैष दोषः, आत्मज्ञानवद् अप्रयोजकः संन्यासः पक्षे प्रतिपत्तिकर्मवत्- इति हि मन्यते,“संन्यासेन तनुं त्यजेत्” इति स्मृतेः। साधनत्वपक्षेऽपि न“अत ऊर्ध्वं विमोक्षायैव” इति प्रश्नमर्हति, मोक्षसाधनभूतात्मज्ञानपरिपाकार्थत्वात्।
अनुवादः - ச.பா- இங்கு இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் ஜனகர் இவ்வாறு அறிந்திருந்தார் - என்னவெனில் ஆத்மஞானத்தைப் போல் சாக்ஷாத் சாதனம் (பிரயோஜகம்) அல்ல என்று. பிரதிபத்தி கர்மத்திற்கு (ஞானத்திற்கு சாதனரூபமான கர்மம்) சமானமாய் அதனுடன் அனுஷ்டானம் செய்யப்படுகிறது. எவ்வாறு எனில்“संन्यासेनतनुं त्यजेत्” (சந்நியாசேன தனும் த்யஜேத்) இவ்வாறு ஸ்மிருதியில் சித்திக்கின்றது. சாதனத்துவ பக்ஷத்திலும்“अत ऊर्ध्वं विमोक्षायैव” (அத ஊர்த்துவம் விமோக்ஷாயைவ) என்ற கேள்வியும் பொருந்தாது. ஏன் எனில் மோக்ஷசாதன பூதமான ஆத்மஞானத்தின் பரிபாகத்திற்காக சந்நியாசம் முதலிய சாதனங்களாகும்.
मन्त्रः - तदेते श्लोका भवन्ति। अणुः पन्था विततः पुराणो मा ँस्पृष्टोऽनुवित्तो मयैव। तेन धीरा अपियन्ति ब्रह्मविद स्वर्गं लोकमित ऊर्ध्वं विमुक्ताः।। ८।।
अनुवादः - மந்திரம் - இந்த விஷயத்தில் இந்த மந்திரம் - இந்த ஞான மார்கம் சூக்ஷ்மமானது, விஸ்தீரமானது, புராதனமானது (மிகவும் பழமையானது). அது என்னால் ஸ்பர்சிக்கப்பட்டுள்ளது (அறியப்பட்டுள்ளது). நான் அந்த பலனை சாதிக்கக்கூடிய ஞானத்தை அடைந்துள்ளேன். தீரனான பிரஹ்மவேத்தா புருஷன் இந்த லோகத்தில் ஜீவித்துக்கொண்டே முக்தனாய் சரீரத்தைத்தியாகம் செய்து அதன் பின் இந்த மார்க்கத்தால் ஸ்வர்க்க லோகத்தை அடைகிறான். அதாவது மோக்ஷத்தை அடைகின்றான்.
भाष्यम् - आत्मकामस्य ब्रह्मविदो मोक्ष इत्येतस्मिन्नर्थे मन्त्रब्राह्मणोक्ते, विस्तरप्रतिपादका एते श्लोका भवन्ति। अणुः सूक्ष्मः पन्था दुर्विज्ञेयत्वात्, विततः विस्तीर्णः, विस्पष्टत-रणहेतुत्वाद्वा“वितरः” इति पाद्भान्तरात्, मोक्षसाधनो ज्ञानमार्गः। पुराणश्चिरंतनो नित्यश्रुतिप्रकाशितत्वात्, न तार्किकबुद्धिप्रभव-कुदृष्टिमार्गवदर्वक्कालिकः। मां स्पृष्टो मया लब्ध इत्यर्थः, यो हि येन लभ्यते, स तं स्पृशतीव संबध्यते। तेनायं ब्रह्मविद्यालक्षणो मोक्षमार्गो मया लब्धत्वात्“मां स्पृष्टः” इत्युच्यते।
अनुवादः - ச.பா- ஆத்ம காமனாகிய பிரஹ்மவித் மோக்ஷம் அடைகிறான் என்ற இந்த விஷயத்தை மந்திர பிராஹ்மணத்தில் கூறப்பட்டதை இந்த ஸ்லோகத்தில் (மந்திரத்தில்) விஸ்தாரமாக விளக்கப்பட்டது. இந்த மார்க்கம்  அறிவதற்கு மிகக்கடினமானதால், அணு, சூக்ஷ்மம் என்று கூறப்பட்டது. மேலும்“विततः” (விதத) விஸ்தீரணமானது. ஸ்பஷ்டமாய் தாண்டுவிப்பதால்“वितरः” (விதர:) என்ற பாடாந்தரமும் உள்ளது. ஞான மார்க்கம் மோக்ஷசானம் ஆகும். நித்ய சுருதியினால் பிரகாசப்படுத்துவதால் புராதானமானது அதாவது சிரந்தனமானது (எப்பொழுதும் உள்ளது) தர்க்க புத்தியினால் உண்டாகும் குறுகிய மார்க்கம்போல் கீழானது அல்ல. இங்கு“मां स्पृष्टः” (மாம் ஸ்பிருஷ்ட்ட:) என்னை ஸ்பரிசித்தது என்றது என்னால் அடையப்பட்டது என்பதாகும். எது எதனால் அடையப்படுகிறது அது அதை ஸ்பரிசிக்கிறது என்று சம்பந்தம் ஏற்படுகிறது. ஆகையால் இந்த பிரஹ்ம வித்யாலக்ஷணமான மோக்ஷ மார்க்கம் என்னால் அடையப்பட்டதால் (மாம் ஸ்ப்ருஷ்ட:)“मां स्पृष्टः” என்னை ஸ்பரிஸித்தது என்று கூறப்பட்டது.
भाष्यम् - न केवलं मया लब्धः किं त्वनुवित्तो मयैव, अनुवेदनं नाम विद्यायाः परिपाकापेक्षया फलावसानता-निष्द्भाप्राप्तिः, भुजेरिव तृप्त्यवसानता, पूर्वं तु ज्ञानप्राप्ति-सम्बन्धमात्रमेवेति विशेषः।
अनुवादः - ச.பா- இது கேவலம் என்னால் அடையப்பட்டது மட்டும் அல்லாமல் என்னால் அதை அனுவித்தமும் செய்தேன்,(अनुवेदनं) அனுவேதனம் என்றால் வித்யையின் பரிபாகத்தை அபேக்ஷித்து பலத்தின் முடிவை அடைந்து அதிலேயே நிலைத்திருப்பது. அதாவது நிஷ்டையின் பிராப்த்தி. சாப்பிடுவதால் திருப்த்தி அடைவதுபோல் திருப்த்தியாய் இருப்பதுவேயாகும். இதனால் முன்பு கூறப்பட்டது ஞானப்பிராப்தி சம்பந்தம் மாத்திரமே என்பது விசேஷம்.
भाष्यम् - शङ्का - किम् असावेव मन्त्रदृगेको ब्रह्मविद्याफलं प्राप्तः नान्यः प्राप्तवान्, येन“अनुवित्तो मयैव” इत्यवधारयति?
अनुवादः - ச.பா- சங்கை- என்ன இந்த மந்தர திருக் ஒருவன் தன் பிரஹ்ம வித்யா பலனை அடைந்தானா? மற்றவர் அடையவில்லையா? ஏன் எனில்“अनुवित्तो मयैव” (அனுவித்தோமயைவ) என்று என்னால் மட்டுமே வித்தையின் பரிபாகத்தை அபேக்ஷித்து பலத்தின் முடிவான நிஷ்டை அடையப்பட்டது என்று நிச்சயம் செய்யப்பட்டதால்.
भाष्यम् - समाधानम् - नैष दोषः, अस्याः फलम् आत्मसाक्षिकमनुत्तममिति ब्रह्मविद्यायाः स्तुतिपरत्वात्, एवं हि कृतार्थात्मभिमानकरम् आत्मप्रत्ययसाक्षिकमात्मज्ञानम्, किमतः परमन्यत् स्यात्- इति ब्रह्मविद्यां स्तौति। न तु पुनस्न्यो ब्रह्मवित् तत्फलं न प्राप्नोतीति,“तद् यो यो देवानाम्”(बृ० उ० १। ४।१०) इति सर्वार्थश्रुतेः।
अनुवादः - ச.பா- இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் இந்த வாக்கியம் இந்த வித்யையின் ஒப்பற்றபலம் ஆத்ம சாக்ஷியாகும், என்று இவ்வாறு பிரஹ்ம வித்யையை ஸ்துதி செய்வதாகும். இவ்வாறு ஆத்ம ஞானி நான் கிருதார்த்தன் ஆவேன் என்று ஆத்மாபிமானம் செய்பவனையும், ஸ்வாநுபவத்தை உடையவனை விட வேறு எந்த பலன் மேலானதாக இருக்கும்? என்று பிரஹ்ம வித்யை ஸ்துதிக்கப்படுகிறது. வேறு பிரஹ்ம வேதா இந்த பலத்தை அடையமுடியாது என்பதில்லை. ஏன் எனில்“तद्योयो देवानाम्” (தத்யோயோ தேவானாம்) என்று எல்லாவற்றையும் விட மேலான க்ருதார்த்தத்தை சுருதி உறைக்கின்றது.
भाष्यम् - तदेवाह- तेन ब्रह्मविद्यामार्गेण धीराः प्रज्ञावन्तः अन्येपि ब्रह्मविद इत्यर्थः, अपियन्ति अपिगच्छन्ति, ब्रह्मविद्याफलं मोक्षं स्वर्गं लोकम्, स्वर्गलोकशब्दस्त्रिविष्टपवाच्यपि सन्निह प्रकरणान्मोक्षाभिधायकः। इतः अस्माच्छरीरपातादूर्ध्वं जीवन्त एव विमुक्ताः सन्तः।।
अनुवादः - ச.பா- அந்த விஷயத்தை சுருதி கூறுகிறது ஆகையால் அந்த தீரர்களான பிரக்ஞை (புத்தி) உடையவர்கள் அதாவது மற்ற ப்ரஹ்ம வித்துக்களும் மோக்ஷபலத்தை அடைவார்கள். வித்யாபலம் மோக்ஷம். அது ஸ்வர்க்கலோகம். ஸ்வர்க்கலோகம் என்பது த்ரிவிஷ்டவாச்சியமானாலும் இங்கு இந்த சந்தர்ப்பத்தில் (பிரகரணப்படி) மோக்ஷத்தையே குறிக்கிறது. இந்த சரீரம் வீழ்ந்த பின்னும் ஜீவித்துக்கொண்டே முக்தர்களாக இருக்கின்றனர்.
मन्त्रः - तस्मिञ्छुक्लमुत नीलमाहुः पिङ्गल ँहरितं लोहितं च। एष पन्था ब्रह्मणा हानुवित्तस्तेनैति ब्रह्मवित् पुण्यकृत्तैजसश्च।। ९।।
अनुवादः - மந்திரம்- இந்த மார்க, விஷயத்தில் மதபேதம் இருக்கின்றது. இதில் சிலர் சுக்ல வர்ணம் என்றும் சிலர் நீல வர்ணம், என்றும் கூறுகிறார்கள். அவ்வாறே சிலர் மஞ்சள் வர்ணம் என்றும் சிலர் பச்சை வர்ணம் என்றும், சிலர் சிகப்பு என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்த மார்க்கம் சாக்ஷாத் பிரஹ்மமூலமாய் அனுபவிப்பது. இந்த மார்கத்தால் புண்யம் செய்தவர்கள் பரமாத்ம தேஜஸ் ஸ்வரூப பிரஹ்மவேதர் ஆகிறார்கள்.
भाष्यम् - तस्मिन् मोक्षसाधनमार्गे विप्रतिपत्तिर्मुमुक्षूणाम्, कथम्? तस्मिन्- शुक्लं शुद्धं विमलमाहुः केचिन्मुमुक्षवः, नीलम् अन्ये, पिङ्गलम् अन्ये, हरितं लोहितं च यथादर्शनम्। नाडस्तु एताः सुषु्म्नाद्याः श्लेष्मादिरससंपूर्णाः“शुक्लस्य नीलस्य पिङ्गलस्य” (४। ३। २०) इत्याद्युक्तत्वात्।
अनुवादः - ச.பா- அந்த மோக்ஷ சாதன மார்க்கத்தில் முமுக்ஷுக்களுக்கு எவ்வாறு மதபேதம் இருக்கிறது? அதில் சிலர் சுக்லம் அதாவது சுத்தம் விமலம் என்கிறார்கள். சிலர் நீலம் என்றும், சிலர் பிங்கலம் (மஞ்சள்) என்றும், சிலர் (பச்சை) ஹரிதம், லோஹிதம் என்றும் அவர்கள் அறிந்தவாறு கூறுகின்றனர். இந்த சுஷும்னா முதலிய நாடிகள் ஸ்லேஷம் முதலிய ரசங்களால்“शुक्लस्य नीलस्य पिङ्गलस्य”  (சுக்லஸ்ய, நீலஸ்ய, பிங்கலஸ்ய என்று கூறப்பட்டுள்ளதால்) நிறைந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - आदित्यं वा मोक्षमार्गम् एवं विधं मन्यते-“एष शुक्ल एष नीलः” (छा० उ० ८। ६। १) इत्यादि श्रुत्यन्तरात्। दर्शनमार्गस्य च शुक्लादिवर्णासम्भवात्, सर्वथापि तु प्रकृताद् ब्रह्मविद्यामार्गादन्य एते शुक्लादयः।
अनुवादः - ச.பா- சிலர் அதை ஆதித்ய ரூப மார்க்கம் என்று கருதுகின்றனர். இவ்வாறு“एष शुक्ल एष नीलः” (ஏஷ சுக்ல ஏஷ நீல:) மற்ற சுருதிகளில் கூறப்பட்டுள்ளது. தர்சன மார்க்கத்தில் அதாவது ஞான மார்க்கத்தில் சுக்லம் முதலிய வர்ணங்கள் சம்பவிக்காது. அது எவ்வகையிலும் நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரஹ்ம வித்யா மார்கத்தைக் காட்டிலும் சுக்லம் முதலியவை வேறு மார்க்கங்கள் இல்லை.
भाष्यम् - पूर्व - ननु शुक्लः शुद्धोऽद्वैतमार्गः।
अनुवादः - ச.பா- பூர்வ- ஆனால் சுக்லம் அதாவது சுத்த அத்வைத மார்க்கம் ஆகுமே.
भाष्यम् -  सिद्धान्ती - न, नीलपीतादिशब्दैर्वर्णवाचकैः सहानुद्रवणात्, यान् शुक्लादीन् योगिनो मोक्षपथान् आहुः, न ते मोक्षमार्गाः, संसारविषया एव हि ते-“चक्षुष्टो वा मूर्ध्नो वान्येभ्यो वा शरीरदेशेभ्यः”(बृ०उ०४।४।२) इति शरीरदेशान्निः सरणसम्बन्धाद् ब्रह्मादिलोकप्रापकाहि ते। तस्मादयमेव मोक्षमार्गः य आत्माकामत्वेन आप्तकामतया सर्वकामक्षयेगमनानुपपत्तौ प्रदीपनिर्वणवच्चक्षुरादीनां कार्यकरणानामत्रैव समवनयः- इति एष ज्ञानमार्गः पन्थाः, ब्रह्मणा परमात्मस्वरूपेणैव ब्राह्मणेन त्यक्तसर्वैषणेन, अनुवित्तः। तेन ब्रह्मविद्यामार्गेण ब्रह्मविदन्यः अपि एति।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன்எனில் நீலம் பீதம் முதலிய வர்ணங்களைக் குறிக்கும் சப்தங்களுடன் கூறப்பட்டதால் ஆகும். யோகிகள் எந்த சுக்லம் முதலியவைகளை மோக்ஷமார்கம் என்று கூறுகிறார்களோ அவைகள் மோக்ஷமார்கங்கள் அல்ல. அவைகள் சம்சார விஷயங்களே.“चक्षुष्टो वा मूर्ध्नो वान्येभ्यो वा शरीरदेशेभ्यः” (சக்ஷுஷ்டோ வா மூர்த்னோ வான்யேப்யோ வா சரீரதேசப்ய:) இவ்வாறு சரீர தேசத்திலிருந்து வெளிக்கிளம்புவதால் அவை பிரஹ்ம லோகம் முதலியவைகளை அடையச் செய்வதாகும். ஆகையால் இதுவே மோக்ஷமார்கம். ஆகையால் எவன் ஆத்மகாமத்துவத்தால் ஆப்த்த காமத்தால் எல்லா காமனைகளும்  க்ஷயமானதால் மார்கம் சம்பவிக்காமல் தீபம் போல் அடங்கி கண் முதலிய காரிய கரணங்கள் இங்கேயே லீனமாகின்றது என்பதால் இது ஞான மார்கம் அதாவது பாதை (பந்தா). பிரஹ்மக்ஞனால் எல்லா ஏஷணைகளையும் தியாகம் செய்த பிரஹ்மக்ஞனால் அந்த பிரஹ்மாகிய பரமார்த்த ஸ்வரூபத்தில் நிலைக்க முடிகிறது. அதாவது அனுவித்தமாகிறது.
भाष्यम् - कीदृशो ब्रह्मवित् तेन एति? इत्युच्यते- पूर्वं पुण्यकृद् भूत्वा पुनस्त्यक्तपुत्राद्येषणः परमात्मतेजस्यात्मानं संयोज्य तस्मिन्नभिनिर्वृत्तस्तैजसश्च- आत्मभूत इहैव इत्यर्थः, ईदृशो ब्रह्मवित् तेन मार्गेण एति।
अनुवादः -ச.பா-இவ்வாறான பிரஹ்மவித் எந்த மார்கத்தால் செல்கிறான்? என்பதற்குக் கூறப்படுகிறது  முன்பு புண்யம் செய்தவர்களாய் மேலும் புத்திரன் முதலிய ஏஷணாதிரங்களைத் தியாகம் செய்து பரமாத்ம தேஜஸ்ஸில் தன்னை லயம் செய்து அதில் உபசாந்தமாகி தைஜசனாய் அதாவது (சரீரம் இருந்தாலும்) ஆத்ம பூதனாகின்றான். இப்படிப்பட்ட பிரஹ்மவித் இந்த மார்கத்தால் செல்கின்றான்.
भाष्यम् - न पुनः पुण्यादिसमुच्चयकारिणो ग्रहणम्, विरोधा-दित्यवोचाम,“अपुण्यपुण्योपरमे यं पुनर्भवनिर्भयाः। शान्ताः संन्यासिनो यान्ति तस्मै मोक्षात्मने नमः।।” (महा० शा०४७।५५) इति च स्मृतेः“त्यज धर्ममधर्म च”इत्यादिपुण्या-पुण्यत्योगोपदेशात्,“निराशिषमनारम्भं निर्नमस्कारमस्तुतिम्। अक्षीणं क्षीणकर्माणं तं देवा ब्राह्मणं विदुः।” “नैतादृशं ब्राह्मणस्यास्ति वित्तं यथैकता समता सत्यता च। शीलं स्थितिर्दण्डनिधानमार्जवं ततस्ततश्चोपरमः क्रियाभ्यः।।” इत्यादिस्मृतिभ्यश्च।
अनुवादः - ச.பா- மேலும் இங்கு“पुण्यकृत्” (புண்யக்ருத்) என்ற பதத்தால் புண்யம் முதலிய சமுச்சயம் செய்வதை விரோதமாய் இருப்பதால் கிரஹிக்கவில்லை என்று கூறினோம். இந்த விஷயத்தில்“अपुण्यपुण्योपरमे यं पुनर्भवनिर्भयाः। शान्ताः संन्यासिनो यान्ति तस्मै मोक्षात्मने नमः।।” (பாபம் புண்யம் நிவிர்த்தி ஆனபின் மறு ஜன்மத்தினால் நிர்பயம் அவ்வாறே சாந்தம், சந்நியாசி பாவத்தை அடைகிறான். அந்த மோக்ஷ ஆத்மாவிற்கு நமஸ்காரம்) என்பது ஸ்மிருதிவாக்யம்.“त्यज धर्ममधर्म च” (த்யஜ தர்மாதர்மம் ச) என்பது முதலிய புண்யாபுண்ய யோகம் உபதேசிக்கப்பட்டதால்.“निराशिषमनारम्भं निर्नमस्कारमस्तुतिम्। अक्षीणं क्षीणकर्माणं तं देवा ब्राह्मणं विदुः।” (நிராசிஷமனாரம்பம் நிர்நமஸ்காரமஸ்துதிம். அக்ஷீணம் க்ஷீணகர்மாணாம் தம் தேவா பிரஹ்மணம் விது:),“नैतादृशं ब्राह्मणस्यास्ति वित्तं यथैकता समता सत्यता च। शीलं स्थितिर्दण्डनिधानमार्जवं ततस्ततश्चोपरमः क्रियाभ्यः।।” (நைதாத்ருஷம் பிராஹ்மணஸ்யாஸ்தி வித்தம் யதைகதா சமதா சத்யதா ச சீலம் ஸ்திதிதண்ட நிதான மார்ஜவம் ததஸ் ததச்சோபரம; கிரியாப்ய:) முதலிய ஸ்ருதிகளினாலும் அறிகின்றோம்.
भाष्यम् - उपदेक्ष्यति च इहापि तु-“एष नित्यो महिमा ब्राह्मणस्य न वर्धते कर्मणा नो कनीयान्”(४।४।२३) इति कर्मप्रयोजनाभावे हेतुमुक्त्वा,“तस्मादेवंविच्छान्तो दान्तः” (४।४।२३) इत्यादिना सर्वक्रियोपरमम्। तस्माद् यथा- व्याख्यातमेव पुण्यकृत्त्वम्।
अनुवादः - ச.பா- இங்கும் இவ்வாறு உபதேக்கிறார் -“एष नित्यो महिमा ब्राह्मणस्य न वर्धते कर्मणा नो कनीयान्” (ஏஷோ நித்யோ மஹிமா பிராஹ்மணஸ்ய ந வர்த்ததே கர்மணா நோ கனீயான்) என்று கர்ம ப்ரயோ ஜனம் இல்லை என்பதைக் கூறி“तस्मादेवंविच्छान्तो दान्तः” (தஸ்மாதேவம்விச்சாந்தோ தாந்த:) இவை முதலியவைகளால் எல்லா கிரியைகளின்  உபரமம் கூறப்பட்டது. ஆகையால் எவ்வாறு வியாக்யாணம் செய்யப்பட்டதோ அதுவே புண்ய க்ருத்துவம்.
भाष्यम् - अथवा यो ब्रह्मवित् तेन एति, स पुण्यकृत् तैजसश्च- इति ब्रह्मवित्स्तुतिरेषा, पुण्यकृति तैजसे च योगिनि महाभाग्यं प्रसिद्धं लोके, ताभ्यामतो ब्रह्मवित् स्तूयते प्रख्यातमहाभाग्यत्वाल्लोके।।
अनुवादः - ச.பா- அல்லது எந்த பிரஹ்ம வித் அந்த மார்க்கத்தில் செல்கிறானோ அவன் புண்யகிருத், தைஜசன். புண்ய கிருத்தினிடமும் தைஜசனிடமும் ஆகிய யோகியின் இடத்தில் உலகில் மஹாபாக்கியம் பிரசித்தம். உலகில் மிகுந்த புகழுடைய பாக்கியசாலியாய் இருப்பதால் அவை இரண்டாலும் (புண்யகிருத், தைஜசன்) பிரஹ்ம வித் புகழப்படுகிறான்.
मन्त्रः - अन्धं तमः प्रविशन्ति येऽविद्यामुपासते।  ततो भूय इव ते तमो य उ विद्याया ँरताः।। १०।।
अनुवादः - மந்திரம்- எவர்கள் அவித்தையை (கர்மத்தை) உபாசனை செய்கின்றார்களோ அவர்கள் அஞ்ஞானம் எனப்படும் அந்தகாரத்தில் பிரவேசிக்கின்றனர். மேலும் எவர்கள் வித்யா (கர்மகாண்டரூபதித்ரயீவித்யா) வில் ரமிக்கின்றார்களோ அவர்கள் அதைவிட அதிகமான அந்தகாரத்தில் பிரவேசிக்கின்றனர்.
भाष्यम् - अन्धम् अदर्शनात्मकं तमः संसारनियामकं प्रविशन्ति प्रतिपद्यन्ते, के? ये अविद्यां विद्यातोऽन्यां साध्यसाधन-लक्षणाम् उपासते, कर्म अनुवर्तन्त इत्यर्थः। ततस्तस्मादपि भूय इव बहुतरमिव तमः प्रविशनति, के? ये उ विद्यायाम्, अविद्यावस्तु-प्रतिपादिकायां कर्मार्थायां त्रय्यामेव विद्यायाम्, रता अभिरताः। विधिप्रतिषेधपर एव वेद, नान्योऽस्ति इति, उपनिषदर्थानपेक्षिण इत्यर्थः।
अनुवादः - ச.பா- அந்தம் (குருட்டுத்தன்மை) அதாவது சம்சாரத்தை உண்டுபண்ணும் அதர்சனமான (அஞ்ஞானரூப) இருளை (தமசை) அடைவார்கள். எவர்? எவர்கள் அவித்யையை அதாவது வித்யைக்கு வேறான சாத்திய சாதன லக்ஷணத்தை உபாசிக்கின்றனரோ அதாவது கர்மத்தை அனுஷ்டிக்கின்றவர்கள் என்பது பொருள். அதைவிட மிக அதிகமான இருளை (தமசை) அடைவார்கள். எவர்? எவர்கள் வித்யையில் அதாவது அவித்தியாவஸ்துவை பிரதிபாதிக்கும் கர்ம விஷயங்களுடைய த்ரயீவித்தையில் (வேதத்தில் கர்ம காண்டத்தில்) மிகவும் ரமிக்கின்றவர்கள். வேதம் விதி, நிஷேதபரம் என்று கருதி அதை விட வேறு இல்லை என்று உபநிஷத் தாத்பர்யத்தை உபேக்ஷிக்கின்றவர்கள் என்று பொருள்.
भाष्यम् - किं च -
अनुवादः - மேலும்
मन्त्रः - इहैव सन्तोऽथ विद्मस्तद्वयं न चेदवेदिर्महती विनष्टिः। ये तद्विदुरमृतास्ते भवन्त्यथेतरे दुःखमेवापियन्ति ।। ११।।
अनुवादः - நாம் இந்த சரீரத்தில் இருந்து கொண்டே அதை- (ஆத்மாவை) அறிந்து கொண்டோம் (க்ருதார்த்தனானோம்). அதை அறியவில்லையெனில் அது மிகப்பெரிய ஹானியாகும். அதை அறிந்தால் அவர்கள் அம்ருதத்தை அடைகின்றனர். ஆனால் மற்றவர்களோ துக்கத்தை அடைகின்றார்கள்.
भाष्यम् - इहैव - अनेकानर्थसंकुले सन्तो भवन्तः, अज्ञानदीर्घनिद्रामोहिताः सन्तः, कथंचिदिव ब्रह्मतत्त्वम् आत्मत्वेन अथ विो विजानीमः, तदेतद् ब्रह्म प्रकृतम्, अहो वयं कृतार्था इत्यभिप्रायः। यदेतद् ब्रह्म विजानीमः, तद् न चेद् विदितवन्तो वयम् वेदनं वेदः, वेदोऽस्यास्तीति वेदी, वेद्येव वेदिः, न वेदिः अवेदिः, ततः अहम् अवेदिः स्याम्। यदि अवेदिः स्याम्, को दोषः स्यात्? महती अनन्तपरिमाणा जन्ममरणादिलक्षणा विनष्टिः- विनशनम्। अहो वयमस्मान्महतो विनाशाद् निर्मुक्ताः, यदद्वयं ब्रह्म विदितवन्त इत्यर्थः।
अनुवादः - ச.பா- இங்கேயே - அநேக அநர்த்தங்கள் நிரம்பியதும் (சரீரத்தில்) அஞ்ஞானம் என்னும் நீண்ட நித்திரையினால் மோஹம் அடைந்தவர்களாய் இருந்துகொண்டு எவ்விதத்திலாவது பிரஹ்மத்துவத்தை அதாவது இந்த பிரகரணத்தில் உள்ளவாறு பிரஹ்மத்தை ஆத்மதத்துவமாக அறியவேண்டும். அதனால் க்ருதார்த்தர் ஆவோமாக என்பது அபிப்பிராயம். எந்த இந்த பிரஹ்மத்தை அறியவேண்டும்(वेदनम्). நாம் அதை அறியவில்லையெனில்(न वेदि) யெனில் அவன் அறியாதவன் (அவேதி(अवेदिः) அவ்வாறு ஆனால் நான் அவேதியாவேன். அவேதியானால் என்ன தோஷம்? ஜன்மமரண முதலிய முடிவற்றவனாகி மஹத்தான நஷ்டமுடையவனாவான். நாசமுடையவனாவான். அந்த அத்வைத பிரஹ்மத்தை அறிந்தவர்கள் அஹோ நாங்கள் அந்த மஹத்தான விநாசத்தி விருந்து விடுபட்டவர்கள் ஆனோம் (விமுக்தர்கள் ஆனோம்) என்பது பொருள்.
भाष्यम् - यथा च वयं ब्रह्म विदित्वा अस्माद् विनशनाद् विप्रमुक्ताः, एवं ये तद्विदुः, अमृतास्ते भवन्ति, ये पुनः नैवं ब्रह्म विदुः, ते इतरे ब्रह्मविद्भयोऽन्ये अब्रह्मविद इत्यर्थः दुःखमेव जन्ममरणादिलक्षणमेव अपियन्ति प्रतिपद्यन्ते न कदाचिदपि विदुषां ततो विनिवृत्तिरित्यर्थः, दुःखमेव हि ते आत्मत्वे-नोपगच्छन्ति।
अनुवादः - ச.பா- எவ்வாறு நாம் பிரஹ்மத்தை அறிந்து அந்த விநாசத்திலிருந்து விடுபடுகின்றோமோ அவ்வாறு அதை அறிந்தவர்களின் அம்ருதர்கள் ஆகின்றார்கள். மேலும் எவர்கள் பிரஹ்மத்தை அறியவில்லையோ அவர்கள் அபிரஹ்ம வித்துக்கள் ஜனன மரண ரூபம் முதலிய துக்கத்தையே அடைவார்கள். அதிலிருந்து அவர்கள் ஒரு நாளும் நிவிர்த்தி ஆகமாட்டார்கள். ஏன் எனில் அவர்கள் துக்கத்தையே ஆத்மபாவமாக கிரஹிக்கின்றார்கள்.
अभेददर्शी आत्मज्ञानिनः निर्भयता ¨ÉxjÉ& - ªÉnèùiɨÉxÉÖ{ɶªÉiªÉÉi¨ÉÉxÉÆ näù´É¨Éञ्जसा। ईशानं भूतभव्यस्य न ततोविजुगुप्सते।। १५।।
अनुवादः - மந்திரம் - எப்பொழுது பூத பவிஷயத் காலங்களின் ஸ்வாமி இவைகளைப் பிரகாசிக்கச் செய்பவர் அல்லது கர்ம பல தாதாவாகத்தன்னை மனிதன் சாக்ஷாத்தாக அறிகின்றானோ அப்பொழுது அவன் தன்னை ரக்ஷிப்பதற்கு இச்சை கொள்ள மாட்டான்.
भाष्यम् - यदा पुनरेतमात्मानम्, कथिञ्चत् परमकारुणिकं किञ्चदाचार्यं प्राप्य ततो लब्धप्रसादः सन्, अनु पश्चात् पश्यति साक्षात्करोति स्वमात्मानम्, देवं द्योतनवन्तं दातारं वा सर्वप्राणिकर्मफलानां यथाकर्मानुरूपम्, अञ्जसा साक्षात्, ईशानं स्वामिनं भूतमव्यस्य कालत्रयस्येत्येतत्- न ततस्तस्मादीशानाद् देवादात्मानं विशेषेण जुगुप्सते गोपायितुमिच्छति।
अनुवादः - ச.பா- ஆனால் எப்பொழுது மனிதன் தன்னை எவ்விதமாவது எந்த ஒரு பரம காருண்யரான ஆச்சாரியரை அடைந்து அதனால் அடைந்த பிரசாதத்தால் அதைத் தொடர்ந்து ஸ்வஆத்மாவை சாக்ஷாத் காரம் செய்கின்றான். அதாவது தேவன் ஜ்யோதி ஸ்வரூபமானவன் அல்லது எல்லா ஜீவர்களுக்கும் அவர்களின் கர்மத்தை அனுசரித்து பலம் அளிப்பவன். அவ்வாறே பூதபவிஷ்யத் முதலிய மூன்று காலங்களுக்கு ஸ்வாமி தன்னுடைய ஆத்மாவை சாக்ஷாத்காரம் செய்கிறான். அதை சாக்ஷாத்தாக அறிகிறான். ஆகையால் ஈசான தேவனாவதால் தன்னை விசேஷரூபமாய் ரக்ஷிப்பதற்கு விரும்புவதில்லை.
भाष्यम् - सर्वो हि लोक ईश्वराद् गुप्तिमिच्छति भेददर्शी, अयं त्वेकत्वदर्शी न बिभेति कुतश्चनः अतो न तदा विजुगुप्सते, यदा ईशानं देवमञ्जसा आत्मत्वेन पश्यति। न तदा निन्दति वा कंचित्, सर्वम् आत्मानं हि पश्यति, स एवं पश्यन् कमसौ निन्द्यात्?
अनुवादः - ச.பா- பேத தர்சீ எல்லாலோகத்தையும் ஈஸ்வரரூபத்தால் ரக்ஷிக்க விரும்புகிறான். ஆனால் இந்த ஆத்ம தர்சீ எதற்கும் பயப்படமாட்டான். எப்பொழுதும் ஈசானனான தேவனை ஆத்ம ஸ்வரூபமாய் சாக்ஷாத்காரம் செய்தவன். ஆகையால் எதையும் நிந்தை செய்வதில்லை. மேலும் முற்றிலும் எல்லாவற்றையும் ஆத்மாவாகவே பார்க்கிறான் அவன் இவ்வாறு பார்ப்பவன் எதை அவன் நிந்திப்பான்?
भाष्यम् - किं च-
अनुवादः - ச.பா- அ.கை- மேலும் -
मन्त्रः - यस्मादर्वाक्संवत्सरोऽहोभिः परिवर्तते। तद्देवा ज्योतिषां ज्योतिरायुर्होपासतेऽमृतम्।। १६।।
अनुवादः - மந்திரம் - எதன் கீழ் சம்வத்ஸ்ர சக்ரம் பகல் இரவு முதலிய அவயவங்களுடன் சுழன்று கொண்டிருக்கிறதோ அந்த ஆதித்யன் முதலிய ஜ்யோதிகளுக்கெல்லாம் ஜ்யோதி ஸ்வரூப அம்ருதத்தின் தேவகணம் “ஆயுள்” என்று இவ்வாறு உபாசனை செய்கிறார்கள்.
भाष्यम् - यस्मादीशानाद् अर्वाक्, यस्मादन्यविषय एवेत्यर्थः, संवत्सरः कालात्मा सर्वस्य जनिमतः परिच्छेत्ता, यम् अपरिच्छिन्दन् अर्वागेव वर्तते, अहोभिः स्वावयवैः- अहोरात्रैरित्यर्थः, तद् ज्योतिषां ज्योतिः- आदित्यादिज्योति-षाममप्यवभासकत्वात्, आयुरित्युपासते देवाः, अमृतं ज्योतिः- अतोऽन्यद् म्रियते, न हि ज्योतिः।
अनुवादः - ச.பா- எதனுடைய ஈசானத்தால் (கட்டளையினால்) அர்வாக்கோ(अर्वाक्) (அர்வாக் என்பது அதற்கு அடிமை என்பது பொருள்) இதற்கு அதனால் வேறு விஷயம் என்பது பொருள். சம்பூர்ண உத்பத்தியானவைகளை பரிச்சேதம் செய்யும் காலாத்மாவாகிய சம்வத்சரம் (ஈசானனை) பரிச்சேதம் செய்யாமல்(अहोभिः) (அஹோபி:) அதாவது தன்னுடைய அவயவங்களாகிய பகல் இரவு என்பவைகளால் அதற்கு கீழேயே இருக்கிறது. அந்த ஜ்யோதிகளுக்கெல்லாம் ஜ்யோதியாகும். அதாவது ஆதித்தியன் முதலிய ஜ்யோதிகளுக்கெல்லாம் பிரகாசத்தை அளிப்பதால் அதை தேவர்கள்“आयुः”  (ஆயு: ஆயுள்) என்று உபாசிக்கின்றனர் அம்ருதம் என்பது ஜ்யோதி. ஆகையால் அதைத்தவிர மற்றவை மரிக்கும். ஆனால் ஜ்யோதி மரிப்பதில்லை. (ஆகையால் அம்ருதம்).
भाष्यम् - सर्वस्य हि एतज्ज्योतिः आयुः, आयुर्गुणेन यस्माद् देवास्तद्ज्योतिरुपासते, तस्मादायुष्मन्तस्ते। तस्मादायुष्कामेन आयुर्गुणेनोपास्यं ब्रह्मेत्यर्थः।।
अनुवादः - ச.பா- எல்லாவற்றிற்கும் இதுவே ஜ்யோதி ஆயுள் ஆகும். எதனால் தேவர்கள் அந்த ஜ்யோதியை ஆயுள் குணத்துடன் உபாசனை செய்கின்றார்களோ அதனால் ஆயுள் உடையவர்களாய் இருக்கின்றனர். ஆகையால் ஆயுள் காமனை உடையவர்கள் பிரஹ்மத்தை ஆயுள் குணமுடையதாய் உபாசிக்க வேண்டும் என்பது பொருள்.
भाष्यम् - किं च-
अनुवादः - ச.பா- அ.கை- மேலும் -
मन्त्रः - यस्मिन्पञ्च पञ्चजना आकाशश्च प्रतिष्द्भितः। तमेव मन्य आत्मानं विद्वान् ब्रह्मामृतोऽमृतम्।।१७।।
अनुवादः - மந்திரம் - எதில் ஐந்து ஐந்து ஜனங்களும் (அவ்யக்த்தம் எனப்படும்) நிலை பெற்றுள்ளதோ அந்த ஆத்மாவையே நான் அம்ருதமான பிரஹ்மம் என்று கருதுகிறேன். அந்த பிரஹ்மத்தை அறிந்த நான் அம்ருதமாய் இருக்கிறேன்.
भाष्यम् - यस्मिन् यत्र ब्रह्मणि, पञ्च पञ्चजनाः- गन्धर्वादयः पञ्चैव संख्याता गन्धर्वाः पितरो देवा असुरा रक्षांसि- निष्पादपञ्चमा वा वर्णाः. आकाशश्च अव्याकृताख्यः यस्मिन् सूत्रम् ओतं च प्रोतं च यस्मिन् प्रतिष्द्भितः,“एतस्मिन् नु खल्वक्षरे गार्ग्याकाशः”(३।८। ११) इत्युक्तम्, तमेव आत्मानम् अमृतं ब्रह्म मन्ये अहम्, न चाहमात्मानं ततोऽन्यत्वेन जाने। किं तर्हि? अमृतोऽहं ब्रह्म विद्वान् सन्, अज्ञानमात्रेण तु मर्त्योऽहमासम्, तदपगमाद् विद्वानहममृत एव।।
अनुवादः - ச.பா- இதில் - இந்த பிரஹ்மத்தில் ஐந்து ஐந்து ஜனங்கள் அதாவது கந்தர்வர்கள் முதலிய அதாவது கந்தர்வர்கள், பித்ருக்கள், தேவர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் என்ற ஐந்து எண்ணிக்கை உடையவர்கள். அல்லது வேடர்களைச் சேர்த்து ஐந்து வர்ணத்தோர் ஆவர். ஆகாசம் என்பது அவ்யாக்ருதம் எனப்படும் இவைகள் எந்த சூத்திரத்தில் குறுக்கும் நெடுக்குமாய் ஊடுருவி உள்ளனவோ, எதில் நிலை பெற்றுள்ளனவோ -“एतस्मिन् नुखल्वक्षरे गार्ग्याकाशः” (ஏதஸ்மின் நுகல்வக்ஷரே கார்க்யாகாஷ:) என்று கூறப்பட்டது. அந்த ஆத்மாவை அம்ருதம் பிரஹ்ம என்று அறிகிறேன். அதைத்தவிர வேறு ஒன்றை நான் அறியவில்லை. மேலும் என்ன? நான் பிரஹ்மத்தை அறிந்ததால் அம்ருதனாய் இருக்கிறேன். இதற்குமுன் அஞ்ஞானத்தால் அம்ருதம் அற்றவனாய் இருந்தேன். அந்த அஞ்ஞானம் நீங்கியதால் பிரஹ்ம வேதா அம்ருதனாய் இருக்கிறேன்.
भाष्यम् - अव - किं च तेन हि चैतन्यात्मज्योतिषावभास्यमानः प्राण आत्मभूतेन प्राणिति तेन प्राणस्यापि प्राणः सः।
अनुवादः - ச.பா- அ.கை- மேலும் அந்த சைதன்ய ஆத்ம ஜ்யோதியினால் விளங்கும் (பிரகாசிக்கும்) பிராணாத்மரூபமாய் பிராணக்கிரியை செய்வதால் பிராணனுக்கு பிராணனாய் அது இருக்கின்றது -
मन्त्रः - प्राणस्य प्राणमुत चक्षुषश्चक्षुरुत श्रोत्रस्य श्रोत्रं मनसो ये मनो विदुः। ते निचिक्युर्ब्रह्म पुराणमग्र्म्।। १८।।
अनुवादः - மந்திரம் - எதை அந்த பிராணனுக்கு பிராணனாயும், சக்ஷுவிற்கு சக்ஷுவாயும், ஸ்ரோத்திரத்திற்கு ஸ்ரோத்ரமாயும் மனதிற்கு மனதாயும் எவர்கள் அறிகிறார்களோ அவர்கள் மிகப்பழமையானதுமான, முதன்மையானதுமான பிரஹ்மத்தை அறிகின்றனர்.
भाष्यम् - तं प्राणस्य प्राणम्, तथा चक्षुषोऽपि चक्षुः, उत श्रोत्रस्यापि श्रोत्रम्, ब्रह्मशक्त्याधिष्द्भितानां हि चक्षुरादीनां दर्शना-दिसामर्थ्यम्, स्वतः काष्द्भलोष्टसमानि हि तानि चैतन्यात्मज्योतिः शून्यानि, मनसोऽपि मनः- इति ये विदुः- चक्षुरादिव्यापारा-नुमितास्तित्वं प्रत्यगात्मानम्, न विषयभूतं ये विदुः ते निचिक्युः- निश्चयेन ज्ञातवन्तो ब्रह्म, पुराणं चिरन्तनम्, अग्र्म् अग्रे भवम्।“तद्यदात्मविदो विदुः” (मु०उ०२।२।९) इति ह्याथर्वणे।
अनुवादः - ச.பா- அந்த பிராணனுடைய பிராணன், அவ்வாறே சக்ஷுக்களுக்கு சக்ஷு, மேலும் ஸ்ரோத்திரத்திற்கு ஸ்ரோத்ரம். பிரஹ்ம சக்தியினால் அதிஷ்டிதமானதின் காரணமாகவே ஸ்வயமாக அந்த கட்டை பாறை போன்ற சூன்யங்களுக்கு சாமர்த்தியம் ஏற்படுகிறது. சைதன்ய ஜ்யோதி மனதிற்கு மனம் என்று எவர் அறிகின்றார்களோ அதாவது சக்ஷு முதலியவைகளின் வியாபாரங்களால் அதை அனுமானம்  செய்யமுடிகிறது. அந்த பிரத்யக் ஆத்மாவை இந்திரியங்களின் விஷயமல்ல என்று எவர்கள் அறிகின்றார்களோ அவர்கள் புராணம் அதாவது புராதனமானது, (எல்லாவற்றிற்கும்) முதன்மையானதும் ஆன பிரஹ்மத்தை நிச்சயமாய் அறிந்தவர் ஆவார்.“तद्यदात्मविदोविदुः” (தத்யதாத்மவிதோவிது:) என்று அதர்வணத்தில் கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - अव - तद्ब्रह्मदर्शने साधनमुच्यते-
अनुवादः - ச.பா- அ.கை- அந்த பிரஹ்ம தர்சனத்திற்கு சாதனம் கூறப்படுகிறது.
मन्त्रः - मनसौवानुद्रष्टव्यं नेह नानास्ति किञ्चन। मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति।। १९।।
अनुवादः - மந்திரம் - பிரஹ்மத்தை ஆச்சாரிய உபதேச பூர்வகமானதால் பார்க்க வேண்டும் (அறியவேண்டும்) இதில் நாநா என்பதே சிறிதும் கிடையாது. இதில் எவன் நாநாவைப்போல் பார்க்கின்றானோ அவன் மிருத்யுவிலிருந்து மிருத்யுவையே அடைகின்றான்.
भाष्यम् - मनसैव परमार्थज्ञानसस्कृतेन आचार्योपदेशपूर्वकं चानुद्रष्टव्यम्। तत्र च दर्शनविषये ब्रह्मणि नेह नाना अस्तिकिञ्चन किञ्चदपि। असति नानात्वे, नानात्वमध्यारोपयत्यविद्यया, स मृत्योर्मरणात्, मृत्युं मरणम् आप्नोति। कोऽसौ? य इह नानेव पश्यति। अविद्याध्यारोपणव्यतिरेकेण नास्ति परमार्थतो द्वैतमित्यर्थः।।
अनुवादः - ச.பா- பரமார்த்த ஞான சம்ஸ்காரத்துடன் கூடிய மனதால் ஆச்சாரிய உபதேச பூர்வகமாய் அதைப் பார்க்கவேண்டும். (தரிசிக்க வேண்டும், அறியவேண்டும்) அந்த தர்சன விஷயமான பிரஹ்மத்தில் நாநா என்பது ஒரு சிறிதும் இல்லை, நாநாத்துவம் என்பது இல்லை என்றாலும் நாநாத்துவத்தை அவித்யையினால் அத்யாரோபம்  செய்து மரணத்திலிருந்து மரணத்தையே அடைகின்றான். அவன் யார்? எவன் இங்கு நாநா போன்று பார்க்கிறானோ அவன். அவித்யா அத்யாரோபத்திற்கு வ்யதிரிக்தமாக (வேறாக) உண்மையில் துவைதம் இல்லையென்பது பொருள்.
भाष्यम् - अव - यस्मादेवं तस्मात्-
अनुवादः - ச.பா- அ,கை- எதனால் இவ்வாறு இருக்கிறதோ அதனால்-
मन्त्रः - एकधैवानुद्रष्टव्यमेतदप्रमेयं ध्रुवम्।  विरजः पर आकाशादज आत्मा महान् ध्रुवः।। २०।।
अनुवादः - மந்திரம் - இந்த பிரஹ்மத்தை ஆச்சாரிய உபதேசத்திற்குப்பின் ஒரே விதமாய் பார்க்க வேண்டும். இந்த பிரஹ்மம் அப்ரமேயம், த்ருவம், நிர்மலம் மேலும் ஆகாசத்தைக் காட்டிலும் சூக்ஷ்மம், அஜன்மா, ஆத்மா, மஹான், அவிநாசி (அவிநாசி) ஆகும்.
भाष्यम् - एकधैव एकेनैव प्रकारेण विज्ञानघनैकरस-प्रकारेण आकाशवन्निरन्तरेण अनुद्रष्टव्यम्, यस्मादेतद् ब्रह्म अप्रमयम् अप्रमेयम्, सर्वैकत्वात्, अन्येन हि अन्यत् प्रमीयते, इदं त्वेकमेव, अतोऽप्रमेयम्, ध्रुवं नित्यं कूटस्थमविचालीत्यर्थः।
अनुवादः -ச.பா-“एकधा” (ஏகதா) என்பது ஒரே பிரகாரமாய் ஆகாசத்திற்கு ஒப்பாக நிரந்தரமாய் விஞ்ஞான கன ஏகரசமாய் தொடர்ந்து பார்க்க வேண்டும். ஏன் எனில் பிரஹ்மம் ஏகத்துவமாய் இருப்பதால் அப்ரமேயாகும். வேறாய் இருந்ததால் மற்றொன்றால் அறிய முடியும் (பிரமை ஏற்படும்). இது ஒன்றாகவே இருப்பதால் அப்ரமேயம், த்ருவம், நித்யம், கூடஸ்தம், சலனபாவ மற்றது என்பது பொருள்.
भाष्यम् - शङ्का - ननु विरुद्धमिदमुच्यते- अप्रमेयं ज्ञायत इति च,“ज्ञायते” इति प्रमाणैर्मीयत इत्यर्थः,“अप्रमेयम्” इति च तत्प्रतिषेधः।
अनुवादः -ச.பா-சங்கை- ஆனால் பிரஹ்மம் அப்ரமேயம் என்றும் அறியப்படவேண்டும் என்று கூறுவது விருத்தமாக உள்ளது. அறியவேண்டியது என்பது பிரமாணத்தின் மூலமாய் அறிய வேண்டியது, அப்ரமேயம் என்று கூறுவதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாததாகும். (நீக்குவது ஆகும்)
भाष्यम् - समाधानम् - नैष दोषः, अन्यवस्तुवद् अनागम-प्रमाणप्रेमयत्वप्रतिषेधार्थत्वात्, यथा अन्यानि वस्तूनि आगम-निरपेक्षैः प्रमाणैर्विषयी क्रियन्ते, न तथा एतदात्मतत्त्वं प्रमाणान्तरेण विषयीकर्तुं शक्यते, सर्वस्यात्मत्वे केन कं पश्येद् विजानीयात्- इति प्रमातृप्रमाणादिव्यापारप्रतिषेधेनैव आगमोऽपि विज्ञापयति, न तु अभिधानाभिधेयलक्षणवक्यधर्माङ्गीकरणेन, तस्मान्नागमेनापि स्वर्गमेर्वादिवत् तत् प्रतिपाद्यते, प्रतिपादयित्रा-त्मभूतं हि तत्, प्रतिपादयितुः प्रतिपादनस्य प्रतिपाद्यविषयत्वात्, भेदे हि सति तद् भवति।
अनुवादः - ச.பா- இந்த தோஷம் இல்லை. ஏன்எனில்“अप्रमेयम्” (அப்ரமேயம்) என்ற விசேஷணம் மற்ற வஸ்துக்களைப்போல் ஆகமப்பிரமாணத்தைத் தவிர மற்ற ப்ரமாணங்களால் அறிய முடிவதை நிஷேதிப்பதற்காகக் கூறப்பட்டது. எவ்வாறு மற்றவஸ்துக்கள் ஆகமப்ரமாணத்தை அபேக்ஷிக்காமலேயே மற்ற ப்ரமாணங்களால் விஷயம் செய்கின்றன. அவ்வாறு இந்த ஆத்மதத்துவம் வேறு பிரமாணங்களால் விஷயம் செய்ய முடியாது. சர்வாத்மாவாய் இருப்பதால் யாரை எதனால் அறியமுடியும், என்று பிரமாத்ரு பிரமாணம் முதலிய வியாபாரங்களை நிஷேதித்து ஆகமமும் தெரிவிக்கிறது. அபிதான அபிதேயலக்ஷண வாக்கிய தர்மத்தை அங்கீகரித்து அதனால் ஆகமத்தாலும் ஸ்வர்க்கம், மேரு முதலியவைகளைப்போல் அதை பிரதிபாதனம் (கூற) வில்லை. பிரதிபாதனம் செய்பவனுடைய பிரதிபாதனம் பிரதிபாத்தியத்தை விஷயம் செய்பவனாக ஆவதால் அதற்கு பேதம் சம்பவிக்கும்.
भाष्यम् - ज्ञानं च तस्मिन् परात्मभावनिवृत्तिरेव, न तस्मिन् साक्षादात्मप्रभावः कर्तव्यः, विद्यमानत्वादात्मभावस्य, नित्यो हि आत्मभावः सर्वस्य, अतद्विषय इव प्रत्यवभासते, तस्मादतद्विषया-भासनिवृत्तिव्यतिरेकेण न तस्मिन्नात्मभावो विधीयते, अन्यात्मभावनिवृत्तौ, आत्मभावः स्वात्मनि स्वाभाविको यः, स केवलो भवतीति- आत्मा ज्ञायत इत्युच्यते, स्वतश्चाप्रमेयः प्रमाणान्तरेण न विषयीक्रियते इति उभयमप्य विरुद्धमेव।
अनुवादः - ச.பா- ஞானம் அதில் (அநாத்மாவில் உள்ள பரமாத்ம பாவத்தை நிவ்ருர்த்தி செய்வதே ஆகும். அதில் எப்பொழுதும் ஆத்மபாவம் இருப்பதால் அதில் சாக்ஷாத்தாக ஆத்மபாவம் செய்யவேண்டியதில்லை. அது எப்பொழுதும் எல்லாவற்றின் ஆத்மபாவமாய் இருந்து கொண்டு (அக்ஞானத்தால்) அதத்துவ (அப்ரஹ்ம) விஷயம் போல் தோன்றுகிறது. ஆகையால் அதத்துவ விஷய ஆபாசத்தை நிவ்ருத்திப்பதைத் தவிர அதில் வேறு ஆத்மபாவத்தின் விதானம் செய்யப்படவில்லை. அன்ய ஆத்ம பாவ நிவிர்த்தி ஆனவுடன் ஆத்மபாவம் தன் ஆத்மாவில் ஸ்வபாவிகமாய் எது உள்ளதோ அது சுத்த ஸ்வரூபமாகும். ஆகையால் ஆத்மா அறியப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஸ்வயமாய் அப்ரமேயமும், வேறு பிரமாணத்தால் விஷயம் செய்யமுடியாது என்பதாலும், இந்த இரண்டும் (அப்ரமேயம், ஞானம்) விருத்தம் அற்றதாகும்.
भाष्यम् - विरजः - विरजो विगतरतः, रजो नाम धर्माधर्मादिमलम्, तद्रहित इत्येतत्। परः- परो व्यतिरिक्तः सूक्ष्मो व्यापी वा आकाशादपि अव्याकृताख्यात्। अजः- न जायते, जन्मप्रतिषेधाद् उत्तेरऽपि भावविकाराः प्रतिषिद्धाः, सर्वेषां जन्मादित्वात्। आत्मा, महान् परिमाणतो महत्तरः सर्वस्मात्, ध्रुवोऽविनाशी।।
अनुवादः -ச.பா-“विरजः” (விரஜ:) ரஜம் அற்றது அதாவது ரஜ என்பது தர்மாதர்மம் முதலிய மலம் அற்றது ஆகும்.“परः”(பர:) பர என்பது அவ்யாக்ருதம் எனப்படும் ஆகாயத்தைக் காட்டிலும் வேறான சூக்ஷ்மமானதும் வியாபியும் ஆகும்.“अजः” (அஜ:) பிறப்பற்றது. எல்லாவற்றின் ஜன்மத்திற்கு ஆதியாய் இருப்பதால் ஜன்மம் நிராகரிக்கப்படுவதால் இதற்குப் பின்னும் பாவ விகாரங்களை நிஷேதம் செய்யப்படுகிறது.आत्मा (ஆத்மா). மற்றும்महान्(மஹான்) - அளவில் எல்லாவற்றையும் விட பெரிது.ध्रुवः(த்ருவ:) அவிநாசி.
मन्त्रः - तमेव धीरो विज्ञाय प्रज्ञां कुर्वीत ब्राह्मणः। नानुध्यायाद् बहूञ्छब्दान् वाचो विग्लापन ँ हि तदिति।। २१।।
अनुवादः - மந்திரம் - வித்வான் பிராஹ்மணனிடம் இருந்து அறிந்து அதில் பிரக்ஞையை செலுத்த வேண்டும். அநேக சப்தங்களால் எப்பொழுதும் சிந்திக்க வேண்டாம். (தியானம் செய்ய வேண்டாம்) அது வாக்கிற்கு சிரமம் ஏற்படும்.
भाष्यम् - तमीदृशमात्मानमेव, धीरो धीमान्, विज्ञाय उपदेशतः शास्त्रतश्च, प्रज्ञां शास्त्राचार्योपदिष्टविषयां जिज्ञासा-परिसमाप्तिकरीम्, कुर्वीत ब्राह्मणः- एवं प्रज्ञाकरणसाधनानि संन्यासशमदमोपरमतितिक्षासमाधानानि कुर्यादित्यर्थः।
अनुवादः -ச.பா-தீரன் அதாவது புத்திமான் உபதேசத்தாலும் (ஆச்சாரிய) சாஸ்திரத்தினாலும் இவ்வாறு ஆத்மாவை அறிந்து பிராஹ்மணன் உபதேசிக்கப்பட்டதால் ஜிக்ஞானச பூர்த்தி அடையச் செய்யக்கூடிய பிரக்ஞையை (புத்தியை) செய்வாய். இவ்வாறு பிரக்ஞை உண்டாக்கக்கூடிய சாதனங்களான சந்நியாசம், சமம், தமம் உபரமம், திதீக்ஷா சமாதானம் ஆகிய சாதனங்களை அவசியம் செய்யவேண்டும்.
भाष्यम् - न अनुध्यायात्- नानुचिन्तयेत्, बहून् प्रभूतान् शब्दान्, तत्र बहुत्वप्रतिषेधात् केवलात्मैकत्वप्रतिपादकाः स्वल्पाः शब्दा अनुज्ञायन्ते,“ओमित्येवं ध्यायथ आत्मानम्”“अन्या वाचो विमुञ्चथ” (मु०उ०२।२।५) इति च आथर्वणे। वाचो विग्लापनं विशेषेण ग्लानिकरं श्रमकरम्, हि यस्मात् तद् बहुशब्दाभिध्यानमिति।
अनुवादः - ச.பா- அநேக சப்தங்களுடன் அனுத்யானம் செய்யவேண்டாம். அதாவது மிகுந்த சப்தங்களுடன் (அக்ஷரஎண்ணிக்கை உடைய சப்தங்களை) சிந்தனை செய்யவேண்டாம். இங்கு அநேகத்தை நிஷேதிக்கப்பட்டுள்ளதால் கேவல ஆத்ம ஏகத்துவத்தை பிரதிபாதிக்கும் குறைந்த சப்தங்கள் என்று அறியப்படுகிறது.“ओमित्येवं ध्यायथ आत्मानम्” (ஒமித்யேவம் த்யாயத ஆத்மானம்),“अन्या वाचो विमुञ्चथ” (அன்யாவாசோ விமுஞ்சயத) என்று அதர்வண சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஏன்எனில் அதிக சப்தங்களை அனுத்யானம் செய்வதால் வாக்கிற்கு சிரமம் உண்டாகும்.
भाष्यम् - सहेतुकौ बन्धमोक्षावभिहितौ मन्त्रब्राह्मणाभ्याम्, श्लोकैश्च पुनर्मोक्षस्वरूपं विस्तरेण प्रतिपादितम्। एवमेतस्मिन् आत्मविषये सर्वो वेदो यथोपयुक्तो भवति, तत्तथा वक्तव्यमिति तदर्थेयं कण्डिका आरभ्यते। तच्च यथा अस्मिन् प्रपाद्भकेऽभिहितं सप्रयोजनमनूद्य अत्रैवोपयोगः कृत्स्न्नस्य वेदस्य काम्यराशिव-र्जितस्य- इत्येवमर्थ उक्तार्थानुवादः“स वा एषः” इत्यादिः।
अनुवादः -ச.பா  பிராஹ்மணங்களால் பந்த மோக்ஷங்களை அதன் ஹேதுவுடன் விளக்கப்பட்டது. மேலும் ஸ்லோகங்களால் மோக்ஷ ஸ்வரூபம் விஸ்தாரமாய் கூறப்பட்டது. இவ்வாறு இந்த ஆத்ம விஷயத்தில் எல்லா வேதங்களும் எவ்வாறு உபயோகம் ஆகுமோ அவ்வாறு உள்ளதை உள்ளபடி கூறவேண்டும். என்பதற்காக இந்த கண்டிகை ஆரம்பிக்கப்படுகிறது. அது எவ்வாறு இந்த பிரபாடகத்தில் பிரயோஜனத்துடன் கூறப்பட்ட எல்லா வேதங்களின் காமத்தின் பொருட்டானவைகளைத் தவிர்த்து இங்கு உபயோகமாகின்றது. இதற்காக“स वा एषः”(ச வா ஏஷ) என்பது முதலிய மந்திரங்களால் விளக்கப்படுகிறது.
मन्त्रः - स वा एष महानज आत्मा योऽयं विज्ञानमयः प्राणेषु य एषोऽन्तर्ह्य्दय आकाशस्तस्मिञ्छेते सर्वस्य वशी सर्वस्येशानः सर्वस्याधिपतिः स न साधुना कर्मणा भूयान्नो एवासाधुना कनीयानेष सर्वेश्वर ए, भूताधिपतिरेष भूतपाल एष सेतुर्विधरण एषां लोकानामसम्भेदाय तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति यज्ञेन दानेन तपसानाशकेनैतमेव विदित्वा मुनिर्भवति। एतमेव प्रव्राजिनो लोकमिच्छन्तः प्रव्रजन्ति। एतद्ध स्म वै तत्पूर्वे विद्वा ँसः प्रजां न कामयन्ते किं ह स्म पुत्रैषणायाश्च वित्तैषणायाश्च लोकैषणायाश्च व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति या ह्येव पुत्रैषणा सा वित्तैषणा या वित्तैषणा सा लोकैषणोभे ह्येते एषणे एव भवतः। स एष नेति नेत्यात्मागृह्यो न हि गृह्यतेऽशीर्यो न हि शीर्यतेऽसङ्गो न हि सज्यतेऽसितो न व्यथते न रिष्यत्येतमु हैवैते न तरत इत्यतः पापकरवमित्यतः कल्याणमकरवमित्युभे उ हैवैष एते तरति नैनं कृताकृते तपतः।। २२।।
अनुवादः - மந்திரம் - எந்த இந்த மஹான் அஜ ஆத்மாவோ அதுவே இந்த பிராணன்களில் விஞ்ஞானமயன் அதுவே ஹிருதயத்தில் ஆகாசம். அதில் சயனித்து இருக்கின்றது. எல்லாவற்றையும் தன்வசத்தில் வைத்துள்ளது. எல்லாவற்றையும் சாசனம் (கட்டளை) செய்வது மேலும் எல்லாவற்றிற்கும் அதிபதி. அது சுபகர்மத்தினால் பெரிது ஆவதும் இல்லை. அசுபகர்மத்தால் சிறிதாகவும் ஆவதில்லை. அது சர்வேச்வரன். அதிபதி. பூதங்களை ரக்ஷிக்கிறது (பரிபாலனம் செய்கிறது). இந்த உலகங்களை எல்லை தாண்டாமல் இருப்பதற்கு ஹேதுவாய் இருக்கின்றது. அந்த இந்த ஆத்மாவை பிராமணர்கள் ஸ்வாத்யாயனம், யக்ஞ, தான மேலும் நிஷ்காம தபஸ் மூலமாய் அறிவதற்கு இச்சை செய்கின்றனர். இதை அறிந்து முனி ஆகின்றனர், இந்த ஆத்ம லோகத்தை இச்சித்து தியாகி புருஷன் எல்லாவற்றையும் தியாகம் செய்து செல்கிறான் (சந்தியாசீ ஆகின்றான்) சந்நியாசம் செய்வதற்கான காரணம்- இதற்குமுன் வித்வானுக்கு சந்தானத்தின் இச்சை இல்லாததால் நாம் பிரஜையினால் என்ன அடையப்போகிறோம்? எந்த ஆத்ம லோகமோ அதவே இஷ்டமானது. ஆகையால் இந்த புத்ரேஷணை, வித்தேஷணை, லோகேஷணைகளில் இருந்து விடுபட்டு பிக்ஷாசர்யம் - பிக்ஷயைால் வாழும் விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். எது புத்ரேஷணையோ அதுவே வித்தேஷணை, எது வித்தேஷணையோ அதுவே லோகேஷணை. இந்த இந்த இரண்டு ஏஷணைகளே. அந்த இதை“नेति नेति” (நேதி, நேதி) என்று நிர்தேசம் செய்யப்பட்ட ஆத்மா அக்கிரயம் கிரஹிக்கமுடியாதது, அது ஆசீர்யம் - நாசம் அடையாதது, அசங்கம் - அது எதனுடனும் சேராதது. பந்தம் ஏற்படாதது ஆகையால் அவன் கெட்டுப்போவது இல்லை. அவ்வாறே நாசமும் உண்டாகாது. இந்த ஆத்மக்ஞனை அவை இரண்டும் (புண்ய பாபங்களின் சம்பந்தமான சோகம் ஹர்ஷம்) இவைகள் அடைவதில்லை. ஆகையால் இதன் நிமித்தால் பாபம் செய்தேன், மேலும் இந்த நிமித்தால் நான் புண்யம் செய்தேன் என்ற இவைகள் இரண்டிலிருந்தும் தாண்டுகிறான். இதனால் என்ன உண்டாகும், என்ன உண்டாகாது என்று நித்ய கர்மாவால் தாபம் ஏற்படாது.
भाष्यम् - स इति उक्तपरामर्शार्थः कोऽसावुकः परामृश्यते? तं प्रतिनिर्दिशति- य एष विज्ञानमय इति। अतीतानन्तरवाक्यो-क्तसंप्रत्ययो मा भूदिति, य एषः। कतम एषः? इत्युच्यते- विज्ञानमयः प्राणेष्विति।
अनुवादः - ச.பா-(ச) என்ற பதம் முன்பு கூறப்பட்டதை விளக்குவதற்காக. முன்பு கூறப்பட்ட எதை சுருதி விளக்குகிறது? அதை“य एष विज्ञानमय” (ய ஏஷ விஞ்ஞான மய) என்று விமர்சிக்கின்றது. முன்பு கூறிய மந்திரத்திற்கு முந்திய வாக்கியத்தில் கூறப்பட்ட (விரஜ: பர ஆகாஷாத்) ஆத்மாவை அறிய வேண்டியதில்லை என்பதற்காக“य एषः” (அந்த இந்த) என்று இவ்வாறு கூறப்பட்டது. அது யார்?“विज्ञानमयः प्राणेषु” (விக்ஞானமய: பிராணேஷீ) என்று பிராணன்களில் விக்ஞானமயன் என்று இந்த வாக்கியத்தால் கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - उक्तवाक्योल्लिङ्गनं संशयनिवृत्त्यर्थम्, उक्तं हि पूर्वं जनकप्रश्नारम्भे“कतम आत्मेति योऽयं विज्ञानमयः प्राणेषु” इत्यादि। एतदुक्तं भवति- योऽयम्“विज्ञानमयः प्राणेषु” (४।३।७) इत्यादिना वाक्येन प्रतिपादितः स्वयंज्योतिरात्मा, स एष काम-कर्माविद्यानामनात्मधर्मत्वप्रतिपादनद्वारेण मोक्षितः, परमात्म-भावमापादितः पर एवायं नान्य इति, एष स साक्षान्महानज आत्मेत्युक्तः। योऽयं विज्ञानमयः प्राणेष्विति यथाव्याख्यातार्थ एव।
अनुवादः - ச.பா- இந்த வாக்கியத்தால் குறிப்பிடப்பட்டது சம்சய நிவிர்திகாக ஆகும். இதற்கு முன் ஜனகருடைய பிரசன்னம் ஆரம்பத்தில்“कतम आत्मेति योऽयं विज्ञानमयः प्राणेषु” (கதம் ஆத்மேதி யோஅயம் விக்ஞானமய: பிராணேஷீ) என்று கூறப்பட்டது. இது இவ்வாறு கூறப்பட்டது ஆகிறது - அந்த இந்த“विज्ञानमयः प्राणेष्विति” (விஞ்ஞானமய: பிராணேஷு) முதலிய வாக்கியங்களால் ஸ்வயம் ஜ்யோதி ஸ்வரூபம் ஆத்மா விளக்கப்பட்டது. அந்த இந்த காம கர்ம அவித்யைகளின் அநாத்ம தர்மத்துவ பிரதிபாதிப்பதின் மூலமாக முக்தி அடையச் செய்தது. இதுவே மேலானது இதைத்தவிர அன்யம் இல்லை என்று கூறி பரமாத்ம பாவத்தை அடையச்செய்தது. அந்த இது சாக்ஷாத் மஹான் அஜ ஆத்மா என்று கூறப்பட்டது. அது இந்த விஞ்ஞானமயன் பிராணன்கள் என்று இதனுடைய அர்த்தம். முந்திய வியாக்கியானத்திற்கு சமானமானதாக ஆகும்.
भाष्यम् - य एषोऽन्तर्ह्य्दये ह्य्दयपुण्डरीकमध्ये य एष आकाशो बुद्धिविज्ञानसंश्रयः, तस्मिन्नाकाशे बुद्धिविज्ञानसहिते शेते तिष्द्भति, अथवा संप्रसादकाले अन्तर्ह्य्दये य एष आकाशः पर एव आत्मा निरुपाधिको विज्ञानमयस्य स्वस्वभावः, तस्मिन् स्वस्वभावे परमात्मन्याकाशाख्ये शेते, चतुर्थे एतद् व्याख्यातम्-“क्वैष तदाभूत्” इत्यस्य प्रतिवचनत्वेन।
अनुवादः - ச.பா- எந்த இது அந்தர்ஹ்ருதயத்தில் - ஹ்ருதய புண்டரீகத்தின் மத்தியில் எந்த இந்த புத்தி விஞ்ஞானத்தின் ஆஸ்ரயபூத ஆகாசம் உள்ளதோ அந்த ஆகாசத்தில் புத்தி விஞ்ஞானத்துடன் சயினித்து இருக்கிறது. அல்லது சம்பிரசாத காலத்தில் (சுஷுப்தியில்) அந்தர் ஹிருதயத்தில் விக்ஞானமயத்தின் ஸ்வஸ்வபாவமான நிரூபாதிக பரமாத்மா ஆகும். அந்த ஸ்வஸ்வபாவமான ஆகாசம் எனப்படும் பரமாத்மாவில் சயனிக்கின்றது. இது நான்காவது பிரபாடகத்தில்“क्वैष तदाभूत्” (க்வைஷததாபூத்) என்று பதில் அளிப்பதின் மூலமாய் வியாக்யானம் செய்யப்பட்டது.
भाष्यम् - स च सर्वस्य ब्रह्मेन्द्रादेः, वशी सर्वो हि अस्य वशे वर्तते, उक्तं च-“एतस्य वा अक्षरस्य प्रशासने” (३।८।९) इति। न केवलं वशी, सर्वस्य ईशानः- ईशिता च ब्रह्मेन्द्रप्रभृतीनाम्। ईशितृत्वं च कदाचिज्जातिकृतम्- यथा राजकुमारस्य बलवत्तरानपि भृत्यान् प्रति, तद्वन्माभूदित्याह- सर्वस्याधिपतिः- अधिष्द्भाय पालयिता, स्वतन्त्र इत्यर्थः, न राजपुत्रवदमात्यादिभृत्यतन्त्रः।
अनुवादः - ச.பா- அது பிரஹ்மா முதல் இந்திரன் முதலிய எல்லோரையும் வசம் செய்பவன், எல்லாம் அதனுடைய வசத்தில்  இருக்கிறது.“एतस्य वा अक्षरस्य प्रशासने” (ஏதஸ்யவா அக்ஷரஸ்ய பிரசாசனே) என்று கூறப்பட்டுள்ளது. அது வசம் செய்யவில்லை எல்லாவற்றையும் அதன் கட்டளையினால் செயல்படுத்துகிறது. பிரஹ்மா இந்திரன் முதலியோர்களையும் கட்டளையின்படி செயல்படுத்துகிறது. கட்டளையிடுவது சிலசமயம் ஜாதியினாலும் ஏற்படலாம். எவ்வாறு ராஜகுமாரனைவிட பலசாலிகளானாலும் வேலைக்காரர்களிடத்தில் போல் ஆகும். என்று ஆகிவிடக் கூடாது என்பதற்காக எல்லாவற்றிற்கும் அதிபதி(सर्वस्याधिपतिः) என்று கூறப்பட்டது. சர்வஸ்ய அதிபதி என்பது அதிஷ்டாவாக ஆகி பரிபாலனம் செய்வது அதாவது ஸ்வதந்திரம் என்பது பொருள். ராஜபுத்திரனைப்போல் மந்திரி முதலிய சேவர்களுக்கு அதீனம் ஆவது இல்லை என்பதாகும்.
भाष्यम् - त्रयमप्येतद् वशित्वादि हेतुहेतुमद्रूपम्- यस्मात् सर्वस्याधिपतिः, ततोऽसौ सर्वस्येशानः, यो हि यमधिष्द्भाय पालयति, स तं प्रतीष्ट एवेति प्रसिद्धम्, यस्माच्च सर्वस्येशानः, तस्मात् सर्वस्य वशीति।
अनुवादः - ச.பா- இந்த வசித்துவம் முதலிய மூன்றும் ஹேது ஹேதுமத்ரூபம் (அதாவது ஒன்று மற்றொன்றிற்கு ஹேதுவாதல்) எதனால் எல்லாவற்றிற்கும் அதிபதியோ ஆகையால் இது எல்லாவற்றிற்கும் ஈஷானம் (கட்டளையினால் செயல்படுத்துவது) ஆகும். எதானல் அதிஷ்டாவாக இருந்து பரிபாலிக்கிறதோ அது அதைக் குறித்து கட்டளை இடுகிறது என்பது பிரசித்தம். எதனால் சர்வ ஈசானமாக இருக்கிறதோ ஆகையால் அது எல்லாவற்றிற்கும் வசீ ஆகிறது.
भाष्यम् - किं चान्यत्, स एवंभूतो ह्य्द्यन्तर्ज्योतिः पुरुषो विज्ञानमयो न साधुना शास्त्रविहितेन कर्मणा भूयान् भवति, न वर्धते पूर्वावस्थातः केनचिद्धर्मेण, नो एव शास्त्रप्रतिषिद्धेन असाधुना कर्मणा कनीयान् अल्पतरो भवति, पूर्वाववस्थातो न हीयत इत्यर्थः।
अनुवादः - ச.பா- மேலும் வேறு விஷயம் கூறப்படுகிறது. இவ்வாறு ஹ்ருதயத்தில் உள்ள அந்தர் ஜ்யோதி புருஷனான விஞ்ஞானமயன் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட நல்ல கர்மங்களால் பெரிதாவது இல்லை. எந்த ஒரு தர்மத்தினாலும் தன் முந்திய நிலையிலிருந்து வளர்வது இல்லை. சாஸ்திர பிரதிஷித்த (நிஷித்த) நல்லவைகள் அல்லாத கர்மங்களால் சிறுமை அடைவதில்லை. முந்திய அவஸ்தையிலிருந்து குறைவது இல்லை.
भाष्यम् - किं च सर्वो हि अधिष्द्भानपालनादि कुर्वन् परानुग्रहपीडाकृतेन धर्माधर्माख्येन युज्यते, अस्यैव तु कथं तदभाव इत्युच्यते- यस्मादेष सर्वेश्वरः सन् कर्मणोऽपीशितुं भवत्येव शीलमस्य, तस्माद् न कर्मणा संबध्यते। किं च एष भूताधिपतिर्ब्रह्मदिस्तम्बपर्यन्तानां भूतानामधिपतिरित्युक्तार्थं पदम्।
अनुवादः - ச.பா- மேலும் எல்லாவற்றிற்கும் அதிஷ்டான பரிபாலனம் முதலியவைகளை செய்து கொண்டு மற்றவர்களுக்கு அனுக்ரஹம், பீடை (கஷ்டம் அளிப்பது) செய்வது தர்மாதர்மங்களின் பலத்துடன் கூடியதாகிறது. இந்த பலம் ஏன் ஆத்மாவை அடைவதில்லை என்பதற்குக் கூறப்படுகிறது - எதனால் இந்த சர்வேஷ்வரனாய் இருந்துகொண்டே கர்மத்தையும் அவரே சாசனம் செய்வதற்கான சீலம் உடையவர். ஆகையில் கர்மத்துடன் சம்பந்தப்படுவதில்லை. மேலும் இந்த பூதாதிபதி அதாவது பிரஹ்மா முதல் ஸ்தம்ப முடிய எல்லா பூதங்களுக்கும் அதிபதி. அதிபதி என்ற பதத்தின் அர்த்தம் முன்பே கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - एष भूतानां तेषामेव पालयिता रक्षिता । एष सेतुः किं विशिष्ट इत्याह- विधरणः- वर्णाश्रमादिव्यवस्थाया विधारयिता, तदाह- एषां भूरादीनां ब्रह्मलोकान्तानां लोकानाम् असंभेदाय असंभिन्नमर्यादायै। परमेश्वरेण सेतुवद्विधार्यमाणा लोकाः संभिन्नमर्यादाः स्युः, अतो लोकानामसंभेदाय सेतु भूतोऽयं परमेश्वरः, यः स्वयं ज्योतिरात्मैव एवंवित् सर्वस्य वशी इत्यादि ब्रह्मविद्यायाः फलमेतन्निर्दिष्टम्।
अनुवादः - ச.பா- அதுவே இந்த எல்லா பூதங்களையும் ரக்ஷிக்கின்றது. இந்த சேது (பாலம்) எந்த விசேஷணத்துடன் கூடியது? என்று கூறப்படுகிறது - விதரண:(विधरणः) அதாவது வர்ணாஸ்ரமம் முதலிய வ்யவஸ்தைகளை வகுத்து அளிப்பது. அது கூறப்படுகிறது - இந்த பூலோகம் முதல் பிரஹ்மலோகம் வரையிலும் மாறாமல் இருப்பதற்காக அதாவது அதன் அதன் எல்லையைத்தாண்டாமல் இருப்பதற்காக ஆகும். பரமேஷ்வரனால் சேதுவைப்போல் லோகங்களை விதாரனை செய்யவில்லை எனில் அதன் எல்லைகள் (மரியாதை) மாறிவிடும். ஆகையால் லோகங்களை மாறாமல் இருப்பதற்காக சேது ரூபமான பரமேஸ்வரன் எவனோ அந்த ஸ்வயம் ஜ்யோதி ஆத்மாவை இவ்வாறு அறிந்தவன் வசீ (वशी) இவை முதலியவைகள் பிரஹ்மவித்யாவின் பலன்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
भाष्यम् - “किं ज्योतिरयं पुरुषः” इत्येवमादिषष्द्भ-प्रपाद्भक-विहितायामेतस्यां ब्रह्मविद्यायाम् एवं फलायां काम्यैकदेशवर्जितं कृत्स्नं कर्मकाण्डं तादर्थ्येन विनियुज्यते, तत् कथमित्युच्यते- तमेतम् एवंभूतमौपनिषदं पुरुषम्, वेदानुवचनेन मन्त्रब्राह्मणाध्ययनेन नित्यस्वाध्यायलक्षणेन, विविदिषन्ति वेदितुमिच्छन्ति। के? ब्राह्मणाः, ब्राह्मणग्रहणमुपलक्षणार्थम्, अविशिष्टो हि अघिकारः त्रयाणां वर्णानाम्। अथवा कर्मकाण्डेन मन्त्रब्राह्मणेन वेदानुवचनेन विविदिषन्ति, कथं विविदिषन्ति? इत्युच्यते- यज्ञेनेत्यादि।
अनुवादः -ச.பா-“किं ज्योतिरयं पुरुषः” (கிம்ஜ்யோதிரயம் புருஷ:) இவை முதலியவை ஆறாவது ப்ரபாடகத்தில் விதிக்கப்பட்ட இந்த பலம் உடைய பிரஹ்ம வித்யாவில் காமிய ரூப ஏகதேசத்தை (பாகத்தை) விட்டு எல்லா கர்ம காண்டமும் ஞானத்தின் உத்பத்திக்கு பொருந்துகிறது. அது எவ்வாறு? என்று கூறப்படுகிறது - அந்த இந்த ஒளபநிஷத்புருஷனை வேதானு வசனத்தாலும், நித்யஸ்வாத்யாய லக்ஷணத்தினாலும் அறியவிரும்புகின்றனர். எவர்கள்? பிராஹ்மணர்கள். பிரஹ்மணர்கள்  என்று கூறியது உபலக்ஷணம். ஏன் எனில் மூன்று வர்ணத்தாருக்கும் சமமான அதிகாரம் உண்டு. அல்லது கர்ம காண்ட மந்திர பிராஹ்மணத்தாலும், வேதானு வசனத்தாலும் அறிய விரும்புகின்றனர். எவ்வாறு விரும்புகின்றனர்? கூறப்படுகிறது - யக்ஞம் முதலியவைகளால்.
भाष्यम् -  ये पुनर्मन्त्रब्राह्मणलक्षणेन वेदानुवचनेन प्रकाश्यमानं विविदिषन्ति- इति व्याचक्षते, तेषाम् आरण्यकमात्रमेव वेदानुवचनं स्यात्, न हि कर्मकाण्डेन पर आत्मा प्रकाश्यते,“तं त्वौपनिषदम्” (३। ९। २६) इति विशेषश्रुतेः। वेदानुवचनेनेति च अविशेषितत्वात् समस्तग्राहि इदं वचनम्, न च तदेकदेशोत्सर्गो युक्तः।
अनुवादः - ச.பா- ஆனால் சிலர் இவ்வாறு வியாக்யானம் செய்கின்றனர். எவ்வாறு எனில் - மந்திர பிராஹ்மண லக்ஷணமான வேதானு வசனத்தால் பிராகாசிக்கக்கூடியதை அறிய விரும்புகின்றனர். என்று இவ்வாறு கூறுகின்றனர். அவர்கள் ஆரண்யகத்தை மட்டுமே வேதானு வசனம் என்று கருதுகிறார்கள். ஏன் எனில் கர்ம காண்டத்தால் ஆத்மாவைத் தெரியப்படுத்த முடியாது.“तं त्वौपनिषदम्” (தம் த்வெளபநிஷதம்) என்று விசேஷ சுருதியினால் அறியப்படுகிறது. வேதானு வசனத்தினால் என்பதில் விசேஷம் இல்லாததால் இந்த வசனம் எல்லாவற்றையும் கிரஹிக்கின்றது. ஆகையால் இதில் ஒரு பாகத்தை விடுதல் பொருந்தாது.
भाष्यम् - शङ्का - ननु त्वपक्षेऽप्युपनिषद्वर्जमित्येकदेशत्वं स्यात्-
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் உங்கள் பக்ஷத்திலும் உபநிஷத்தை விட்டு என்று இவ்வாறு ஏகதேசம் பக்ஷம் ஏற்படுமே -
भाष्यम् - समाधानम् - न, आद्यव्याख्याने अविरोधाद-स्मत्पक्षे नैष दोषो भवति। यदा वेदानुवचनशब्देन नित्यः स्वाध्यायो विधीयते, तदा उपनिषदपि गृहीतैवेति, वेदानुवचनशब्दार्थैकदेशो न परित्यक्तो भवति। यज्ञादिसहपाद्भाच्च- यज्ञादीनि कर्माण्येव अनुक्रमिष्यन् वेदानुवचनशब्दं प्रयुङ्क्ते, तस्मात् कर्मैव वेदानुवचनशब्देनोच्यत इति गम्यते, कर्म हि नित्यस्वाध्यायः।
अनुवादः - ச.பா- அவ்வாறு அல்ல. முதல் வியாக்யானத்தில் விரோதம் இல்லாததால் இந்த பக்ஷத்தில் இந்த தோஷம் உண்டாகாது. எப்பொழுது வேதானுவசன சப்தத்தால் நித்ய ஸ்வாத்யாயனம் விதிக்கப்பட்டதோ அப்பொழுது உபநிஷத்தும் கிரஹிக்கப்படுகிறது. ஆகையால் வேதானுவசன சப்தார்த்தம் ஏகதேசத்தை விட்டு விடவில்லை.(न परित्यक्तम्) யஞ்ஞம் முதலியவைகளுடன் பாடம் இருப்பதாலும் இது சித்திக்கின்றது. சுருதி யக்ஞம் முதலிய கர்மங்களில் அனுக்கிரமணம் செய்து கொண்டே வேதானுவசன சப்தத்தை பிரயோகிக்கிறது. வேதானுவசன சப்தத்தால் கர்மத்தையே கூறுகிறது என்று அறியப்படுகிறது. கர்ம நித்ய ஸ்வாத்யாயனம். .
भाष्यम् - शङ्का - कथं पुर्नित्यस्वाध्यायादिभिः कर्मभि-रात्मानं विविदिषन्ति? नैव हि तान्यात्मानं प्रकाशयन्ति, यथोपनिषदः।
अनुवादः - ச.பா- ஆனால் நித்ய வாத்யாய கர்மங்களினால் ஆத்மாவை அறிய எவ்வாறு இச்சிக்கின்றார்கள்? எவ்வாறு உபநிஷத்துக்கள் ஆத்மாவை விளக்குகின்றனவோ அவ்வாறு அவைகள் விளக்குவதில்லை.
भाष्यम् - समाधानम् - नैष दोषः, कर्मणां विशुद्धिहे-तुत्वात्, कर्मभिः संस्कृता हि विशुद्धात्मानः शक्नुवन्ति आत्मान-मुपनिषत्प्रकाशितमप्रतिबन्धेन वेदितुम्, तथा ह्याथर्वणे-“विशुद्धसत्त्वस्ततस्तु तं पश्यते निष्कलं ध्यायमानः” (मु० उ० ३। १। ८) इति, स्मृतिश्च-“ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः” इत्यादि।
अनुवादः - ச.பா- கர்மங்கள் சித்த சுத்திக்கு ஹேது ஆவதால் இந்த தோஷம் இல்லை. கர்மங்களால் பண்படுத்தப்பட்ட விசுத்த ஆத்மாவிற்கு உபநிஷத்துகளினால் விளக்கப்பட்ட ஆத்மாவை தடையின்றி அறிவதற்கு முடியும். அவ்வாறே ஆதர்வணத்திலும்“विशुद्धसत्त्वस्ततस्तु तं पश्यते निष्कलं ध्यायमानः” (விசுத்த சத்வஸ்ததஸ்து தம் பஷ்யதே நிஷ்கம்த்யாயமான:) என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறே ஸ்மிருதியிலும்“ज्ञानमुत्पद्यते पुंसां क्षयात्पापस्य कर्मणः” (ஞானமுத்பத்யதே பும்சாம் க்ஷயாத்பாபஸ்ய கர்மண:) என்பது முதலியவைகள் கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - शङ्का - कथं पुनर्नित्यानि कर्माणि संस्कारा-र्थानोत्यवगभ्यते?
अनुवादः - ச.பா- சங்கை- மேலும் நித்திய கர்மாக்கள் சித்த சுத்திக்கு என்று எவ்வாறு அறியப்படுகிறது?
भाष्यम् -“स ह वा आत्मयाजी यो वेदेदं मेऽनेनाङ्गं संस्क्रियत इदम् मेऽनेनाङ्गमुपधीयते” इत्यादिश्रुतेः सर्वेषु च स्मृतिशास्त्रेषु कर्माणि संस्कारार्थान्येव आचक्षते“अष्टाचत्वा-रिंशत्संस्काराः” इत्यादिषु। गीतासु च-“यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम्।।” (१८। ५)“सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपि-तकल्मषाः।।”(४। ३०) इति। यज्ञेनेति- द्रव्ययज्ञा ज्ञानयज्ञाश्च संस्कारार्थाः, संस्कृतस्य च विशुद्धसत्त्वस्य ज्ञानोत्पत्तिरप्रतिबन्धेन भविष्यति, अतो यज्ञेन विविदिषन्ति।
अनुवादः -ச.பா-“स ह वा आत्मयाजी यो वेदेदं मेऽनेनाङ्गं संस्क्रियत इदम् मेऽनेनाङ्गमुपधीयते” (ச ஹ வா ஆத்மயாஜீ யோ வேதேதம் மேஅனேனாங்கம் சம்ஸ்கிரியத இதம்  மே அனேனாங்கமுபதீயதே) என்பது முதலிய சுருதி வாக்கியங்களால் அறிகிறோம். மேலும்“अष्टाचत्वारिंशत्संस्काराः”என்பது முதலிய எல்லா ஸ்மிருதி சாஸ்திரங்களில் கர்மங்கள் சம்ஸ்காரத்திற்காக என்று கூறப்பட்டுள்ளது. கீதையிலும்“यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम्।।”(யஞ்ஞோதானம் தபஸ்சைவ பாவநாநி மனீஷிணாம்)“सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषाः।।”(சர்வே அப்யேதே யஞ்ஞவிதோ யஞ்ஞக்ஷமித கல்மஷா:) என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.यज्ञेन इति (யஞ்ஞேன) என்பது திரவ்ய யஞ்ஞம், ஞானயஞ்ஞம் ஆகிய இவைகள் சம்ஸ்காரத்திற்காக ஆகும். சம்ஸ்க்ருதம் அடைந்த (பண்படுத்தப்பட்ட) விசுத்த சத்துவத்திற்கு ஞான உத்பத்தி தடையின்றி உண்டாகும். ஆகையால் யஞ்ஞத்தால் அறிய விரும்புகின்றனர்.
भाष्यम् - दानेन - दानमपि पापक्षयहेतुत्वाद् धर्मवृद्धि-हेतुत्वाच्च। तपसा, तप इत्यविशेषेण कृच्छ्रचान्द्रायणादिप्राप्तौ विशेषण्- अनाशकेनेति, कामानशानमनाशकम्, न तु भोजननिवृत्तिः, भोजननिवृत्तौ म्रियत एव, न आत्मवेदनम्।
अनुवादः -ச.பா-தானத்தால்(दानेन)என்பது பாபக்ஷயத்திற்கும், தர்ம விருத்திக்கும் ஹேதுவாகிறது. தபஸால்(तपसा)என்பது தப என்று சமான்யமாய் க்ருசர சாந்திராயண முதலியவைகளைக் குறிக்கும். ஆனால் விசேஷமாக(अनाशकेन)அநாசகேன என்பது காமனைகளை புஜிக்கக்கூடாது (அனுபவிக்கக்கூடாது) என்பதாகும். அது போஜன நிவிர்த்தியைக் குறிக்கவில்லை. சாப்பிடவில்லையெனில் மரணம் ஏற்படும். ஆத்மஞானம் உண்டாகாது.
भाष्यम् - वेदानुवचनयज्ञदानतपःशब्देन सर्वमेव नित्यं कर्म उपलक्ष्यते, एवं काम्यवर्जितं नित्यं कर्मजातं सर्वम् आत्मज्ञानोत्पत्तिद्वारेण मोक्षसाधनत्वं प्रतिपद्यते, एवं कर्मकाण्डेनास्यैकवाक्यतावगतिः।
अनुवादः - ச.பா- வேதானு வசனம், யக்ம், தானம் தபஸ் சப்தத்தால் எல்லாம் நித்ய கர்மாவை உபலக்ஷிக்கிறது. (குறிக்கிறது) இவ்வாறு காமம் இன்றிய நித்ய கர்மாவினால் உண்டாவது எல்லாம் ஞானத்தின் உற்பத்தி வாயிலாய் மோக்ஷசாதனமாக ஆகின்றன. இவ்வாறு கர்ம காண்டத்தால் இந்த ஞான காண்டத்தின் ஏக வாக்கியத்தன்மை அறியப்படுகிறது.
भाष्यम् - एवं यथोक्तेन न्यायेनैतमेव आत्मानं विदित्वा यथा प्रकाशितम्, मुनिर्भवति, मननान्मुनिः-योगी भवतीत्यर्थः, एतमेव विदित्वा मुनिर्भवति, नान्यम्।
अनुवादः - ச.பா- இவ்வாறு முன்னர் கூறிய நியாயத்தால் இந்த ஆத்மாவை எவ்வாறு விளக்கப்பட்டதோ அவ்வாறு அறிந்து முனியாகின்றான், மனனம் செய்வதால் முனி. அதாவது யோகி என்று பொருள். இவ்வாறு இதை அறிந்தே முனியாகின்றான். மற்றவைகளை அறிவதால் அல்ல.
भाष्यम् - शङ्का - ननु अन्यवेदनेऽपि मुनित्वं स्यात्, कथमवधार्यते- एतमेवेति?
भाष्यम् - समाधानम् - बाढम् अन्यवेदनेऽपि मुनिर्भवेत्, किन्त्वन्यवेदने न मुनिरेव स्यात्, किं तर्हि? कर्म्यपि भवेत् सः, एतं त्वौपनिषदं पुरुषं विदित्वा मुनिरेव स्यात्, न तु कर्मी, अतोऽसाधारणं मुनित्वं विवक्षितमस्येत्यवधारयति- एतमेवेति। एतस्मिन् हि विदिते, केन कं पश्येदित्येवं क्रियासम्भवान्मननमेव स्यात्।
अनुवादः - ச.பா- சரிதான். வேறு ஒன்றினால் அறிந்தாலும் முனிதான். ஆனால் இவ்வாறு மற்றதால் அறிவதால் முனிமட்டுமல்ல வேறு என்னவெனில் அவன் கர்மியும் ஆகின்றான். இந்த ஒளபநிஷத் புருஷனை அறிந்து முனியாகவே ஆகின்றான். கர்மீ ஆவதில்லை. ஆகையால் இதற்கு அசாதாரண முனித்துவம் கூறப்பட்டது என்பது“एवमेव” (அதையே) என்று நிச்சயமாக கூறப்பட்டது. இந்த சுருதியை அனுசரித்து இதில் கிரியை சம்பவிக்காததால் மனனமே என்று நிச்சயமாகிறது.
भाष्यम् - किं च एतमेव आत्मानं स्वं लोकमिच्छन्तः प्रार्थयन्तः प्रव्राजिनः प्रव्रजनशीलाः प्रव्रजन्ति प्रकर्षेण व्रजन्ति, सर्वाणि कर्माणि संन्यस्यन्तीत्यर्थः।
अनुवादः - ச.பா- மேலும் இந்த ஆத்மாவையே அதாவது ஸ்வம்லோகத்தை இச்சிப்பவர்கள் - பிரார்த்தனை செய்பவர்கள். எல்லாவற்றிலிருந்து விடுபடுபவர்கள் ப்ரவ்ராஜனர்கள்(प्रव्राजिनः) எல்லாவற்றையும் முற்றிலுமாய் துறப்பவர்கள். அதாவது எல்லாக் கர்மங்களையும் சந்நியாசம் (தியாகம்) செய்கிறார்கள் என்பது பொருள்.
भाष्यम् -“एतमेव लेकमिच्छन्तः”, इत्यवधारणान्न बाह्यलोकत्रयेप्सूनां पारिव्राज्येऽधिकार इति गम्यते, न हि गङ्गाद्वारं प्रतिपित्सुः काशीदेशनिवासी पूर्वाभिमुखः प्रैति। तस्माद् बाह्यलोकत्रयार्थिनां पुत्रकर्मापरब्रह्मविद्याः साधनम्,“पुत्रेणायं लोको जय्यो नान्येन कर्मणा” इत्यादिश्रुतेः। अतस्तदर्थिभिः पुत्रादिसाधनं प्रत्याख्या, न पारिव्राज्यं प्रतिपत्तुं युक्तम्, अतत्सधानत्वात् पारिव्राज्यस्य। तस्मात्“एतमेव लोकमिच्छन्तः प्रव्रजन्ति” इति युक्तमवधारणम्।
अनुवादः -ச.பா-“एतमेव लोकमिच्छन्तः”(ஏதமேவலோகமிச்சந்த:) என்று நிச்சயம் செய்வதற்காக பாஹ்ய மூன்று உலகங்களில் இச்சை உள்ளவர்களுக்கு பாரி வ்ராஜ்யத்தில் (சந்நியாசத்தில்) அதிகாரம் இல்லை என்று தெரிகிறது. ஹரித்துவாரம் செல்லவிரும்பும் காசீவாசீ கிழக்கு நோக்கி செல்வதில்லை. ஆகையால் பாஹ்யலோகம் மூன்றில் விருப்பம் உடையவர்கள் புத்ர கர்ம அபரபிரஹ்ம வித்யா இவைகள் சாதனம்.“पुत्रेणायं लोको जय्यो नान्येन कर्मणा” (புத்ரேண அயம் லோகோ ஜய்யோ நான்யேனகர்மணா) முதலிய சுருதிகளால் சித்திக்கிறது. ஆகையால் அதை அடைய விரும்புவர்களுக்கு புத்திரன் முதலிய சாதனங்களைப் பரித்தியாகம் செய்து சந்நியாசத்தை ஏற்றுக்கொள்வது சரியானது ஆகும். ஏன் எனில் சந்நியாசம் அவைகளின் சாதனம் அல்ல. ஆகையால் இந்த லோகத்தையே இச்சிப்பவர்கள் சந்நியாசம் மேற்கொள்கிறார்கள். என்று நிச்சயம் செய்வது பொருத்தமானதாகும்.
भाष्यम् - आत्मलोकप्राप्तिर्हि अविद्यानिवृत्तौ स्वात्मन्य-वस्थानमेव, तस्मादात्मानं चेल्लोकमिच्छति यः, तस्य सर्वक्रियोपरम एव आत्मलोकसाधनं मुख्यमन्तरङ्गम्, यथा पुत्रादिरेव बाह्यलोक-त्रयस्य। पुत्रादिकर्मण आत्मलोकं प्रति असाधनत्वात्। असंभवेन च विरुद्धत्वमवोचाम। तस्मादात्मानं लोकमिच्छन्तः प्रव्रजन्त्यैव, सर्वक्रियाभ्यो निवर्तेरन्नेवेत्यर्थः। यथा च बाह्यलोकत्रयार्थिनः प्रति नियतानि पुत्रादीनि साधनानि विहितानि, एवमात्मलोकार्थिनः सर्वैषणानिवृत्तिः पारिव्राज्यं ब्रह्मविदो विधीयत एव।
अनुवादः - ச.பா- அவித்யா நீங்கிய உடன் தன் ஆத்மாவில் நிலைபெற்றிருத்தலே ஆத்மலோக பிராப்த்தி. ஆகையால் எவர் ஆத்மலோகத்தை இச்சித்தால் அவருடைய எல்லா கிரியைகளும் அடங்கி முக்கிய அங்கமான ஆத்மலோக சாதனம் ஆகிறது. எவ்வாறு பாஹ்யலோகத்திரயங்களுக்கு புத்திரன் முதலியவைகளைப்போல ஆகும். ஆத்மலோகத்தைக் குறித்து அசாதனம் ஆவதால் அந்த சம்பவம் விருத்தமானது என்று கூறினோம் ஆகையால் ஆத்மலோகத்தை இச்சிப்பவர்கள் எல்லா கிரியைகளில் இருந்து விடுபடுகிறார்கள். எல்லா கிரியைகளில் இருந்தும் நிவிர்த்தி ஆனால்தான் ஆத்மலோக பிராப்த்தி ஏற்படும். எவ்வாறு பாஹ்யமான மூன்று லோகங்களை விரும்புவர்களுக்கு நித்ய புத்திரன் முதலிய சாதனங்கள் விதிக்கப்படுகின்றனவோ  அவ்வாறு ஆத்மலோகத்தை இச்சிப்பவர்களுக்கு எல்லா ஏஷணா நிவிர்த்தியாகிய சந்யாசம் விதிக்கப்பட்டுள்ளது.
भाष्यम् - कुतः पुनस्ते आत्मलोकार्थिनः प्रव्रजन्त्येवे-त्युच्यते, तत्र अर्थवादवाक्यरूपेण हेतुं दर्शयति- एतद्ध स्म वै तत्। तदेतत् पारिव्राज्ये कारणमुच्यते- ह स्म वै किल पूर्वे अतिक्रान्त-कालीना विद्वांसः- आत्मज्ञाः, प्रजां कर्म अपरब्रह्मविद्यां च, प्रजोपलक्षितं हि त्रयमेतद् बाह्यलोकत्रयसाधनं निर्दिश्यते“प्रजाम्” इति। प्रजां किम्? न कामयन्ते, पुत्रादिलोकत्रयसाधनं न अनुतिष्द्भन्तीत्यर्थः।
अनुवादः - ச.பா- மேலும் எதனால் அந்த ஆத்மலோகத்தை இச்சிப்பவர்கள் சந்நியாசம் மேற்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் அர்த்தவாத வாக்கிய ரூபத்தால் காரணம் தெரிவிக்கிறது -“एतद्ध स्म वै तत्” (ஏத்த ஸ்ம வை தத்) என்று அந்த இந்த பரிவிராஜ்யத்திற்குக் காரணம் கூறப்படுகிறது. பூர்வம் என்பது சென்ற காலத்தைக் கடந்த வித்வான்களாகிய ஆத்மக்ஞர்கள். பிராஜாம், கர்ம, அபர பிரஹ்மவித்யா ஆகிய இந்த பாஹ்ய லோகங்களுக்கான சாதனங்களையும் பிரஜாம்“प्रजाम्” என்று நிர்தேசம் செய்யப்பட்டது. பிரஜாம் என்பது என்ன? காமனை செய்யாமல் இருப்பது அதாவது புத்திரன் முதலிய மூன்று லோகங்களின் சாதனத்தை அனுஷ்டானம் செய்யாமல் இருப்பது.
भाष्यम् - शङ्का - ननु अपरब्रह्मदर्शनमनुतिष्द्भन्त्येव, तद्बलाद्धि व्युत्थानम्।
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் அபர பிரஹ்ம தர்சனத்தை அனுஷ்டித்தால் ஏற்பட்ட பலத்தால் அல்லவா வியுத்தானம் (சந்நியாசம்) ஏற்படுகிறது.
भाष्यम् - समाधानम् - न, अपवादात्,“ब्रह्म तं परादा-द्योऽन्यत्रात्मनो ब्रह्म वेद” (२।४।६)“सर्वं तं परादात्” (२।४।६) इति अपरब्रह्मदर्शनमप्यपवदत्येव, अपरब्रह्मणोऽपि सर्वमध्या-न्तर्भावात्,“यत्र नान्यत्पश्यति” (छा०उ०७।२८) इति च, पूर्वापर-वाह्यान्तरदर्शनप्रतिषेधाच्च“अपूर्वमनपरमनन्तरमबाह्यम्” (बृ०उ०२।५।१९) इति“तत्केन कं पश्येत विजानीयात्” (बृ०उ०२।४।१४) इति च, तस्मान्न आत्मदर्शनव्यतिरेकेण अन्यद् व्युत्थानकारणमपेक्षते।
अनुवादः - ச.பா- அது அபவாதம் ஆவதால் அவ்வாறு அல்ல.“ब्रह्म तं परादाद्योऽन्यत्रात्मनो ब्रह्म वेद”  (பிரஹ்ம தம் பராதாத்யோ அன்யத்ராத்மனோ பிரஹ்ம வேத),“सर्वं तं{É®úÉnùÉiÉ” (சர்வம் தம் பராதாத்) என்று அபர பிரஹ்ம தர்சனமும் அபவாதத்தையே செய்கிறது. ஏன் எனில் அபரபிரஹ்மமும் எல்லாவற்றின் (உள்ளும்) அந்தர்பாவமாய் இருக்கிறது.“यत्र नान्यत्पश्यति” (யத்ர நான்யத் பஷ்யதி) என்றும், அவ்வாறே“अपूर्वमनपरमनन्तरमबाह्यम्” (அபூர்வமனமனந்தரம பாஹ்யம்) இன்று இவ்வாறு பிரஹ்மத்தில் பூர்வ, அபர, பாஹ்யம் அவ்வாறே அந்தர் திருஷ்டிகளும் நிஷேதம் செய்யப்பட்டது. மேலும்“तत्केन कं पश्येत विजानीयात्” (தத்கேன கம் பஷ்யேத் விஜானீயாத்) என்றும் சுருதியில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் ஆத்ம தர்சனத்தைத்தவிர வேறு எந்த ஒரு காரணத்தை அபேக்ஷித்து வியுத்தானம் சித்திக்காது.
भाष्यम् - कः पुनस्तेषामभिप्रायः? इत्युच्यते- किं प्रयोजनं फलं साध्यं करिष्यामः प्रजया साधनेन, प्रजा हि बाह्यलोकसाधनं निर्ज्ञाता, सच बाह्यलोको नास्त्यस्माकमात्मव्यतिरिक्तः, सर्वं हि अस्माकमात्मभूतमेव स सर्वस्य च वयमात्मभूताः। आत्मा च नः आत्मत्वादेव न केनचित् साधनेनोत्पाद्य आप्यो विकार्यः संस्कार्यो वा।
अनुवादः - ச.பா- மேலும் அவற்றின் (வ்யுத்தானம் செய்வதின்) அபிப்பிராயம் என்ன? கூறப்படுகிறது- பிரஜா சாதனத்தால் எந்த பிரயோஜன பலத்தை அதாவது சாத்தியத்தை அடைவோம்? பிரஜா பாஹ்யலோக சாதனம் என்பது அறிந்ததே. அந்த பாஹ்ய லோகமும் நம்முடைய ஆத்மாவை விடவேறானது அல்ல. எல்லாம் நம்முடைய ஆத்மா ஸ்வரூபமே. நாமும் எல்லோருடைய ஆத்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றோம் அவ்வாறே நம்முடைய ஆத்மாவே ஆத்மா ஆவதால் வேறு சாதனங்களாகிய உத்பாத்ய, ஆப்ய, விகாரியம் மேலும் சம்ஸ்காரியம் ஆகியவைகள் இல்லை.
भाष्यम् - यदप्यात्मयाजिनः संस्कारार्थं कर्मेति, तदपि कार्यकरणात्मदर्शनविषयमेव, इदं मे अनेन अङ्गं संस्क्रियते इत्य-ङ्गािङ्गत्वादिश्रवणात्, न हि विज्ञानघनैकरसनैरन्तर्यदर्शिनोऽ-ङ्गािङ्गसंस्कारोपधानदर्शनं संभवति। तस्मान्न कििञ्चत् प्रजादिसाधनैः करिष्यामः, अविदुषां हि तत् प्रजादिसाधनैः कर्तव्यं फलम्। न हि मृगतृष्णिकायामुदकपानाय तदुदकदर्शी प्रवृत्त इति तत्र ऊषरमात्रमुदकाभावं पश्यतोऽपि प्रवृत्तिर्युक्ता, एवमस्माकमपि परमार्थात्मलोकदर्शिनां प्रजादिसाधनसाध्ये मृगतृष्णिकादि-समेऽविद्वद्दर्शनविषये न प्रवृत्तिर्युक्तेत्यभिप्रायः।
अनुवादः - ச.பா- ஆத்மயாஜிக்கு சம்ஸ்காரத்தின் பொருட்டு கர்மம் என்றாலும் அது தேஹ இந்திரியத்தில் ஆத்மதர்சன விஷயமாகின்றது. இதனால் என் அங்கம் சம்ஸ்காரம் (சுத்தம்) ஆகட்டும் என்று அங்காங்கி முதலியவை சுருதியினால் அறியப்படுகிறது. ஆனால் விஞ்ஞானகன ஏகரசத்தை நிரந்தர தர்சிக்கு அங்காங்கி சம்ஸ்காரத்தை அவலம்பிப்பது என்பது சம்பவிக்காது. ஆகையால் பிரஜா முதலிய சாதனங்களை செய்வதால் பிரயோஜனம் இல்லை. அவித்வான்களே அந்த பிரஜா முதலிய சாதனங்களால் செய்து பலனை அடையவேண்டும். கானல் நீரைப்பார்த்து தண்ணீரை அருந்துவதற்காக அதன்பக்கம் செல்கின்றான். அவ்வாறே கானல் நீர் என்று அறிந்து அதைக் குறித்து பிரவிர்திப்பது பொருந்தாது. அவ்வாறே நமக்கும், பரமார்த்தலோக தர்சிகளுக்கு பிரஜா முதலிய சாதன சாத்யத்தில் கானல் நீருக்கு சமமாய் உள்ள அவித்வான்கள் தர்சன விஷயத்தில் பிரவிர்த்தி பொருந்தாது என்பது அபிப்பிராயம்.
भाष्यम् - तदेतदुच्यते- येषामस्माकं परमार्थदर्शिनां नः, अयमात्मा अशनायादिविनिर्मुक्तः साध्वसाधुभ्यामविकार्योऽयं लोकः फलमभिप्रेतम्, न चास्यात्मनः साध्यसाधनादिसर्व-संसारधर्मविनिर्मुक्तस्य साधनं कििञ्चदेषितव्यम्, साध्यस्य हि साधनान्वेषणा क्रियते, असाधस्य सा धनान्वेषणायां हि, जलबुा स्थल इव तरणं कृतं स्यात्, खे वा शाकुनपदान्वेषणम्। तस्मादेतमात्मनं विदित्वा प्रव्रजेयुरेव ब्राणा, न कर्म आरभेरन्नित्यर्थः, यस्मात् पूर्वे ब्राह्मणा एवं विद्वांसः प्रजामकामयमानाः।
अनुवादः - ச.பா- அந்த இது கூறப்படுகிறது - எந்த பரமார்த்த தர்சிகளாகிய நாம் இந்த பசி முதலிய தர்மங்களில் இருந்து விடுபட்டும், சுபாசுப கர்மங்களால் விகாரம் அடையாமலும் இருக்கும் ஆத்மலோக ரூப பலமே நம்முடைய குறிக்கோள். இந்த சாத்ய சாதன முதலிய எல்லா சம்சார தர்மங்களில் இருந்தும் விடுபட்ட ஆத்மாவிற்கான சாதனத்தை தேடுவது சிறிதும் பொருந்தாது. சாத்திய வஸ்துவாய் இருந்தால் அல்லவா சாதனத்தைத் தேடவேண்டும். சாத்தியம் அல்லாததற்கு சாதனம் தேடுவது கானல்நீரை ஜலம் இருக்கிறது. என்று இடத்தைத் தாண்டுவதற்கும், ஆகாயத்தில் பறக்கும் பக்ஷியின் கால்களைத் தேடுவது போலும் ஆகும். ஆகையால் பிராஹ்மணர்கள் இந்த ஆத்மாவை அறிந்து சந்நியாசம் மேற்கொள்கிறார்கள். அறிந்த முன்னோர்களாகிய பிராஹ்மணர்கள் இவ்வாறு பிரஜையில் காமம் அற்றவர்களாய் கர்மத்தை ஆரம்பிப்பதில்லை என்பது பொருள்.
भाष्यम् - त एवं साध्य साधनसंव्यवहारं निन्दन्तः“अविद्वद्विषयोऽयम्” इति कृत्वा, किं कृतवन्तः? इत्युच्यते-“ते ह स्म किल पुत्रैषणायाश्च वित्तैषणायाश्च लोकैषणायाश्च व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति” इत्यादि व्याख्यातम्।
अनुवादः -ச.பா-இவ்வாறு சாத்ய சாதன ரூப வியவஹாரங்களை நிந்தனை செய்து“अविद्वद्विषयोऽयम्”(அவித்வத்விஷயோ அயம்) என்று கருதி என்ன செய்கிறார்கள்? என்பது கூறப்படுகிறது -“ते ह स्म किल पुत्रैषणायाश्च वित्तैषणायाश्च लोकैषणायाश्च व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति”(தேஹ ஸ்ம கில புத்ரைஷணாயாஷ்ச வித்தைஷணாயா ஷ்ச் லோகைஷணாயாஷ்ச வியுத்தாயாத்த பிக்ஷார்த்தம் சரந்தி) என்பவைகளால் வியாக்யாணம் செய்யப்பட்டது.
भाष्यम् - तस्मादात्मानं लोकमिच्छन्तः प्रव्रजन्ति प्रव्रजेयुः- इत्येष विधिरर्थवादेन संगच्छते, न हि सार्थवादस्य अस्य लोकस्तुत्याभिमुख्यमुपपद्यते, प्रव्रजन्तीत्यस्यार्थवादरूपो हि“एतद्ध स्म” इत्यादिरुत्तरो ग्रन्थः। अर्थवादश्चे,् नार्थवादान्तरमपेक्षेत, अपेक्षते तु एतद्ध स्म इत्याद्यर्थवादं“प्रवजन्ति” इत्येतत्।
अनुवादः -ச.பா-ஆகையால் ஆத்மலோகம் இச்சிப்பவர்கள் சந்நியாசம் செய்கிறார்கள் என்ற விதி அர்த்தவாதத்துடன் பொருந்தும். ஆனால் இந்த அர்த்தவாதத்துடன் கூடிய விதி இந்த ஆத்மலோகத்தின் ஸ்துதிக்குப் பொருந்தாது. ஆனால் பிரவிரஜந்தி(प्रव्रजन्ति)என்பது இந்த அர்த்தவாத ரூபம் ஆகும்“एतद्ध स्म”முதலியவை இனிவரும் கிரந்தத்தில் உள்ளது. அர்த்தவாதம் என்றால் அது வேறு அர்த்தவாதத்தை அபேக்ஷிக்காது. அபேக்ஷிக்கிறது என்றால்(प्रव्रजन्ति)(ஏதத்தஸ்ம) முதலிய அர்த்தவாதம்“பிரவிரஜந்தி” என்பது ஆகும்.
भाष्यम् - यस्मात् पूर्वे विद्वांसः प्रजादिकर्मभ्यो निवृत्ताः प्रव्रजितवन्त एव, तस्मादधुनातना अपि प्रव्रजन्ति प्रव्रजेयुः- इत्येवं संबध्यमानं न लोकस्तुत्यभिमुखं भवितुमर्हति, विज्ञानसमा-नकर्तृकत्वोपदेशादित्यादिना अवोचाम।
अनुवादः - ச.பா- எதனால் முன்னோர்களான வித்வான்கள் பிரஜாமுதலிய கர்மங்களிலிருந்து நிவிர்த்தி அடைந்து சந்நியாசம் மேற்கொண்டார்கள். ஆகையால் இப்பொழுது உள்ளவர்களும் அவ்வாறே சந்யாசம் மேற்கொள்கிறார்கள் (பிரவ்ரஜந்தி-(प्रव्रजन्ति) இவ்வாறு உள்ள சம்பந்தம் உள்ள வாக்கியம் ஆத்ம லோகத்தின் ஸ்துதிக்காக சம்பவிக்காது. ஏன் எனில் விஞ்ஞானத்திற்கும், வியுத்தானத்திற்கும் ஒரே கர்த்தா என்று ஸ்ருதி உபதேசிக்கின்றது. என்பது முதலியவை முன்பே கூறப்பட்டது.
भाष्यम् - वेदानुवचनादिसहपाद्भाच्च, यथात्मवेदनसाधनत्वेन विहितानां वेदानुवचनादीनां यथार्थत्वमेव, नार्थवादत्वम्, तथा तैरेव सह पद्भितस्य पारिव्राज्यस्य आत्मलोकप्राप्तिसाधनत्वेनार्थ वादत्वमयुक्तम्।
अनुवादः - வேதானுவசனம் முதலியவைகளுடன் சேர்ந்து கூறப்பட்டுள்ளதால் எவ்வாறு ஆத்மாவை அறிவதற்கு சாதனமாய் விஹிதமான வேதானுவசனம் முதலியவைகள் யதார்த்தமே யாகும். அர்த்தவாதம் ஆகாது. எவ்வாறு அவைகளுடன் சேர்ந்து படிக்கப்பட்டுள்ளதால் (கூறப்பட்டுள்ளதால்) ப்ரவ்ராஜ்யத்திற்கு (சந்நியாசத்திற்கு) ஆத்மலோக பிராப்த்தி சாதனமாய் இருப்பதால் அர்த்தவாதம் பொருந்தாது.
भाष्यम् - फलविभागोपदेशाच्च,“एतमेवात्मानं लोकं विदित्वा” इति अन्यस्माद् वाह्याद् लोकादात्मानं फलान्तरत्वेन प्रविभजाति, यथा“पुत्रेणैवायं लोको जय्यो नान्येन कर्मणा, कर्मणा पितृलोकः” (१।५।१६) इति।
अनुवादः - ச.பா- பலவிபாகம் உபதேசிக்கப்பட்டதால்“एतमेवात्मानं लोकं विदित्वा” (ஏதமேவாத்மானம் லோகம் விதித்வா) என்ற மற்ற வெளி உலகங்களைக் காட்டிலும் ஆத்மாவை வேறு பலமாக பிரித்துக் காட்டுகிறது. எவ்வாறு“पुत्रेणैवायं लोको जय्यो नान्येन कर्मणा, कर्मणा पितृलोकः” (புத்ரேனைவாயம் லோகோ ஐய்யோ நான்யேன கர்மணா, கர்மணா பித்ருலோக:) என்று பல விபாகம் செய்யப்பட்டுள்ளது.
भाष्यम् - न च प्रव्रजन्तीत्येतत् प्राप्तवल्लोकस्तुतिपरम्, प्रधानवच्चार्थवादापेक्षम्, सकुच्छुतं स्यात्, तस्माद् भ्रान्तिरेवैषा- लोकस्तुतिपरमिति।
अनुवादः - ச.பா- சந்நியாசம்- என்பது வேறு பிரமாணத்தால் அடையப்பட்டது போல் லோகஸ்துதி (அர்த்தவாதம்) பரம் அல்ல. அவ்வாறே மற்ற ப்ரதான கர்மத்தைப் போல் வேறு அர்த்தவாதத்தை அபேக்ஷிப்பது என்பது சுருதியில் ஏதோ ஒரு தடவைக் கேட்டிருக்கலாம். ஆகையால் ஆத்மலோக ஸ்துதி பரம் என்பது பிராந்தி மாத்ரமே.
भाष्यम् - न च अनुष्द्भेयेन पारिव्राज्येन स्तुतिरुपपद्यते। यदि पारिव्रज्यमनुष्द्भेयमपि सदन्यस्तुत्यर्थं स्यात्, दर्शपूर्णमासा-दीनामप्यनुष्द्भेयानां स्तुत्यर्थता स्यात्। न चान्यत्र कर्तव्यतैतस्माद् विषयान्नर्ज्ञाता, यत इह स्तुत्यर्थो भवेत्। यदि पुनः क्वचिद् विधिः परिकल्प्येत पारिव्राज्यस्य, स इहैव मुख्यो नान्यत्र संभवति। यदप्यनधिकृतविषये पारिव्राज्यं परिकल्प्यते, तत्र वृक्षाद्यारोहणा-द्यपि, पारिव्राज्यवत् कल्प्येत, कर्तव्यत्वेनानिर्ज्ञातत्वाविशेषात्। तस्मात् स्तुतित्वगन्धोऽप्यत्र न शक्यः कल्पयितुम्।
अनुवादः -ச.பா-அனுஷ்டானம் செய்வதற்கு யோக்கியமுள்ள பாரிப்ராஜ்யத்திற்கு எந்த ஒரு ஸ்துதியும் உண்டாகாது. அது அனுஷ்டானத்திற்கு யோக்யமாய் இருந்தாலும் அது அந்யவற்றின் ஸ்திதியின் பொருட்டானால் தர்ச பூர்ணமாஸ்பய முதலிய அனுஷ்டேய கர்மங்களும் ஸ்துதியின் பொருட்டாகும். இந்த ஆத்ம ஞானரூப விஷயத்தை விடுத்து மற்றஎந்த ஒரு கர்த்தவ்யத்தன்மை அறியப்படவில்லையெனில் அதனால் அங்கு அது ஸ்துதி அர்த்தமாகும். மேலும் ஏதாவது ஒரு விதியை பாரிவ்ராஜ்யத்திற்கு கல்பித்தால் அது இங்குதான் முக்யமாகும். மற்றதில் சம்பவிக்காது. கர்மத்திற்கு அனதிகாரி விஷயத்தில் பாரிவிராஜ்யம் கல்பித்தால் அங்கு மரம் ஏறுதல் முதலியவைகளிலும் பாரிவிராஜ்யத்தைக் கல்பிக்க வேண்டிவரும். ஏன் எனில் கர்த்தவ்ய ரூபமாய் அறியப்படாதது இரண்டிலும் சமானம் ஆகாததால். ஆகையால் இந்த வாக்கியத்தில் வாசனைக்கு கூட ஸ்துதி ரூபத்தை கல்பிக்க முடியாது.
भाष्यम् - शङ्का - यद्ययमात्मा लोक इष्यते, किमर्थं तत्प्राप्तिसाधनत्वेन कर्माण्येव नारभेरन्, किं पारिव्राज्येनेति?
अनुवादः - ச.பா- சங்கை- ஆத்மலோகத்தில் இச்சை இருந்தால் எதற்காக அதை அடைவதற்கான சாதனரூபமாய் கர்மத்தை ஆரம்பிக்காமல் பாரிவிராஜ்யத்தால் என்ன பிரயோஜனம்?
भाष्यम् - समाधानम् - अत्रोच्यते- अस्य आत्मलोकस्य कर्मभिरसंबन्धात्। यमात्मानमिच्छन्तः प्रव्रजेयुः स आत्मा साधनत्वेन फलत्वेन च उत्पाद्यत्वादिप्रकाराणामन्यतमत्वेनापि कर्मभिनं संबध्यते, तस्मात्“स एष नेति नेत्यात्माऽगृह्यो न हि गृह्यते” इत्यादिलक्षणः-
अनुवादः -  ச.பா- சமாதானம்- இதைக் குறித்துக் கூறப்படுகிறது- அந்த ஆத்மலோகத்திற்கு கர்மங்களால் சம்பந்தம் கிடையாது. எவர் ஆத்மாவை இச்சிக்கின்றார்களோ அவர் சந்நியாசம் மேற்கொள்ளவேண்டும். அந்த ஆத்மா சாதனத்தாலோ பல ரூபத்தாலோ அவ்வாறே உத்பத்தி முதலிய பிரகாரங்களுக்கு வேறாய் இருப்பதால் கர்மங்களுடன் சம்பந்தப்படவில்லை. ஆகையால்“स एष नेति नेत्यात्माऽगृह्यो न हि गृह्यते” ச ஏஷ நேதி நேத்யாத்மாஅக்ருஹ்யோ ஹ் ஹி க்ருந்யதே) என்பது முதலிய லக்ஷணங்கள் உடையது
भाष्यम् - यस्मादेवं लक्षण आत्मा कर्मफलसाधना-सम्बन्धीसर्वसंसारधर्मविलक्षणः, अशनायाद्यतीतः, अस्थूलादि-धर्मवान्, अजोऽजरोऽमरोऽमृतोऽभयः सैन्धवघनवद्विज्ञानैक-रसस्वभावः स्वयंज्योतिरेक एवाद्वयः, अपूर्वोऽनपरोऽनन्त-रोऽबाह्यः- इत्येतदागमतस्तर्कतश्च स्थापितम्, विशेषतश्चेह जनकयाज्ञवल्क्यसंवादेऽस्मिन्, तस्मादेवं लक्षणे आत्मनि विदिते आत्मत्वेन नैव कर्मारम्भ उपपद्यते। तस्मादात्मा निर्विशेषः।
अनुवादः - ச.பா- ஏன்எனில் இவ்வாறு லக்ஷணமுடைய ஆத்மா பலசாதன சம்பந்தமற்றது, பசி முதலியவைகளைக் கடந்தது, ஸ்தூல முதலிய தர்மங்கள் அற்றது, அஜம், அஜரம், அமரம், அம்ருதமயமானது, உப்புக்கட்டிபோல் விஞ்ஞான ஏகரசஸ்வபாவமானது, ஸ்வயம் ஜ்யோதி, ஒன்றே அத்வயம், அபூர்வம், அநபரம், உள்ளும் வெளியும் அற்றது - என்று ஆகமத்தாலும், தர்க்கத்தாலும் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஜனகர் யாக்ஞவல்கியர் சம்வாதம் மூலமாய் விசேஷமாய் நிரூபிக்கப்பட்டது. ஆகையால் இந்த லக்ஷணங்களுடைய ஆத்மாவை ஆத்மரூபமாய் அறிந்த பொழுது கர்ம ஆரம்பம் என்பது பொருந்தாது ஆகையால் ஆத்மா நிர்விசேஷம்.
भाष्यम् - न हि चक्षुष्मान् पथि प्रवृत्तोऽहनि कूपे कण्टके वा पतति, कृत्स्नस्यच कर्मफलस्य विद्याफलेऽन्तर्भावात्, न चायत्नप्राप्ये वस्तुनि विद्वान् यत्नमातिष्द्भति।“अङ्के चैन्मधु विन्देत किमर्थं पर्वतं व्रजेत्। इष्टस्यार्थस्य संप्राप्तौ को विद्वान् यत्नमाचरेत्”“सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते” (४।३३) इति गीतासु। इहापि चैतस्यैव परमानन्दस्य। ब्रह्मवित्प्राप्यस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्तीत्युक्तम्। अतो ब्रह्मविदां न कर्मारम्भः।
अनुवादः - ச.பா- கண்கள் உடையவன் பகலில் வழியில் செல்லும் பொழுது கிணற்றிலோ அல்லது முட்புதரிலோ விழுந்து விடுவதில்லை. கர்மபலன்கள் எல்லாம் ஞானபலத்தில் அந்தர்பாவமாகி (அடங்கி) விடுகிறது, அவ்வாறே பிரயத்தனம் இல்லாமல் கிடைக்கும் வஸ்துவிற்காக பிரயத்தனம் செய்வதில்லை.“अङ्के SÉèx¨ÉvÉÖ Ê´ÉxnäùiÉ ÊEò¨ÉlÉÈ {É´ÉÇiÉÆ µÉVÉäiÉÂ* <¹]õºªÉÉlÉǺªÉ ºÉÆ|ÉÉ{iÉÉè EòÉä Ê´ÉuùÉxÉ ªÉixɨÉÉSÉ®äúiÉ”“सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते”  (அங்கே சேன்மது விந்தேத கிமர்த்தம் பர்வதம் வ்ரஜேத். இஷ்டஸ்யர்த்தஸ்ய சம்ப்ராப்த்தெள கோ வித்வான் யத்னமாசரேத்), (சர்வம் கர்மாக்கிலம் பார்த்த ஞானே பரிசமாப்யதே) என்று கீதையிலும் கூறப்பட்டுள்ளது. பிரஹ்மவேதாவால் அடைய யோக்யமான பரமானந்தத்தின் ஒரு அம்சமாத்திரத்தால் மற்ற எல்லா பூதங்களும் (ஜீவர்களும்) ஜீவிக்கின்றன என்று கூறப்பட்டது. ஆகையால் பிரஹ்ம வேதாவிற்காக கர்மம் ஆரம்பிக்க வேண்டியதில்லை.
भाष्यम् - यस्मात् सर्वैषणाविनिवृत्तः स एष नेति नेत्यात्मानमात्मत्वेनोपगम्य तद्रूपेणैव वर्तते, तस्माद् एतमेवंविदं नेति नेत्यात्मभूतम्, उ ह एव एते वक्ष्यमाणे न तरतो न प्राप्नुतः- इति युक्तमेवेति वाक्यशेषः। के ते? इत्युच्यते-“अतोऽ-स्मान्निमित्तात् शरीरधारणादिहेतोः पापम् अपुण्यं कर्म अकरवं कृतवानस्मि, कष्टं खलु मम वृत्तम्, अनेन पापेन कर्मणा अहं नरकं प्रतिपत्स्ये” इति योऽयं पश्चात् पापं कर्म कृतवतः- परितापः स एनं नेति नेत्यात्मभूतं न तरति।
अनुवादः - ச.பா- ஏன்எனில் எல்லா ஏஷணைகளும் நிவிர்த்தி அடைந்தவன் நேதி நேதி என்று ஆத்மாவை ஆத்மரூபமாய் அறிந்து அந்த ரூபமாகவே ஆகின்றான். ஆகையால் “நேதி நேதி” என்று ஆத்மரூப புருஷனை மேலே கூறப்போகும் இருவர் அடையமாட்டார்கள் என்பது உசிதமே, அந்த இருவர் யார்? ஆகையால் அதாவது கூறப்படும் நிமித்தத்தால் சரீரதாரணம் முதலிய காரணத்தால்“पापं अपुण्यं कर्म अकरवं कृतवानस्मि, कष्टं खलु मम वृत्तम्, अनेन पापेन कर्मणा अहं नरकं प्रतिपत्स्ये” (பாபம் அபுண்யம் கர்ம அகரவம் க்ருதவானஸ்மி கஷ்டம் கலு மம வ்ருத்தம், அனேன பாபேன கர்மணா அஹம் நரகம் பிரதிபத்ஸ்யே) என்று எவன் பாபகர்மாவை செய்தானோ அந்த புருஷனிடம் எந்த பச்ச தாபம் உள்ளதோ அதனால் இந்த “நேதி நேதி” என்று சுருதியினால் வர்ணிக்கப்பட்ட ஆத்மஸ்வரூபத்தை அந்த புருஷன் அடையமாட்டான்.
भाष्यम् - तथा-“अतः कल्याणं फलविषयकामान्निमित्ताद् यज्ञदानादिलक्षणं पुण्यं शोभनं कर्म कृतवानस्मि, अतोऽहमस्य फलं सुखमुपभोक्ष्ये देहान्तरे” इत्येषोऽपि हर्षस्तं न तरति। उभे उ ह एव एष ब्रह्मविदेते कर्मणी तरति पुण्यपापलक्षणे। एवं ब्रह्मविदः संन्यासिन उभे अपि कर्मणी क्षीयते- पूर्वजन्मनि कृते ये ते, इह जन्मनि कृते ये ते च, अपूर्वे च नारभ्येते।
अनुवादः -ச.பா-அவ்வாறே-“अतः कल्याणं फलविषयका-मान्निमित्ताद् यज्ञदानादिलक्षणं पुण्यं शोभनं कर्म कृतवानस्मि, अतोऽहमस्य फलं सुखमुपभोक्ष्ये देहान्तरे”(அத: கல்யாணம் பல விஷய காமான் நிமித்தத்வாத் யஞ்ஞ தானாதி லக்ஷணம் புண்யம் ஷோபனம் கர்ம க்ருதவானஸ்மி, அதோ அஹமஸ்ய பலம் சுகமுபபோக்ஷ்யே தேஹாந்தரே) என்றசந்தோஷத்தாலும் அதை அடையமுடியாது. பிரஹ்ம வேத்தா இந்த புண்ய பாபரூபங்களாகிய. இரண்டு விதமான கர்மங்களையும் கடக்கின்றான். இவ்வாறான பிரஹ்ம வேதாவாகிய சந்நியாசிக்கு முன் ஜன்மத்தில் செய்த புண்யபாங்களும், இந்த ஜன்மத்தில் செய்த புண்ய பாபங்களும், அபூர்வ புண்ய பாபங்களும் எப்பொழுதும் ஆரம்பிக்காது.
भाष्यम् - किं च नैनं कृताकृते- कृतं नित्यानुष्द्भानम्, अकृतं तस्यैव अक्रिया, ते अपि कृताकृते एनं न तपतः, अनात्मज्ञं हि कृतं फलदानेन, अकृतं प्रत्यवायोत्पादनेन तपतः। अयं तु ब्रह्मविद् आत्मविद्याग्निना सर्वाणि कर्माणि भस्मीकरोति,“यथैधांसि समिद्धोऽग्निः” (गीता ४।३७) इत्यादिस्मृतेः शरीरम्भकयोस्तु उपभोगेनैव क्षयः। अतो ब्रह्मविदकर्मसम्बन्धी।।
अनुवादः - ச.பா- இவ்வாறு இந்த க்ருத அக்ருத என்பது - க்ருதம் - நித்ய அனுஷ்டானம் ஆகும். அக்ருதம் என்பது அதை செய்யாமல் இருப்பது. அந்த க்ருதம் அக்ருதம் இரண்டும் பிரஹ்மவேத்தாவை தபிக்காது. அநாத்மஞ்ஞனுக்கே செய்த பலன் வாயிலாயும், செய்யாததினால் உண்டாகும் பிரத்யவாயத்தை அடைந்து துன்புறுகிறார்கள். ஆனால் இந்த பிரஹ்மவித் ஆத்மவித்தையாகிய அக்னியினால் எல்லா கர்மங்களையும் சாம்பலாக்கிவிடுகிறான்.“यथैधांसि समिद्धोऽग्निः” (யதைதாம் சி சமித்தோ அக்னி:) முதலிய ஸ்மிருதிகளால்  சித்திக்கிறது. புதிய சரீரம் எடுப்பவர்களுக்கு பாப புண்ய கர்மங்கள் உண்டாகின்றன. அதை அனுபவித்தே ஒழிக்க வேண்டும். ஆகையால் பிரஹ்ம வேத்தாக்களுக்கு கர்மத்துடன் சம்பந்தமே இல்லை.
मन्त्रः - तदेतदृचाभ्युक्तम्। एष नित्यो महिमा ब्राह्मणस्य न वर्धते कर्मणा नो कनीयान्। तस्यैव स्यात् पदवित्तं विदित्वा न लिप्यते कर्मणा पापकेनेति। तस्मादेवंविच्छान्तो दान्त उपरतस्तितिक्षुः समाहितो भूत्वात्मन्येवात्मानं पश्यति सर्वमात्मानं पश्यति नैनं पाप्मा तरति सर्वं पाप्मानं तरति नैनं पाप्मा तपति सर्वं पाप्मानं तपति विपापो विरजोऽविचिकित्सो ब्राह्मणो भवत्येष ब्रह्मलोकः सम्राडेनं प्रापितोऽसीति होवाच याज्ञवल्क्यः सोऽहं भगवते विदेहान् ददामि मां चापि सह दास्यायेति।। २३।।
अनुवादः-மந்திரம்- இதைக்குறித்து பிராஹ்மண மூலமாய் இந்த ரிக்கால் அதாவது மந்திரத்தால் கூறப்பட்டுள்ளது - இந்த பிரஹ்ம வேத்தா நித்ய மஹிமா, எந்த கர்மத்தினாலும் பெருகுவதும் இல்லை. குறைவதும் இல்லை என்று அந்த மஹிமையின் ஸ்வரூபத்தை அறியவேண்டும். அதை அறிவதால் பாப கர்மா தீண்டுவது இல்லை. ஆகையால் இவ்வாறு அறிந்தவன் சமம், தமம், உபரதி, திதீக்ஷா சமாதனமாகி ஆத்மாவில் ஆத்மாவை அறிகின்றான் எல்லாவற்றையும் ஆத்மாவாகவே காண்கின்றான். அந்த (புண்ய பாபரூபம்) பாபத்தை அடையமாட்டான், எல்லா பாபங்களையும் தாண்டி விடுகிறான். இந்த பாபத்தினால் தாபத்தை அடைவதில்லை. அது எல்லா பாபங்களையும் எரித்துவிடுகிறது. அந்த பாபமற்ற, நிஷ்காம, நிஷ்சம்சய (சந்தேஹமற்ற) பிராஹ்மணாகின்றான். ஹே சம்ராட்! இது பிரஹ்மலோகம். இதை நீ அடைந்து விட்டாய் இவ்வாறு யாக்ஞவல்க்யர் கூறினார். (ஜனகர்) - நான் ஶ்ரீமானாகிய உங்களுக்கு விதேஹ தேசத்தை அளிக்கிறேன். அதனுடன் தங்களுக்கு சேவை செய்வதற்காக என்னை தங்களுக்கு அர்பணிக்கின்றேன்.
भाष्यम् - तदेतद् वस्तु ब्राह्मणेनोक्तमृचा मन्त्रेण अभ्युक्तं प्रकाशितम्। एष नेति नेत्यादिलक्षणो नित्यो महिमा, अन्ये तु महिमानः कर्मकृता इत्यनित्याः, अयं तु तद्विलक्षणो महिमा स्वाभाविकत्वान्नित्यो ब्रह्मविदो ब्राह्मणस्य त्यक्तसर्वैषणस्य।
अनुवादः-ச.பா- பிராஹ்மணத்தால் கூறப்பட்ட அந்த விஷயம் இந்த ரிக்கால் அதாவது மந்திரத்தால் விளக்கப்படுகிறது. நேதி நேதி முதலியவைகளால் லக்ஷண செய்யப்பட்டது நித்ய மஹிமா. அதைவிட வேறான கர்மத்தினால் உண்டாகும் மஹிமை அநித்தியம், பிராஹ்மணனுக்கு ஏஷணாத்திரயத்தைத் தியாகம் செய்த பிரஹ்ம வேதாவின் இதைவிட லக்ஷணமான மஹிமை ஸ்வாபாவிகமாகவே இருப்பதால் நித்தியம்.
भाष्यम् - कुतोऽस्य नित्यत्वमिति हेतुमाह- कर्मणा न वर्धते शुभलक्षणेन कृतेन बुद्धिलक्षणां विक्रियां न प्राप्नोति, अशुभेन कर्मणा नो कनीयान् नाप्यपक्षयलक्षणां विक्रियां प्राप्नोति। उपचयापचयहेतुभूता एव हि सर्वा विक्रिया इति एताभ्यां प्रतिषिध्यन्ते। अतोऽविक्रियात्वान्नित्य एष महिमा। तस्मात् तस्यैव महिम्नः, स्याद् भवेत्, पदवित्- पदस्य वेत्ता, पद्यते गम्यते ज्ञायत इति महिम्नः स्वरूपमेव पदम्, तस्य पदस्य वेदिता।
अनुवादः-ச.பா-இதற்கு எதனால் நித்யத்வம் என்று ஹேது கூறப்படுகிறது - கர்மத்தினால் பெருகுவது இல்லை. அதாவது சுபலக்ஷண கர்மங்களால் விருத்தி ரூப மாறுபாடு ஏற்படுவது இல்லை. அவ்வாறேஅசுப கர்மங்களால் சிறிதாகவும் அதாவது குறைகின்றதன்மை ரூப விகாரத்தையும் அடைவதில்லை. உபச்சயம் அபச்சய (விருத்தியாவதும், குறைவதும்) மான ஹேது வினாவேயே எல்லா விகாரங்களும் என்று இவைகளால் நிஷேதிக்கப்படுகிறது. ஆகையால் அவிக்கிரியை உடையது ஆனதால் இதன் மஹிமை நித்யம். ஆகையால் அந்த நித்ய மஹிமை வேதவித்திற்கேயாகும். பதவித்(पदवित्)என்பது பதத்தை அறிந்தவன், இந்த மஹிமையாகிய ஸ்வஸ்வரூபத்தை அடைகின்றான். அறிகிறான் என்பதாகும்.
भाष्यम् - किं तत्पदवेदनेन स्यादित्युच्यते- तं विदित्वा महिमानम्, न लिप्यते न सम्बध्यते कर्मणा पापकेन धर्माधर्मलक्षणेन, उभयमपि पापकर्मेव विदुषः।
अनुवादः-ச.பா-அந்த பதத்தை அறிவதால் என்ன ஆகும் என்பது கூறப்படுகிறது- அந்த மஹிமையை அறிந்து தர்மா தர்மலக்ஷணமான பாபகர்மாக்களினால் சம்பந்தம் அடையமாட்டான். புண்யம் பாபம் இரண்டும் பாபமேயாகும்.
भाष्यम् - यस्मादेवमकर्मसम्बन्धी एष ब्राह्मणस्य महिमा नेति नेत्यादिलक्षणः, तस्माद् एवंवित् शान्तः- बाह्येन्द्रियव्यापारत उपशान्तः, तथा दान्तः- अन्तःकरणतृष्णातो निवृत्तः- उपरतः सर्वैषणाविनिर्मुक्तः संन्यासी, तितिक्षुर्द्वन्द्वसहिष्णुः, समाहितः इन्द्रियान्तःकरणचलनरूपाद् व्यावृत्त्या एकाग्र्रूपेण समाहितो भूत्वा, तदेतदुक्तं पुरस्तात्-“बाल्यं च पाण्डित्यं च निर्विद्य” इति, आत्मन्येव स्वे कार्यकरणसंघाते आत्मानं प्रत्यक्वेतयितारं पश्यति।
अनुवादः-ச.பா-எதனால் இவ்வாறு இந்த நேதி நேதி முதலிய லக்ஷணமுடைய பிராஹ்மணனின் மஹிமா கர்மசம்பந்தமற்றது. ஆகையால் இவ்வாறு அறிந்தவன்“शान्तः” (சாந்த:)- வெளி இந்திரிய வியாபாரங்களில் இருந்து சாந்தம் அடைந்தவன். அவ்வாறே“दान्तः”(தாந்த:) - அந்தக் கரணத்தின் த்ருஷ்ணாவிலிருந்து நிவிர்த்தி ஆவது.“उपरतः”(உபரத:) எல்லா ஏஷணைகளில் இருந்தும் விடுபட்ட சந்நியாசி,“तितिक्षुः”திதிக்ஷு: - த்வந்துவங்களை சகித்தல்“समाहितः”(சமாஹித:) - இந்திரிய அந்தக்கரண சலனங்களில் இருந்து விடுபட்டு ஏகாக்ர ரூபமாய் சமாஹிதமாய் இருத்தல். இதைக் குறித்து இதற்கு முன் கூறப்பட்டது.“बाल्यं च पाण्डित्यं च निर्विद्य” (பாவ்யம் ச பாண்டித்யம் ச நிர்வித்ய) என்று, ஆத்மாவிலேயே அதாவது காரிய கரண சங்காத ரூபமான தன்னிடத்தில் அந்தர்வர்த்தி சேதன ஆத்மாவைப் பார்க்கின்றான்.
भाष्यम् - तत्र किं तावन्मात्रं परिच्छिन्नम्? नेत्युच्यते- सर्वं समस्तमात्मानमेव पश्यति, नान्यद् आत्मव्यतिरिक्तं वालाग्र-मात्रमप्यस्तीत्येवं पश्यति, मननान्मुनिर्भवति जाग्रत्स्वप्नसुषुप्ताख्यं स्थानत्रयं हित्वा।
अनुवादः-ச.பா-இதில் (இந்த சரீரத்தில்) அந்த அளவிற்கு பரிச்சின்னமான ஆத்மாவைப் பார்க்கின்றானா? அல்ல என்று கூறுகிறார்-எல்லாம் ஆத்மாவே என்று காண்கின்றான். ஆத்மாவிற்கு வ்யதிரிக்தமாக (வேறாக) முடியின் நுனி மாத்திர அளவும் மற்றொன்றைபார்ப்பது இல்லை. ஜாக்ர ஸ்வப்ன சுஷுப்தி எனப்படும் ஸ்தானம் மூன்றையும் நீக்கி மனனம் செய்வதால் முனி ஆகின்றான்.
भाष्यम् - एवं पश्यन्तं ब्राह्मणं नैनं पाप्मा पुण्यपाप-लक्षणास्तरति, न प्राप्नोति, अयं तु ब्रह्मवित् सर्वं पाप्मानं तरति- आत्मभावेनैव व्याप्नोति, अतिक्रामति। नैनं पाप्मा कृताकृत-लक्षणस्तपति इष्टफलप्रत्यवायोत्पादनाभ्याम्, सर्वं पाप्मानमयं तपति ब्रह्मवित् सर्वात्मदर्शनवनिना भस्मीकरोति।
अनुवादः-ச.பா-இவ்வாறு பார்க்கும் இந்த பிராஹ்மணனை பாப்மா அதாவது புண்ய பாப லக்ஷணமான தோஷம் அடையாது. இந்த பிரஹ்ம வித் எல்லா பாப்மாக்களையும் கடந்து இருக்கின்றான்- ஆத்மபாவனையினாலேயே வியாபித்திருக்கின்றான் அதாவது அதிகிராந்தி(अतिक्रान्ति)செய்கின்றான். இந்த க்ருதாக்ருத பாப்மா இஷ்ட பலத்தை அளிப்பதன் மூலமும், பிரத்யவாயம் ஏற்படுவதாலும் தாம் அடைய மாட்டான். அந்த பிரஹ்ம வித் சர்வாத்ம தர்சன அக்னியினால் எல்லா பாபங்ளையும் எரித்து சாம்பலாகின்றான்.
भाष्यम् - स एष एवंविद् विपापो विगतधर्माधर्मः, विरजो विगतराजः, रजः कामः, विगतकामः, अविचिकित्सः- छिन्नसंशयः, अहमस्मि सर्वात्मा परं ब्रह्मेति निश्चितमति, ब्राह्मणो भवति।
अनुवादः-ச.பா-அந்த இவ்வாறு அறிந்தவன் -“विपापः”(பாபம் அற்றவன்)-தர்மா தர்மம் அற்றவன்,“विरजः”(விரஜ:) ரஜ:-காமம்-காமம் அற்றவன்,“अविचिकित्सः”-சந்தேஹம் அற்றவன் அதாவது நான் சர்வாத்மா பரம்பிரஹ்மம் என்றநிச்சய புத்தி உள்ளவன் பிராஹ்மணன் ஆகின்றான்.
भाष्यम् - अयं त्वेवंभूत एतस्यामवस्थायां मुख्यो ब्राह्मणः, प्रागेतस्माद् ब्रह्मस्वरूपावस्थानाद् गौणमस्य ब्राह्मण्यम्। एष ब्रह्मलोकः- ब्रह्मैव लोको ब्रह्मलोको मुख्यो निरुपचरितः सर्वात्मभावलक्षणः हे सम्राट्। एनं ब्रह्मलोकं परिप्रापितोऽसि अभयं नेति नेत्यादिलक्षणम्- इति होवाच याज्ञवल्क्यः।
अनुवादः -இந்த அவஸ்தையை அடைந்த இந்த பிரஹ்ம வேத்தா முக்கிய பிராஹ்மணன், பிரஹ்ம வேதா ஸ்திதிக்குமுன் இவருடைய ஸ்திதி கெளண பிராஹ்மணத்துவம் ஆகும். இந்த பிரஹ்மலோகம் - பிரஹ்மமே லோகம் அது முக்கியம், உபசாரம் அல்ல. அது சர்வாத்மா பாவ லக்ஷணமாகும். ஹே சம்ராட்! இந்த நேதி நேதி முதலிய லக்ஷணமான அபயம் பிரஹ்ம லோகத்தை நீ அடைந்துவிட்டாய் என்று யாக்ஞவல்க்கியர் கூறினார்.
भाष्यम् - एवं ब्रह्मभूतो जनको याज्ञवल्क्येन ब्रह्मबाव-मापादितः प्रत्याह- सोऽहं त्वया ब्रह्मभावमापादितः सन् भगवते तुभ्यं विदेहान् देशान् मम राज्यं समस्तं ददामि, मां च सह विदेहैर्दास्याय दासकर्मणेददामीति च शब्दात् सम्बध्यते।
अनुवादः-ச.பா-இவ்வாறு யாக்ஞவல்க்யர் மூலமாய் பிரஹ்ம பாவத்தை அடைந்த ஜனகர் இவ்வாறு பதில் அளித்தார். உங்களால் பிரஹ்ம பாவத்தை அடைந்த அந்த நான் பகவானே உங்களுக்கு விதேஹ தேசமாகிய என் ராஜ்யம் முழுவதையையும் அளிக்கிறேன். அவ்வாறேவிதேஹ தேசத்துடன் தாச கர்மத்திற்காக என்னையும் அர்பணிக்கின்றேன் என்றார்.
भाष्यम् - परिसमापिता ब्रह्मविद्या सह संन्यासेन साङ्गा सेतिकर्तव्यता काः, परिसमाप्तः परमपुरुषार्थः, एतावत् पुरुषेण कर्तव्यम्, एषा निष्द्भा, एषा परा गतिः, एतन्निःश्रेयसम्, एतत्, प्राप्य कृतकृत्यो ब्राह्मणो भवति, एतत् सर्ववेदानुशासनमिति।।
अनुवादः-ச.பா-சந்நியாசம், அங்கம் இதிகர்த்த வ்யத்தாவுடன் பிரஹ்மவித்யா பரிசமாப்த்தியாகிறது. பரமபுருஷாத்தமும் சமாப்த்தி ஆகிவிட்டது. புருஷனுடைய கர்த்தவ்யம் இவ்வளவு, இந்த நிஷ்டை, இந்த பராகதி, இதன் நிஷ்ஸ்ரேயஸ்த்துவம், ஆகும். இதை அடைந்து பிராஹ்மணன் க்ருதக்ருத்யனாகின்றான். இது எல்லா வேதத்தின் அனுசாசனம் ஆகும்.
भाष्यम् - अव - योऽयं जनकयाज्ञवल्क्याख्यायिकायां-व्याख्यात आत्मा-
अनुवादः-அ.கை-ச.பா-இந்த ஜனக யாக்ஞவல்க்கிய கதையில் ஆத்மா வியாக்கியானம் செய்யப்பட்டது.
मन्त्रः - स वा एष महानज आत्मान्नादो वसुदानो विन्दते वसु य एवं वेद।। २४।।
अनुवादः-மந்திரம்- அந்த இந்த மஹான் அஜன்மா ஆத்மா அன்னபக்ஷணம் செய்பவன். மேலும் கர்மபலனை அளிப்பவன் என்று இவ்வாறு எவன் அறிகின்றானோ அவன் எல்லா (சம்பூர்ண) கர்ம பலத்தை அடைகின்றான்.
भाष्यम् - स वै एष महान् अज आत्मा अन्नादः सर्वभूतस्थः सर्वान्नानामत्ता, वसुदानः- वसु धनं सर्वप्राणिकर्मफलम्, तस्य दाता, प्राणिनां यथाकर्मा फलेन योजयितेत्यर्थः. तमेतमजमन्नादं वसुदानमात्मानमन्नादवसुदानगुणाभ्यां युक्तं यो वेद, स सर्व भूतेष्वात्मभूतः- अन्नमत्ति, विन्दते च वसु सर्वं कर्मफलजातं लभते सर्वात्मत्वादेव, य एवं यथोक्तं वेद।
अनुवादः-ச.பா-அந்த இந்த மஹான் அஜன்மா ஆத்மா அன்னாத: அதாவது சம்பூர்ண பூதங்களில் இருந்து கொண்டு எல்லா அன்னங்களையும் புசிக்கின்றது. வசுதான - வசு என்றால் தனம் அதாவது எல்லா பிராணிகளுக்கும் கர்மபலத்தை அளிப்பவன். அதாவது பிராணிகளின் கர்மாவிற்கு தகுந்தவாறு கர்மபலனை அளிப்பவன். அந்த இந்த அஜன்மா, அன்னாத, வசுதான ஆத்மாவை எவன் ஒருவன் அன்னதான வசுதான குணமுடையதாய் அறிகின்றானோ அவன் எல்லா பூதங்களிலும் ஆத்மபூதமாய் எல்லா அன்னத்தையும் புசிக்கின்றான். அவ்வாறே எவன் மேலே கூறப்பட்ட விஷயங்களை அறிகின்றானோ அவன் சர்வாத்மாவானதால் வசு அதாவது சம்பூர்ண கர்மபலத்தையும் அடைகின்றான்.
भाष्यम् - अथवा दृष्टफळार्थिभिरप्येवंगुण उपास्यः, तेन अन्नादो वसोश्च लब्धा, दृष्टेनैव फलेन अन्नात्तृत्वेन गोऽश्वादिना चास्य योगो भवतीत्यर्थः।
अनुवादः-ச.பா-அல்லது பலத்தை இச்சிப்பவர்களும் இந்த குணமுடையதை பிரஹ்மத்தை உபாசனை செய்யவேண்டும். இதனால் அவர்கள் அன்னாதர்களாகவும் தனத்தையும் அடைவார்கள். அதாவது பிரத்யக்ஷமாய் அன்னாதத்துவத்தையும், பசு, குதிரை, முதலியவைகளை அடையும் யோக்கியம் உடையவர்களாவான்.
भाष्यम् - अव - इदानीं समस्तस्यैवारण्यकस्य योऽर्थ उक्तः, स समुच्चित्य अस्यां कण्डिकायां निर्दिश्यते, एतावान् समस्तारण्यकार्थ इति-
अनुवादः-ச.பா-இப்பொழுது இந்த ஆரண்யகத்திலுள்ள விஷயம் முழுதும் கூறப்பட்டது. அதை எல்லாம் சேர்ந்து கண்டிகையின் விவரிக்கப்படுகிறது. இது எல்லா ஆரண்யகத்தின் அர்த்தமாகும் என்று -
मन्त्रः - स वा एष महानज आत्माजरोऽमरोऽमृतोऽभयो ब्रह्माभयं वै ब्रह्माभय ँ हि वै ब्रह्म भवति य एवं वेद।। २५।।
अनुवादः -மந்திரம்-அந்த இந்த மஹான் அஜன்மா ஆத்மா அஜரம், அமரம், அம்ருதம் அவ்வாறே அபயம் பிரஹ்மம், அபயமே பிரஹ்மம் என்று எவன் அறிகின்றானோ அவன் அபய பிரஹ்மமாகின்றான்.
भाष्यम् - स वा एष महानज आत्मा अजरो न जीर्यत इति, न विपरिणमत इत्यर्थः, अमरः- यस्माच्च अजरः, तस्माद् अमरः- न म्रियत इत्यमरः, यो हि जायते जीर्यते च, स विनश्यति म्रियते वा, अयं तु अजत्वाद् अजरत्वाच्च अविनाशी यतः, अत एव अमृतः। यस्माद् जनिप्रभृतिभिस्त्रिभिर्भावविकारैर्वर्जितः तस्माद् इतैररपि भावविकारैस्त्रिभिस्तत्कृतैश्च कामकर्ममोहादिभिर्मृत्युरूपैर्वर्जित इत्येतत्।
अनुवादः-ச.பா-அந்த இந்த மஹான் அஜன்மா ஆத்மா“अजरः”(அஜரம்) - என்பது ஜீரணம் அற்றது. அதாவது மாறுபடாதது என்பது பொருள்.“अमरः”(அமர:) எதனால் அஜரமோ அதனால் அமரம். அதாவது மரணம் அற்றது அமரம். எது உண்டாகிறதோ, ஜீரணம் அடைகிறதோ அது நாசம் அடையும், மரணம் அடையும். இது அஜம்யம் (பிறப்பற்றதாயும்) ஜரை அற்றதாயும் இருப்பதால் அவிநாசி (நாசமற்றது) ஆகையால் அது அம்ருதம். எதனால் மூன்று விதமான பிறப்பு முதலிய பாவ விகாரங்கள் அற்றதாய் இருக்கிறதோ அதனால் மூன்று பாவவிகாரங்களாலும் அவ்வாறேஅவைகளால் உண்டாகும் காமம், கர்மம், மோஹம் முதலியவைகள் அற்றது என்பது இதன் தாத்பர்யம்.
भाष्यम् - अभयोऽत एव, यस्माच्चैवं पूर्वोक्तविशेषणः, तस्माद् भयवर्जितः, भयं च हि नाम अविद्याकार्यम्, तत्कार्य-प्रतिषेधेन भावविकारप्रतिषेधेन चाविद्यायाः प्रतिषेधः सिद्धो वेदितव्यः। अभय आत्मा एवं गुणविशिष्टः किमसौ? ब्रह्म परिवृढं निरतिशयं महदित्यर्थः। अभयं वै ब्रह्म, प्रसिद्धमेतद् लोके- अभयं ब्रह्मेति। तस्माद्युक्तमेवंगुणविशिष्ट आत्मा ब्रह्मेति।
अनुवादः-ச.பா-ஆகையால் அபயமே பிரஹ்மம். எதனால் இவ்வாறு முன்கூறப்பட்ட விசேஷணத்துடன் கூடியதோ அதனால் பயம் அற்றது. பயம் என்பது அவித்யா காரியம். அதன் காரியத்தை நிஷேதம் செய்வதாலும், பாவ விகாரங்களையும் நிஷேதம் செய்வதால் அவித்யையின் நிஷேதமும் சித்திக்கிறது என்று அறியவேண்டும். இவ்வாறு குணத்துடன் கூடிய இந்த அபய ஆத்மா எது? பிரஹ்மம் அதாவது எல்லா பக்கமும் நிறைந்ததும், நிரதிசயமானதும், மஹத் ஆனதும் ஆகும் என்பது பொருள். பிரஹ்மம் அபயம். உலகில் பிரஹ்மம் அபயம் என்பது பிரசித்தம். ஆகையால் இந்த விசேஷ குணங்களுடன் கூடியது பிரஹ்மம் என்று கூறுவது பொருத்தமே ஆகும்.
भाष्यम् - य एवं यथोक्तमात्मानमभयं ब्रह्म वेद, सोऽयं हि वै ब्रह्म भवति। एष सर्वस्या उपनिषदः संक्षिप्तोऽर्थ उक्तः। एतस्यैवार्थस्य सम्यक् प्रबोधाय उत्पत्तिस्थितिप्रलयादिकल्पना क्रियाकारकफलाध्यारोपणा चात्मनि कृता, तदपोहेन च नेति नेतीत्यध्यारोपितविशेषापनयद्वारेण पुनस्तत्त्वमावेदितम्।
अनुवादः-ச.பா-எவர் இவ்வாறு கூறப்பட்டவாறு ஆத்மாவை அபயம் பிரஹ்ம என்று அறிகின்றாரோ அவர் இந்த அபயம் பிரஹ்மமாகவே ஆகின்றார். இந்த எல்லா உபநிஷத்துக்களின் சுருக்கமான அர்த்தம் கூறப்பட்டது. இந்த அர்த்தத்தை நன்றாக அறிந்து கொள்வதற்காக உத்பத்தி ஸ்திதி பிரளயம் முதலிய கல்பனை அவ்வாறே கிரியாகாரக பலம் ஆகியவை ஆத்மாவில் அத்யாரோபணம் செய்யப்பட்டது. அதை நீக்குவதற்காக நேதி, நேதி முதலிய ரூபங்களால் அத்யாரோப விசேஷத்தின் நிவிர்த்தி மூலமாய் மறுபடியும் தத்வஞானம் தெரிவிக்கப்பட்டது.
भाष्यम् - यथैकप्रभृत्यापरार्धसंख्यास्वरूपपरिज्ञानाय रेखा-ध्यारोपणं कृत्वा एकेयं रेखा, दशेयम्, शतेयम्, सहस्रेयम्- इति ग्राहयति, अवगमयति संख्यास्वरूपं केवलम्, न तु संख्याया रेखात्मत्वमेव, यथा च आकारादीन्यक्षराणि विजिग्राहयिषुः पत्रमषीरेखादिसंयोगोपायमास्थाय वर्णानां सतत्त्वमावेदयति, न पत्रमष्याद्यात्मतामक्षराणां ग्राहयति तथा चेहोत्पत्त्याद्यनेको-पायमास्थायैकं ब्रह्मतत्त्वमावेदितम्, पुनस्तत्कल्पितोपाय-जनितविशेषपरिशोधनार्थं नेति नेतीति तत्त्वोपसंहारः कृतः। तदुपसंह्य्तं पुनः परिशुद्धं केवलमेव सफलं ज्ञातमन्तेऽस्यां कण्डिकायामिति।
अनुवादः-ச.பா-எவ்வாறு ஒன்று முதல் அதற்கு மேல் உள்ள எண்களின் ஸ்வரூபத்தைக் கற்பிப்பதற்கு அநேக கோடுகளை வைத்து இந்தகோடு ஒன்று, இந்த கோடு பத்து, இது நூ று, இது ஆயிரம் என்று எண்களின் எண்ணிக்கையை மட்டுமே கிரஹிக்கச் செய்கிறது. கோடுகளை அல்ல. அவ்வாறேஅகாரம் முதலான எழுத்துக்களை கிரஹிக்கச் செய்வதற்கு பத்ரம், மை, கோடு முதலியவைகளின் சம்யோக உபாயத்தால் வர்ணங்களின் (எழுத்துக்களின்) ரூபம் அறியப்படுகிறது. ஆனால் பத்ரம், மை, கோடு இவைகளை எழுத்தாக கிரஹிக்கவில்லை. அவ்வாறேஇங்கும் உத்பத்தி முதலிய அநேக உபாயங்களை அவலம்பித்து பிரஹ்ம தத்துவத்தை போதிக்கிறது. மேலும் கல்பித உபாயங்களினால் உண்டான விசேஷத்தை நீக்குவதற்காக நேதி, நேதி என்று தத்துவ உபசம்ஹாரம் செய்யப்பட்டது. (முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது). மறுபடியும் கடைசியில் அது உபசம் ஹிருதம், பரிசுத்தம், கேவல ஞானமே அதனுடைய பலத்துடன் இந்த கண்டிகையில் தெரிவிக்கப்பட்டது.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये चतुर्थाध्याये चतुर्थं शारीकब्राह्मणम् ।।       
  
चतुर्थ अध्यायः पञ्चम ब्राह्मणम्
भाष्यम् - आगमप्रधानेन मधुकाण्डेन ब्रह्मतत्त्वं निर्धारितम्। पुनः तस्यैवोपपत्तिप्रधानेन याज्ञवल्कीयेन काण्डेन पक्षप्रति-पक्षपरिग्रहं कृत्वा विगृह्यवादेन विचारितम्। शिष्याचार्यसम्बन्धेन च षष्द्भे प्रश्नप्रतिवचनन्यायेन सविस्तरं विचार्योपसंह्य्तम्। अथेदानीं निगमनस्थानीयं मैत्रेयीब्राह्मणमारभ्यते। अयं च न्यायो वाक्यकोविदैः परिगृहीतः-“हेत्वपदेशात् प्रतिज्ञायाः पुनर्वचनं निगमनम्” इति।।
अनुवादः-ச.பா-மது காண்டத்தில் ஆகமபிரதானத்தால் பிரஹ்மத்துவம் நிச்சயம் செய்யப்பட்டது. மேலும் யாக்ஞவல்கிய காண்டத்தால் அதன் யுக்தி பிரதானத்தால் பக்ஷ பிரதிபக்ஷங்களை எடுத்துக்கொண்டு ஜல்ப நியாயத்தால் விசாரிக்கப்பட்டது. ஆறாவது பிரபாடகத்தில் சிஷ்ய ஆசாரிய சம்பந்தத்தால் கேள்வி பதில் மூலமாய் (நியாயத்தால்) விஸ்தாரமாய் விசாரித்து உபசம்ஹாரம் செய்யப்பட்டது (முடிக்கப்பட்டது) அதன்பின் இப்பொழுது நிகமனஸ்தானீயமான மைத்ரேயீ பிராஹ்மணம் ஆரம்பிக்கப்படுகிறது. வாக்கியத்தின் மர்மக்ஞ ஞானிகளால் இந்த நியாயத்தை பரிக்ரஹம் செய்யப்பட்டது. எவ்வாறு “हेत्वपदेशात् प्रतिज्ञायाः पुनर्वचनं निगमनम्” (ஹேத்வபதேஷாத் பிரிதிக்ஞாயா: புனர்வசனம் நிகமனம்=ஹேதுவை எடுத்துக்கொண்டு பிரிதிக்ஞையை மறுபடியும் கூறுவது நிகமணம்) என்று.
भाष्यम् - अथवाऽऽगमप्रधानेन मधुकाण्डेन यदमृतत्व-साधनं ससंन्यासमात्मज्ञानमभिहितम्, तदेव तर्केणाप्यमृतत्व-साधनं ससंन्यासमात्मज्ञानमधिगम्यते। तर्कप्रधानं हि याज्ञवल्कीयं काण्डम्, तस्माच्छास्त्रतर्काभ्यां निश्चितमेतत्- यदेतदात्मज्ञानं ससंन्यासममृतत्वसाधनमिति। तस्माच्छास्त्रश्रद्धावद्भिरमृतत्व-प्रतिपित्सुभिरेतत् प्रतिपत्तव्यमिति आगमोपपत्तिभ्यां हि निश्चितोऽर्थः श्रद्धेयो भवति, अव्यभिचारादिति। अक्षराणां तु चतुर्थे यथा व्याख्यातोऽर्थः, तथा प्रतिपत्तव्योऽत्रापि। यान्यक्षराण्यव्याख्यातानि तानि व्याख्यास्यामः।
अनुवादः-ச.பா-அல்லது ஆகமபிரதானமாய் உள்ள மது காண்டத்தால் எந்த சந்நியாசத்துடன் கூடிய ஆத்மஞானம் அம்ருதத்துவத்வ சாதனம் என்று கூறப்பட்டதோ அதுவே தர்க்கத்தினாலும் அம்ருதத்துவசாதனம் சந்நியாசத்துடன் கூடிய ஆத்மஞானம் என்று அறியப்படுகிறது. யாக்ஞவல்க்கிய காண்டம் தர்க்கப் பிரதானம். ஆகையால் அம்ருதத்திற்கான சாதனமாக எந்த சந்நியாசத்துடன் கூடிய ஆத்மக்ஞானம் கூறப்பட்டது அது சாஸ்த்திரத்தாலும் தர்க்கத்தாலும் நிச்சயம் செய்யப்படுகிறது. ஆகையால் அம்ருதத்தை அடைய விரும்புவார்கள் சாஸ்த்திரத்தில் சிரத்தை உடையவர்களாய் இதை அடையவேண்டும் என்று ஆகமத்தாலும் யுக்தியினாலும் விபரீதமன்றி நிச்சயம் செய்யப்பட்டுள்ளதால் அதில் சிரத்தை ஏற்படவேண்டும். இந்த அக்ஷரங்களின் அர்த்தம் நான்காவது பிரபாடகத்தில் (இரண்டாவது அத்யாயத்தில்) எவ்வாறு விளக்கப்பட்டுள்ளதோ அவ்வாறு இங்கு அறிந்து கொள்ள வேண்டும். அங்கு எந்த அக்ஷரங்கள் வியாக்யானம் செய்யப்படவில்லையோ அது இங்கு வியாக்கியானம் செய்யப்படுகிறது.
मन्त्रः - अथ ह याज्ञवल्क्यस्य द्वे भार्ये बभूवतुर्मैत्रेयी च कात्यायनी च तयोर्ह मैत्रेयी ब्रह्मवादिनी बभूव स्त्रीप्रज्ञेव तर्हि कात्यायन्यथ ह याज्ञवल्क्योऽन्यद् वृत्तमुपाकरिष्यन्।। १।।
अनुवादः-மந்திரம்- யாக்ஞவல்க்கியருக்கு மைத்ரேயீ, காத்யாயணீ என்று இரு மனைவிகள் இருந்தார்கள். அவர்களில் மைத்ரேயீ பிரஹ்ம வாதினீ ஆக இருந்தார். காத்யாயனியோ மற்ற ஸ்திரீகள் போன்றகுணமுடையவராய் இருந்தார். அப்பொழுது வேறு விதமாய் சர்சையை ஆரம்பிபதற்கான இச்சையுடன் இவ்வாறு கூறினார்.
भाष्यम् - अथेति हेतूपदेशानन्तर्यप्रदर्शनार्थः, हेतुप्रधानानि हि वाक्यान्यतीतानि। तदनन्तरमागप्रधानेन प्रतिज्ञातोऽर्थो निगम्यते मैत्रेयीब्राह्मणेन। हशब्दो वृत्तावद्योतकः।
अनुवादः-ச.பா-(அத) என்றசப்தம் ஹேதுவை உபதேசித்த பின்னர் என்று தெரிவிப்பதற்காக. ஹேது பிரதானமான வாக்கியங்கள் கூறப்பட்டுவிட்டன. அதன் பின் ஆகமப்பிரதானமாய் மைத்ரேயீ பிராஹ்மணத்தில் முன்பே பிரதிக்ஞாத அர்த்தம் நியமனம் செய்யப்பட்டது. “ह”(ஹ) என்றசப்தம் முந்திய விருத்திகளை சூசிப்பதற்காக கூறப்பட்டது.
भाष्यम् - याज्ञवल्क्यस्य ऋषेः किल द्वे भार्ये पत्न्यौ बभूवतुः- आस्ताम् मैत्रेयी च नामतः एका, अपरा कात्यायनी नामतः। तयोर्भार्ययोर्मैत्रेयी ह किल ब्रह्मवादीनी ब्रह्मवदनशीला बभूव आसीत् स्त्रीप्रज्ञा- स्त्रियां या उचिता सा स्त्रीप्रज्ञा - सैव यस्याः प्रज्ञा गृहप्रयोजनान्वेषणालक्षणा, सा स्त्रीप्रज्ञैव तर्हि तस्मिन् काल आसीत् कात्यायनी। अथैवं सति ह किल याज्ञवल्क्योऽन्यत् पूर्वस्माद् गार्हस्थ्यलक्षणाद् वृत्तात् पारिव्राज्यलक्षणं वृत्तमुपा-करिष्यन्नुपाचिकीर्षुः सन्।।
अनुवादः-ச.பா-யாக்ஞவல்க்ய ரிஷிக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர் - ஒருவர் பெயர் மைத்ரேயீ மற்றொருவரின் பெயர் காத்யாயணீ. அந்த இருவருள் மைத்ரேயீ பிரஹ்ம வாதினியாக இருந்தார். பிரஹ்ம வாதினீ என்றால் பிரஹ்ம சம்பந்தமான விஷயங்களைக் குறித்து பேசுபவள், அப்பொழுது காத்யாயணீ ஸ்திரீ பிரக்ஞை என்னவெனில் ஸ்திரீகளுக்கு உரிய பிரக்ஞை அதாவது வீட்டிற்கு தேவையானவைகளை சேகரிப்பதில் ஈடுபாடு உடைய புத்தி லக்ஷணமுடைய பிரக்ஞை ஸ்திரீ பிரக்ஞாவாகும். இவ்வாறு இருக்கும்பொழுது யாக்ஞவல்க்கியர் இதைவிட வேறான அதாவது கிரஹஸ்த ரூப முந்தி ஆசரித்ததை விட வேறான சந்யாசரூப நடைமுறையை ஆரம்பிப்பதற்கு இச்சை உடையவராய் (கூறுகிறார்)
मन्त्रः - मैत्रेयीति होवाच याज्ञवल्क्यः प्रव्रजिष्यन् वा अरेऽहमस्मात् स्थानादस्मि हन्त तेऽन्या कात्यायन्यान्तं करवाणीति।। २।।
अनुवादः-மந்திரம்-ஹே மைத்ரேயீ! என்று இவ்வாறு யாக்ஞவல்க்யர் கூறினார்-நான் இந்த ஸ்தானத்திலிருந்து (கிரஹஸ்தாஸ்ரமத்தில் இருந்து எல்லாவற்றையும் துறந்து செல்ல இருக்கின்றேன். (அதாவது சந்நியாசம் செய்து கொள்ளப்போகிறேன் என்பது பொருள்) ஆகையால் இந்த காத்யாயணீ உடனும், உன்னுடனும் ஆன தொடர்பை முடித்துக்கொள்கிறேன் (என்று).
भाष्यम् - हे मैत्रेयीति ज्येष्द्भां भार्यामामन्त्रयामास, आमन्त्र्य चोवाच ह- प्रव्रजिष्यन् पारिव्राज्यं करिष्यन् वै अरे मैत्रेयि। अस्मात् स्थानाद् गार्हस्थ्यादहमस्मि भवामि। मैत्रेयि अनुजानीहि माम्, हन्त इच्छसि, यदि, ते अनया कात्यायन्या अन्तं करवाणि- इत्यादि व्याख्यातम्।।
अनुवादः-ச.பா-ஹே மைத்ரேயி என்று முதல் மனைவியை அழைத்தார். அழைத்து இவ்வாறு கூறினார் - அரே மைத்ரேயி! இந்த ஸ்தானத்திலிருந்து அதாவது கிரஹஸ்தாஸ்ர மத்திலிருந்து துறந்து செல்ல இருக்கின்றேன். ஹே மைத்ரேயீ! என்னை செல்ல அனுமதிப்பாயாக. நீ விரும்பினால் காத்தியாயணீ உடன் சேர்ந்து இரு. உங்களுடன் உள்ள தொடர்பை விடுவித்துக் கொள்கிறேன். இவைகள் முன்பே வியாக்யாணம் செய்யப்பட்டது.
मन्त्रः - स होवाच मैत्रेयी येनाहं नामृता स्यां किमहं तेन कुर्या यदेव भगवान् वेद तदेव मे ब्रूहीति।। ४।।
अनुवादः-மந்திரம்- இந்த மைத்ரேயீ கூறினார் - எதனால் நான் அம்ருதமாக முடியாதோ அதை வைத்துக் கொண்டு என்ன செய்வேன்? ஶ்ரீமானாகிய தாங்கள் அம்ருதத்திற்கான சாதனம் அறிந்து இருந்தால் அதை எனக்குக் கூறுங்கள்.
भाष्यम् - सा एवमुक्ता उवाच मैत्रेयी- सर्वेयं पृथिवी वित्तेन पूर्णा स्यात्, नु किं स्याम्, किमहं वित्तसाध्येन कर्मणा अमृता, आहो न स्यामिति। नेति होवाच याज्ञवल्क्य इत्यादि समानमन्यत्।
अनुवादः-ச.பா-இவ்வாறு கூறப்பட்ட மைத்ரேயீ கூறினார் - இந்த எல்லா பிருதிவி தனம் இவைகள் பூர்ணமாய் இருந்தாலும் அதனால் என்ன உண்டாகும். என்ன நான் வித்த (தன) சாத்திய கர்மத்தால் அம்ருதம் ஆகமுடியாது. யாக்ஞவல்க்கியர்“नेति”(இல்லை) என்றது முதலியவைகளின் மீதி அர்த்தம் முன் போல்.
मन्त्रः- स होवाच याज्ञवल्क्यः प्रिया वै खलु नो भवति सती प्रियमवृधद्धन्त तर्हि भवत्येतद् व्याख्यास्यामि ते व्याचक्षाणास्य तु मे निदिध्यासस्वेति।। ५।।
अनुवादः-மந்திரம்- அந்த யாக்ஞவல்கியர் கூறினார் - நிச்சயமாக முன்பும் எனக்கு பிரியமானவளாய் இருந்தாய் மேலும் இப்பொழுதும் நீ என்னுடைய பிரியத்தைப் பெரிது ஆக்குகிறாய். ஆகையால் ஹே தேவி! நான் சந்தோஷமாய் (பிரசன்னமாய்) உனக்கு இதனை (அம்ருத சாதனத்தை) வியாக்கியானம் செய்கின்றேன் (விளக்குகின்றேன். என்னுடைய வியாக்கியானத்தில் செய்யப்பட்ட விஷயத்தை (நன்றாக) சிந்தனைசெய்.
भाष्यम्- स ह उवाच- प्रियैव पूर्व खलु नः- अस्मभ्यं भवती, भवन्ती सती, प्रियमेव अवृधद् वर्धितवती निर्धारितवती असि, अतस्तुष्टोऽहम्, हन्त इच्छसि चेदमृतत्वसाधनं ज्ञातुम्, हे भवति, ते तुभ्यं तदमृतत्वसाधनं व्याख्यास्यामि।
अनुवादः-ச.பா-அவர் கூறினார்- நிச்சயமாய் நீ முன்பும் பிரியமானவளே. ஆனாலும் இப்பொழுது உன்னிடத்தில் பிரியம் விருத்தியாகின்றது. அதாவது பிரசன்னதா (சந்தோஷம்) பெருகிவிட்டது. சந்தோஷம் நிச்சயமாய் உண்டானதால் பிரசன்னமாய் இருக்கிறேன். நீ அம்ருதத்துவசாதனத்தை அறியவிரும்பினால் ஹே பகவதி! உனக்கு நான் அம்ருதத்துவ சாதனத்தை விளக்குகிறேன் (வியாக்யானம் செய்கிறேன்)
मन्त्रः - स होवाच न वा अरे पत्युः कामाय पतिः प्रियो भवत्यात्मनस्तु कामाय पतिः प्रियो भवति। न वा अरे जायायै कामाय जाया प्रिया भवत्यात्मनस्तु कामाय जाया प्रिया भवति। न वा अरे पुत्राणां कामाय पुत्राः प्रिया भवन्त्यात्मनस्तु कामाय पुत्राः प्रिया भवन्ति। न वा अरे वित्तस्य कामाय वित्तं प्रियं भवत्यात्मनस्तु कामाय वित्तं प्रियं भवति। न वा अरे पशूनां कामाय पशवः प्रिया भवन्त्यात्मनस्तु कामाय पशवः प्रिया भवन्ति। न वा अरे ब्रह्मणः कामाय ब्रह्म प्रियं भवत्यात्मनस्तु कामाय ब्रह्म प्रियं भवति। न वा अरे क्षत्रस्य कामाय क्षत्र प्रियं भवत्यात्मनस्तु कामाय क्षत्रं प्रियं भवति। न वा अरे लोकानां कामाय लोकाः प्रिया भवन्त्यात्मनस्तु कामाय लोकाः प्रिया भवन्ति। न वा अरे देवानां कामाय देवाः प्रिया भवन्त्यात्मनस्तु कामाय देवाः प्रिया भवन्ति। न वा अरे वेदानां कामाय वेदाः प्रिया भवन्त्यात्मनस्तु कामाय वेदाः प्रिया भवन्ति। न वा अरे भूतानां कामाय भूतानि प्रियाणि भवन्त्यात्मनस्तु कामाय भूतानि प्रियाणि भवन्ति। न वा अरे सर्वस्य कामाय सर्वं प्रियं भवत्यात्मनस्तु कामाय सर्वं प्रियं भवति। आत्मा वा अरे द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यो मैतेय्यात्मनि खल्वरे दृष्टे श्रुते मते विज्ञात इद ँ सर्वं विदितम्।। ६।।
अनुवादः-மந்திரம்- அவர் கூறினார்- அரேமைத்ரேயி! இது நிச்சயமாக பதியின் பிரயோஜனத்திற்காக பதிப்ரியமாவதில்லை. தன்னுடைய பிரயோஜனத்திற்காகவே பதி ப்ரியமானவனாக ஆகின்றான். மனைவியின் பிரயோஜனத்திற்காக மனைவி பிரியமாவதில்லை. தன்னுடைய பிரயோஜனத்திற்காகவே மனைவி பிரியமாகின்றாள். புத்திரனின் பிரயோஜனத்திற்காக புத்திரன் பிரியமாவதில்லை. தன் பிரயோஜனத்திற்காகவே புத்திரன் பிரியமானவனாக ஆகின்றான். செல்வத்தின் பிரயோஜனத்திற்காக செல்வம் பிரியமாவதில்லை. தன் பிரயோஜனத்திற்காக செல்வம் பிரியமாகிறது. பசுக்களின் பிரயோஜனத்திற்காக பசுக்கள் பிரியமாவதில்லை தன் பிரயோஜனத்திற்காக பசுக்கள் பிரியமாகின்றான. பிராஹ்மணனின் பிரயோஜனத்திற்காக பிராஹ்மணன் பிரிமாவதில்லை. தன்னுடைய பிரயோஜனத்திற்காகவே பிராமணன் பிரியமானவனாக ஆகின்றான். க்ஷத்ரியனின் பிரயோஜனத்தின் பொருட்டு சத்ரியன் பிரியமாவதில்லை. தன் பொருட்டே க்ஷத்ரியன் பிரியமானவனாக ஆகின்றான். லோகத்தின் பிரயோனத்திற்காக லோகத்தில் பிரியம் இல்லை. தன்னுடைய பிரயோஜனத்தின் பொருட்டே லோகம் பிரியமானதாக ஆகிறது. தேவர்களின் பிரயோஜனத்தின் பொருட்டு தேவர்களிடம் பிரியமும் இல்லை. தன்னுடைய பிரயோஜனத்தின் பொருட்டே தேவர்களிடம் பிரியமானதாக ஆகிறது. பூதங்களின் பிரயோஜனத்தின் பொருட்டு பூதங்களிடம் பிரியம் இல்லை. தன்னுடைய பிரயோஜனத்திற்காகவே பூதங்களிடம் உள்ள பிரியம். தன்னுடைய பிரயோஜனத்திற்காகவே எல்லாம் பிரியமாகின்றன. ஆகையால் அரே மைத்ரேயி! ஆத்மாவே திருஷ்ட்டவ்யம், ஸ்ரோத்தவ்யம், மந்தவ்யம், நிதித்தியா சித்தவ்யம்(द्रष्टव्यः श्रोतव्यः मन्तव्यः निदिध्यासितव्यः)என்று அறியும் பொழுது எல்லாவற்றின் ஞானம் ஏற்படுகிறது)
भाष्यम् - आत्मनि खलु अरे मैत्रेयि दृष्टे। कथं दृष्ट आत्मनि? इत्युच्यते- पूर्वमाचार्यागमाभ्यां श्रुते, पुनः तर्केणोपपत्त्या मते विचारिते, श्रवणं त्वागममात्रेण, मते उपपत्त्या, पश्चाद् विज्ञाते- एवमेतन्नान्यथेति निर्धारिते, किं भवति? इत्युच्यते- इदं विदितं भवति, इदं सर्वमिति यदात्मनोऽन्यत्, आत्मव्यति- रेकेणाभावात्।
अनुवादः-ச.பா-ஹே மைத்ரேயி! ஆத்மாவை அறிந்த பின் (பார்த்தபின்(दृष्टे) எவ்வாறு ஆத்ம தர்சனம் உண்டானது? என்பதற்குக் கூறப்படுகிறது- ஆரம்பத்தில் ஆச்சாரியர் ஆகமங்களால் சிரவணித்து மேலும் தர்க்கம் யுக்திகளால் மனனம் செய்து அதாவது விசாரித்து, சிரவணம் என்பது ஆகமம் மாத்திரத்தால், மனனம் அதாவது யுக்தியினால் அதன்பின் அறிந்து- இவ்வாறு செய்வதால் என்ன ஆகும்? அதற்குக் கூறப்படுகிறது- இவை அறிந்ததாக ஆகிறது. இதம் சர்வம்“इदंसर्वम्”இவை எல்லாம்) என்பது ஆத்மாவிட வேறானவை. அவை எல்லாம் ஆத்மாவை விட வேறானதாக சிறிதும் இல்லை என்பதாகும்.
मन्त्रः - ब्रह्म तं परादाद् योऽन्यत्रात्मनो ब्रह्म वेद क्षत्रं तं परादाद् योऽन्यत्रात्मनः क्षत्रं वेद लोकास्तं पारदुर्योऽन्यत्रात्मनो लोकान् वेद देवास्तं पारदुर्योऽन्यत्रात्मनो देवान् वेद वेदास्तं परादुर्योऽन्यत्रात्मनो वेदान् वेद भूतानि तं परादुर्योऽन्यत्रात्मनो भूतानि वेद सर्वं तं परादाद् योऽन्यत्रात्मनः सर्वं वेददं ब्रह्मेदं क्षत्रमिमे लोका इमे देवा इमे वेदा इमानि भूतानीद ँ सर्वं यदयमात्मा।। ७।।
अनुवादः-மந்திரம்- எவர் பிராஹ்மண ஜாதியை ஆத்மாவை விட வேறாக அறிகிறார்களோ அவர்களை பிரஹ்மண ஜாதி ஏற்றுக்கொள்வதில்லை எவர் க்ஷத்திரிய ஜாதியை ஆத்மாவை விட வேறாக அறிகிறார்களோ அவர்களை க்ஷத்திரிய ஜாதி ஏற்றுக்கொள்வதில்லை. எவர் லோகங்களை ஆத்மாவை விட பின்னமாக காண்கின்றனரோ அவர்களை லோகம் ஏற்றுக்கொள்வதில்லை. எவர்கள் தேவதையை ஆத்மாவை விட வேறாக காண்கின்றனரோ அவர்களை தேவதைகள் ஏற்றுக்கொள்வதில்லை. எவர் வேதத்தை ஆத்மாவை விட வேறாக காண்கின்றனரோ அவர்களை வேதம் ஏற்றுக்கொள்வதில்லை. எவர் பூதங்களை ஆத்மாவிற்கு பின்னமாக காண்கின்றவர்களை பூதங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எவர் எல்லாவற்றையும் ஆத்மாவைவிட வேறாக காண்கின்றனரோ எல்லாம் அவரை ஏற்றுகொள்வது இல்லை. இந்த பிராமணஜாதி, இந்த க்ஷத்திரிய ஜாதி, லோகம், தேவதை, வேதம், பூதங்கள், எல்லாம் அதாவது எவை எல்லாம் உள்ளதோ அவை எல்லாம் ஆத்மாவே ஆகும்.
भाष्यम् - तमयथार्थदर्शिनं परादात् पराकुर्यात्, कैवल्या-सम्बन्धिनं कुर्यात्- अयमनात्मस्वरूपेण मां पश्यतीत्यपराधादिति भावः।।
अनुवादः-ச.பா-தாத்பர்யம் என்னவெனில் - அந்த அநாத்ம தர்சி தன்னை ஆத்மாவை விட வேறாக அறிவதால் அவரை ஏற்றுக்கொள்ளாமல் கைவல்யத்தில் சம்பந்தப்படாமல் செய்கிறது.
मन्त्रः - स यथा दुन्दुभेर्हन्यमानस्य न बाह्याञ्छब्दाञ्छक्नुयाद् ग्रहणाय दुन्दुभेस्तु ग्रहणेन दुन्दुभ्याघातस्य वा शब्दो गृहीतः।। ८।।
अनुवादः-மந்திரம்-- இந்த திருஷ்டாந்தம் என்னவெனில்-முரசை அடிக்கும்பொழுது அதன் தனித்தனி ஒலி நுணுக்கங்களைப் பிரித்து அறியமுடியாது. ஆனால் அவை முரசின் பொதுவான ஒலி நுணுக்கத்துடன் சேர்ந்து அடிக்கும் விதத்தில் அநேக ஒலிகளை எழுப்புகின்றதைக் கிரஹிக்கமுடிகிறது.
मन्त्रः - स यथा शङ्खस्य ध्मायमानस्य न बाह्यञ्छब्दाञ्छ-क्नुयाद् ग्रहणाय शङ्खस्य तु ग्रहणेन शङ्खध्मस्य वा शब्दो गृहीतः।। ९।।
अनुवादः-மந்திரம்- எவ்வாறு சங்கு ஊதும் பொழுது அதன் தனித்தனி ஒலி நுணுக்கங்களை தனியாக உணர முடியாது. பொது ஒலியை உணர்வதாலோ சங்கம் ஒலிக்கும் விதத்தாலோ அந்த ஒலியின் நுணுக்கமான தனித்தன்மையை உணரமுடியும்.
मन्त्रः - स यथा वीणायै वाद्यमानायै न बाह्याञ्छब्दा-ञ्छक्नुयाद् ग्रहणाय वीणायै तु ग्रहणेन वीणावादस्य वा शब्दो गृहीतः।। १०।।
अनुवादः-மந்திரம்- வீணை வாசிக்கும்பொழுது அதன் தனித்தனி இசை நுணுக்கங்களை அறியமுடியாது. பொது இசையை உணர்வதாலோ அல்லது வாசிப்பதின் குறிப்பிட்ட விதத்தாலோ அதன் ஒலி நுணுக்கங்களை அறியமுடியும்.
मन्त्रः - स यथाऽऽर्द्रैधाग्नेरभ्याहितस्य पृथग्धूमा विनिश्च-रन्त्येवं वा अरेऽस्य महतो भूतस्य निश्वसितमेतद् यदृग्वेदो यजुर्वेदः सामवेदोऽथर्वाङ्गिरस इतिहासः पुराणं विद्या उपनिषदः श्लोकाः सूत्राण्यनुव्याखानानि व्याख्यानानीष्ट ँ हुतमाशितं पायितमयं च लोकः परश्च लोकः सर्वाणि च भूतान्यस्यैवैतानि सर्वाणि निश्वसितानि।। ११-१२।।
अनुवादः-மந்திரம்-எவ்வாறு ஈர விறகில் இருக்கும் எரிகின்றஅக்னியைத் தூண்டும் பொழுது அக்னியிலிருந்து விடுபட்டு புகை அநேக விதமாய் வெளிக்கிழம்புகின்றதோ அவ்வாறு ஹே! மைத்ரேயி இந்த ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், அதர்வவேதம், புராணம், வித்யா, உபநிஷத், ஸ்லோகம் (பிராஹ்மண, மந்திரம்) சூத்ரம், சூத்ரங்களின் வியாக்கியானங்கள், மந்திரங்களின் வியாக்கியானங்கள் இஷ்ட (யக்ஞ), ஹீத (ஹவனம் செய்யப்பட்டது) ஆஷிதம் (உணவு) பாயிதம் (பானம்) இந்த லோகம், பரலோகம் மேலும் எல்லா பூதங்களும் இதனுடைய மூச்சாக உள்ளன.
मन्त्रः - स यथा सर्वासामपा ँ समुद्र एकायनमेव ँसर्वेषा ँस्प-र्शानां त्वगेकायनमेव ँ सर्वेषां गन्धानां नासिके एकायनमेव ँसर्वेषां ँरसानां जिवैकायनमेव ँ सर्वेषा ँ रूपाणां चक्षुरेकायनमेव ँ सर्वेषा ँ शब्दाना ँ श्रोत्रमेकायनमेव ँ सर्वेषा ँ संकल्पानां मन एकायनमेव ँ सर्वासां विद्याना ँ ह्य्दयमेकायनमेव ँ सर्वेषा कर्मणा ँ हस्तावेका-यनमेव ँ सर्वेषामानन्दानामुपस्थ एकायनमेव ँ सर्वेषां विसर्गाणां पायुरेकायनमेव ँ सर्वेषामध्वनां पादावेकायनमेव ँ सर्वेषां वेदानां वागेकायनम्।। १२।।
अनुवादः-மந்திரம்- எவ்வாறு எல்லா வகையான ஜலத்திற்கும் சமுத்திரம் ஒன்றே அடையும் இடமாகிறதோ (பிரளயஸ்தானமாகிறதோ) அவ்வாறே இந்த எல்லா ஸ்பர்சத்திற்கும் துவக்கே ஒரே அயனமாகின்றது. இவ்வாறு எல்லா வாசனைகளுக்கும் மூக்கே அடையும் ஸ்தானமாகிறது. அவ்வாறே ருசிப்பதற்கு நாக்கே அடையும் ஸ்தானமாகிறது. இவ்வாறு எல்லா ரூபங்களுக்கும் கண்களே அடையும் இடம். அவ்வாறே எல்லா சப்தங்களுக்கும் காதுகளே அடையும் ஸ்தானம். இவ்வாறே எல்லா சங்கல்பங்களுக்கும் மனமே அடையும் ஸ்தானம், இவ்வாறே எல்லா வித்தைகளுக்கும் ஸ்தானம் ஹிருதயமே. இவ்வாறே எல்லா கர்மங்களுக்கும் கைகள் இரண்டும் அயனமாகும். இவ்வாறே எல்லா ஆனந்தங்களுக்கும் உபஸ்தம் லயஸ்தானமாகும். இவ்வாறே எல்லாவற்றையும் வெளியேற்றும் லயஸ்தானம் உபாயு ஆகும். இவ்வாறே எல்லா மார்க்கங்களுக்கும் கால்களே ஒரே அயனமாகும். மேலும் இவ்வாறு எல்லா வேதங்களுக்கும் அயனம் வாக் ஒன்றேயாகும்.
भाष्यम् - चतुर्थे शब्दनिश्वासेनैव लोकाद्यर्थनिश्वासः सामर्थ्यादुक्तो भवतीति पृथङ् नोक्तः। इह तु सर्वशास्त्रार्थोपसंहार इति कृत्वार्थप्राप्तोऽप्यर्थः स्पष्टीकर्तव्य इति पृथगुच्यते।।
अनुवादः-ச.பா-(இரண்டாவது அத்யாயத்தில்) நான்காவது பிராஹ்மணத்தில் (பிரஹ்மத்தின்) மூச்சாகிய சப்தத்தின் மூலமாய் அல்லவா அதன் சாமர்த்தியத்தால் லோக முதலிய அர்த்தங்களும் அதன் மூச்சு என்பதால் அதை விசாரம் செய்து தனியாகக் கூறவில்லை. ஆனால் இங்கு சாஸ்திரம் முழுவதும் செய்யவேண்டியதால் அர்த்தத்தால் அடைந்த விஷயத்தை ஸ்பஷ்டமாய் தெரிவிப்பதற்காக இங்கு தனியாகக் கூறப்பட்டது.
मन्त्रः - स यथा सैन्धवघनोऽनन्तरोऽबाह्यः कृत्स्नो रसघन एवैवं वा अरेऽयमात्मानन्तरोऽबाह्यः कृत्स्नः प्रज्ञानघन एवैतेभ्यो भूतेभ्यः समुत्थाय तान्येवानुविनश्यति न प्रेत्य संज्ञास्तीत्यरे ब्रवीमीति होवाच याज्ञवल्क्यः।। १३।।
अनुवादः-மந்திரம்- எவ்வாறு உப்புக்கட்டியானது உள்ளும் புறமும் அற்று முழுவதும் ரச கனமாகவே உள்ளதோ அவ்வாறேஹே மைத்ரேயி! இந்த ஆத்மா உள்ளும், வெளியும் என்றபேதமற்று முழுவதும் பிரக்ஞானகனமாய் உள்ளது. அது இந்த பூதங்களால் (விசேஷ ரூபமாய்) உண்டாகி அதனுடன் நஷ்டமாகின்றது. இவ்வாறு மறைந்தபின் (மரணத்தின்பின்) அதற்கு சம்ஞா (உணர்வு) இல்லாமல் போகிறது. ஹே மைத்ரேயி! இவ்வாறு நான் கூறுகிறேன் என்று யாக்ஞவல்க்கியர் கூறினார்.
भाष्यम् - सर्वकार्यप्रलयेऽविद्यानिमित्ते सैन्धवघनवदनन्त-रोऽबाह्यः कृत्स्नः प्रज्ञानघन एक आत्मावतिष्द्भते पूर्वं तु भूतमात्रा-संसर्गविशेषाल्लब्धविशेषविज्ञानः सन्, तस्मिन् प्रविलापिते विद्यया विशेषविज्ञाने तन्निमिते च भूतसंसर्गे न प्रेत्य संज्ञा अस्ति- इत्येवं याज्ञवल्क्येनोक्ता।
अनुवादः-ச.பா-அவித்யையினால் உண்டான சம்பூர்ண காரியம் எல்லாவிதமாகவும் லயம் ஆனபின் உப்புகட்டிபோல் உள் வெளி என்று பேதம் பரிபூர்ண, பிரஞ்ஞானகன ஆத்மாவே இருக்கிறது. இதற்கு முன் பூதமாத்திரமாய் சம்சர்க விசேஷத்தால் விசேஷ விக்ஞானம் உண்டாகி இருந்தது. அதற்குப்பின் வித்யையினால் அந்த விசேஷ விஞ்ஞாநமும் மேலும் அதனால் உண்டான பூதமாத்ர சம்சர்க்கமும் லயம் ஆனபின் மரணமடைந்து அதற்குபின் சம்ஞா (உணர்வு) இருக்காது. என்று இவ்வாறு யாக்ஞவல்கியர் கூறினார்.
मन्त्रः - सा होवाच मैत्रेय्यत्रैव मा भगवान् मोहान्त-मापीपिपन्न वा अहमिमं विजानामीति स होवाच न वा अरेऽहं मोहं ब्रवीम्यविनाशी वा अरेऽयमात्मानुच्छित्तिधर्मा।। १४।।
अनुवादः-மந்திரம்- அந்த மைத்ரேயீ கூறினார் - இந்த விஷயத்தில் ஶ்ரீமானாகிய நீங்கள் எனக்கு மோக்ஷத்தை உண்டாக்கி விட்டீர்கள். நான் இதைக் குறித்து விசேஷமாய் அறியவில்லை. அதற்கு அவர் கூறினார் - அரே மைத்ரேயி! நான் மோக்ஷத்தைக் குறித்துக் கூறவில்லை. அரே! இந்த ஆத்மா நிச்சயமாக அவிநாசியாயும், சேதம் அடையாததாயும் உள்ள தர்மத்தை உடையது.
भाष्यम् - सा होवाचात्रैव मा भगवान् तस्मिन्नेव वस्तुनि प्रज्ञाघन एव न प्रेत्य संज्ञा अस्ति, इति मोहान्तं मोहमध्यमापीपिपत्- आपीपदद् अवगमितवानसि संमोहितवानसीत्यर्थः। अतो न वा अहमिममात्मानमुक्तलक्षणं विजानामि विवेकत इति।
अनुवादः-ச.பா-அவர் (மைத்ரேயி) கூறினார்-இந்த விக்ஞான கன விஷயத்தில் லயம் அடைந்து (மரணமடைந்து) சம்ஞா (உணர்வு) இல்லை என்பதில் தாங்கள் எனக்கு மோக்ஷத்தை உண்டாகிவிட்டீர்கள். ஆகையால் நான் மேலே கூறப்பட்ட லக்ஷணமுடைய ஆத்மாவை விவேக பூர்வமாய் அறியவில்லை.
भाष्यम् - स होवाच नाहं मोहं ब्रविम्यविनाशी वा अरेऽय-मात्मा। यतो विनष्टुं शीलमस्येति विनाशी न विनाश्यविनाशी, विनाशशब्देन विक्रिया, अविनाशीत्यविक्रिय आत्मेत्यर्थः। अरे मैत्रेय्ययमात्मा प्रकृतोऽनुच्छित्तिधर्मा-उच्छित्तिरुच्छेदः, उच्छेदोऽन्तो विनाशः, उच्छित्तिर्धर्मोऽस्येत्युच्छित्तिधर्मा, नोच्छित्तिधर्मा अनुच्छि-त्तिधर्मा। नापि विक्रियालक्षणो नाप्युच्छेदलक्षणो विनाशोऽस्य विद्यत इत्यर्थः।
अनुवादः-ச.பா-அவர் (யாக்ஞவல்க்யர்) கூறினார் - நான் மோஹம் அடையக்கூறவில்லை. ஏன் எனில் அரே! இந்த ஆத்மா அவிநாசி. எதற்கு நஷ்டம் அடையும் தன்மை உள்ளதோ விநாசம். எதற்கு விநாசம் இல்லையோ அது அவிநாசி. விநாசி என்பது விகாரம் உடையது அவிநாசி விகாரம் அற்றது என்பது பொருள். அரே மைத்ரேயி! இந்த ஆத்மா இயற்கையாகவே சேதம் அடையமுடியாத தர்மம் உடையது. உத்சித்தி: என்றால் சேதம் அடைவது. உச்சேதம் என்பது முடிவு அதாவது நாசம். எதற்கு உச்சித்திதர்மம் உள்ளதோ அது உச்சித்தர்மா (சேதம் அடையக்கூடிய தர்மம்) சேதம் அடையக்கூடிய தர்மம் இவ்வாறு அனுச்சித் தர்மம். அதற்கு மாறுபாடோ (விகாரமோ) உச்சேத லக்ஷண விநாசமோ கிடையாது என்பது பொருள்.
भाष्यम् - चतुर्ष्वपि प्रपाद्भकेष्वेक आत्मा तुल्यो निर्धारितः, परं ब्रह्म। उपायविशेषस्तु तस्याधिगमेऽन्यश्चान्यश्च, उपेयस्तु स एवात्मा यश्चतुर्थे“अथात आदेशो नेति नेति” इति निर्दिष्टः। स एव पञ्चमें प्राणपणोपन्यासेन शाकल्ययाज्ञवल्क्यसंवादे निर्धारितः, पुनः पञ्चमसमाप्तौ, पुनजनकयाज्ञवल्क्यसंवादे, पुनरिहोपनिष-त्समाप्तौ। चतुर्णामपि प्रपाद्भकानामेतदात्मनिष्द्भता, नान्योऽन्तराले कश्चिदपि विवक्षितोऽर्थः- इत्येतत्प्रदर्शनायान्त उपसंहारः- स एष नेति नेत्यादिः।
अनुवादः-ச.பா-நான்கு பிரபாடகங்களில் ஆத்மாவும் பிரஹ்மமும் ஒன்றே என்று நிச்சயம் செய்யப்பட்டது. அதை அறிந்து கொள்வதற்கான வெவ்வேறு வெவ்வேறு விசேஷ உபாயங்களால் அறியப்பட்டது ஆத்மாவே. இதை நான்காவது பிரபாடகத்தில் (இரண்டாவது அத்யாயத்தில்)“अथात आदेशो नेति नेति”(அத்தாத ஆதேசோ நேதி நேதி) என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதையே ஐந்தாவது (மூன்றாவது அத்யாயத்தில்) பிராணரூபபணயம் மூலமாய் உபந்யாசத்தால் சாக்கல்ய யாக்ஞவல்க்ய சம்வாத ரூபமாய் நிச்சயம் செய்யப்பட்டது. ஐந்தாவதின் முடிவில் மறுபடியும் ஜனகர் யாக்ஞவல்க்யர் சம்வாதத்தில் அதன் நிர்ணயம் செய்யப்பட்டது. நான்கு பிரபாடங்களின் தாத்பர்யம் ஆத்மாவேயாகும். இதைத்தவிர வேறு ஒன்றும் விளக்கப்படவில்லை. என்பது தெரிவிப்பதற்காக முடிவில்“नेति नेति”(நேதி நேதி - இது அல்ல இது அல்ல) என்பது முதலியவைகளால் இதை உபசம்ஹாரம் செய்கின்றார் அதாவது முடிவுக்குக் கொண்டு வருகிறார்.
भाष्यम् - यस्मात् प्रकारशतेनापि निरूप्यमाणे तत्त्वे नेति नेत्यात्मैव निष्द्भा नान्योपलभ्यते तर्केण वागमेन वा, तस्मादेत-देवामृतत्वसाधनं यदेतन्नेति नेत्यात्मपरिज्ञानं सर्वसंन्यासश्चे-त्येतमर्थमुपसंजिहीर्षन्नाह-
अनुवादः-ச.பா-எதனால் இந்த தத்துவம் நூ ற்றுக்கான பிரகாரமாய் நிரூபித்தாலும் அதன் முடிவு“நேதி நேதி” என்று நிரூபணம் செய்யப்படுவது ஆத்மாவே. தர்க்கத்திற்கோ ஆகமத்திற்கோ இதைத் தவிர (ஆத்மாவைத்தவிர) வேறு ஒன்றில் தாத்பர்யம் இல்லை. ஆகையால் அந்த“நேதி நேதி” என்று இவ்வாறு ஆத்ம பரிஞ்ஞானம் ஏற்படவேண்டும், மேலும் எல்லா கர்மங்களையும் விடவேண்டும் (சந்நியாசம் செய்ய வேண்டும்) என்பது அம்ருதத்துவ சாதனம் என்று இந்த விஷயத்தை முடிப்பதற்கான இச்சையுடன் யாக்ஞவல்க்யர் கூறுகிறார் -
मन्त्रः - यत्र हि द्वैतमिव भवति तदितर इतरं पश्यति तदितर इतरं जिघ्राति तदितर इतर ँ श्रुणोति तदितर इतरं मनुते तदितर इतर ँ स्पृशति तदितर इतरं विजानाति यत्र त्वस्य सर्वमात्मैवाभूत् तत् केन कं पश्येत तत् केन कं जिघ्रोत तत् केन कमभिवदेत् तत् केन क ँ श्रुणुयात् तत् केन कं मन्वीत तत् केन क ँ स्पृशेत् तत् केन कं विजानीयाद् येनेद ँ सर्वं विजानाति तं केन विजानीयात् स एष नेति नेत्यात्मागृह्यो न हि गृह्यतेऽशीर्यो न हि शीर्यतेऽसङ्गो न हि सज्यतेऽसितो न व्यथते न रिष्यति विज्ञातारमरे केन विजानयादि-त्युक्तानुशासनासि मैत्रेय्येतावदरे खल्वमृतत्वमिति होक्त्वा याज्ञल्क्यो विजहार।। १५।।
अनुवादः-மந்திரம்- எங்கு (அவித்யா அவஸ்தையில்) த்வைதம் ஆகிறதோ அங்கு ஒன்று மற்றொன்றைபார்க்கிறது. ஒன்று மற்றொன்றைமுகர்கிறது. ஒன்று மற்றொன்றைருசிக்கின்றது. ஒன்று மற்றொன்றுடன் பேசுகிறது. ஒன்று மற்றொன்றிடமிருந்து கேட்கிறது. ஒன்று மற்றொன்றை நினைக்கிறது. ஒன்று மற்றொன்றை பரிசிக்கின்றது. மேலும் ஒன்று மற்றொன்றைவிசேஷ ரூபமாய் அறிகின்றது. எவருக்கு எல்லாம் ஆத்மாவாக ஆகிறதோ அப்பொழுது எதனால் எதைப் பார்ப்பது, எதனால் எதை முகர்வது, எதனால் எதை ருசிப்பது, எதனால் எதனுடன் பேசுவது, எதனால் எதனுடன் கேட்பது, எதனால் எதை நினைப்பது, எதனால் எதை விசேஷமாய் அறிவது. அவை இந்த“नेति नेति” (நேதி நேதி) என்று நிச்சயம் செய்யப்பட்ட ஆத்மா“अगृह्य”(அக்கிரஹ்யம்) கிரஹிக்கமுடியாது.“अशीर्य”(அஷீர்யம்) அதற்கு விநாசம் ஏற்படாது,“असङ्गम्”(அசங்கம்) அது ஒன்றுடனும் சேராதது.“अबद्धम्”(அபத்தம்) பந்தப்படாதது. அது மாறுபாடோ க்ஷீணமோ அடையாது. ஹே மைத்ரேயி! விஞ்ஞாதாவை எதன் மூலமாய் அறியமுடியும்? இந்த விதமாய் உமக்கு உபதேசம் செய்யப்பட்டது. ஹே மைத்ரேயி! நிச்சயமாக அறிந்துகொள் இதுவே அம்ருதத்துவம். இவ்வாறு கூறி யாக்ஞவல்க்கியர் சந்நியாசியாகிவிட்டார்.
भाष्यम् - एतावदेतावन्मात्रं यदेतन्नेति नेत्यद्वैतात्मदर्शनमिदं चान्यसहकारिकारणनिरपेक्षमेवारे मैत्रेय्यमृतत्वसाधनम्। यत् पृष्टवत्यसि“यदेव भगवान् वेद तदेव मे ब्रूह्यमृतत्वसाधनम्” इति, तदेतावदेवेति विज्ञेयं त्वयेति हैवं किलामृतत्वसाधनमात्मज्ञानं प्रियायै भार्यायै उक्त्वा याज्ञवल्क्यः किं कृतवान्? यत् पूर्व प्रतिज्ञातं प्रव्रजिष्यन्नस्मीति तच्चकार विजहार प्रव्रजितवानित्यर्थः।
अनुवादः-ச.பா-அரே மைத்ரேயி! இந்த இதனாலேயே அதாவது இந்த நேதி நேதி என்று இவ்வாறு இந்த ஆத்ம தர்சனம் வேறு சஹகாரி காரணத்தை அபேக்ஷிக்காமலேயே அம்ருதத்தின் சாதனமாகின்றது. எது“எதை பகவானாகிய நீங்கள் அறிந்த அந்த சாதனத்தை எனக்கு கூறுங்கள்” என்று கேட்டாயோ அதுவே உன்னால் அறிய வேண்டிய அம்ருதத்துவ ஆத்ம சாதனம் என்று தன்னுடைய பிரியமான பத்தினிக்கு கூறி யாக்ஞவல்க்யர் என்ன செய்தார்? அவர் முன்னால் எதை பிரதிக்ஞை செய்தாரோ அதை நான் சந்நியாசத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று சந்நியாசத்தை ஏற்றுக்கொண்டார்.
भाष्यम् - परिसमाप्ता ब्रह्मविद्या संन्यासपर्यवसाना। एतावानुपदेशः, एतद् वेदानुशासनम्, एषा परम निष्द्भा, एष पुरुषार्थकर्तव्यान्त इति।
अनुवादः-ச.பா-எதனால் சந்நியாசத்தில் முடிகிறதோ அது பிரஹ்ம வித்யாவின் முடிவாகும். இவ்வளவே உபதேசம். இதுவே வேதத்தின் சாசனம் (ஆக்ஞை). இதுவே பரமநிஷ்டை, இதுவே புருஷார்த்தம் அதாவது கர்த்தவ்யத்தின் முடிவு. शास्त्रार्थपरामर्शोमिथोविरुद्धवचनोपन्यासश्च .
भाष्यम् - इदानीं विचार्यते शास्त्रार्थविवेकप्रतिपत्तये। यत आकुलानि हि वाक्यानि दृश्यन्ते-“यावज्जीवमग्निहोत्रं जुहुयात्”“यावज्जीवं दर्शपूर्णमासाभ्यां यजेत”“कुर्वन्नेवह कर्माणि जिजीविवेच्छत्ँ समाः”“एतद् वै जरामर्यं सत्रं यदग्निहोत्रम्” इत्यादीन्यैकाश्रम्यज्ञापकानि, अन्यानि चाक्षमान्तरप्रतिपादकानि वाक्यानि-“विदित्वा व्युत्थाय प्रव्रजन्ति”“ब्रह्मचर्यं समाप्य गृही भवेद् गृहाद् वनी भूत्वा प्रव्रजेत्”“यदि वेतरथा ब्रह्मचर्यादेव प्रव्रजेद गृहाद् वा वनाद् वा” इति“द्वावेव पन्थानावनुनिष्क्रान्ततरौ भवतः क्रियापथश्चैव पुरस्तात् संन्यासश्च तयोः संन्यास एवातिरेचयति” इति“न कर्मणा न प्रजया धनेन त्यागेनैकेऽमृतत्वमानशुः” इत्यादीनि।
अनुवादः-ச.பா-இப்பொழுது சாஸ்த்திர அர்த்த விவேகஞானம் உண்டாவதற்காக விசாரிக்கப்படுகிறது - ஏன் எனில் பரஸ்பர விரோதியான வாக்கியங்கள் காணப்படுகின்றன.“यावज्जीवमग्निहोत्रं जुहुयात्” (யாவஜ்ஜீவமக்னிஹோத்ரம் ஜுஹ்யாத் = ஜீவிக்கும் வரை அக்னி ஹோத்ரம் செய்),“यावज्जीवं दर्शपूर्णमासाभ्यां यजेत” (யாவஜ்ஜீவம் தர்சபூர்ணமாசாப்யம் யஜேத = ஜீவிக்கும் வரையிலும் தர்ச பூர்ணமாசங்களால் யஜிக்கவேண்டும்)“कुर्वन्नेवह कर्माणि जिजीविवेच्छत्ँ समाः” (குர்வன்னேவே ஹ கர்மாணி ஜிஜீவிஷேச்சதகம் சமா: = கர்மங்கள் செய்து கொண்டே நூ றுவருஷம் ஜீவிக்க இச்சை கொள்ளவேண்டும்)“एतद् वै जरामर्यं सत्रं यदग्निहोत्रम्”(ஏதத் வை ஜராமர்யம் சத்ரம் யதஅக்னிஹோத்ரம் = எந்த அக்னி ஹோத்ரம் உள்ளதோ ஜராமரணம் வரை செய்யவேண்டும்). என்பவை ஒரு ஆஸ்ரமத்தைத் தெரிவிப்பதாகும். மற்ற ஆஸ்ரம்களை பிரதி பாதிக்கும் வாக்கியங்கள் -“विदित्वा व्युत्थाय प्रव्रजन्ति”(விதித்துவா வ்யுத்தாய பிரவிரஜந்தி = ஞானம் அடைந்தபின் கிரஹஸ்தாஸ்ரமத்திலிருந்து மேலான பரிவிராஜக ஆஸ்மத்தை அடைகிறார்கள்)“ब्रह्मचर्यं समाप्य गृही भवेद् गृहाद् वनी भूत्वा प्रव्रजेत्” (பிரஹ்மச்சரியம் சமாப்ய க்ருஹி பவேத் க்ருஹாத் வனீ பூத்வா பிரவ்ரஜேத் = பிரஹ்மச்சர்யம் முடித்து விட்டு க்ரஹஸ்தானாகி, கிரஹஸ்தனிலிருந்து வனீ ஆகி பரிவிராஜனாகின்றான்),“यदि वेतरथा ब्रह्मचर्यादेव प्रव्रजेद गृहाद् वा वनाद् वा”(யதி வேதரதா பிரஹ்மச்சர்யாதேவ ப்ரவ்ரஜேத்க்ருஷா த்வா வனாத் வா=அல்லது இதற்கு மாறாக பிரஹ்மச்சரியத்திலிருந்தோ, இல்லறத்திலிருந்தோ வான பிரஸ்தத்திலிருந்தோ) என்றும்“द्वावेव पन्थानावनुनिष्क्रान्ततरौ भवतः क्रियापथश्चैव पुरस्तात् संन्यासश्च तयोः संन्यास एवातिरेचयति” (த்வாவேவ பந்தானாவனுநிஷ்க்ராந்ததரெள பவத: க்ரியாபதஷ்சைவ புரஸ்தாத் சந்நியாசஷ்ச தயோ: சந்நியாச ஏவா அதிரேசயதி = இரண்டு மார்க்கங்கள் அதாவது ஒன்று க்ரியா மார்கம், மற்றொன்று சந்யாச மார்கம், இவைகளின் சந்நியாச மார்கமே மிகவும் மேலானது என்பது சுருதியின் நிச்சயம்) என்றும்“न कर्मणा न प्रजया धनेन त्यागेनैकेऽमृतत्वमानशुः” (ந கர்மணா ந பிரஜயா தனேன த்யாகே நைகேஅம்ருதத்துவமானசு:) = கர்மத்தினாலோ, பிரஜையினாலோ, தனத்தினாலோ முடியாது ஆனால் த்யாகம் ஒன்றினால் மட்டுமே அம்ருதத்துவத்தை அடையமுடியும்) என்பன முதலியவைகள். புரஸ்தாத் சந்நியாசஷ்ச தயோ: சந்நியாச ஏவா அதிரேசயதி = இரண்டு மார்க்கங்கள் அதாவது ஒன்று க்ரியா மார்கம், மற்றொன்று சந்யாச மார்கம், இவைகளின் சந்நியாச மார்கமே மிகவும் மேலானது என்பது சுருதியின் நிச்சயம்) என்றும்“न कर्मणा न प्रजया धनेन त्यागेनैकेऽमृतत्वमानशुः” (ந கர்மணா ந பிரஜயா தனேன த்யாகே நைகேஅம்ருதத்துவமானசு:) = கர்மத்தினாலோ, பிரஜையினாலோ, தனத்தினாலோ முடியாது ஆனால் த்யாகம் ஒன்றினால் மட்டுமே அம்ருதத்துவத்தை அடையமுடியும்) என்பன முதலியவைகள். .
भाष्यम् - तथा स्मृतयश्च -“ब्रह्मचर्यवान् प्रव्रजति”,“अविशीर्णब्रह्मचर्यो यमिच्छेत् तमावसेत्”“तस्याश्रमविकल्प-मेकेब्रुवते”तथा-“वेदानधीत्य ब्रह्मचर्येण पुत्रपौत्रानिच्छेत् पावनार्थं पितृणाम्। अग्नीनाधाय विधिवच्चेष्टयज्ञो वनं प्रविश्याथ मुनिर्बुभूषेत्।।”“प्राजापत्त्यां निरूप्येष्टिं सर्ववेदसदक्षिणाम्। आत्मन्यग्नीन् समारोप्य ब्राह्मणः प्रव्रजेद् गृहात्।।” इत्याद्याः।
अनुवादः-ச.பா-அவ்வாறேஸ்மிருதியிலும்“ब्रह्मच-र्यवान् प्रव्रजति” (பிரஹ்மசர்யவான் ப்ரவ்ரஜதி= ப்ரஹ்மச்சாரி புருஷன் சந்நியாசத்தை மேற்கொள்கிறான்)“अविशीर्ण-ब्रह्मचर्यो यमिच्छेत् तमावसेत्”(அவிசீர்ணபிரஹ்மசர்யோயமிச்சத் தமாவசேத்=எவருடைய ப்ரஹ்மச்சர்யம் நஷ்டமாகாமல் இருக்கிறதோ அவன் எந்த ஆஸ்ரமத்தை விரும்புகிறானோ அதிலேயே இருக்கலாம்),“तस्याश्रमविकल्पमेकेब्रुवते”(தஸ்யாச்ரம விகல்பமேகே ப்ருவதே = சிலர் அதை ஆஸ்ரமத்தின் விகல்பம் என்று கூறுகிறார்கள்) அவ்வாறே-“वेदानधीत्य ब्रह्मचर्येण पुत्रपौत्रा-निच्छेत् पावनार्थं पितृणाम्। अग्नीनाधाय विधिवच्चेष्टयज्ञो वनं प्रविश्याथ मुनिर्बुभूषेत्।।”(வேதானதீத்ய பிரஹ்மசர்யேண புத்ரபெளத்ரா நிச்சேத் பாவனார்த்தம் பித்ருணாம்! அக்னீனாதாய விதிவச்சேஷ்ட்டயக்ஞோ வனம் வ்ரவிச்யாத முனிர்புபஷேத் = பிரஹ்மச்சரியத்தால் வேத அத்யயனம் செய்து பின் பித்ருக்களின் நன்மைக்காக புத்ர, பெளத்ரர்களை விரும்பி விதிப்படி அக்னியை ஸ்வீகரித்து யஞ்ஞத்தை அனுஷ்டானம் செய்து அதன் பின் வனப்பிரவேசம் செய்து பின் சந்நியாசம் செய்ய இச்சைகொள்.)“प्राजापत्त्यां निरूप्येष्टिं सर्ववेदसदक्षिणाम्। आत्मन्यग्नीन् समारोप्य ब्राह्मणः प्रव्रजेद् गृहात्।।” (பிராஜாபத்யாம் நிரூப்யேஷ்டிம் சர்வேதசதக்ஷிணாம் ஆத்மன்யக்னீன் சமாரோப்ய ப்ராஹ்மண: ப்ரவிரஜேத் க்ருஹாத்= ப்ராஜாபத்தி இஷ்டியில் எல்லா தக்ஷிணங்களை அளித்து அக்னிகளை ஆத்மாவில் ஸ்தாபித்து ப்ராஹ்மணன் வீட்டை விட்டு வெளியேறவேண்டும்) என்பது முதலியவைகள்.
भाष्यम् - एवं व्युत्थानविकल्पक्रमयथेष्टाश्रमप्रतिपत्ति-प्रतिपादकानि हि श्रुतिस्मृतिवाक्यानि शतश उपलभ्यन्त इतरेतर-विरुद्धानि। आचारश्च तद्विदाम्, विप्रतिपत्तिश्च शास्त्रार्थ-प्रतिपतृणां बहुविदामपि। अतो न शक्यते शास्त्रार्थो मन्दबुद्धिभि-र्विवेकेन प्रत्तिपत्तुम्। परिनिष्द्भितशास्त्रन्यायबुद्धिभिरेव ह्येषां वाक्यानां विषयविभागः शक्यतेऽवधारयितुम्। तस्मादेषां विषय-विभागज्ञापनाय यथाबुद्धिसामर्थ्यविचारयिष्यामः।
अनुवादः-ச.பா-இவ்வாறு வ்யுத்தான அவஸ்தையின் விகல்பம், கிரமம் அவ்வாறேவிருப்பப்பட்ட ஆஸ்ரமங்களில் பிரவேசத்தை பிரதிபாதனம் செய்வதில் ஒன்றுக்கொன்று விருத்தமான நூ ற்றுக்கணக்கான விருத்த சுருதி, ஸ்மிருதி வசனங்கள் காணப்படுகிறது. அவ்வாறேஅதைக் கடைபிடிப்பதிலும் சுருதி ஸ்மிருதிகளில் அநேகமாக இருக்கின்றன. அவ்வாறேசாஸ்திர மர்மத்தை அறிந்தவர்களில் அநேக மதபேதங்கள் உள்ளன. ஆகையால் மந்தபுத்தி உள்ளவர்களால் சாஸ்த்திர அர்த்தத்தை விவேக பூர்வமாய் அறியமுடியாது. எவர்களுடைய புத்தி சாஸ்திரத்திலும். யுக்தியிலும் எல்லாவகையிலும் மிகுந்த திறமை உடையதாய் இருக்கிறதோ அவர்களால் மட்டுமே வாக்கியங்களின் விஷய விபாகத்தை அறியமுடியும். ஆகையால் இந்த விஷய விபாகத்தைத் தெரிவித்து புத்தியினதும், சாமரத்தியத்தையும் அனுசரித்து விசாரம் செய்வோம்.
भाष्यम् - पूर्व -“यावज्जीव” श्रुत्यादिवाक्यानामन्यार्था-संभवात् क्रियावसान एव वेदार्थः।“तं यज्ञपात्रैर्दहन्ति” इत्यन्त्य-कर्मश्रवणाज्जरामर्यश्रवणाच्च लिङ्गाच्च“भस्मान्त ँशरीरम्” इति न हि पारिव्राज्यपक्षे भस्मान्तता शरीरस्य स्यात्। स्मृतिश्च“निषेकादिश्मशानान्तो मन्त्रैर्यस्योदितो विधिः। तस्य शास्त्रेऽ-धिकारोऽस्मिञ्ज्ञेयो नान्यस्य कस्यचित्।।” इति। समन्त्रकं हि यत् कर्म वेदेनेह विधीयते तस्य श्मशानान्ततां दर्शयति स्मृतिः। अधिकाराभावप्रदर्शनाच्चात्यन्तमेव श्रुत्यधिकाराभावोऽकर्मिणो गम्यते। अग्न्युद्वासनापवादाच्च“वीरहा वा एष देवानां योऽग्नि-मुद्वासयते” इति।
अनुवादः- ச.பா-பூர்வ-“यावज्जीव” (யாவஜ்ஜீவ) முதலிய சுருதி வாக்கியங்களுக்கு வேறு அர்த்தம் சம்பவிக்காததால் வேதார்த்தம் கிரியையிலேயே முடிகிறது.“तं यज्ञपात्रैर्दहन्ति” (தம்யக்ஞபாத்ரைர்தஹந்தி) என்றஅந்திம கர்ம சிரவணத்தாலும் ஜராமரண சிரவணத்தாலும், கடைசி வரை அக்னி ஹோத்திரம் விதிக்கப்பட்டதால் அவ்வாறே“भस्मान्त ँ शरीरम्” (பஸ்மாந்தகம் சரீரம்) என்றகார்ஹஸ்த்திய சூசக லிங்கத்தாலும் பாரிவிராஜக பக்ஷத்தில் சரீரத்தின் பஸ்மம் ஆகும் வரை என்பது பொருந்தாது. ஸ்மிருதியிலும் -“निषेकादिश्मशानान्तो मन्त्रैर्यस्योदितो विधिः। तस्य शास्त्रेऽधिकारोऽस्मिञ्ज्ञेयो नान्यस्य कस्यचित्।।” (நிஷேகாதிஷ்மஷானாந்தோ மந்த்ரைர்யஸ்யோதிதோ விதி: தஸ்ய சாஸ்த்ரேஅதிகாரோஅஸ்மின்ஞேயோ நான்யஸ்ய கஸ்யசித்) என்று. மந்திரத்துடன் கர்மத்தை வேதம் இங்கு அவனுடைய மசானம் வரை வித்திக்கிறது என்பதை ஸ்மிருதி தெரிவிக்கிறது. அதிகாரம் அற்றதை தெரிவிப்பதால் கர்மம் செய்யாதவனுக்கு ஸ்ருதியில் எவ்வகையிலும் அதிகாரம் இல்லை என்று அறியப்படுகிறது.“वीरहा वा एष देवानां योऽग्निमुद्वासयते”(வீரஹா வா ஏஷ தேவானாம் யோஅக்னிமுத்வாசயதே) என்று அக்னியை விடுவதை நிந்தை செய்வதிலிருந்தும் சித்திக்கின்றது. क्षत्राक्षेपः .
भाष्यम् - सिद्धान्ती - ननु व्युत्थानादिविधानाद् वैकल्पिकं क्रियावसानत्वे वेदार्थस्य।
अनुवादः-ச.பா-சித்தாந்தீ- வியுத்தானம் (விதிக்க) விதானம் செய்யப்பட்டுள்ளதால் வேதத்தின் அர்தத்திற்கு கர்மத்தில் முடிகிறது என்பது விகல்பமாகும்.
भाष्यम् - पूर्व - न, अन्यार्थत्वाद् व्युत्थानादिश्रुतीनाम्।“यावज्जीवमग्निहोत्रं जुहोति”“यावज्जीवं दशपूर्णमासाभ्यां यजेत”. इत्येवमादीनां श्रुतीनां जीवनमात्रनिमित्तत्वाद् यदा न शक्यतेऽन्यार्थता कल्पयितुं तदा व्युत्थानादिवाक्यानां कर्मानधिकृत विषयत्वसंभवात्।
अनुुवादः-ச.பா-வியுத்தானம் முதலிய ஸ்ருதிகளின் தாத்பர்யம் வேறாக இருப்பதால் அவ்வாறு அல்ல.“यावज्जीवमग्निहोत्रं जुहोति”(யாவஜ்ஜீவம் அக்னி ஹோத்ரம் ஜீஹோதி)“यावज्जीवं दशपूर्णमासाभ्यां यजेत” (யாவஜ்ஜீவம் தர்சபூர்ணமாசாப்யாம் யஜேத) என்பது முதலிய சுருதிகளுக்கு ஜீவனம் மாத்திரம் நிமித்தமாய் இருப்பதால் எப்பொழுது வேறு அர்த்தம் கல்பிக்க முடியவில்லையோ அப்பொழுது வியுத்தானாதி வாக்கியங்கள் கர்மங்களின் அநதிகாரி விஷயத்துவம் சம்பவிக்கும்.
भाष्यम् -“कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छत् ँ समाः” इति च मन्त्रवर्णात्“जरया वा ह्येवास्मान्मुच्यते मृत्युना वा” इति च जरामृत्युभ्यामन्यत्र कर्मवियोगच्छिद्रासंभवात् कर्मिणां श्मशाना-न्तत्वं न वैकल्पिकम्। काणकुब्जादयोऽपि कर्मण्यनधिकृता अनुग्राह्या एव श्रुत्येति व्युत्थानद्याश्रमान्तरविधानं नानुपपन्नम्।
अनुुवादः-ச.பா-“कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छत् ँ समाः”(குர்வன்னேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்சதம் சமா:) என்ற மந்திர வர்ணங்களாலும்,“जरया वा ह्येवास्मान्मुच्यते मृत्युना वा” (ஜரயா வா ஹ்யேவாஸ்மான்முச்யதே மிருத்யுனா வா) என்று ஜரை, மிருத்யு இவைகளைத் தவிர மற்ற இடத்தில் கர்மத்தின் ஒழிவு சம்பவிக்காது ஆதலால் கர்மிகளுக்கு ஸ்மசானம் வரையிலும் என்பது வைகல்யம் (விகல்பம்) அல்ல. ஒற்றைக் கண்ணன், கூனி முதலியோருக்கும் கர்மத்தின் அதிகாரம் இல்லை என்பது சுருதியின் அனுக்ரஹமாகும். ஆகையால் அவர்களுக்கு வியுத்தானம் முதலிய மற்ற ஆஸ்ரமத்தவர்களுக்கு விதானம் செய்வது பொருத்தமற்றது ஆகாது. (பொருத்தமானதே).
भाष्यम् - सिद्धान्ति - पारिव्राज्यक्रमविधानस्यानवका-शत्वमिति चेत्।
अनुुवादः-ச.பா-சித்தாந்தீ- அவ்வாறு ஆனால் பாரிவிராஜ கிரம விதானத்திற்கு பொருந்தாதே எனில் (அவகாசம் இல்லையே எனில்)
भाष्यम् - पूर्व - न, विश्वजित्सर्वमेधयोर्यावज्जीवविध्यप-वादत्वात् यावज्जीवाग्निहोत्रादिविधेर्विश्वजित्सर्वमेधयोरेवा-पवादः, तत्र च क्रमप्रतिपत्तिसम्भवः“ब्रह्मचर्यं समाप्य गृही भवेद् गृहाद् वनी भूत्वा प्रव्रजेत्” इति। विरोधानुपपत्तेः- न ह्येवंविषयत्वे पारिव्राज्यक्रमविधानवाक्यस्य कश्चिद् विरोधः क्रमप्रतिपत्तेः। अन्यविषयपरिकल्पनायां तु यावज्जीवविधानश्रुतिः स्वविषयात् संकोचिता स्यात्। क्रमप्रतिपत्तेस्तु विश्वजित्सर्वमेधविषयत्वान्न कश्चिद् बाधः।
अनुुवादः-ச.பா-பூர்வ- அவ்வாறு அல்ல. விச்வஜித் சர்வமேத யக்ஞங்கள் ஜீவிக்கும் வரை செய்ய வேண்டிய அக்னி ஹோத்திரம் போன்ற கிரமவிதி வசனம் இங்கு அபவாதம் ஆகும். (வியர்த்தமாகும்) ஜீவிக்கும் வரையிலும் செய்யவேண்டிய அக்னி ஹோத்திரம் என்ற விதி உள்ளதோ அது விச்வஜித், சர்வமேத யஞ்ஞத்தில் அபவாதமாகும். ஆகையால் பிரஹ்மச்சர்யம் செய்து முடித்தபின் கிரஹஸ்தனாகி அதன்பின் க்ரஹஸ்தத்திலிருந்து வனவாசியாகி பின் பரிவிராஜகத்தை சந்நியாசத்தை செய் என்று ஆஸ்ரமங்களை கிரமமாக அடைவது சம்பவிக்கும். விரோதம் இல்லாததால் - இவ்வாறு இந்த விஷயம் இருக்கும்பொழுது பாரிவிராஜ்ய கிரம விதான வாக்கியத்திற்கு கிரமமாய் அடைவதில் எந்த ஒரு விரோதமும் கிடையாது. வேறு விஷய பரிகல்பனை செய்தால் ஜீவிக்கும் வரை விதானம் இருக்கிறது என்ற ஸ்ருதியின் தன் விஷயத்திலிருந்து தயக்கம் காட்டுகிறது என்று ஆகிவிடும். க்ரமபிரதிபத்தியோவெனில் விச்வஜித் சர்வமேத விஷயமாவதால் அதற்கு பாதம் ஏற்படாது.
भाष्यम् - सिद्धान्ती - न, आत्मज्ञानस्यामृतत्वहेतुत्वाभ्युप-गमात्। यत् तावत्“आत्मेत्येवोपासीत” इत्यरभ्य“स एष नेति नेति” एतदन्तेन ग्रन्थेन यदुपसंह्य्तमात्मज्ञानं तदमृतत्वसाधनम्- इत्यभ्युपगतं भवता।
अनुवादः-ச.பா-சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன்எனில் ஆத்மஞானம் அம்ருதத்துவத்திற்கு ஹேது என்று (அறிகிறோம்). நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.“आत्मेत्येवोपासीत”(ஆத்மேத்யேவோஉபாசீத) என்று ஆரம்பித்து“स एष नेति नेति”(ச ஏஷ நேதி நேதி) என்று கிரந்தத்தின் முடிவில் ஆத்மாஞானம் உபசம்ஹாரம் செய்யப்பட்டது. அதுவே அம்ருதத்துவ சாதனம் என்று உன்னால் அறியப்படவேண்டும்.
भाष्यम् - पूर्व - तत्र“एतावदेवामृतत्वसाधनम्, अन्यनिर-पेक्षम्” इत्येतन्न मृष्यते।
अनुवादः-ச.பா-பூர்வ- ஆனால் இங்கு எந்த ஒரு வேறு கர்மத்தை அபேக்ஷிக்காமல் கேவல ஞானமே அம்ருதத்துவத்தின் சாதனம் என்பது எங்களால் கூறமுடியாது. (எங்களால் சகிக்கமுடியாது)
भाष्यम् - सिद्धान्ती - तत्र भवन्तं पृच्छामि किमर्थमात्मज्ञानं मर्षयति भवानिति?
अनुुवादः-ச.பா-சித்தாந்தீ- நீங்கள் இந்த விஷயத்தில் எதற்காக ஆத்மஞானத்தை சகிக்க முடியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக் கேட்கின்றேன்.
भाष्यम् - पूर्व - श्रुणु तत्र कारणम् यथा स्वर्गकामस्य स्वर्गं-प्रायुपायमजानतोऽग्निहोत्रादि स्वर्गप्राप्तिसाधनं ज्ञापयति, तथेहा-प्यमृतत्वप्रतिपित्सोरमृतत्वप्राप्त्युपायमजानतः“यदेव भगवान् वेद तदेव मे ब्रूहि” इत्येवमाकाङ्क्षितममृतत्वसाधनम्“एतावदरे” इत्येवमादौ वेदेन ज्ञाप्यत इति।
अनुवादः-ச.பா-பூர்வ- அதற்கான காரணத்தை கேள் - எவ்வாறு ஸ்வர்க காமனுக்கு ஸ்வர்கப் பிராப்திக்கு உபாயம் அறியாதவனுக்கு அக்னி ஹோத்திரம் முதலிய ஸ்வர்கப் பிராப்தி சாதனம் தெரிவிக்கின்றது. அவ்வாறேஇங்கும் அம்ருதத்தை அடைய விரும்புபவர்களுக்கு அம்ருதத்தை அடையும் உபாயம் அறியாதவருக்கு“यदेव भगवान् वेद तदेव मे ब्रूहि”(யதேவ பகவான் வேத ததேவ மே ப்ரூஹி) என்று இவ்வாறு அறிய விரும்பிய அம்ருதத்துவ சாதனம்“एतावदरे”(ஏதாவதரே) என்பது முதலியவைகளில் வேதத்தினால் அறியப்படுகிறது.
भाष्यम् - सिद्धान्ती - एवं तर्हि यथा ज्ञापितमग्निंहोत्रादि स्वर्गसाधनमभ्युपगम्यते तथेहाप्यात्मज्ञानम्, यथा ज्ञाप्यते तथाभूत-मेवामृतत्वसाधनमात्मज्ञानमभ्युपगन्तुं युक्तम्, तुल्यप्रामण्या-दुभयत्र।
अनुवादः-ச.பா-சித்தாந்தீ- இவ்வாறு ஆனால் எவ்வாறு சுருதியானது அக்னி ஹோத்திரம் முதலியைகளின் சுவர்த்திற்கு சாதனம் என்று அறியப்படுகிறது. அவ்வாறே இங்கும் ஆத்ம ஞானமும் என்று அறிய வேண்டும். எவ்வாறு ஞானம் செய்யப்பட்டதோ அவ்வாறு ஆத்ம ஞானத்தை அம்ருதத்திற்கு சாதனமாக கருதுவது உசிதமேயாகும். சுருதியின் பிரமாணம் இரண்டிற்கும் ஒன்றாய் இருக்கிறது.
भाष्यम्- पूर्व- यद्येवं किं स्यात्?
भाष्यम् - सिद्धान्ती - सर्वकर्महेतूपमर्दकत्वादात्मज्ञानस्य विद्योद्भवे कर्मनिवृत्तिः स्यात्। दाराग्निसम्बद्धानां तावदग्निहोत्रा-दिकर्मणां भेदबुद्धिविषयसम्प्रदानकारकसाध्यत्वम्। अन्यबुद्धि-परिच्छेद्यां ह्यग्न्यादिदेवतां सम्प्रदानकारकभूतामन्तरेण न हि तत् कर्म निर्वर्त्यते। यया हि सम्प्रदानकारकबुद्धया सम्प्रदानकारकं कर्मसाधनत्वेनोपदिश्यते, सेह विद्यया निवर्त्यते-“अन्योऽ-सावन्योऽहमस्मीति न स वेद” “देवास्तं परादुर्योऽन्यत्रात्मनो देवान् वेद”“मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति”“एकधैवानुद्रष्टव्यम्”“सर्वमात्मानं पश्यति” इत्यादिश्रुतिभ्यः।
अनुवादः-ச.பா-சித்தாந்தீ- எல்லா கர்ம ஹேதுக்களையும் நிவிர்த்தி செய்தபின் வித்யா உதயம் ஆனபொழுது கர்மம் நிவிர்த்தியாகிறது. மனைவி அக்னி சம்பந்தங்களுடைய அக்னி ஹோத்திரம் முதலிய கர்மங்கள் பேத புத்தி விஷய சம்ப்ரதான ரூப காரகத்தால் (நான்காம் வேற்றுமை உடையதால்) சாத்தியத்துவம். வேறு புத்தியால் பரிச்சேதம் செய்து அவ்வாறே சம்ப்ரதான காரக பூத வித்யையால் நிவிர்த்தியாகிறது -“अन्योऽसावन्योऽहमस्मीति न स वेद” (அன்யே அசாவன்யோ அஹமஸ்மீதி நசவேத), “देवास्तं परादुर्योऽन्यत्रात्मनो देवान् वेद”(தேவாஸ்தம் பராதுர்யேஅனயத்ராத்மனோ தேவான் வேத),“मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति”(மிருத்யோ: ச ம்ருத்யுமாப்னோதிய இக நானேவ பஷ்யதி)    “एकधैवानुद्रष्टव्यम्”(ஏகதைவானுத்ருஷ்டவ்யம்) “सर्वमात्मानं पश्यति” (சர்வம்ஆத்மானம் பச்யதி) முதலிய சுருதிகளால் சித்திக்கிறது.
भाष्यम् - न च देशकालनिमित्ताद्यपेक्षत्वम् व्यवस्थितात्म-वस्तुविषयत्वादात्मज्ञानस्य। क्रियायास्तु पुरुषतन्त्रत्वात् स्याद् देशकालनिमित्ताद्यपेक्षत्वम्। ज्ञानं तु वस्तुतन्त्रत्वान्न देशकाल-निमित्ताद्यपेक्षते। यथाग्निरुष्ण आकाशोऽमूर्त इति तथात्म-विज्ञानमपि।
अनुवादः-ச.பா-ஆத்மஞானத்திற்கு நித்யமாய் இருக்கும் ஆத்ம வஸ்துவின் விஷயமாய் இருப்பதால் தேசகால நிமித்தங்களை ஆத்ம ஞானம் அபேக்ஷிப்பது இல்லை. கிரியைகள் புருஷப்பிரயத்தனமாய் இருப்பதால் தேச கால நிமித்தங்களை அபேக்ஷிக்கிறது. ஆத்ம ஞானமோ வஸ்து தந்திரமாவதால் தேசகால நிமித்தங்களை அபேக்ஷிப்பது இல்லை. எவ்வாறு அக்னி உஷ்ணமோ, எவ்வாறு ஆகாயம் அரூபமோ அவ்வாறு ஆத்ம ஞானமும்.
भाष्यम् - पूर्व - नन्वेवं सति प्रमाणभूतस्य कर्मविधेर्निरोधः स्यात्। न च तुल्यप्रमाणयोरितरेतरनिरोधो युक्तः।
अनुवादः - ச.பா- பூர்வ- ஆனால் இவ்வாறானால் பிராண பூதர்களுக்கு (ஜீவர்களுக்கு) கர்மவிதி நிரோதமாகும். சமான பிரமாணங்களால் ஒன்று மற்றொன்றை பாதம் ஏற்படுத்தும் என்பது பொருந்தாது.
भाष्यम् - न, स्वाभाविकभेदबुद्धिमात्रनिरोधकत्वात्, न हि विध्यन्तरनिरोधकमात्मज्ञानं स्वाभाविकभेदबुद्धिमात्रं निरुणद्धि।
अनुवादः-ச.பா-சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன்எனில் ஸ்வாபாவிக புத்தி மாத்திரத்தை நீக்குகிறது. வேறு விதியை நிரோதம் செய்யவில்லை. ஆத்மஞானம் ஸ்வாபாவிகமான பேத புத்தியை மாத்திரம் நீக்குகிறது.
भाष्यम् - पूर्व - तथापि हेत्वपहारात् कर्मानुपपत्तेर्विधि-निरोध एव स्यादिति चेत्।
अनुवादः-ச.பா-பூர்வ- அவ்வாறு ஆனாலும் ஹேதுவின் நீக்கத்தால் கர்மம் இல்லாததால் விதியும் நிரோதமாகலாமே எனில்.
भाष्यम् - सिद्धान्ती - न, कामप्रतिषेधात् काम्यप्रवृत्ति-निरोधवददोषात्। यथा स्वर्गकामो यजेतेति स्वर्गसाधने यागे प्रवृत्तस्य कामप्रतिषेधविधेः कामे विहते काम्ययागानुष्द्भान-प्रवृत्तिर्निरुध्यते न चैतावता काम्यविधिर्निरुद्धो भवति।
अनुवादः-ச.பா-சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன் எனில் காமனைகளை நிஷேதம் செய்வது சகாம பிரவிர்த்தியின் பாதத்திற்கு சமானமாக இதில் ஒரு தோஷமும் இல்லை. எவ்வாறு ஸ்வர்க காமன் யஜிக்கவேண்டும் என்றஸ்வர்க்க சாதனயாகத்தில் பிரவிர்த்திப்பவன் காமம் நீங்கிய விதியினால் காம்யயாக அனுஷ்டான பிரவிர்த்தி தடைபடுகிறது. ஆனால் இதனால் காமிய கர்ம விதி தடைபடுவதில்லை.
भाष्यम् - पूर्व - कामप्रतिषेधविधिना काम्यविधेरनर्थकत्व-ज्ञानात् प्रवृत्त्यनुपपत्तेर्निरुद्ध एव स्यादिति चेत्।
अनुवादः-ச.பா-பூர்வ- காம பிரதிஷேத விதியினால் சகாம கர்மவிதியின் வியர்த்தமாய் அறியும்பொழுது காமிய கர்மங்களில் பிரவிர்த்தி ஏற்படாததின் காரணமாய் அதற்கு நிரோதம் சம்பவிக்குமே எனில்?
भाष्यम् - सिद्धान्ती - भवत्येवं कर्मविधिनिरोधोऽपि।
अनुवादः-ச.பா-சித்தாந்தீ- கர்ம விதி நிரோதத்திலும் இவ்வாறு உண்டாகட்டும்.
भाष्यम् - पूर्व - यथा कामप्रतिषेधे काम्यविधेरेवं प्रामा-ण्यानुपपत्तिरिति चेत्। अननुष्द्भेयत्वेऽनुष्द्भातुरभावादनुष्द्भान-विध्यानर्थक्यादप्रामाण्यमेव कर्मविधीनामिति चेत्।
अनुवादः-ச.பா-பூர்வ- எவ்வாறு காமம் நீக்கப்பட்டபொழுது காம்யவிதிக்கும் பிராமண்யம் இல்லை எனில் (அனுஷ்டான யோக்கியம் இல்லை). அனுஷ்டானம் செய்யாததால் அனுஷ்டானம் செய்பவன் இல்லாததால் அனுஷ்டான விதி அர்த்தமற்றதால் கர்மவிதி பிரமாணம் அற்றதாகி விடுமே எனில் -
भाष्यम् - सिद्धान्ती - न प्रागात्मज्ञानात् प्रवृत्त्युपपत्तेः। स्वाभाविकस्य क्रियाकारफलभेदविज्ञानस्य प्रागात्मज्ञानात् कर्महेतुत्वमुपपद्यत एव, यथा कामविषये दोषविज्ञानेत्पत्तेः प्राक् काम्यकर्मप्रवृत्तिहेतुत्वं स्यादेव स्वर्गादीच्छायाः स्वाभाविक्यास्तद्वत्।
अनुवादः-ச.பா-சித்தாந்தீ- இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் ஆத்ம ஞானத்திற்கு முன் கர்மத்தில் பிரவிர்த்தி இருக்கின்றது. யவபாவமான க்ரியாகாரக பல பேத விஞ்ஞானத்திற்கு ஆத்மஞானத்திற்கு முன் கர்ம ஹேதுத்துவம் சம்பவிக்கும். எவ்வாறு காம விஷயத்தில் தோஷத்தை அறிவதற்கு முன் ஸ்வர்க்கம் முதலியவைகளின் இச்சை ஸ்வாபாவிகமோ அவ்வாறேகாமிய கர்மங்களின் ப்ரவிருத்திக்கு ஹேதுத்துவம் ஆகலாம்.
भाष्यम् - पूर्व - तथा सत्यनर्थार्थो वेद इति चेत्।
अनुवादः- ச.பா-பூர்வ- இவ்வாறு ஆனால் வேதம் அநர்தத்திற்கு ஹேதுவாகுமே எனில் -
भाष्यम् - सिद्धान्ती - न, अर्थानर्थयोरभिप्रायतन्त्रत्वात्। मोक्षमेकं वर्जयित्वान्यस्याविद्याविषयत्वात्। पुरुषाभिप्रायतन्त्रौ ह्यर्थानर्थौ, मरणादिकाम्येष्टिदर्शनात्। तस्माद् यावदात्मज्ञान-विधेराभिमुख्यं तावदेव कर्मविधयः। तस्मान्नात्मज्ञानसहभावित्वं कर्मणामित्यतः सिद्धमात्मज्ञानमेवामृतत्वसाधनम्“एतावदरे खल्वमृतत्वम्” इति, कर्मनिरपेक्षत्वाञ्ज्ञानस्य। अतो विदुषस्तावत् पारिव्राज्यं सिद्धं सम्प्रदानादिकर्मकारकजात्यादिशून्याविक्रिय-ब्रह्मात्दृढप्रतिपत्तिमात्रेण वचनमन्तरेणाप्युक्तन्यायतः।।
अनुवादः-ச.பா-அவ்வாறே அல்ல. ஏன் எனில் அர்த்த அநர்த்தங்களோ உத்தேசத்தின் அதீனமாய் இருக்கின்றது. மோக்ஷம் ஒன்றை தவிர்த்து மற்ற வித்யாவிஷயமாய் இருப்பதால் ஆகும், ஆகையால் அர்த்த அநர்த்தங்கள் புருஷனின் அபிப்பிராயத்தின் அதீனமாய் இருக்கின்றது. மரணம் முதலிய காம்யத்தில் இஷ்டம் காணப்படுவதால். ஆகையால் எதுவரை ஆத்மஞான சம்பந்த வாதி அபிமுகம் ஆகவில்லையோ அதுவரை கர்மவிதி இருக்கின்றது. ஆகையால் ஆத்மஞானத்துடன் கர்மம் சேர்ந்து இருப்பது சம்பவிக்காது. இதனால் ஆத்மஞானமே அம்ருதத்துவ சாதனம்“एतावदरे  खल्वमृतत्वम्”(எதாவதரே கல்வம்ருதத்துவம்) என்று கர்ம நிரபேக்ஷத்வத்தால் ஆத்மஞானமே அம்ருதத்திற்கு சாதனம் என்று சித்திக்கிறது. ஆகையால் வித்வான் (விதுஷீகன்) எதுவரை பரிவ்1ராஜ்யம் சித்திக்கும்பொழுது சம்பிரதான முதலிய கர்மகாரக ஜாதி முதலிய அற்ற (சூன்ய) அவிக்ரிய பிரஹ்மாத்ம திட பிரதிபத்திமாத்திரத்தினாலேயே வேறு வசனங்களினாலும் கூறப்பட்ட நியாயத்தாலும் சந்நியாசம் சித்திக்கின்றது.
भाष्यम् - तथा च व्याख्यातमेतत्“येषां नोऽयमात्मायं लोकः” इति हेतुवचनेन पूर्वे विद्वांसः प्रजामकामयमाना व्युत्तिष्द्भन्तीति पारिव्राज्यं विदुषामात्मलोकावबोधादेव। तथा च विविदिषोरपिसिद्धं पारिव्राज्यम्,“एतमेवात्मानं लोकमिच्छन्तः प्रव्रजन्ति” इति वचनात्। कर्मणां चाविद्वद्विषयत्वमवोचाम। अविद्याविषये चोत्पत्त्यादि विकारसंस्कारार्थानि कर्माणीत्यत आत्मसंस्कारद्वारेणात्मज्ञानसाधनत्वमपि कर्मणामवोचाम यज्ञादिभिर्विविदिषन्तीति।
अनुवादः-ச.பா- அவ்வாறேஇவ்வாறு வியாக்கியானம் செய்யப்பட்டது -“येषां नोऽयमात्मायं लोकः”(யேஷாம்நோஅயமாத்மாயம் லோக:) என்ற ஹேது வசனத்தால் முன்னோர்களான வித்வான்கள் பிரஜை முதலியைவகளில் காமம் அற்றவர்கள் வித்வான்களிடம் பெற்றஆத்மலோக ஞானமாத்திரத்தால் பாரிவிராஜ்யத்தை அடைகின்றனர். அவ்வாறேவிவிதிஷீகளுக்கும் (அறிய விரும்புவர்களுக்கும்) பாரிவ்ராஜ்யம் சித்திக்கும்- “एतमेवात्मानं लोकमिच्छन्तः प्रव्रजन्ति”(ஏதமேவாத்மானம் லோகமிச்சந்த: ப்ரவிரஜந்தி) என்ற வசனத்தால். கர்மங்கள் அவித்வத் விஷயம் என்று கூறினோம். அவித்யாவிஷயத்தில் உத்பத்தி முதலிய விகார சம்ஸ்கார ரூப பிரயோஜனத்திற்காக கர்மங்கள். ஆகையால் ஆத்ம சம்ஸ்காரமூலமாய் ஆத்மஞான சாதனத்துவமானாலும் யஞ்ஞம் முதலியவைகளால் ஆத்மாவை அறிய இச்சை செய்கின்றனர். -
भाष्यम् - अथैव एवं सति अविद्वद्विषयाणामाश्रमकर्माणां बलाबलविचाराणायामात्मज्ञानोत्पादनं प्रति यमप्रधानानाममानि-त्वदीनां मानसानां च ध्यानज्ञानवैराग्यादीनां सन्निपत्योपकार-कत्वम्। हिंसारागद्वेषादिबाहुल्याद् बहुक्लिष्टकर्ममिश्रिता इतरे इत्यतः पारिव्राज्यं मुमुक्षुणां प्रशंसन्ति-“त्याग एव सर्वेषामुक्ता-नामपि कर्मणाम्। वैराग्यं पुनरेतस्य मोक्षस्य परमोऽवधिः।।”“किं ते धनेन किमु बन्धुभिस्ते किं ते दारैर्ब्राह्मण यो मरिष्यसि। आत्मानमन्विच्छ गुहां प्रविष्टं पितामहास्ते क्व गाताः पिता च।”
अनुवादः-ச.பா-இவ்வாறு இருக்கும்பொழுது அவித்வத் விஷயங்களாகிய ஆஸ்ரம கர்மங்களின் பலம், பலமற்றதன்மையை விசாரிக்கும்பொழுது யமம் பிரதானமான அமானித்துவம் முதலியமானச கர்மங்களாகிய தியான ஞானவைராக்கியம் இவைகள் ஆத்ம ஞான உத்பத்திக்கு சாக்ஷாத் உபயோகமாய் இருக்கின்றன மிகவும் கடினமான மற்ற கர்மங்கள் ஹிம்சை, ராக துவேஷங்களின் அதிகத்தன்மையால் நிறைந்ததாகும். ஆகையால் முமூக்ஷுகளுக்கு பாரிவ்ராஜகமே சிறந்தது என்று புகழப்படுகிறது --“त्याग एव सर्वेेषामुक्तानामपि कर्मणाम्। वैराग्यं पुनरेतस्य मोक्षस्य परमोऽवधिः।।”(த்யாக ஏவ ஹி சர்வேஷாமுக்தானாமபி கர்மாணாம் வைராக்யம் புனதேஸ்ய மோக்ஷஸ்ய பரமோ அவதி:)“किं ते धनेन किमु बन्धुभिस्ते किं ते दारैर्ब्राह्मण यो मरिष्यसि।”(கிம் தே தனேன கிமு பந்து பிஸ்தே கிம்தே தாரை: பிராஹ்மணயோ மரிஷ்யசி“आत्मानमन्विच्छ गुहां प्रविष्टं पितामहास्ते क्व गाताः पिता च।” ஆத்மானமன் விச்ச குஹாம் பிரவிஷ்ட்டம் பிதாமஹாஸ்தே க்வ காதா: பிதா ச)
भाष्यम् - एवं सांख्ययोगशास्त्रेष च संन्यासो ज्ञानं प्रति प्रत्यासन्नः उच्यते। कामप्रवृत्त्यभावाच्च। कामप्रवृत्तेर्हि ज्ञान-प्रतिकूलता सर्वशास्त्रेषु प्रसिद्धा। तस्माद् विरक्तस्य मुमुक्षोर्विनापि ज्ञानेन ब्रह्मचर्यादेव प्रव्रजेदित्याद्युपपन्नम्।
अनुवादः-ச.பா-இவ்வாறு சாங்கிய, யோக சாஸ்திரங்களில் சந்நியாசமே ஞானத்தின் சமீபத்தில் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதில் காமப்ரவ்ருர்த்தி இல்லாததால். காமப்ரவ்ருர்த்தி இருந்தால் அல்லவா ஞானத்திற்குப் ப்ரிதி கூலம் (எதிரி) என்று எல்லா சாஸ்திரங்களிலும் பிரசித்தம். ஆகையால் விரக்தனாகிய முமூக்ஷுவிற்கு ஞானம் இல்லையெனினும் பிரஹ்மச்சர்யத்திலிருந்தே சந்நியாசம் (பாரிவ்ராஜகம்) ஏற்றுக்கொள்ளலாம் என்பது பொருத்தமானதேயாகும்.
भाष्यम् - पूर्व - ननु सावकाशत्वादनधिकृतविषयमेतदि-त्युक्तम्, यावज्जीवश्रुत्युपरोधात्।
अनुवादः-ச.பா-பூர்வ- ஆனால் சுருதியில் ஜீவிக்கும் வரை அக்னி ஹோத்திரம் செய் என்றசுருதிக்கு விரோதமாக பிரஹ்மச்சரியத்திலிருந்தே சந்நியாசம் ஏற்றுக்கொள்ளலாம் என்றது கர்மத்திற்கு அதிகாரம் அற்றவர்களுக்கான சுருதி வாக்கியமாகும்
भाष्यम् - सिद्धान्ती - नैष दोषः, नितरां सावकाशत्वाद्“यावज्जीव”श्रुतिनाम् अविद्वत्कामिकर्तव्यतां ह्यवोचाम सर्वकर्मणाम्। न तु निरपेक्षमेव जीवननिमित्तमेव कर्तव्यं कर्म, प्रायेण हि पुरुषाः कामबहुलाः, कामश्चानेकविषयोऽनेक-कर्मसाधनसाध्यश्च, अनेकफलसाधनानिच वैदिकानि कर्माणि दाराग्निसम्बन्धपुरुषकर्तव्यानि पुनः पुनश्चानुष्द्भीमानानि बहुफलानि कृष्यादिवत् वर्षशतसमाप्तीनि च गार्हस्थ्ये वारण्ये वा, अतस्तदपेक्षया“यावज्जीव” श्रुत्यः,“कुर्वन्नेवेह कर्माणि”  इति च मन्त्रवर्णः। तस्मिंश्च पक्षे विश्वजित्सर्वमेधयोः कर्मपरित्यागः। यस्मिंश्च पक्षे यावज्जीवानुष्द्भानं तदा श्मशानान्तत्वं भस्मान्तता च शरीसस्य।
अनुवादः-ச.பா-சித்தாந்தீ-இந்த தோஷம் இல்லை. ஏன் எனில்“यावज्जीव”(யாவஜ்ஜீவ) ஜீவன் உள்ளவரை அக்னி ஹோத்ரத்தை விதானம் செய்யும் சுருதிக்கு எப்பொழுதும் இதை ஏற்றுக்கொள்கிறது. ஏன் எனில் எல்லா கர்மங்களையும் அவித்வான்கள் அவசியம் செய்யவேண்டும் என்று கூறுகிறது. இதை எந்த ஒரு இச்சை இல்லாமல் ஜீவனத்திற்காகவே கர்மம் செய்ய வேண்டியது இல்லை. சாதாரணமாக காமம் அதிகம் உள்ள புருஷர்களாக இருக்கின்றனர். காமங்கள் அநேக விஷயங்களும், அநேக கர்மா சாதன சாத்தியங்களாயும் இருக்கின்றன. வைதிக கர்மங்களும் அநேக பல சாதனங்கள் உடையதாகி பத்தினி அக்னி சம்பந்தமான புருஷனின் கர்த்தவ்யங்கள் (செய்யவேண்டியவை) மறுபடியும். மறுபடியும், அனுஷ்டிக்க வேண்டியவைகளாய் விவசாயம் போன்று அநேக பலன்களை அளிப்பவைகளை அவ்வாறு கிரஹஸ்தாஸ்ர மத்திலோ, வானப்ரஸ்தாஸ்ரமத்திலோ நூ று வருஷங்களில் சமாப்த்தி அடைவதாகும். ஆகையால் அதை அபேக்ஷித்து“यावज्जीव” (யாவஜ்ஜீவ) என்ற சுருதிகளும்,“कुर्वन्नेवेह कर्माणि”(குர்வன்னே வேஹ கர்மாணி) என்று மந்திர வர்ணத்திலும் உள்ளது. அந்த பக்ஷத்தில் விச்வஜித், சர்வமேத கர்மங்கள் விடப்பட்டுள்ளன. எந்த பக்ஷத்தில் ஜீவிக்கும் வரை அனுஷ்டானம் விதிக்கப்பட்டதோ ச்மசான வரையிலும். மேலும் சரீரம் சாம்பலாகும் வரையிலும் என்பதாகும்.
भाष्यम् - इतरवर्णापेक्षया वा यावज्जीव श्रुतिः। न हि क्षत्रियवैश्ययोः पारिव्राज्यप्रितिपत्तिरस्ति। तथा“मन्त्रैर्यस्योदितो विधिः”“एकाश्रयं त्वाचार्याः” इत्येवमादीनां क्षत्रियवैश्या - पेक्षत्वम्। तस्मात् पुरुषसामर्थ्यज्ञानवैराग्यकामादि व्युत्थान-विकल्पक्रमपारिव्राज्य प्रतिपत्तिप्रकारा न विरुध्यन्ते। अनधिकृतानां च पृथग्विधानात् पारिव्राज्यस्य“स्नातको वास्नातको वोत्सन्नग्नि-रनाग्निको वा” इत्यादिना। तस्मात् सिद्धान्याश्रमान्त-राण्यधिकृतानामेव।। -
अनुवादः-ச.பா-அல்லது ஜீவிக்கும் வரை கர்மத்தை விதிக்கும் சுருதி ப்ராஹ்மணர்களைத் தவிர மற்றவர்ணத்தோரும் அபேக்ஷிக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. ஏன்எனில் க்ஷத்ரிய வைசியர்களுக்கு சந்நியாசத்தின் பிராப்தி இல்லை. அவ்வாறே“मन्त्रैर्यस्योदितो विधिः” (மந்ரைர்யஸ்யோதிதோ விதி:),“एकाश्रयं त्वाचार्याः”ஏகாஸ்ரயம் த்வாசர்யா:) முதலிய மந்திரங்களால் க்ஷத்ரிய வைசிகர்களை அபேக்ஷித்துக் கூறப்பட்டுள்ளது. ஆகையால் புருஷனுடைய சாமர்த்தியம், ஞானம், வைராக்யம் காமம் முதலியவைகளை அபேக்ஷித்து வியுத்தானத்தின் விகல்பம், அவ்வாறேக்ரமமாய் சந்நியாசத்தை க்ரஹிப்பதில் உள்ள ப்ரகாரங்களுக்கு விரோதமில்லை. அதிகாரம் அற்றவர்களுக்கு பாரிவிராஜகம் தனியாக விதிக்கப்பட்டுள்ளது.“स्नातको वास्नातको वोत्सन्नग्निरनाग्निको वा”(ஸ்நாதகோ வாஸ்னாதாகோ வோத்சன்னாக்னி ரானக்னிகோவா) என்பது முதலியவைகளால் அறியப்படுகிறது. ஆகையால் மற்ற ஆஸ்ரம அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்பது சித்திக்கின்றது.
इति बृह्य्दारण्यकोपनिषद्भाष्ये चतुर्थाध्याये पञ्चमं मैत्रेयब्राह्मणम्।।
 
चतुर्थ अध्यायः षष्द्भ ब्राह्मणम्
मन्त्रः - अथ व ँ शः पौतिमाष्यो गौमवनाद् गौमवनः पौति-माष्यात् पौतिमाष्यो गौपवनाद् गौपवनः पौतिमाष्यात् पौतिमाष्यो गौपवनाद् गौपवनः कौशिकात् कौशिकः कौण्डिन्यात् कौण्डिन्यः शाण्डिल्याच्छाण्डिल्यः कौशिकाच्च गौतमाच्च गौतमः।। १।। अग्निवेश्यादाग्निवेश्यो गार्ग्याद् गार्ग्यो गार्ग्याद् गार्ग्यो गौतमाद् गौतमः सैतवात् सैतवः पाराशर्यायणात् पाराशर्यायणो गार्ग्यायणाद् गार्ग्यायण उद्दालकायनादुद्दालकायनो जाबालायनाज्जाबालायनो माध्यन्दिनायनात्माध्यन्दिनायनः सौकरायणात् सौकरायणः काषायणात् काषायणः सायकायनात् सायकायनः कौशिककायनेः कौशिकायनिः।। २।। घृतकौशिकाद् घृतकौशिकः पाराशर्यायणात् पाराशर्यायणः पाराशर्यात् पाराशर्यो जातूकर्ण्याज्जातूकर्ण्य आसुरायणाच्च यास्काच्चासुरायणस्त्रैवणेस्त्रैवणिरौपजन्धनिरा-सुरेरसुरिर्भारद्वाजाद् भारद्वाज आत्रेयादात्रेयो माण्टेर्माण्टिर्गौतमाद् गौतमो गौतमाद् गौतमो वात्स्याद् वात्स्यः शाण्डिल्याच्छाण्डिल्यः कैशोर्यात् काप्यात् कैशोर्यः काप्यः कुमारहारितात् कुमारहारितो गालवाद् गालवो विदर्भीकौण्डिन्याद् विदर्भिकौण्डिन्यो वत्सनपातो बाभ्रवाद् वत्सनपाद्बाभ्रवः पथः सौभरात् पन्थाः सोभरोऽया-स्यादाङ्गिरसादयास्य आङ्गिरस आभूतेसत्वाष्ट्रोऽश्विभ्याम-श्विनौ दधीच आथर्वणाद् दध्यङ्ङाथर्वणोऽथर्वणो दैवादथर्वा दैवो मृत्योः प्राध्व ँसनान्मृत्युः प्राध्व ँसनः प्रध्व ँसनात् प्रध्व ँसन एकर्षेरेकर्षिर्विप्रचित्तेर्व्रिप्रचित्तिर्व्यष्टेर्व्यष्टिः सनारोः सनारुः सनातनात् सनातनः सनगात् सनगः परमेष्द्भिनः परमेष्द्भी ब्रह्मणो ब्रह्म स्वयंभुः ब्रह्मणे नमः।।३।।
अनुवादः-மந்திரம்- இப்பொழுது (யாக்ஞவல்க்கீய காண்டத்தின்) வம்சம் கூறப்படுகிறது. பெளத்தியமஷ்யர் கெளபவனத்திரடமிருந்து கெளபவனர் பெளதிமாஷ்யரிடமிருந்து, பெளதிக மாஷ்யர் கெளபவனத்திரமிருந்து கெளபவனர் கெளஷிகரிடமிருந்து கெளஷிக: கெளடிண்டரிடமிருந்து கெளண்டின்யர் சாண்டில்யரிடமிருந்து சாண்டில்யர் கெளஷிகரிடமிருந்து கெளதமரிடமிருந்து கெளதமர் (1) அக்னிவேஷயரிடமிருந்து ஆக்னிவேஷ்யர் கார்கியரிடமிருந்து கார்கியர் கார்கியரிடமிருந்து கார்கியர் கெளதமரிடமிருந்து கெளதமர் சைதவரிடமிருந்து சைதவ: பாராசயரிடமிருந்து பாராசர்யாயணர் கார்க்யாயணரிடமிருந்து கார்க்யாயணர் உத்தாலகாயனரிடமிருந்து உத்தாலகாயன: செளகரனிடமிருந்து செளகாரயணர் காஷாயணாரிடமிருந்து காஷாயனர் சாயகாயனரிடமிருந்து சாயகாயனர் கெளஷிகாயனருடைய கெளஷிகாயனி: (2) க்ருத கெளஷிகேயரிடமிருந்து க்ருத கெளஷிகந் பாராசர்யாயண்யரிடமிருந்து பாராசர்யாயணர் பாராசர்யரிடமிருந்து பாராசர்யர் ஜாதூர்கர்ண்யரிடமிருந்து ஜாதூகர்ண்யர் ஆசுராயண்யரிடமிருந்தும் யாஸ்காச்சரியரிடமிருந்து ஆசுராயண ஸ்த்ரைவணர் ஸ்த்ரைவணிரிடமிருந்து ஒளபஜன்தனரிடமிருந்து ஒளபஜன்த நிராசுரரிடமிருந்து ஆசுரிபார்ரத்வாஜரிடமிருந்து . பாரத்வாஜர் ஆத்ரேயரிடமிருந்து ஆத்ரேயர் மாண்டேரிடமிருந்து மார்ண்டி கெளதமரிடமிருந்து கெளதமர் கெளதமரிடமிருந்து கெளதமர் வாத்ஸ்யரிடமிருந்து வாத்ஸ்யர், சாண்டில்யரிடமிருந்து ஷாண்டில்யர் கைஷோர்ரிடமிருந்து காப்யாதரிடமிருந்து கைஷோர்யர் காப்யர் குமார ஹாரியிடம் இருந்து குமாரஹாரிகர் காலவதரிடமிருந்து காவலர் விதர்பீகெளண்டியரிடமிருந்து விதர்பீ கெளண்டின்யர் வத்சனபாதர் பாப்ரவரிடமிருந்து வச்சனபாத பாப்ரவர் பதர் செளபராத் பந்தா: செளபரஅயாஸ்யரிடமிருந்து ஆங்கிரசாதயரிடமிருந்து ஆங்கிரச ஆபூதரிடமிருந்து துவஷ்ட்டாவிடமிருந்து ஆபூதிஸ்த்வாஷ்ட்ரோ விச்வரூபத்திலிருந்து துவஷ்ட்டவிலிருந்து விஷ்வரூபதுஷ்ட்ரோ அச்விகளிலிருந்து அச்வினீ ததீயும் ஆதர்வணத்திலிருந்து தத்யங்கஙா அதர்வணரிடமிருந்து அதர்வணர் தைவத்திடமிருந்து தேவர் மிருத்யுவிடமிருந்து ப்ரத்வம்சனத்திடமிருந்து மிருத்யு ப்ராத்வம்சனர் ப்ரத்வம்சனத்திடமிருந்து ப்ரத்வம்சனம் ஏகர்சேரரிடம் இருந்து ஏகரிஷி: விப்ரத்தரிடமிருந்து விப்ரசித்திவ்யஷ்ட்டியிலிருந்து வியஷ்ட்டி சனாருவிடமிருந்து சனாரு: சனாதனத்திடமிருந்து சனாதனம் சனகாதமிடமிருந்து சனகர் பரமேஷ்ட்டி பரமேஷ்ட்டீ ப்ரஹ்மத்திடமிருந்து பிரஹ்ம ஸ்வயம் பிரஹ்மமே நமஸ்காரம்.
भाष्यम् - अथानन्तरं याज्ञवल्कीयस्य काण्डस्य वंश आरभ्यते यथा मधुकाण्डस्य वंशः। व्याख्यानं तु पूर्ववत्। ब्रह्म स्वयंभुः ब्रह्मणे नम ओमिति। १-३
अनुवादः -ச.பா-எவ்வாறு மது காண்டத்தின் வம்சமோ அவ்வாறு இப்பொழுது இதன்பின் யாக்ஞவல்க்கிய காண்டத்தின் வம்சம் ஆரம்பிக்கப்படுகிறது. வியாக்யானம் முன்புபோல். ப்ரஹ்மம் ஸ்வயம்பு. ஓம் என்று ப்ரஹ்மத்திற்கு நமஸ்காரம்
इति बृह्य्दारण्यकोपनिषद्भाष्ये चतुर्थाध्याये षष्द्भं वंशब्राह्मणम्।।
इति श्रीमद्गोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य परहंसपरिव्राजकाचार्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ बृहदारण्यकोपनिषद्भाष्ये चतुर्थोऽध्यायः।।
पञ्चमोऽध्यायः प्रथम ब्राह्मणम्
भाष्यम् - पूर्णमद इत्यादि खिलकाण्डमारभ्यते। अध्याय-चतुष्टयेन यदेव“साक्षादपरोक्षाद् ब्रह्म य आत्मा सर्वान्तरो निरुपाधिकोऽशनायाद्यतीतो नेति नेति” इति व्यपदेश्यो निर्धारितो यद्विज्ञानं केवलममृतत्वसाधनम्, अधुना तस्यैवात्मनः सोपाधिकस्य शब्दार्थादिव्यवहारविषयापन्नस्य पुरस्तादनुक्तान्युपासनानि कर्मभिरविरुद्धानि प्रकृष्टाभ्युदयसाधनानि क्रममुक्तिभाञ्जि च तानि वक्तव्यानि इति परः सन्दर्भः, सर्वोपासनशेषत्वेनोङ्कारो दमं दानं दयामित्येतानि च विधित्सितानि।
अनुवादः-ச.பா-இப்பொழுது (பூர்ணமதம்)“पूर्णमदादि” “முதலிய” கில காண்டம் ஆரம்பிக்கப்படுகிறது. நான்கு அத்யாயங்களில் எது கூறப்பட்டதோ“साक्षादपरोक्षाद् ब्रह्म य आत्मा सर्वान्तरो निरुपाधिकोऽशनायाद्यतीतो नेति नेति”  (சாக்ஷதபரோக்ஷாத் பிரஹ்மய ஆத்மா சர்வாந்தரோ நிரூபாதிகோஅசனாயாத்யதீதோ நேதி நேதி) என்று இவ்வாறு தெரிவித்து நிச்சயம் செய்யப்பட்டது. எது விக்ஞானம், கேவலம் அம்ருதத்துவ சாதனமோ அதையே இப்பொழுது சப்த அர்த்தத்தின் வியவஹார விஷயங்களை அடைந்த சோபாதிக ஆத்மாவின் உபாசனைகளைக் குறித்து முன்பு தெரிவிக்காத கர்மத்திற்கு விருத்தமல்லாத பரம உத்தம அப்யுதய பலத்திற்கு சாதன ரூபமாயும் கிரமமுக்தியை அளிப்பதும் ஆனதை இப்பொழுது தெரிவிக்கவேண்டும் என்பதற்காக இனிவரும் கிரந்தமாகும். எல்லா உபாசன அங்கமாய் ஓம்காரம் தமம், தானம், தயா ஆகியவைகளின் விதானத்தைக் கூறவிரும்பி -
मन्त्रः - ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते।। १।।
अनुवादः-மந்திரம்-அது (பரபிரஹ்மம்) பூர்ணம் மேலும் அது (சோபாதிக பிரஹ்மமும்) பூர்ணம். இது (கார்யாத்மகம்) பூர்ணம். (காரணாத்மக) பூர்ணத்திலிருந்து உண்டாயிற்று. இந்த பூர்ணத்தின் பூர்ணம் (அவித்யயையினால் ஆன அன்யத்தவாபாசம்) நீங்கினாலும் பூர்ணமாகவே மிஞ்சுகிறது.
भाष्यम् - पूर्णमदः पूर्णं न कुतश्चिद् व्यावृत्तं व्यापीत्येतत्। निष्द्भा च कर्तरि द्रष्टव्या। अद इति परोक्षाभिधायि सर्वनाम, तत् परं ब्रह्मेत्यर्थः। तत् सम्पूर्णमाकाशवद् व्यापि निरन्तरं निरुपाधिकं च तदेवेदं सोपाधिकं नामरूपस्थं व्यवहारापन्नं पूर्णं स्वेन रूपेण परमात्मना व्याप्येव नोपाधिपरिच्छिन्नेन विशेषात्मना।
अनुवादः-ச.பா-(பூர்ணமத:) பூர்ணம் ஒரு நாளும் ஒன்றாலும் வியாவிருத்தம் (மறைக்க அல்லது பிரிக்க) செய்யமுடியாது. அது வியாபகமானது. பூர்ண சப்தத்தில் நிஷ்ட எனப்படும்“क्त”(க்த) பிரத்யயம் கர்த்தா அர்தத்தில் அறிந்து கொள்ள வேண்டும்.“अद”(அத) என்பது பரோக்ஷத்தைக் குறிக்கும் சர்வ நாம சப்தம். அது பரம்பிரஹ்ம்ம என்பது பொருள். அது சம்பூர்ணமாய் ஆகாயம் போல் வியாபியாயும். எப்பொழுதும் உபாதி அற்றும் இருக்கும் அதுவே இந்த சோபாதிக நாம ரூபத்தில் இருந்து கொண்டு வியவஹாரத்தை அடைந்தும் பூர்ணமாய் தன் ரூபமான பரமாத்மா வியாபித்திருக்கின்றது. உபாதி பரிச்சின்னமான விசேஷ ரூபத்தால் வியாபிக்கவில்லை.
भाष्यम् - तदिदं विशेषापन्नं कार्यात्मकं ब्रह्म पूर्णात् कारणात्मन उदच्यत उद्रिच्यते उद्गच्छतीत्येतत्। यद्यपि कार्यात्मनोद्रिच्यते तथापि यत् स्वरूपं पूर्णत्वं परमात्मभावं तन्न जहाति पूर्णमेवोद्रिच्यते।
अनुवादः-ச.பா-எந்த இந்த விசேஷத்தை அடைந்த காரியரூபமான பிரஹ்மம் பூர்ணமான காரண ஆத்மாவிலிருந்து பிரகடணமாயிற்று. காரிய ஆத்மாவாய் வெளிப்பட்டாலும் எந்த ஸ்வரூபம் பூர்ணத்துவமானது பரமாத்ம பாவத்தை விடுவதில்லை. பூர்ணமாகவே விளங்குகிறது.
भाष्यम् - पूर्णस्य कार्यात्मनो ब्रह्मणः पूर्णं पूर्णत्वमादाय गृहीत्वा आत्मस्वरूपैकरसत्वमापद्य, विद्यया अविद्याकृतं भूतमात्रो-पाधिसंसर्गजमन्यत्वावभासं तिरस्कृत्य पूर्णमेवानन्तरमबाह्यं प्रज्ञानघनैकरसस्वभावं केवलं ब्रह्मावशिष्यते।
अनुवादः-ச.பா-பூர்ணத்தின் காரிய ரூப பிரஹ்மத்தின் பூர்ணம் பூர்ணத்துவத்தை கிரஹித்துக்கொண்டு ஆத்ம ஸ்வரூப ஏகரசத்துவமாய் அடைந்து வித்யையினால் அவித்யையினால் உண்டான பூதமாத்திர உபாதி சம்சர்க்கத்தால் உண்டான பேதத்தை நாசம் செய்து பூர்ணமாய் உள்ளும் வெளியிலும் பிரக்ஞானகன ஏகரச ஸ்வபாவமாய் கேவலம் பிரஹ்மமே மிஞ்சுகின்றது. ब्रह्म वै इत्यादिमन्त्रेण समानार्थत्वप्रदर्शनम् .
भाष्यम्- यदुक्तम्“ब्रह्म वा इदमग्र आसीत् तदात्मनमेवावेत् तस्मात्तत् सर्वमभवत्” इत्येषोऽस्य मन्त्रस्यार्थः तत्र ब्रह्मेत्यस्यार्थः पूर्णमद इति। इदं पूर्णमिति ब्रह्म वा इदमग्र आसीत् इत्यस्यार्थः। तथा च श्रुत्यन्तरम्“यदेवेह तदमुत्र यदमुत्र तदन्विह” इति। अतोऽदःशब्दवाच्यं पूर्णं ब्रह्म तदेवेदं पूर्णं कार्यस्थं नामरूपोपाधिसंयुक्तमविद्ययोद्रिक्तम्। तस्मादेव परमार्थस्वरूपाद-न्यदिव प्रत्यवभासमानम्। तद्यदात्मानमेव परं पूर्णं ब्रह्म विदित्वा“अहमदः पूर्णं ब्रह्मास्मि” इत्येवं पूर्णमादाय तिरस्कृत्यापूर्ण-स्वरूपतामविद्याकृतां नामरूपोपाधिसम्पर्कजामेतया ब्रह्मविद्यया पूर्णमेव केवलमवशिष्यते। तथा चोक्तम्-“तस्मात्तत्सर्वमभवत्” इति।
अनुवादः-ச.பா-எது முன்பு கூறப்பட்டதோ அது கூறப்படுகிறது -“ब्रह्म वा इदमग्र आसीत् तदात्मनमेवावेत् तस्मात्तत् सर्वमभवत्”(பிரஹ்ம வா இதமக்ர ஆசீத் ததாத்மானமேவாவேத் தஸ்மாத் சர்வமபவத்) இந்த மந்திரத்தின் பொருள். இங்கு பிரஹ்மம் என்பதின் பொருள் பூர்ணமத(पूर्णमद)என்பதாகும். இது பூர்ணம்(इदं पूर्णः)என்று பிரஹ்மம் அல்லது(इदमग्र आसीत्)இது முன்பே இருந்தது என்று இதன் பொருள். அவ்வாறே வேறு சுருதியிலும்“यदेवेह तदमुत्र यदमुत्र तदन्विह”(யதேவேஹதத முத்ர யதமுத்ர ததன்விஹ) என்று. ஆகையால்“अदः”(அத:) சப்தவாச்சியம் பூர்ணம் பிரஹ்மம். அதுவே இந்த பூர்ணம் காரியத்தில் இருக்கும் நாமரூப உபாதியுடன் கூடியதும் அவித்யையினால் உண்டானதும் ஆகும். ஆகையால் பரமார்த்தஸ்வரூபத்திற்கு வேறானதாகத் தோன்றுகிறது. எப்பொழுது அந்த ஆத்மாவே பரம்பூரணம் பிரஹ்மம் என்று அறிந்து“अहमदः”(அஹமத:) நான் பூர்ணம் பிரஹ்மமாய் இருக்கிறேன் இவ்வாறு பூர்ணத்தை கிரஹித்து இந்த பிரஹ்ம வித்யா மூலமாய் அவித்யையினால் உண்டான நாமரூப உபாதியின் சேர்க்கையால் உண்டான அபூர்ண ஸ்வரூபத்தை திரஸ்காரம் செய்து (நீக்கி) கேவலம் பூர்ணமாய் இருக்கிறது. அவ்வாறே கூறப்பட்டது -“तस्मात्तत्सर्वमभवत्”(தஸ்மாத்தத் சர்வமபவத்) என்று.
भाष्यम्- यः सर्वोपनिषदर्थो ब्रह्म स एषोऽनेन मन्त्रेणानूद्यत उत्तरसम्बन्धार्थम्। ब्रह्मविद्यासाधनत्वेन हि वक्ष्यमाणानि साधना-न्योङ्कारदमदानदयाख्यानि विधित्सितानि खिलप्रकरणसम्ब-न्धात् सर्वोपासनाङ्गभूतानि च।
अनुवादः-ச.பா-எது எல்லா உபநிஷத்துக்களின் அர்த்தம் பிரஹ்மம், அதை இனி ஏற்படுகின்ற சம்பந்த அர்த்தத்தை இந்த மந்திரத்தினால் கூறப்படுகிறது. பிரஹ்ம வித்யாசாதனத்தால் அல்லவா இனிக் கூறப்போகிறசாதனங்களான ஓம்காரம், தம, தானதயா என விதிக்கப்பட்டவைகள் எல்லா பிரகரணங்களின் சம்பந்தத்தால் சர்வ உபாசனை அங்க பூதங்களாகும்.
भाष्यम्- पूर्व- अत्रैके वर्णयन्ति पूर्णात् कारणात् पूर्णं कार्यमुद्रिच्यते। उद्रिक्तं कार्यं वर्तमानकालेऽपि पूर्णमेव परमार्थवस्तुभूतं द्वैतरूपेण। पुनः प्रलयकाले पूर्णस्य कार्यस्य पूर्णतामादायात्मनि धित्वा पूर्णमेवाविशिष्यते कारणरूपम्। एवमुत्पत्तिस्थितिप्रलयेषु त्रिष्वपि कालेषु कार्यकारणयोः पूर्णतैव। सा चैकैव पूर्णता कार्यकारणयोर्भेदेन व्यपदिश्यते। एवं च द्वैताद्वैतात्मकमेकं ब्रह्म।
अनुवादः-ச.பா-இங்கு சிலர் பூர்ணமான காரணத்திலிருந்து பூர்ண காரியம் உண்டாயிற்று. உத்பன்னமான காரியம் வர்த்தமான காலத்திலும் பூர்ணமாக த்வைதரூபமாய் பரமார்த்த வஸ்து ரூபமே ஆகும். மறுபடியும் பிரளய காலத்தில் பூர்ண காரியத்தின் பூரணத்தை கிரஹித்து ஆத்மாவில் ஆதானம் அடைந்தபின் காரணரூபம் பூர்ணமாகவே இருக்கிறது? இவ்வாறு உத்பத்தி ஸ்திதி பிரளயகாலங்களாகிய மூன்று காலங்களிலும் காரிய காரணங்களுக்கு பூர்ணதாவே ஆகும். இந்த ஒரே பூர்ணதாவே காரிய காரண ரூப பேதத்தால் கூறப்படுகிறது. அவ்வாறு த்வைதா த்வைதாத்மகம் ஏகம் பிரஹ்மம்.
भाष्यम्- यथा किल समुद्रो जलतरङ्गफेनबुद्बुदाद्यात्मक एव। यथा च जलं सत्यं तदुद्भवाश्च तरङ्गफेनबुद्बुदादयः समुद्रात्मभूता एवाविर्भावतिरोभावधर्मिणः परमार्थसत्या एव। एवं सर्वमिदं द्वैतं परमार्थसत्यमेव जलतरङ्गादिस्थानीयम्, समुद्रजलस्थानीयं तु परं ब्रह्म।
अनुवादः-ச.பா-எவ்வாறு சமுத்திரம் ஜலம், அலைநுரை, குமிழி இவைகள் ரூபமாய் இருக்கிறதோ, எவ்வாறு ஜலம் சத்யம், அதன் பாவங்களாகிய அலை, நுரை, திவளை இவைகள் சமுத்திர ரூபமோ, அவ்வாறு ஆவிர்பாவ திரோபாவ தர்மம் உடையது. பரமார்த்த சத்தையினாலேயே. அவ்வாறே ஜலம் அலை முதலியவைப்போன்ற இந்த துவைதம், பரமார்த்த சத்தியமே, சமுத்திர ஜலம் போன்றது இந்த பரப்பிரஹ்மம்.
भाष्यम्- एवं च किल द्वैतस्य सत्यत्वे कर्मकाण्डस्य प्रामाण्यम्, यदा पुनर्द्वैतं द्वैतमिवाविद्याकृतं मृगतृष्णिकावदनृतम्, अद्वैतमेव परमार्थतः, तदा किल कर्मकाण्डं विषयाभावादप्रमाणं भवति। तथा च विरोध एव स्यात्- वेदैकदेशभूतोपनिषत् प्रमाणम्, परमार्थाद्वैतवस्तुप्रतिपादकत्वात्, अप्रमाणं कर्मकाण्डम्, असदद्वैत-विषयत्वात्। तद्विरोधपरिजिहीर्षया श्रुत्यैतदुक्तं कार्यकारणयोः सत्यत्वं समुद्रवत्“पूर्णमदः” इत्यादिनेति।
अनुवादः-ச.பா- இவ்வாறு துவைதம் சத்தியமாய் இருப்பதால் கர்மகாண்டம் பிரமாணம் - மேலும் த்வைதம் த்வைதம் போன்று அவித்தையால் கானல் நீர் போன்று பொய், அத்வைதமே பரமார்த்தம் என்றால் கர்மகாண்டம் விஷயம் இல்லாததால் அப்ரமாணம் ஆகும். பரமார்த்த அத்வைத வஸ்து பிரதிபாதகம் செய்யப்பட்டதால் வேதம் ஏகதேச விஷயமாவதால் கர்ம காண்டம் அப்ரமாணம் ஆகும் என்பது விரோதமாகும். அந்த விரோதத்தை நீக்குவதற்கு இச்சித்து சுருதியினால் கூறப்பட்டது என்னவெனில் காரியகாரணத்திற்கு சமுத்திரம் போன்று சத்யமானது என்பது“पूर्णमदः”முதலியவைகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
भाष्यम्- सिद्धान्ती- तदसत्, विशिष्टविषयापवाद-विकल्पयोरसम्भवात्। न हीयं सुविवक्षिता कल्पना, कस्मात्? यथा क्रियाविषय उत्सर्गप्राप्तस्यैकदेशेऽपवादः क्रियते, यथा“अहिंसन् सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः” इति हिंसा सर्वभूता विषयोत्सर्गेण निवारिता, तीर्थे विशिष्टविषये ज्योतिष्टोमादावनुज्ञायते,  न च तथा वस्तुविषय इह द्वैतं ब्रह्मोत्सर्गेण प्रतिपाद्य पुनस्तदेक-देशेऽपवदितुं शक्यते, ब्रह्मणोऽद्वैतत्वादेवैकदेशानुपपत्तेः।
अनुवादः-ச.பா-ஸித்தாதீ-அது அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏனெனில் (நிர்விசேஷ பிரஹ்மத்தினிடத்தில்) விசேஷமான (விசிஷ்ட்டமான) விஷய ரூபத்திற்கு அபவாதமோ விகல்பமோ சம்பவிக்காது, இந்த கல்பனை உக்தியுடன் கூடி விளக்கப்பட்டது அல்ல. ஏன்? எவ்வாறு கிரியா விஷயத்தில் சாமான்யமாய் அடையக்கூடிய எந்த கிரியையை வேறு எந்த தேசத்திலும் (விசேஷ வசனங்களால்) அபவாதம் செய்யப்படுகிறது.“अहिंसन् सर्वभूतान्यन्यत्र तीर्थेभ्यः”(அஹிம்சன் சர்வபூதானி அன்யத்ர , தீர்த்தேப்ய) எவ்வாறு தீர்த்தத்தை (புண்யகர்மத்தை) விட்டு வேறு இடத்தில் எல்லா பிராணிகளையும் ஹிம்சை செய்யக்கூடாது. என்று இந்த வாக்கியத்தால் எல்லா பிராணிகளின் ஹிம்சை சாமான்யமாக நிவாரணம் செய்யப்பட்டது. இதன் தீர்த்தம் என்பது விசிஷ்ட்ட விஷயமாகும். ஜ்யோதிஷ்ட்டமோ முதலிய யக்ஞங்களில் அனுக்ஞை அளிக்கப்படுகிறது. அவ்வாறே இங்கு வஸ்து விஷயம் அத்வைதம் பிரஹ்மத்தை சமான்யமாய் பிரதிபாதனம் செய்து மறுபடியும் ஏகதேசத்தால் பாதிக்க செய்யமுடியாது. பிரஹ்மம் அத்வைதமாய் இருப்பதால் வேதத்தில் ஏகதேசத்துவம் கூறுவது பொருந்தாது.
भाष्यम्- तथा विकल्पानुपपत्तेश्च। यथा“अतिरात्रे षोडशिनं गृणाति”“नातिरात्रे षोडशिनं गृणाति” इति ग्रहणाग्रहणयोः पुरुषाधीनत्वाद् विकल्पो भवति, न त्विह तथा वस्तुविषये“द्वैतं वा स्यादद्वैतं वा”इति विकल्पः सम्भवति, अपुरुषतन्त्रत्वादात्मवस्तुनः, विरोधाच्च द्वैताद्वैततत्वयोरेकस्य। तस्मान्न सुविवक्षितेयं कल्पना।
अनुवादः-ச.பா-இவ்வாறு விகல்பம் இல்லாத நிலை சம்பவிக்காது.“अतिरात्रे षोडशिनं गृणाति” (அதிராத்ரே ஷோடசினம் க்ருஹீணாதி)“नातिरात्रे षोडशिनं गृणाति”(நாதி ராத்ரே ஹோடஷினம் கிருஹீணாதி) என்று கிரஹிப்பது கிரஹிக்காமல் இருப்பதற்கு புருஷ அதீனமாய் இருப்பதால் விகல்பம் உண்டாகிறது. அவ்வாறு இங்கு வஸ்து விஷயத்தில்“द्वैतं वा स्यादद्वैतं वा”(த்வைதம் வா ஸ்யாதத்வைதம் வா) என்று விகல்பம் சம்பவிக்காது. ஆத்மவஸ்து புருஷதந்திரம் அல்லாததாய் இருப்பதாலும் ஒரே வஸ்துவிற்கு துவைதாத்வைதம் விரோதமானதாலும் சம்பவிக்காது. ஆகையால் இந்த கல்பனை சர்யாக கூறப்பட்டதாக இல்லை.
भाष्यम्- श्रुतिन्यायविरोधाच्च- सैन्धवघनवत् प्रज्ञानै-करसघनं निरन्तरं पूर्वापरबाह्याभ्यन्तरभेदविवर्जितं सबाह्या-भ्यन्तरमजं नेति नेत्यस्थूलमनण्वह्रस्वमजरमभयमृतम्- इत्येवमाद्याः श्रुतयो निश्चितार्थाः संशयविपर्यासाशङ्कारहिताः सर्वाः समुद्रे प्रक्षिप्ताः स्युरकिञ्चित्करत्वात्।।
अनुवादः- ச.பா-சுருதிக்கும் யுக்திக்கும் விரோதமாய் இருப்பதால் இவ்வாறு கூறுவது சரியல்ல. உப்புகட்டி போல் பிரக்ஞான ஏகரச கனம், ஏகரசம் பூர்வாபரம் உள்ளும் வெளியிலும் பேதம் அற்றது, உள்ளும் வெளியிலும் அஜம்,“நேதி நேதி” ஸ்தூலமற்றது, அணுஅல்ல, குறுகியது அல்ல, அஜரம், அபயம், அம்ருதம் முதலியவை சுருதிகளால் நிச்சயம் செய்யப்பட்டதாகும். மேலும் சம்சய விபர்யயம் சங்கை அற்றவை, எல்லாம் இருந்தாலும் ஒன்னும் செய்யமுடியாததால் சமுத்திரத்தில் போடப்பட்டதாக ஆகிறது.
भाष्यम्- तथा न्यायविरोधोऽपि सावयवस्यानेकात्मकस्य क्रियावतो नित्यत्वानुपपत्तेः। नित्यत्वं चात्मनः स्मृत्यादिदर्शनाद-नुमीयते। तद्विरोधश्च प्राप्नोत्यनित्यत्वे, भवत्कल्पनानर्थक्यं च, स्फुटमेव चास्मिन् पक्षे कर्मकाण्डानर्थक्यम्, अकृताभ्यागमकृत - विप्रणाशप्रसङ्गात्। -
अनुवादः- ச.பா-அவ்வாறே ந்யாயத்தாலும் (யுக்தியினாலும்) விரோதம் ஆகும். அவயவங்களுடன் கூடிய அநேக ஆத்மாவாயும் கிரியை, உடையவனாக இருப்பதால் நித்யத்துவம் சம்பவிக்காது. ஆத்மாவின் நித்யத்துவம் ஸ்மிருதி முதலிய தர்சனங்களால் அனுமானம் செய்யப்படுகிறது. அதை அநித்யம் என்று கருதினால் உங்களுடைய கல்பனை வியர்த்தமாகும். இந்த பக்ஷத்தில் கர்ம காண்டத்தின் பிரயோஜனமற்ற தன்மை தெளிவாகத் தெரிகிறது. ஏன் எனில் கிரியை இல்லாமல் அடைவதும், கிரியை அற்றதின் விநாசமும் இந்த பக்ஷத்தில் ஏற்படும்.
भाष्यम्- पूर्व- ननु ब्रह्मणो द्वैताद्वैतात्मकत्वे समुद्रादि-दृष्टान्ता विद्यन्ते, कथमुच्यते भवतैकस्य द्वैताद्वैततत्वं विरुद्धमिति।
अनुवादः-ச.பா-ஆனால் பிரஹ்மத்திற்கு துவைதாத்துவைததத்துவத்திற்கு சமுத்திரம் முதலிய திருஷ்ட்டாந்தங்கள் இருக்கின்றன. ஒன்றிற்கே த்வைதா துவைத ரூபம் ஏற்படுவது விருத்தம் என்று எவ்வாறு கூறுகிறீர்கள்.
भाष्यम्- सिद्धान्ती- न, अन्यविषयत्वात्। नित्यनिरवय-वस्तुविषयं हि विरुद्धत्वमवोचाम द्वैताद्वैतत्वस्य, न कार्यविषये सावयवे। तस्माच्छुतिस्मृतिन्याय विरोधादनुपपन्नेयं कल्पना, अस्याः कल्पनाया वरमुपनिषत्परित्याग एव।
अनुवादः- ச.பா-அவ்வாறு அல்ல. ஏன் எனில் அதன் விஷயம் வேறு ஆகும். நித்ய நிரவயவத்துவ விஷயத்தில் நாங்கள் த்வைதாத்வைதத்தின் விரோதத்தைக் கூறினோம். சாவயவ காரிய விஷயத்தில் அல்ல. ஆகையால் இந்த கல்பனை சுருதி, ஸ்மிருதி யுக்திகளுக்கு விநோதமாவதால் ஒப்புக்கொள்ள கூடியதாக இல்லை. இந்த கல்பனையை அபேக்ஷித்து உபநிஷத்தைத் தியாகம் செய்வதே மேலானதாகும் (சிறந்ததாகும்).
भाष्यम्- अध्येयत्वाच्च न शास्त्रार्थेयं कल्पना। न हि जननमरणाद्यनर्थशतसहस्रभेदसमाकुलं समुद्रवनादिवत् साव-यवमनेकरसं ब्रह्म ध्येयत्वेन विज्ञेयत्वेन वा श्रुत्योपदिश्यते।
अनुवादः-ச.பா-அத்யயனம் செய்யவேண்டியதால் சாஸ்திரார்த்தம் இந்த கல்பனை இல்லை. ஜனனமரண முதலிய அநர்த்த ஆயிரக்கணக்கான பேதங்களுடன் கூடிய சமுத்திரம் வனம் முதலியவைகளைப்போல் அவயவத்துடன் கூடிய அநேகாசமான பிரஹ்மம் தியானம் செய்யவேண்டும், அறியவேண்டும் என்றோ சுருதி உபதேசிக்கவில்லை.
भाष्यम्- प्रज्ञानघनतां चोपदिशति,“एकधैवानुद्रष्टव्यम्” इति च अनेकधादर्शनापवादाच्च-“मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति” इति। यच्च श्रुत्या निन्दितं तन्न कर्तव्यम्, यच्च न क्रियते न स शास्त्रार्थः। ब्रह्मणोऽनेकरसत्वमनेकधात्वं च द्वैतरूपं निन्दितत्वान्न द्रष्टव्यम्, अतो न शास्त्रार्थः। यत्त्वेकरसत्वं ब्रह्मणः तद् द्रष्टव्यत्वात् प्रशस्तम्, प्रशस्तत्वाच्च शास्त्रार्थो भवितुमर्हति।
अनुवादः-ச.பா-பிரதானத்தன்மையை உபதேசிக்கிறது -“एकधैवानुद्रष्टव्यम्”(ஏகதைவானு திருஷ்ட்டவ்யம்) என்று அநேக முறை தெரிவிப்பதால் -“मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति” (ம்ருத்யோ: ச ம்ருத்யுமாப்னோதி ச இஹ நாநேவ பச்யதி) என்று. எது சுருதியால் நிந்திக்கப்பட்டதோ அது கர்த்தவ்யம் அல்ல. எந்த கிரியை செய்யப்படவில்லையோ அது சாஸ்த்ராத்தமல்ல. பிரஹ்மத்திற்கு அநேகரசத்துவமும், அநேதவிதமாய் இருப்பதுமான த்வைதரூபம் நிந்திக்கப்பட்டுள்ளதாய் இருந்தால் அது திருஷ்ட்டவ்யம் (காணத்தகுந்தது) அல்ல. ஆகையால் அது சாஸ்திராத்தமல்ல. எது ஏகரசத்துவ பிரஹ்மமோ அது திருஷ்ட்டவ்யமாய் (காணப்படவேண்டியதாய்) உள்ளதால் மேன்மையானது (புகழ்ச்சிக்குரியது) மேன்மையானதாக இருப்பதால் சாஸ்த்திரத்தின் தாத்பர்யம் ஆக முடியும்.
भाष्यम्- यत्तूक्तं वेदैकदेशस्याप्रामाण्यं कर्मविषये द्वैता-भावादद्वैते च प्रामाण्यमिति तन्न, यथाप्राप्तोपदेशार्थत्वात्। न हि द्वैतमद्वैतं वा वस्तु जातमात्रमेव पुरुषं ज्ञापयित्वा पश्चात् कर्म वा ब्रह्मविद्यां वोपदिशति शास्त्रम्।
अनुवादः-ச.பா-எது கூறப்பட்டதோ அந்த த்வைதம் இல்லாததன் காரணமாய் வேதத்தின்  கர்ம விஷயத்தில் ஒருபாகம் அப்ரமாணம் என்று கூறினால் அத்வைத விஷயம் பிரமாணம் ஆகும் என்பது சரியல்ல. ஏன் எனில் சாஸ்த்திரம் உள்ளது உள்ளவாறு அடையப்பட்ட வஸ்துவைக் கூறுகிறது. பிறந்ததினால் மாத்திரமே புருஷனுக்கு த்வைதமோ அத்வைதமோ தெரியப்படுத்தி பின் கர்மத்தையோ அல்லது பிரஹ்ம வித்யையோ சாஸ்திரம் உபதேசம் செய்வதில்லை.
भाष्यम्- न चोपदेशार्हर्ं द्वैतम्, जातमात्रप्राणिबुद्धिगम्य-त्वात्। न च द्वैतस्यानृतत्वबुद्धिः प्रथममेव कस्यचित् स्यात्, येनं द्वैतस्य सत्यत्वमुपदिश्य पश्चादात्मनः प्रामाण्यं प्रतिपादयेच्छास्त्रम्। नापि पाषण्डिभिरपि प्रस्थापिताः शास्त्रस्य प्रामाण्यं न गृणीयुः।
अनुवादः-ச.பா-த்வைதம் பிறந்த மாத்திரத்தினாலேயே ஜீவ புத்தியின் விஷயமாவதால் உபதேசம் செய்வதற்கு அருகதை இல்லை. ஒருவருக்கும் ஆரம்பத்திலேயே (முதலிலேயே) த்வைதம் பொய் என்றபுத்தி உண்டாகாது. ஆகையால் சாஸ்திரம் துவைதத்தின் சத்யத்துவத்தை உபதேசித்து பின் ஆத்மாவின் பிராமண்யத்தை பிரதிபாதனம் செய்கிறது. பாஷண்டியர்கள் ஸ்ரேயா மார்க்கத்திற்கு சாஸ்திரத்தைப் பிரமாணமாக எடுத்துக்கொள்வது இல்லை. அவ்வாறு கிரஹிக்கக்கூடாது.
भाष्यम्- तस्माद् यथाप्राप्तमेव द्वैतमविद्याकृतं स्वाभाविकमुपादाय स्वाभाविक्यैवाविद्यया युक्ताय रागद्वेषादि-दोषवते यथाभिमतपुरुषार्थसाधनं कर्मोपदिशत्यग्रे पश्चात् प्रसिद्धक्रियाकारकफलस्वरूपदोषदर्शनवते तद्विपरीतौदासीन्य-स्वरूपावस्थानफलार्थिने तदुपायभूतामात्मैकत्वदर्शनात्मिकां ब्रह्मविद्यामुपदिशति। अथैवं सति तदौदासीन्यस्वरूपावस्थाने फले प्राप्ते शास्त्रस्य प्रामाण्यं प्रत्यर्थित्वं निवर्तते। तदभावाच्छास्त्रस्यापि शास्त्रत्वं तं प्रति निवर्तते एव।
अनुवादः-ச.பா-ஆகையால் அவித்யையினால் எவ்வாறு அடையப்பட்டதோ அந்த ஸ்வாபாவிக த்வைதத்தை கிரஹித்துக்கொண்டு ஸ்வாபாவமாக அவித்யையுடன் கூடிய ராகதுவேஷம் முதலியவைகளை உடைய புருஷனுக்கு அதற்குத் தகுந்தவாறு புருஷார்த்த சாதனமாகிய கர்மத்தை முதலில் உபதேசித்து அதற்கும் பின் பிரசித்தமான கிரியாகாரக பல ஸ்வரூபத்தின் தோஷத்தைப் பார்த்தவனுக்கு அதற்கு விபரீதமான உதாசீன ஸ்வரூபமாய் ஸ்திதி ரூபத்தின் பலனை இச்சிப்பவனுக்கு பிரஹ்மவித்யையை (சாஸ்திரம்) உபதேசிக்கின்றது. அதன் பின் இவ்வாறு அந்த ஒளதாசீன ஸ்வரூப அவஸ்தான பலம் அடைந்தபின் சாஸ்திரத்தின் பிரமாணத்தில் உள்ள ஆகாங்க்ஷை (அளவற்ற விருப்பம்) நீங்குகிறது. ஆகையால் ஆகாங்க்ஷை அற்றதால் அந்த புருஷனுக்கு சாஸ்திரத்திலும் சாஸ்த்ரத்துவம் நீங்குகிறது.
भाष्यम्- तथा प्रतिपुरुषं परिसमाप्तं शास्त्रमिति न शास्त्रविरोधगन्धोऽप्यस्ति, अद्वैतज्ञानावसानत्वाच्छास्त्रशिष्य-शासनादिद्वैतभेदस्य। अन्यतमावस्थाने हि विरोधः स्यादवस्थितस्य, इतरेतरापेक्षत्वात्तु शास्त्रशिष्यशासनानां नान्यतमोऽप्यवतिष्द्भते। सर्वसमाप्तौ तु कस्य विरोध आशङ्क्येताद्वैते केवलं शिवे सिद्धे? नाप्यविरोधता अत एव।
अनुवादः-ச.பா-இவ்வாறு ஒவ்வொரு புருஷனுக்கும் சாஸ்திரத்தின் பிரயோஜனம் சமாப்த்தியாகிறது. சாஸ்த்திரம், சிஷ்யன், சாசனம் முதலிய துவைதபேதம் அத்வைத ஞானம் வந்த பின் சமாப்த்தி (முடிவு) அடைகிறது. ஆகையால் சாஸ்த்திர விரோதம் வாசனைக்கு கூட இல்லை. இதில் ஏதாவது இருந்தால் மற்றதின் இருப்பால் விரோதம் உண்டாகும். சாஸ்திரம், சிஷ்யன், சாசனம் ஒன்றை ஒன்று அபேக்ஷிப்பதால் இதில் வேறு ஒன்றின் இருப்பும் இல்லை. இவ்வாறு எல்லாம் சமாப்தியான பின் கேவலம், சிவஸ்ரூபம், நித்ய சித்தம், அத்வைதமாயும் உள்ளதின் எவ்வாறு விரோதத்தில் ஆசங்கா ஏற்படும். ஆகையால் அவிரோதமும் இல்லை.
भाष्यम्- अथाप्यभ्युपगम्य ब्रूमः- द्वैताद्वैतात्मकत्वेऽपि शास्त्रविरोधस्य तुल्यत्वात्। यदापि समुद्रादिवत् द्वैताद्वैतात्मकमेकं ब्रह्माभ्युपगच्छामो नान्यद् वस्त्वन्तरम्, तदापि भवदुक्ताच्छा-स्त्रविरोधान्न मुच्यामहे। कथम्? एकं हि परं ब्रह्म द्वैताद्वैतात्मकं तच्छोकमोहाद्यतीतत्वादुपदेशं न काङ्क्षति। वोपदेष्टा अन्यो ब्रह्मणो द्वैताद्वैतरूपस्य ब्रह्मण एकस्यैवाभ्युपगमात्।
अनुवादः-ச.பா-இப்பொழுது பிரஹ்மத்திற்கு த்வைதாதுவைத ரூபத்தை ஏற்றுக்கொண்டு கூறப்படுகிறது. அதற்கு த்வைதாதுவைத ரூபமானாலும் சாஸ்திர விரோதம் இவ்வாறு ஆகும். எப்பொழுது சமுத்திரம் முதலியவைகள் போல் த்வைதாத்வைத ஏகம் பிரஹ்மத்தை  ஏற்றுக்கொள்வோம் வேறு வஸ்துவை அல்ல. அப்பொழுதும் உங்களால் கூறப்பட்ட சாஸ்த்திர விரோதத்திலிருந்து விடுபட முடியாது. எவ்வாறு? த்வைதாத்வைத ரூபம் ஒரே பிரஹ்மமே. அது சோக மோஹம் முதலியைவகளைக் கடந்து இருப்பதால் உபதேசத்தை எதிர்பார்ப்பதில்லை. த்வைதாத்வைத ரூப பிரஹ்மம் ஒன்றையே ஏற்றுக்கொள்வதால் உபதேசம் செய்பவர் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறு அல்ல.
भाष्यम्- अथ द्वैतविषयस्यानेकत्वादन्योन्योपदेशो न ब्रह्मविषय उपदेश इति चेत्? तदा द्वैताद्वैतात्मकमेकमेव ब्रह्म नान्यदस्तीति विरुध्यते। यस्मिन् द्वैतविषयेऽन्योन्योपदेशः सोऽन्योद्वैतं चान्यदेवेति समुद्रदृष्टान्तो विरुद्धः। न च समुद्रोदकै-कत्ववद् विज्ञानैकत्वे ब्रह्मणोऽन्यत्रोपदेशग्रहणादिकल्पना सम्भवति। न हि हस्तादिद्वैताद्वैतात्मके देवदत्ते वाक्कर्णयोर्देव - दत्तैकदेशभूतयोर्वागुपदेष्टी कर्णः केवल उपदेशस्य ग्रहीता, देवदत्तस्तु नोपदेष्टा नाप्युपदेशस्य ग्रहीतेति कल्पयितुं शक्यते, समुद्रैकोदकात्मत्ववदेकविज्ञानवत्त्वाद् देवदत्तस्य। तस्माच्छु तिन्यायविरोधश्चाभिप्रेतार्थासिद्धिश्चैवंकल्पनायां स्यात्। तस्माद् यथाव्याख्यात एवास्माभिः“पूर्णमदः” इत्यस्य मन्त्रस्यार्थः। -
अनुवादः-ச.பா-மேலும் த்வைத விஷயம் அநேகரூபமாக இருப்பதால் அவைகளுக்குள் பரஸ்பரம் உபதேசம் செய்யமுடியும். ஆனால் பிரஹ்ம விஷயத்தில் உபதேசம் செய்யமுடியாது. ஏன் எனில் அப்பொழுது த்வைதாத்வைத ஏக ரூப பிரஹ்மமாய் இருக்கிறது. அதற்கு பின்னமாக (வேறாக) ஒன்றும் இல்லை என்று கூறுவதும் விரோதமாகும். இந்த துவைத விஷயத்தில் பரஸ்பரம் உபதேசம் என்றால் அது வேறாகும். த்வைதம் அந்நியமாகும் என்று இவ்வாறு சமுத்திரருஷ்ட்டாந்தம் விருத்தமாகிறது. எப்பொழுது சமுத்திரத்தின் ஜலம் ஏகமாகிறதோ அவ்வாறு விக்ஞானமும் ஏகமானால் பிரஹ்மத்தைவிட வேறான உபதேசம் கிரஹணம் முதலியவைகளின் கல்பனை சம்பவிக்காது. கை,கால் முதலிய த்வைதா த்வைத ரூப தேவதத்தனிடத்தில் தேவதத்தனின் ஒரு பாகமான வாக், காதுகளில் வாக் உபதேசம் செய்வதாயும், காது உபதேசத்தை கிரஹிப்பதாக ஆகும். இவ்வாறானால் தேவதத்தன் உபதேசம் செய்பவனும் அல்ல, உபதேசத்தைக் கிரஹிப்பவனும் அல்ல என்றாகும். இவ்வாறு கல்பனை செய்ய முடியாது. ஏன் எனில் எவ்வாறு சமுத்திரம் ஒரே ஜலமாய் இருக்கிறதோ அவ்வாறு தேவதத்தனும் ஒரே விக்ஞானமுடையவன். ஆகையால் இவ்வாறு கல்பனை செய்வதால் சுருதி யுக்திகளுக்கு விரோதமும் அவ்வாறேநாம் அபிப்பிராயபட்ட அர்த்தத்திற்கும் அசித்தி ஏற்படும். (சித்தியாமை ஏற்படும்) ஆகையால்“पूर्णमदः” (பூர்ணமத:) முதலிய இந்த மந்திரத்தின் அர்த்தத்தை நாம் எவ்வாறு வியாக்கியானம் செய்தோமோ அவ்வாறேயாகும். ,
मन्त्रः- ॐ खं ब्रह्म। खं पुराणं वायुरं खमिति ह स्माह कौरव्यायणीपुत्रो वेदोऽयं ब्राह्मणा विदुर्वेदेनेन यद् वेदितव्यम्।। ९।।
अनुवादः-மந்திரம்- ஆகாச பிரஹ்மம் ஓம்காரம். ஆகாசம் (பரமாகாசம்) சனாதனம். எதில் வாயு இருக்கிறதோ அந்த ஆகாசமே ஆகாசம் (சனாதன ஆகாசம் அல்ல) என்று கெளரவ்யாயணீ புத்திரர் கூறினார். அந்த ஓம்காரம் வேதம் என்று இவ்வாறு பிராஹ்மணன் அறிகிறான். ஏன் எனில் அறியவேண்டியதோ அதன் ஞானம் இதனால் ஏற்படுகிறது.
भाष्यम्- ॐ खं ब्रह्मेति मन्त्रोऽयं चान्यत्राविनियुक्त इह ब्राह्मणेन ध्यानकर्मणि विनियुज्यते। अत्र च ब्रह्मेति विशेष्याभिधानं खमिति विशेषणम्। विशेषणविशेष्ययोश्च सामानाधि-करण्येननिर्देशो नीलोत्पलवत् खं ब्रह्मेति। ब्रह्मशब्दो बृहद्वस्तु मात्रास्पदोऽविशेषितः, अतो विशेष्यते खं ब्रह्मेति। -
अनुवादः-ச.பா-“ॐ खं ब्रह्म”(ஓம் கம் பிரஹ்ம) என்ற இந்த மந்திரம் ஆகும். இதன் பிரயோகம் (வினியோகம்) வேறு இடத்தில் இல்லை. இங்கு பிராஹ்மணத்தால் தியான கர்மத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு பிரஹ்மம் என்ற விசேஷ்ய நாமம். கம் என்பது விசேஷணம். நீலோத்பலம்போல் விசேஷண விசேஷ்யத்திற்கு சமானாதி கரண்யத்தால்“கம்” பிரஹ்ம என்று நிர்தேசம் செய்யப்பட்டது. பிரஹ்ம என்ற சப்தம் விசேஷணம் இல்லாவிடில் பிருஹத் (பெரிய) வஸ்து மாத்திர வாசகமாகும். ஆகையால்“खं ब्रह्म” (கம் பிரஹ்ம) என்று விசேஷணம் கொடுக்கப்பட்டது.
भाष्यम्- यत्तत् खं ब्रह्म तदोंशब्दवाच्यमोंशब्दस्वरूपमेव वा, उभयथापि सामानाधिकरण्यमविरुद्धम्। इह च ब्रह्मोपासन-साधनत्वार्थमों शब्दः प्रयुक्तः। तथा च श्रुत्यन्तरात् -“एतदालम्बनं श्रेष्द्भमेतदालम्बनं परम्”“ओमित्यात्मानं युञ्जीत”“ओमित्ये-तेनैवाक्षरेण परं पुरुषमभिध्यायीत”“ओमित्येवं ध्यायथ आत्मानम्” इत्यादेः।
अनुवादः-ச.பா-அந்த இந்த“கம்” பிரஹ்ம அந்த ஓம் சப்த வாச்சியம், அல்லது ஓம் சப்த ஸ்வரூபமே இருவகையாலும் சாமானாதி கரண்யத்தால் விருத்தமற்றது. இங்கு பிரஹ்ம உபாசன சாதனத்துவமாக ஓம்கார சப்தம் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே வேறு சுருதிகளிலும்-“एतदालम्बनं श्रेष्द्भमेतदालम्बनं परम्”(ஏதத்தாலம்பனம் ஸ்ரேஷ்ட்டமேததாலம்பனம் பரம்)“ओमित्यात्मानं युञ्जीत”(ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத),“ओमित्येतेनैवाक्षरेण परं पुरुषमभिध्ययीत”(ஓமித்யேதேநைவஅக்ஷரேண பரம் புருஷம்அபித்யயீத),“ओमित्येवं ध्यायथ आत्मानम्”(ஓம் த்யேவம் த்யாயத ஆத்மானம்) முதலியவைகளால் தெரிவிக்கிறது.
भाष्यम्- अन्यार्थासम्भवाच्चोपदेशस्ययथान्यत्र“ओमिति शंसत्योमित्युद्गायति” इत्येवमादौ स्वाध्यायारम्भापवर्गयो-श्चोङ्कारप्रयोगो विनियोगादवगम्यते, न च तथार्थान्तरमिहा-वगम्यते। तस्माद् ध्यानसाधनत्वेनैवेहोङ्कारशब्दस्योपदेशः।
अनुवादः-ச.பா-இதைத்தவிர உபதேசத்திற்கு வேறு அர்த்தம் சம்பவிக்காததால் உபாசனா அர்த்தமே ஏற்றுக்கொள்ள வேண்டும் - இவ்வாறு“ओमिति शंसत्योमि-त्युद्गायति” (ஒமிதி சம் சத்யோ மித்யுத்காயதி) முதலிய அன்ய ஸ்தலங்களில் வினியோகத்தால் ஸ்வாத்தியத்தின் ஆரம்பம். மேலும் முடிவில் ஓம்கார பிரயோகம் அறியப்படுகிறது. இவ்வாறு இங்கு இதன் எந்த அர்த்தாந்தரமும் (வேறு அர்த்தமும்) அறியப்படவில்லை. ஆகையால் த்யான சாதன ரூபமாய் ஓம்கார சப்தம் உபதேசிக்கப்படுகிறது.
भाष्यम्- यद्यपि ब्रह्मात्मादिशब्दा ब्रह्मणो वाचकास्तथापि श्रुतिप्रामाण्याद् ब्रह्मणो नेदिष्द्भमभिधानमोङ्कारः। अत एव ब्रह्मप्रतिपत्ताविदं परं साधनम्। तच्च द्विप्रकारेण प्रतीकत्वेनाभि-धानत्वेन च। प्रतीकत्वेन यथा- विष्णवादिप्रतिमाभेदेनैवमोङ्कारो ब्रह्मेति प्रतिपत्तव्यः। तथा ह्योङ्कारालम्बनस्य ब्रह्म प्रसीदति-“एतदालम्बनं श्रेष्द्भमेतदालम्बनं परम्। एतदालम्बनं ज्ञात्वा ब्रह्मलोके महीयते।।”
अनुवादः-ச.பா-பிரஹ்ம ஆத்ம சப்தங்கள் பிரஹ்மத்தின் வாசகமாய் இருந்தாலும் சுருதி பிரமாணத்தால் பிரஹ்மத்தின் சமீப வாக்கியம் (பிரியமான வாக்கியம்) ஓம்காரமாகும். ஆகையால் பிரஹ்மத்தை அடைவதற்கான மேலான சாதனம். அது இரண்டு விதமாய் இருக்கின்றது. ஒன்று பிரதீக ஸ்வரூமாயும், நாமரூபமாயும் இருக்கிறது. பிரதீகத்தால் எவ்வாறு விஷ்ணு முதலிய பிரதிமா (விக்ஞானம்) முதலியவைகளுடன் அபேதமாய் சிந்திப்பது போல் அவ்வாறு ஓம்காரம் பிரஹ்மம் என்று இவ்வாறு சிந்திக்கவேண்டும். எவ்வாறு ஓம்கார ஆலம்பனம் செய்பவன் பிரசன்னமாகின்றான்.“एतदालम्बनं श्रेष्द्भमेतदालम्बनं परम्। एतदालम्बनं ज्ञात्वा ब्रह्मलोके महीयते।।” (ஏததாலம்பனம் ஸ்ரேஷ்ட்டமேததாலம்பனம் பரம். ஏததாலம்பனம் ஞாத்வா பிரஹ்மலோகே மஹீயதே) என்றசுருதியினால் சித்திக்கிறது.
भाष्यम्- तत्र खमिति भौतिके खे प्रतीतिर्मा भूदित्याह- खं पुराणं चिरन्तनं खं परमात्माकाशमित्यर्थः। यत्तत् परमात्माकाशं पुराणं खं तच्चक्षुराद्यविषयत्वान्निरालम्बनमशक्यं ग्रहीतुमिति श्रद्धाभक्तिभ्यां भावविशेषेण चोङ्कार आवेशयति। यथा विष्णवङ्गाङ्कितायां शिलादिप्रतिमायां विष्णुं लोक एवम्।
अनुवादः-ச.பா-அங்கு“கம்” (ஆகாயம்) என்று பெளதிக ஆகாயத்தை அறிந்து விடக்கூடாது என்று இவ்வாறு சுருதி கூறுகிறது - கம் புராணம் அதாவது சனாதனமான ஆகாசம் பரமாகாசம் என்பதாகும். எந்த அது பரமாகாச புராண ஆகாசமோ (கம்) அது கண்கள் முதலியவைகளுக்கு விஷயமாகததால் நிராலம்பனமாகிய அதை கிரஹிக்கமுடியாது. ஆகையால் சிரத்தை பக்திகளின் பாவ விசேஷத்தால் ஓம்காரத்தில் ஈடுபாடு ஏற்படுத்துகிறது. எவ்வாறு விஷ்ணுவின் அங்க அங்கிகளுடைய சிலை முதலிய வடிவங்களில் விஷ்ணுவைக் காண்கிறோமோ அவ்வாறு அறிந்து கொள்ள வேண்டும்.
भाष्यम्- वायुरं खं वायुरस्मिन् विद्यत इति वायुरं खं खमात्रं खमित्युच्यते न पुराणं खमित्येवमाह स्म। कोऽसौ? कौरव्यायणीपुत्रः। वायुरे हि खे मुख्यः खशब्दव्यवहारः, तस्मान्मुख्ये सम्प्रत्यया युक्त इति मन्यते।
अनुवादः-ச.பா-“वायुरं”(வாயுரம்)“கம்” (ஆகாசம்). வாயு எதில் இருக்கிறதோ அது வாயுரம் அதாவது ஆகாயம் - ஆகாயமாத்திரம் கம் என்று கூறப்படுகிறது. அது புராணமான (சனாதனமான) ஆகாசம் அல்ல என்று கூறி இருக்கிறார். யார் அவர்? கெளரல்யாயணீபுத்திரர். வாயுரம் என்னும் கம் (ஆகாச) என்பது முக்கிய“க” சப்த வியவஹாரம் ஆகும். ஆகையால் முக்கிய அர்த்தத்தில் பிரத்யயத்தை ஏற்றுக்கொள்வது உசிதமாகும். என்று கருதப்படுகிறது.
भाष्यम्- तत्र यदि पुराणं खं ब्रह्म निरुपाधिस्वरूपं यदि वा वायुरं खं सोपाधिकं ब्रह्म सर्वथाप्योङ्कारः, प्रतीकत्वेनैव प्रतिमावत् साधनत्वं प्रतिपद्यते-“एतद् वै सत्यकाम परं चापरं च ब्रह्म यदोङ्कारः” इति श्रुत्यन्तरात्। केवलं खशब्दार्थे विप्रतिपत्तिः।
अनुवादः-ச.பா-இங்கு புராணம் கம் (ஆகாசம்) பிரஹ்மம் நிரூபாதிக ஸ்வரூபமானாலும், வாயுரம்கம் (வாயு இருக்கும் ஆகாயம்) சோபாதிக பிரஹ்மமானாலும் எவ்வகையிலும் ஓம்காரமே. பிரீதிகத்தால் பிரதிமைபோல் சாதனத்துவம் சித்திக்கிறது -“एतत् वै सत्यकाम परं चापरं च ब्रह्म यदोङ्कारः” (ஏதத் வை சத்ய காம பரம்ச்சாபரம்  ச பிரஹ்ம யதோங்கார:) என்று வேறு சுருதியினாலும் சித்திக்கிறது. இங்கு எந்த மதபேதமுள்ளதோ அது“க” சப்த்த அர்தத்தில் தான் உள்ளது.
भाष्यम्- वेदोऽयमोङ्कारो वेद विजानात्यनेन यद् वेदितव्यम्। तस्माद् वेद ॐकारो वाचकोऽभिधानम्। तेनाभिधानेन यद् वेदितव्यं ब्रह्म प्रकाश्यमानमभिधीयमानं वेद साधको विजानात्युपलभते। तस्माद् वेदोऽयमिति ब्राह्मणा विदुः। तस्माद् ब्राह्मणानामभिधानत्वेन साधनत्वमभिप्रेतमोङ्कारस्य।
अनुवादः-ச.பா-இந்த ஓம்காரம் வேதம். எதை அறியவேண்டுமோ அதை இதனால் அறிவதால் வேதம் எனப்படுகிறது. ஆகையால் வேதம் ஓம்கார வாசகத்தின் அபிதானம் (பெயர்) அந்த அபிதானத்தால் எதை அறியவேண்டுமோ அந்த பிரகாசப்படுத்துகிற பெயரால் பிரஹ்மத்தை சாதகன் அறிகிறான் (அடைகிறான்) ஆகையால் பிராஹ்மணர்களை இதைவேதம் என்று அறிகின்றார்கள். ஆகையால் பிராஹ்மணர்களுக்கு (ஓம்கார) அபிதான (பெயர்) சாதனரூபமாய் (பிரஹ்மத்திற்கு) ஓம்காரத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.
भाष्यम्- अथवा“वेदोऽयम्” इत्याद्यर्थवादः। कथमोङ्-कारो ब्रह्मणः प्रतीकत्वेन विहितः? ॐ खं ब्रह्मेति सामानाधि-करण्यात् तस्य स्तुतिरिदानीं वेदत्वेन। सर्वो ह्ययं वेद ओङ्कार एव। एतत्प्रभाव एतदात्मकः सर्व ऋग्यजुः सामादिभेदभिन्न एष ओङ्कार.“तद् यथा शङ्कुना सर्वाणि पर्णानि” इत्यादि-श्रुत्यन्तरात्।
अनुवादः-ச.பா-அல்லது“वेदोऽयम्” (வேதோஅயம்) முதலிய வாக்கியங்கள் அர்த்தவாதமாகும். எவ்வாறு ஓம்காரம் பிரஹ்மத்திற்கு பிரதீகமாக விதிக்கப்ட்டது?“ॐ खं ब्रह्म”   (ஓம் கம் பிரஹ்ம) என்று சாமானாதிகரண்யமாவதால் இப்பொழுது வேதத்துவமாய் அதன் ஸ்துதியாகும். வேதம் முழுவதும் ஓம்காரமே. இதன் பிரபாவம் மற்றும் இதன் ஸ்வரூபம் எது உள்ளதோ அது எல்லா ரிக்யஜூர் சாம வேதங்கள் முதலிய பேதங்களுடன் கூடிய சுருதியின்  சமுதாயம் எல்லாம்  இந்த ஓம்காரமேயாகும்,“तद् यथा शङ्कुना सर्वाणि पर्णानि”(தத் யதா சங்குனா சர்வாணி பர்ணானி) என்று மற்ற சுருதிகளாலும் சித்திக்கிறது.
भाष्यम्- इतश्चायं वेद ॐकारो यद् वेदितव्यं तत् सर्वं वेदितव्यमोङ्कारेणैव वेदैनेनातोऽयमोङ्कारो वेदः। इतरस्यापि वेदस्य वेदत्वमत एव तस्माद् विशिष्टोऽयमोङ्कारः साधनत्वेन प्रतिपत्तव्य इति।
अनुवादः-ச.பா-இதனாலும் வேதம் ஓம்காரமே, ஏன் எனில் எதை அறியவேண்டுமோ அவை எல்லாம் ஓம்கார ரூப வேதத்தாலேயே அறியமுடிகிறது. ஆகையால் இந்த ஓம்காரம் வேதம். ஆகையால் இதைவிட வேறு வேதத்திற்கும் கூட வேதத்துவமாகும். ஆகையால் எந்த விசிஷ்ட்டமான ஓம்காரம் உள்ளதோ அதை சாதனரூபமாக அறியவேண்டும்.
भाष्यम्- अथवा वेदः सः, कोऽसौ? यं ब्राह्मणा विदुरोङ्-कारम्। बाह्यणानां ह्यसौ प्रणवोद्गीथादिविकल्पैर्विज्ञेयः। तस्मिन् हि प्रयुज्यमाने साधनत्वेन सर्वो वेदः प्रयुक्तो भवतीति।।
अनुवादः-ச.பா-அல்லது அது வேதம். அது எது? எதை பிராஹ்மணர்கள் ஓம்கார ரூபமாய் காண்கின்றரோ அதுவாகும். ஏன் எனில் அந்த ஓம்காரம் பிராஹ்மணர்களுக்கு பிரணவ உத்கீதம் முதலிய விகல்பரூபமாய் அறியப்படுகிறது. (உபாசிக்கப்படுகிறது). மேலும் இதை சாதனரூபமாய் பிரயோகம் செய்யும் பொழுது எல்லா வேதங்களின் பிரயோகமும் செய்யப்பட்டதாகிறது.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये प्रथमम् ॐ खं ब्रह्म ब्राह्मणम्।।
 
पञ्चमोऽध्यायः द्वितीयं ब्राह्मणम्
भाष्यम्- अव- अधुना दमादिसाधनत्रयविधानार्थोऽयम् आरम्भः-
अनुवादः-ச.பா-அ.கை- இப்பொழுது தமம் முதலிய மூன்று சாதனங்களை விதானம் செய்வதற்காக இது ஆரம்பிக்கப்படுகிறது.
मन्त्रः- त्रयाः प्राजापत्याः प्रजापतौ पितरि ब्रह्मचर्यमूषुर्देवा मनुष्या असुरा उषित्वा ब्रह्मचर्यं देवा ऊचुर्ब्रवीतु नो भवानिति तेभ्यो हैतदक्षरमुवाच द इति व्यज्ञासिष्टा ३ इति व्यज्ञासिष्मेति होचु-र्दाम्यतेति न आत्थेत्योमिमि होवाच व्यज्ञासिष्टेति।। १।।
अनुवादः-மந்திரம்- தேவமனுஷ்ய அசுரர் ஆகிய இந்த மூன்று புதல்வர்களும் பிதாவாகிய பிரஜாபதியினிடம் பிரஹ்மச்சரிய வாசம் செய்தார்கள். பிரஹ்மச்சரிய வாசம் முடிந்த பின் தேவர்கள் கூறினார்கள். தாங்கள் எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்று. அவர்களுக்கு பிரஜாபதியானவர்“द”(த) என்றஅக்ஷரத்தைக் கூறினார். மேலும் கேட்டார் உங்களுக்கு புரிந்ததா? என்று இதற்கு அவர்கள் கூறினார்கள் அறிந்து கொண்டோம் என்று தாங்கள் எங்களை தமம் செய்யுங்கள் என்று கூறினீர்கள் என்று. அப்பொழுது பிரஜாபதி கூறினார் - சரிதான் நீங்கள் அறிந்து கொண்டது சரியே என்று.
भाष्यम्- त्रयास्त्रिसंख्याकाः प्राजापत्याः प्रजापतेरपत्यानि प्राजापत्यास्ते किं? प्रजापतौ पितरि ब्रह्मचर्यं शिष्यत्ववृत्तेर्ब्रह्मचर्यस्य प्राधान्याच्छिष्याः सन्तो ब्रह्मचर्यमूषुरुषितवन्तः इत्यर्थः। के ते? विशेषतो देवा मनुष्या असुराश्च। ते चोषित्वा ब्रह्मचर्यं किमकुर्वन्? इत्युच्यते तेषां देवा ऊचुः पितरं प्रजापतिम्, किमिति? ब्रवीतु कथयतु न, अस्मभ्यं यदनुशासनं भवानिति।
अनुवादः-ச.பா-மூவர். அதாவது மூன்று எண்ணிக்கை உடைய புத்திரர்கள். அந்த பிரஜாபத்தியின் புத்திரர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் பிதாவாகிய பிரஜாபதியினிடத்தில் பிரஹ்மச்சரிய வாசம் செய்தார்கள். ஏன் எனில் சிஷ்ய பாவத்தில் இருப்பவர்கள் முக்கியமாக பிரஹ்மச்சரிய வாசம் செய்யவேண்டும் என்பது பொருள். அவர்கள் யார்? அவர்கள் விசேஷமாக தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள், அவர்கள் பிரஹ்மச்சரியம் அனுஷ்டித்து என்ன செய்தார்கள்? அதற்கு கூறப்படுகிறது - அந்த தேவ = பிதாவாகிய பிரஜாபதியிடம் கூறினார்கள். என்ன என்று? எங்களுக்கு நாங்கள் எது அனுசாசனமோ (எது செய்யவேண்டுமோ) அதைக் கூறுங்கள் என்று. .
भाष्यम्- तेभ्य एवमर्थिभ्यो हैतदक्षरं वर्णमात्रमुवाच द इति- उक्त्वा च तान् पप्रच्छ पिता किं व्यज्ञासिष्टा ३ इति मयोपदेशार्थमभिहितस्याक्षरस्यार्थं विज्ञातवन्त आहोस्विन्न? इति।
अनुवादः-ச.பா-இவ்வாறு பிரார்த்தனை செய்த தேவர்களைக் குறித்து பிரஜாபதியானவர்“द” (த) என்ற அக்ஷரத்தை அதாவது எழுத்தை (வர்ணத்தை) மாத்திரம் கூறினார். இவ்வாறு கூறிவிட்டு பிதாவாகிய பிரஜாபதி அவர்களிடம் நீங்கள் அறிந்துகொண்டீர்களா? என்று வினாவினார். அதாவது நான் உபதேசிப்பதற்காக எந்த அக்ஷரத்தை உச்சரிதேனோ அதன் அர்த்தத்தைப் அறிந்து கொண்டீர்களா இல்லையா? என்று.
भाष्यम्- देवा ऊचुः- व्यज्ञासिष्मेति विज्ञातवन्तो वयम्। यद्येवमुच्यतां किं मयोक्तम्? इति, देवा ऊचुः- दाम्यत - अदान्ता यूयं स्वभावतः, अतो दान्ता भवत- इति नोऽस्मानात्थ कथयसि। इतर आह- ओमिति सम्यग् व्यज्ञासिष्टेति।
अनुवादः-தேவர்கள் கூறினார்கள் - நாங்கள் அறிந்து கொண்டோம். தங்களுடைய அபிப்பிராயத்தைப் புரிந்து கொண்டோம். அவ்வாறு ஆனால் என்னால் என்ன கூறப்பட்டது? என்று. (பிரஜாபதி கேட்டார்). (தேவர்கள்) நீங்கள் கூறினீர்கள் தமம் என்று மேலும் சுவாபாவமாக நீங்கள் இந்திரிய கட்டுப்பாடு அற்றவர்கள் ஆகையால் தாந்தார்கள் (இந்திரிய கட்டுப்பாடு உடையவர்களாக ஆக வேண்டும் என்று உபதேசித்தீர்கள். (பிரஜாபதி) மற்றவர் கூறினார் - சரிதான் நன்றாக தெரிந்து கொண்டீர்கள் என்று.
पञ्चमोऽध्यायः द्वितीयं ब्राह्मणम्
मन्त्रः- अथ हैनं मनुष्या ऊचुर्ब्रवीतु नो भवानिति तेभ्यो हैतदेवाक्षरमुवाच द इति व्यज्ञासिष्टा ३ इति व्यज्ञासिष्मेति होचुर्दत्तेति न आत्थेत्योमिति होवाच व्यज्ञासिष्टेति।। २।।
अनुवादः-மந்திரம்- அதன்பின் மனிதர்கள் பிராஜபதியிடன் கூறினார்கள் தாங்கள் எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்று. இவர்களுக்கும் பிரஜாபதி“द” (த) என்ற அக்ஷரத்தைக் கூறி கேட்டார் - அறிந்து கொண்டீர்களா என்று. மனிதர்கள் கூறினர் - அறிந்து கொண்டோம். எதை எனில் தானம் செய் என்று. அப்பொழுது பிரஜாபதி கூறினார் ஆம் நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என்று.
भाष्यम्- समानमन्यत्। स्वभावतो लुब्धा यूयमतो यथाशक्ति संविभजत दत्त- इति नोऽस्मानात्थ किमन्यद् ब्रूयान्नो हितमिति मनुष्याः।
अनुवादः-ச.பா-மற்றவை சமானம். ஸ்வபாவமாக நீங்கள் கஞ்சம் உடையவர்கள். ஆகையால் நீங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிர்ந்து அளியுங்கள் என்று எங்களுக்கு உபதேசம் செய்தீர்கள். இதைவிட ஹிதமானதை எவ்வாறு கூறமுடியும்? என்று மனிதர்கள் கூறினார்கள்.
मन्त्रः- अथ हैनमसुरा ऊचुर्ब्रवीतु नो भावनिति तेभ्यो हैतदेवाक्षरमुवाच द इति व्यज्ञासिष्टा ३ इति व्यज्ञासिष्मेति होचुर्दयध्वमिति न आत्थेत्योमिति होवाच व्यज्ञासिष्टेति तदेतदेवैषा दैवी वागनुवदति स्तनयित्नुर्द द द इति दाम्यत दत्त दयध्वमिति तदेतत् त्रय ँशिक्षेद्दमं दानं दयामिति।। ३।।
अनुवादः-மந்திரம்-மேலும் பிரஜாபதியிடம் அசுரர்கள் கூறினர்-எங்களுக்கு நீங்கள் உபதேசம் செய்யுங்கள் என்று. அவர்களிடமும் பிரஜாபதியானவர்“द” (த) என்ற அக்ஷரத்தையே கூறினார். மேலும் கேட்டார் அறிந்து கொண்டீர்களா? என்று. அசுரர்கள் கூறினர் புரிந்து கொண்டோம். தாங்கள் எங்களிடம் தயை செய் என்று கூறினீர்கள் என்று அப்பொழுது பிரஜாபதி கூறினார் ஆம் புரிந்துகொண்டு விட்டீர்கள் என்று. அந்த இந்த பிரஜாபதியின் அனுசாசனத்தை (உபதேசத்தை) மேகத்தின் கர்ஜனை ரூபமான தேவீ வாக் இன்றும் த த த(द द द)என்று இவ்வாறு அனுவாதம் செய்கிறது. அதாவது தமம் செய், தானம் செய், தயை செய் என்று. ஆகையால் இந்த மூன்றையும் அப்பியாசம் செய்ய வேண்டும்.
भाष्यम्- तथा असुरा दयध्वमिति, क्रूरा यूयं हिंसादिपराः, अतो दयध्वं प्राणिषु दयां कुरुत इति। तदेतत् प्रजापतेर-नुशासनमद्याप्यनुवर्तते एव। यः पूर्वं प्रजापतिर्देवादीननुशशास सोऽद्याप्यनुशास्त्येव दैव्या स्तनयित्नुलक्षणया वाचा। कथम्? एषा श्रूयते दैवी वाक्। कासौ? स्तनयित्नुर्द द द इति दाम्यत दत्त दयध्वमित्येषां वाक्यानामुपलक्षणाय त्रिर्दकार उच्चार्यतेऽनुकृतिर्न तु स्तनयित्नुशब्दस्त्रिरेव संख्यानियमस्य लोकेऽप्रसिद्धत्वात्।
अनुवादः-ச.பா-அவ்வாறே அசுரர்களை தயை உடையவர்களாய் இருங்கள் என்று. நீங்கள் க்ரூரர்களாய் ஹிம்சை செய்வதிலேயே இருக்கின்றீர்கள். ஆகையால் பிராணிகளிடத்தில் தயை செய்யுங்கள் என்று. அந்த இந்த பிரஜாபதியினுடைய அனுசாசனம். இன்றும் தொடர்கிறது. எந்த பிரஜாபதியால் முன்பு தேவர் முதலியவர்களுக்கு அனுசாசனம் செய்தாரோ அது இன்று வரையிலும் மேககர்ஜன ரூபமான தேவியின் வாக்கினால் அனுசாசனம் செய்யப்படுகிறது. எவ்வாறு? இந்த தேவியின் வாக் கேட்கப்படுகிறது.  எவ்வாறு?(द द द) (த த த) என்ற மேககர்ஜனை. அதாவது தமனம் செய் (இந்திரியங்களை அடக்கு), தானம் செய், தயை செய் (காட்டு) என்ற வாக்கியங்களை உபலக்ஷணம் செய்வதற்காக அதை அனுசரித்த ரூபத்தில் மூன்று முறை தகாரம் உச்சாரணம் செய்யப்பட்டது. ஏன் எனில் மேகத்தின் கர்ஜனை மூன்று முறை ஏற்படுகிறது என்று இவ்வாறு எண்ணிக்கை உலகில் பிரசித்தம் இல்லை.
भाष्यम्- यस्मादद्यापि प्रजापतिर्दाम्यत दत्त दयध्वमित्य-नुशास्त्येव, तस्मात् कारणादेतत्त्रयम्। किं तत्त्रयम्? इत्युच्यते- दमं दानं दयामिति शिक्षेदुपादद्याद् प्रजापतेरनुशासनमस्माभिः कर्तव्यमित्येवं मतिं कुर्यात्। तथा च स्मृतिः- “त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः। कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत् त्रयं त्यजेत्।।” इति। अस्य हि विधेः शेषः पूर्वः।
अनुवादः-ச.பா-எதனால் இன்றும் பிரஜாபதி தமனம் செய், தானம் செய், தயை செய் என்று அனுசாசனம் செய்கிறாரோ அதனால் இந்த மூன்றும். அந்த மூன்று எவை? கூறப்படுகிறது - தமம், தானம், தயை என்று கற்று கிரஹிக்க வேண்டும். பிரஜாபதியின் அனுசாசனம் நம்முடைய கர்த்தவ்யம் என்று மனதில் கொள்ள வேண்டும். அவ்வாறே ஸ்ம்ருதியும்“त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः। कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत् त्रयं त्यजेत्।।” (த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஷனமாத்மன: காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதே தத்திரயம்த்யஜேத்) என்று. இதனுடைய விதி முந்திய கிரந்தத்தின் சேஷம் (மிச்சம்) -
भाष्यम्- तथापि देवादीनुद्दिश्य किमर्थं दकारत्रयमुच्चा-रितवान् प्रजापतिः पृथगनुशासनार्थिभ्यः। ते वा कथं विवेकेन प्रतिपन्नाः प्रजापतेर्मनोगतं समानेनैव दकारवर्णमात्रेणेति पराभिप्रायज्ञा विकल्पयन्ति।
अनुवादः-ச.பா-அவ்வாறு ஆனாலும் எதற்காக பிரஜாபதியானவர் தேவர்கள் முதலியவர்களை உத்தேசித்து தனித்தனியாக உபதேசம் விரும்பியவர்களுக்கு த”என்ற அக்ஷரமாத்திரத்தை உச்சரித்தார். தகார அக்ஷரம் சமானமாய் இருந்தாலும் பிரஜாபதியின் மனதில் உள்ளதை அவர்கள் எவ்வாறு விவேகத்துடன் புரிந்துகொண்டார்கள். இவ்வாறு அல்லாமல் அபிப்பிராயத்தை வேறாக புரிந்து கொண்டு வாதிகள் விகல்பம் செய்கின்றார்கள்.
भाष्यम्- अत्रैक आहुरदान्तत्वादानत्वादयालुत्वैरपराधि-त्वमात्मनो मन्यमानाः शङ्किता एव प्रजापतावूषुः किं नो वक्ष्यतीति? तेषां च दकारश्रवणमात्रादेवात्माशङ्कावशेन तदर्थ-प्रतिपत्तिरभूत्। लोकेऽपि हि प्रसिद्धम्- पुत्राः शिष्याश्चानुशसयाः सन्तो दोषान्निवर्तयितव्या इति। अतो युक्तं प्रजापतेर्दकार-मात्रोच्चारणम्, दमादित्रये च दकारन्वयादात्मनो दोषानुरूप्येण देवादीनां विवेकेन प्रतिपत्तुं चेति। फलं त्वेतदात्मदोषज्ञाने सति दोषान्निवर्तयितुं शक्यतेऽल्पेनाप्युपदेशेन यथा देवादयो दकारमात्रेणेति।
अनुवादः-இங்கு சிலர் இவ்வாறு கூறுவர்- அதாந்தாவாயும் (இந்திரிய கட்டுப்பாடு அற்றவராயும்), தானம் செய்யாதவராயும் (கருமி) தயை அற்றவராயும் இருப்பவர்கள் தங்களை அபராதம் செய்தவர்களாக நினைத்துக்கொண்டு சந்தோஷம் உடையவர்களாய் எங்களுக்கு என்ன உபதேசம் செய்யப் போகிறீர்கள் என்று பிரஜாபதியிடம் பூர்ண பிரஹ்மச்சர்யம் வாசம் செய்தவர்கள் கேட்டனர் என்று. அதற்கு தகார(दकार)மாத்திரத்தினாலேயே அவர்களுடைய சந்தேஹத்தின் வசமான அந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டார்கள். உலகிலும் இது பிரசித்தமே - புத்திரர்கள், சிஷ்யர்கள் அனுசாசனம் செய்யப்பட்டவர்களாய் இருந்துகொண்டு தோஷத்தை நிவிர்த்தி செய்ய விரும்புகின்றனர். ஆகையால் பிரஜாபதியின் தகாரம்(दकारम्)மட்டும் உச்சாரணம் (உச்சரிப்பதால்) செய்வதால் தமம் முதலிய மூன்றில் தகாரம் அன்வயமாவதால் தங்களுடைய தோஷத்திற்கு தக்கவாறு தேவர்கள் முதலியோர் விவேகமாய் அறிந்து கொண்டார்கள் என்பது பொருத்தமே ஆகும். இதன் பலமோவெனில் தன்னுடைய தோஷ ஞானத்தால் தேவர்கள் முதலியோர் தகாரமாத்திரத்தாலேயே, அல்ப உபதேசத்தினாலேயே தோஷத்தை நிவிர்த்தி செய்கிறார்கள்.
भाष्यम्- शङ्का- नन्वेतत् त्रयाणां देवादीनामनुशासनं देवादिभिरप्येकैकमेवोपादेयमद्यत्वेऽपि न तु त्रयं मनुष्यैः शिक्षितव्यमिति।
अनुवादः-ச.பா-சங்கை- ஆனால் அந்த தேவதை முதலிய மூவருக்கும் உபதேசம் செய்யப்பட்டது. மேலும் அந்த தேவாதிகளுக்கே இதில் ஒவ்வொன்றாய் உபதேசம் செய்யப்பட்டது. ஆகையால் இன்று நாளை இருக்கும் மனிதர்களுக்கு இந்த மூன்றையும் கற்பிப்பதற்கு அவசியம் இல்லை.
भाष्यम्- समाधानम्- अत्रोच्यते पूर्वैर्देवादिभिर्विशिष्टैरनु-ष्द्भितमेतत् त्रयं तस्मान्मनुष्यैरेव शिक्षितव्यमिति।
अनुवादः ச.பா-சமாதான- இதற்குக் கூறப்படுகிறது - முன்னால் இருந்த தேவர்கள் முதலியோர்களான சிரேஷ்ட்டர்கள் இந்த மூன்று சாதனங்களையும் அனுஷ்டானம் செய்திருக்கின்றனர். ஆகையால் மனிதர்களுக்கே சிக்ஷை செய்ய (கற்பிக்க) வேண்டியதாய் உள்ளது.
भाष्यम्- शङ्का- तत्र दयालुत्वस्याननुष्द्भेयत्वं स्यात्, कथम्? असुरैरप्रशस्तैरनुष्द्भितत्वादिति चेत्।
अनुवादः-ச.பா-சங்கை- இவ்வாறு இருக்கும்பொழுது தயாளத்தன்மையை அனுஷ்டிக்க வேண்டியதில்லை என்று ஆகும். எவ்வாறு? கீழ்மையான அசுரர்களால் அனுஷ்டிக்கப்படுவதால் என்றால் -
भाष्यम्- समाधानम्- न, तुल्यत्वात् त्रयाणाम्, अतोऽन्यो-ऽत्राभिप्रायः प्रजापतेः पुत्रा देवादयस्त्रयः, पुत्रेभ्यश्च हितमेव पित्रोपदेष्टव्यम्, प्रजापतिश्च हितज्ञो नान्यथोपदिशति, तस्मात् पुत्रानुशासनं प्रजापतेः परममेतद्धितम्, अतो मनुष्यैरेवैतत् त्रयं शिक्षितव्यमति।
अनुवादः-ச.பா-சமாதானம்- அவ்வாறு அல்ல. ஏன்எனில் மூவரும் சமமானவர்கள். ஆகையால் இங்கு வேறு ஒரு அபிப்பிராயம் உள்ளது. அதாவது தேவர் முதலிய மூவரும் பிரஜாபதியின் புத்திரர்கள். ஆகையால் பிதாவானவர் புத்திரர்களுக்கு ஹிதத்தை உபதேசம் செய்ய வேண்டியதாகும். ஹிதத்தை அறிந்த பிரஜாபதி அதைத்தவிர வேறு ஒன்றை உபதேசிக்கமாட்டார் ஆகையால் பிரஜாபதியினுடைய புத்திரர்களுக்கு செய்த உபதேசம் மிகவும் மேன்மையானது என்று சித்திக்கின்றது.
भाष्यम्-  अथवा न देवा असुरा वा अन्ये केचन विद्यन्ते मनुष्येभ्यः, मनुष्याणामेवादान्ता येऽन्यैरुत्तमैर्गुणैः, संपन्नास्ते देवाः, लोभ प्रधाना मनुष्याः, तथा हिंसापराः क्रूरा असुराः, त एव मनुष्या अदान्तत्वादिदोषत्रयमपेक्ष्य देवादिशब्दभाजो भवन्ति, इतरांश्च गुणान् सत्त्वरजस्तमांस्यपेक्ष्य। अतो मनुष्यैरेव शिक्षितव्यमेतत् त्रयमिति, तदपेक्षयैव प्रजापतिनोपदिष्टत्वात्। तथा हि मनुष्या अदान्ता लुब्धाः क्रूराश्च दृश्यन्ते, तथा च स्मृतिः-“कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत् त्रयं त्यजेत्।”इति।।
अनुवादः-ச.பா-அல்லது தேவர்களோ, அசுரர்களோ மனுஷ்யர்களைத் தவிர வேறாக இல்லை. மனிதர்களிடையே தான் புலன் அடக்கமற்றவர்களோ அவர்களிடம் மற்ற நல்ல உத்தமான குணமுடையவர்கள் தேவர்கள். மனிதர்களுக்கு லோபம் பிரதானமானது. அவ்வாறே ஹிம்சை செய்வதிலேயே ஈடுபாடு உடைய குரூரமானவர்கள் அசுரர்கள். அந்த மனிதர்களே புலனடக்கம் அற்றதன்மை முதலிய தோஷம் மூன்று உடையவர்களை அபேக்ஷித்து அல்லது மற்ற குணங்களாகிய சத்துவ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களை அபேக்ஷித்து தேவர் முதலிய நாமம் உடையவர்களாகின்றனர். ஆகையால் இந்த மூன்று சாதனங்களும் மனிதர்களுக்கே சிக்ஷை செய்யவேண்டும் (கற்பித்தல் வேண்டும்) என்பதை அபேக்ஷித்தே பிரஜாபதியால் உபதேசிக்கப்பட்டது. அவ்வாறே மனிதர்களும் புலன் அடக்கம் அற்றவர்களாயும், கருமித்தனமானவர்களாயும், குரூரத்தன்மை உடையவர்களாயும் காணப்படுகின்றனர். அவ்வாறே ஸ்மிருதியிலும் (கீதையிலும்)“कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत् त्रयं त्यजेत्।”(காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ் மாதேதத் த்யஜேத்).
 
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये द्वितीयं प्राजापत्यब्राह्मणम्।।
पञ्चम अध्यायः तयदा पुनरेतमात्मानमृतीय ब्राह्मणम्
भाष्यम्- अव- दमादिसाधनत्रयं सर्वोपासनशेषं विहितम्। दान्तोऽलुब्धो दयालुः सन् सर्वोपासनेष्वधिक्रियते। तत्र निरुपाधिकस्य ब्रह्मणो दर्शनमतिक्रान्तम्, अथाधुना सोपाधिकस्य तस्यैवाभ्युदयफलानि वक्तव्यानि, इत्येवमर्थोऽयमारम्भः-
अनुवादः-ச.பா-அ.கை- தமம் முதலிய மூன்று சாதனங்கள் எல்லா உபாசனைகளின் அங்க பூதமாக விதிக்கப்பட்டது. புலனடக்கத்துடனும், லோபம் அற்றும், தயானாவாய் இருந்து கொண்டு எல்லா உபாசனைகளுக்கும் அதிகாரியாகின்றான். அந்த இடத்தில் நிருபாதிக பிரஹ்மத்தின் தர்சனம் நிரூபணம் செய்யப்பட்டது. அதன் பின் இப்பொழுது சோபாதிக பிரஹ்மத்தின் அப்யுதய ரூப பலத்தை உடைய உபாசனைகளை கூறவேண்டியதாய் உள்ளது என்பதால் அதற்காக ஆரம்பிக்கப்படுகிறது.
मन्त्रः- एष प्रजापतिर्यद् ह्य्दयमेतद् ब्रह्मैतत् सर्वं तदेतत् त्र्यक्षर ँह्य्दयमिति ह्य् इत्येकमक्षरमभिहरन्त्यस्मै स्वाश्चान्ये च य एवं वेद द इत्येकमक्षरं ददत्यस्मै स्वाश्चान्ये च य एवं वेद यमित्येकमक्षरमेति स्वर्गं लोकं य एवं वेद।। १।।
अनुवादः-மந்திரம்- இந்த ஹிருதயம் பிரஜாபதி, எந்த ஹிருதயமோ அது பிரஹ்மம், அது எல்லாம் (சர்வம்) ஆகும். அது மூன்று ஆக்ஷரமுடைய ஹிருதயம்(ह्य्दयम्)என்றபெயருடையது. அதில்“ஹ்ரு”(ह्य्)என்பது ஒரு அக்ஷரம் எவன் இவ்வாறு அறிகிறானோ. அவனுக்கு ஒவ்வொரு சொந்தக்காரர்களும், மற்றவர்களும் சன்மானம் அளிப்பர்.“द” (த) என்று ஒரு அக்ஷரம். எவன் இவ்வாறு அறிகிறானோ அவனுக்கு சொந்த ஜனங்களும், மற்றவர்களும் வீரத்தை அளிப்பர்.“यम्”(யம்) என்று ஒரு அக்ஷரம். அதை இவ்வாறு அறிபவர்கள் ஸ்வர்க்கலோகத்திற்கு செல்கின்றனர்.
भाष्यम्- एष प्रजापतिर्यद् ह्य्दयं प्रजापतिरनुशास्तीत्यन-न्तमेवाभिहितम्। कः पुनरसावनुशास्ता प्रजापतिः? इत्युच्यते- एष प्रजापतिः कोऽसौ? यद् ह्य्दयं ह्य्दयमिति ह्य्दयस्था बुद्धिरुच्यते। यस्मिञ्छाकल्यब्राह्मणान्ते नामरूपकर्मणामुपसंहार उक्तो दिग्विभागद्वारेण, तदेतत् सर्वभूप्रतिष्द्भं सर्वभूतात्मभूतं ह्य्दयं प्रजापतिः प्रजानां स्रष्टा। एतद् ब्रह्म- बृहत्त्वात् सर्वात्मत्वाच्च ब्रह्म,  एतत् सर्वम्, उक्तं पञ्चमाध्याये ह्य्दयस्य सर्वत्वम्। तत् सर्वं यस्मात् तस्मादुपास्यं ह्य्दयं ब्रह्म।
अनुवादः-ச.பா-எது ஹ்ருதயமோ அது பிரஜாபதி. பிரஜாபதி எதை அனுசாசனம் செய்தாரோ அது இப்பொழுது கூறப்படுகிறது. ஆனால் அந்த அனுசாசனம் செய்த கர்த்தா பிரஜாபதி யார்? அது கூறப்படுகிறது - இவர் பிரஜாபதி. அவர் யார்? அது ஹ்ருதயம் எனப்படுகிறது ஹிருதயம் என்பது ஹிருதயத்தில்  இருக்கும் புத்தி என்று கூறப்படுகிறது. எந்த சாகல்ய பிராஹ்மணத்தின் முடிவில் நாமரூப கர்மங்களை திக் விபாகத்தால் முடிவு செய்தாரே அந்த இந்த எல்லா பூதங்களிலும் நிலை பெற்றிருக்கும் சர்வ பூதாத்ம ரூப ஹிருதயம் பிரஜைகளின் திருஷ்டி கர்த்தாவான பிரஜாபதி. அந்த இது பிரஹ்மம் - பிரஹத்தாய் (பெரிதாய்) இருப்பதாலும், சர்வாத்மாவாய் இருப்பதாலும் பிரஹ்மம். இவை எல்லாம் ஐந்தாவது அத்யாயத்தில் ஹிருதயத்தின் சர்வத்துவம் (எல்லாமாய் இருக்கும் தன்மை) கூறப்பட்டது. எதனால் அது எல்லாமோ அதனால் ஹிருதய ரூப பிராஹ்மத்தை உபாசிக்க வேண்டும்.
भाष्यम्- तत्र ह्य्दयनामाक्षरविषयमेव तावदुपासनमुच्यते। तदेतद् ह्य्दयमिति नाम त्र्यक्षरम्, त्रीण्यक्षराण्यस्येति त्रयक्षरम्। कानि पुनस्तानि त्रीण्यक्षराण्युच्यन्ते? ह्य् इत्येकमक्षरम्, अभिहरन्ति ह्य्तेराह्य्तिकर्मणो ह्य् इत्येतद् रूपमिति यो वेद यस्माद् ह्य्दयाय ब्रह्मणे स्वाश्चेन्द्रियाण्यन्ये च विषयाः शब्दादयः स्वं स्वं कार्यमभिहरन्ति ह्य्दयं च भोक्त्रर्थमभिहरति। अतो ह्य्दयनाम्नो ह्य् इत्येतदक्षरमिति यो वेदास्मै विदुषेऽभिहरन्ति स्वाश्च ज्ञातयोऽन्ये चासंबद्धाः, बलिमिति वाक्यशेषः। विज्ञानानुरूप्येणैतत् फलम्।
अनुवादः-ச.பா-இப்பொழுது ஹிருதயம் என்ற பெயரில் உள்ள அக்ஷர விஷயமே உபாசனையாகக் கூறப்படுகிறது. அந்த இந்த ஹிருதயம் என்ற பெயர் மூன்று அக்ஷரங்கள் உடையது மூன்று அக்ஷரம் உடையதால் த்ரயக்ஷரம் எனப்படுகிறது. அந்த மூன்று அக்ஷரங்கள் எதைக் குறிக்கின்றது?“ह्य्”(ஹ்ரு) என்று ஒரு அக்ஷரம்.“अभिहरन्ति”(அபிஹரந்தி) அதாவது இழுத்துக்கொண்டு வருதல் அதன் கர்மம். அந்த“ह्य्” (ஹ்ரு) தாதுவின் ரூபம்“ह्य्ं”ரூபம் என்று எவன் அறிகின்றானோ (அதற்கான பலன் கூறப்படுகிறது). எந்த ஹிருதய ரூப பிரஹ்மம் தன்னுடைய இந்திரியங்கள், சப்தம் முதலிய விஷயங்கள் இவைகளை தன் தன் காரியங்களில் (செயல்பட இழுத்துக்கொண்டு வருகிறது) ஈடுபடுத்துகிறது. மேலும் ஹிருதயம் போக்த்தாவைக் குறித்தும் இழுத்துச் செல்கிறது. ஆகையால் ஹிருதயம் என்ற பெயர் உடைய“ह्य्” (ஹ்ரு) என்ற இந்த அக்ஷரத்தை எவன் அறிகின்றானோ அந்த விதுஷனை (பண்டிதனை) க் குறித்து சொந்த ஜனங்களும், மற்ற சம்பந்த மற்றவர்களும் சன்மானத்தை கொண்டு வந்து அளிப்பார்கள்.(बलिं)பலிம் வாக்யசேஷம். (பலி - சன்மானம்) அவர்கள் அறிந்ததற்கு தக்கவாறு இந்த பலன் கிடைக்கும்.
भाष्यम्- तथा द इत्येतदप्येकाक्षरमेतदपि दानार्थस्य ददातेर्द इत्येतद् रूपं ह्य्दयनामाक्षरत्वेन निबद्धम्। अत्रापि- ह्य्दयाय ब्रह्मणे स्वाश्च करणान्यन्ये च विषयाः स्वं स्वं वीर्यं ददति ह्य्दयं च भोक्त्रे ददाति स्वं वीर्यमतो दकार इत्येवं यो वेदास्मै ददति स्वाश्चान्ये च।
अनुवादः-ச.பா-அவ்வாறே“दु” (த) என்ற இதுவும் ஏகாக்ஷரம் (ஒரு அக்ஷரம்) தான அர்த்தமுடைய“दा” (தா) தாதுவின்“द” (த) என்ற இந்த ரூபம் ஹிருதய நாம ரூபத்தில் அக்ஷரரூபமாய் சம்பந்தப்பட்டுள்ளது. இங்கும் - ஹிருதயமாகிய பிரஹ்மத்தில்“स्वाः” (ஸ்வா: இந்திரியங்கள், மற்றும் அந்ய (மற்ற) விஷயங்கள் தங்கள் தங்கள் வீர்யத்தை அளிக்கிறது. ஹிருதயமும் போக்தாவிற்கு தன் வீர்யத்தை அளிக்கிறது என்று(दकारः)(தகாரம்) என்று இவ்வாறு அறிந்தவனுக்கு சொந்த ஜனங்களும், மற்றவர்களும் வீர்யத்தை அளிக்கிறார்கள்.
भाष्यम्- तथा यमित्येतदप्येकमक्षरम्, इणो गत्यर्थस्य यमित्येतद् रूपमस्मिन्नाम्नि निबद्धमिति यो वेद स स्वर्गं लोकमिति। एवं नामाक्षरादपीदृशं विशिष्टं फलं प्राप्नोति किमु वक्तव्यं ह्य्दयस्वरूपोपासनादिति ह्य्दयस्तुतये नामाक्षरोपन्यासः।
अनुवादः-ச.பா-அவ்வாறே“यम्”(யம்) என்ற இதுவும் ஏகாக்ஷரம்“इणः” (இண:) கதி அர்த்தம் (செல்வது என்ற அர்த்தம்) உள்ளது இந்த ரூபம். இந்த பெயரில் சேர்க்கப்பட்டுள்ளது என்று எவர் அறிகிறாரோ அவர் சுவர்க்கலோகத்திற்கு செல்வர். இவ்வாறு நாம அக்ஷரங்களால் சிரேஷ்ட்டமான பலத்தை அடைகின்றனர். ஹிருதய ஸ்வரூபத்தின் உபாசனையினால் என்னவென்று கூறுவது என்று ஹிருதயத்தின் ஸ்துதிக்காக அக்ஷர நாம அக்ஷர உபந்யாசம்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये तृतीयं ह्य्दयब्राह्मणम्।।
पञ्चमोऽध्यायः चतुर्थं ब्राह्मणम्
भाष्यम्- तस्यैव ह्य्दयाख्यस्य ब्रह्मणः सत्यमित्युपासनं विधित्सन्नाह-
अनुवादः-ச.பா-அந்த ஹிருதயம் எனப்படும் பிரஹ்மத்திற்கே சத்யம் என்று உபாசனையை செய்ய வேண்டும் என்று (சுருதி) கூறுகிறது.
मन्त्रः- तद् वै तदेतदेव तदास सत्यमेव स यो हैतं महद् यक्षं प्रथमजं वेद सत्यं ब्रह्मेति जयतीमाँल्लोकाञ्जित इन्न्वसावसद्य एवमेतन्महद् यक्षं प्रथमजं वेद सत्यं ब्रह्मेति सत्य ँ ह्येव ब्रह्म।। १।।
अनुवादः-மந்திரம்- அந்த இந்த ஹ்ருதய பிரஹ்மம் உள்ளதோ அதுவே சத்யம்(सत्य). எவர் இந்த மஹத், ய க்ஷ (பூஜைக்கு உரியது) முதலில் உண்டான“இந்த சத்ய பிரஹ்மம்” என்று இவ்வாறு அறிகிறவன் இந்த லோகங்களை ஜெயிக்கின்றான். அவனுடைய அதீனமாகின்றது. அசத்தாகிறது. (அபாவரூபமாகிறது). எவர் இவ்வாறு இந்த மஹத்தான, பூஜைக்கு உரிய முதன்முதலில் உண்டான“சத்திய பிரஹ்மத்தை” இவ்வாறு அறிகின்றான். ஏன் எனில் பிரஹ்மம் சத்தியம் ஆனது.
भाष्यम्- तत् तदिति ह्य्दयं ब्रह्म परामृष्टम्, इति स्मरणार्थम्, तद् यद् ह्य्दयं ब्रह्म स्मर्यत इत्येकस्तच्छब्दः, तदेतादुच्यते प्रकारान्तरेणेति द्वितीयस्तच्छब्दः, किं पुनस्तत् प्रकारान्तरम्? एतदेव तदित्येतच्छब्देन सम्बद्धयते तृतीयस्तच्छब्दः। एतदिति वक्ष्यमाणं बुद्धौ सन्निधीकृत्याह- आस बभूव। किं पुनरेतदेवास यदुक्तं ह्य्दयं ब्रह्मेति तदिति तृतीयस्तच्छब्दो विनियुक्तः।
अनुवादः-ச.பா-“तत्” தத்(அது) என்று ஹிருதயம் பிரஹ்ம என்று விளக்கப்பட்டது. இங்கு“वै” (வை) என்று ஞாபகப்படுத்துவதற்கானது.“தத்”எந்த ஹிருதயம் பிரஹ்மம் ஸ்மரிக்க வேண்டும் என்பது ஒரு தத் (அந்த) சப்தமாகும். வேறு பிரகாரமாக தத் (அது)(एतत्)(இது) என்று கூறப்படும் தத் சப்தம் இரண்டாவது ஆகும். மேலும் தத் என்பதற்கு வேறு பிரகாரம் என்ன?“एतदेव तदिति” (இதுவே அது) என்ற சப்தத்தால் சம்பந்தப்படுத்துவது மூன்றாவது தத்(तत्)சப்தம்“एतत्” (ஏதத்=இந்த) என்று இனிக்கூறப்போகும் புத்தியில் வைத்து கூறுகிறது“आस” (ஆச) இருந்தது என்று. மேலும் இதுவே இருந்தது என்று எது கூறப்பட்டதோ அது ஹிருதயம் பிரஹ்ம என்று“तत्” (தத்) என்ற மூன்றாவது சப்தத்துடன் பிரயோகம் செய்யப்பட்டது.
भाष्यम्- किं तदिति विशेषो निर्दिशति-“सत्यमेव सच्च त्यच्च मूर्तं चामूर्तं च सत्यं ब्रह्म पञ्चभूतात्मकमित्येतत्।” स यः कश्चित् एतं सत्यात्मानं महन्महत्त्वात् यक्षं पूज्यं प्रथमजं प्रथमजातं सर्वस्मात् संसारिण एतदेवाग्रे जातं ब्रह्म, अतः प्रथमजं, सत्यं ब्रह्म वेद विजानाति तस्य इदं फलमुच्यते-
अनुवादः-ச.பா-“तत्” (தத்) என்பது என்று விசேஷமாக நிர்தேசம் செய்கிறார் (விளக்குகிறார்) -“सत्यमेव सच्च त्यच्च मूर्तं चामूर्तं च सत्यं ब्रह्म पञ्चभूतात्मकमित्येतत्।”(சத்யமேவ = சத்தியமே) என்று, சத் தியத் (அசத்), மூர்த்தம், அமூர்த்தம் எல்லாம் சத்யம் பிரஹ்மமே. அதாவது பஞ்ச பூதாத்மகம் என்பதாகும். எவன் ஒருவன் அந்த சத்யாத்மாவானதும் மஹத் ஆனதால் மஹத்தானது மானதால் பூஜைக்குரிய பிரதமஜம் (முதல் முதலில் தோன்றியவர்) முதன் முதலில் பிறந்தவர், எல்லா சம்சாரிகளுக்கும் முன்னே தோன்றியது பிரஹ்மம். ஆகையால் பிரதமஜம் சத்யம் பிரஹ்மம் என்று அறிவதற்கான பலனைக் கூறப்போகிறது.
भाष्यम्- यथा सत्येन ब्रह्मणेमे लोका आत्मसात्कृता जिताः, एवं सत्यात्मानं ब्रह्म महद् यक्षं प्रथमजं वेद स जयतीमाँल्लोकान्। किं च जितो वशीकृत, इन्न्वित्थम्, यथा ब्रह्मणा। असौ शत्रुरिति वाक्यशेषः असच्चासद्भवेदसौ शत्रुर्जितो भवेदित्यर्थः।
अनुवादः-ச.பா-எவ்வாறு சத்யமான பிரஹ்மத்தால் இந்த லோகங்கள் தன்மயமாக அதாவது ஜெயிக்கப்பட்டதோ அவ்வாறு முதன் முதலில் உண்டான சத்யாத்மாவாயும், மஹத்தாயும், பூஜைக்குப் பாத்திரமான பிரஹ்மத்தை அறிகின்றானோ அவன் இந்த லோகத்தை ஜெயிக்கின்றான். அவ்வாறேஇதன் மூலமாய் அவனுடைய சத்ருவை ஜெயிக்கின்றான். அதாவது தன் வசப்படுத்துகிறான். எவ்வாறு பிரஹ்மத்தின் மூலமாய் எல்லாம் வசமானதோ அவ்வாறு.“असौ” இந்த“शत्रुः” (சத்ரு) என்பது வாக்யசேஷம். அசத் அதாவது சத்ரு அபாவரூபம் என்பது சத்ரு தோற்கடிக்கப்பட்டான் என்பது பொருள். (சத்ருவை ஜெயிப்பான் என்பதாகும்).
भाष्यम्- कस्यैतत् फलमिति पुनर्निगमयति- य एवमेत-न्महद् यक्षं प्रथमजं वेद सत्यं ब्रह्मेति, अतो विद्यानुरूपं फलं युक्तम्, सत्यं ह्येव यस्माद् ब्रह्म।।
अनुवादः-ச.பா-எவர் இதன் பலம் என்று மறுபடியும் தெரிவிக்கிறது. எவர் இவ்வாறு இந்த மஹத்தான பூஜைக்குரியதை முதலில் உண்டான சத்யம் பிரஹ்மம் என்று அறிந்ததால் அவர்களுடைய உபாசனைக்குத் தகுந்தவாறு பலன் சேரும். ஏன் எனில் பிரஹ்மம் சத்யமே ஆகும்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये चतुर्थ सत्यब्राह्मणम्।।
पञ्चम अध्यायः पञ्चम ब्राह्मणम्
भाष्यम्- सत्यस्य ब्रह्मणः स्तुत्यर्थमिदमाह, महद् यक्षं प्रथमजमित्युक्तम्, तत् कथं प्रथमजत्वम्? इक्ष्युच्यते-
अनुवादः-ச.பா-அ.கை- சத்ய பிரஹ்மத்தை ஸ்துதி செய்வதற்காக இந்த பிராஹ்மணம், -(महत्) மஹத்,(यक्षं)யக்ஷம் (பூஜைக்குரியது), முதலில் உண்டானது(प्रथमजम्)என்று கூறிற்று. அதற்கு பிரதமஜம் என்பது எவ்வாறு? என்று கூறப்படுகிறது.
मन्त्रः- आप एवेदमग्र आसुरता आपः सत्यमसृजन्त सत्यं ब्रह्म प्रजापतिं प्रजापतिर्देवा ँस्ते देवाः सत्यमेवोपासते तदेतत् त्र्यक्षर ँसत्यमिति स इत्येकमक्षरं तीत्येकमक्षरं यमित्येकमक्षरं प्रथमोत्तमे अक्षरे सत्यं मध्यतोऽनृतं तदेतदनृतमुभयतः सत्येन परिगृहीत ँ सत्यभूयमेव भवति नैवं विद्वा ँ समनृत ँहिनस्ति।। १।।
अनुवादः-மந்திரம்- இந்த (வியக்தமான ஜகத்) இதற்குமுன் (அக்னி ஹோத்தர ஆஹுதி திரவ்யரூப) ஜலமாய் இருந்தது. ஆகையால் சத்யம் பிரஹ்மம். பிரஹ்மம் பிரஜாபதி (விராட்) யை, பிரஜாபதி தேவதைகளை உண்டாகினர். அந்த தேவ கணங்கள் அந்த சத்யத்தை உபாசனை செய்கின்றனர். அந்த இந்த சத்தியம் மூன்று அக்ஷரங்கள் உடைய நாமம்“स” (ச) என்று ஒரு அக்ஷரம்.“ती” (தீ) என்று ஒரு அக்ஷரம் மேலும்“अम्” (யம்) என்று ஒரு அக்ஷரம். இவைகளில் முதல் அக்ஷரமும், கடைசி அக்ஷரமும் சத்யம். மத்தியில் உள்ள அக்ஷரம் அநுருதம் (அசத்தியம் - பொய்). அந்த இந்த அநுருதம் இரண்டுபக்கங்களிலும் சத்யத்தால் பரிகிரஹம் (சூழப்பட்டுள்ளது) செய்யப்பட்டுள்ளது. ஆகையால் சத்யமே அதிகாமானதாக இருக்கிறது. இவ்வாறு அறிந்தவன் ஒருநாளும் அநிருதத்தால் (அசத்தால்) நாசம் அடையமாட்டான்.
भाष्यम्- आप एवेदमग्र आसुः। आप इति कर्मसमवा-यिन्योऽग्निहोत्राद्याहुतयः, अग्निहोत्राद्याहुतेर्द्रवात्मकत्वादप्त्वम्, ताश्चापोऽग्निहोत्रादिकर्मापवर्गोत्तरकालं केनचिद्दृष्टेन सूक्ष्मेणा-त्मना कर्मसमवायित्वमपरित्यजन्त्य इतरभूतसहिता एव न केवलाः। कर्मसमवायित्वात्तु प्राधान्यमपामिति।
अनुवादः-ச.பா-ஜலமே(आप)இதற்கு முன்னால் இருந்தது.“आप”(ஜலம்) என்பது கர்ம சம்பந்தமான அக்னி ஹோத்திரம் முதலிய ஆஹுதிகள். அக்னி ஹோத்ரம் முதலிய ஆஹுதிகள். திரவ ரூபமாய் இருப்பதால் ஆபத்துவம்(आप्त्वम्)ஜலத்துவம்). அக்னி ஹோத்திரம் முதலிய கர்மங்கள் முடிந்தபின் அந்த(आप)(ஜலம்) ஏதோ ஒரு அதிருஷ்டமான சூக்ஷ்ம ரூபத்தால் தன் கர்ம சம்பந்தத்தை விடாமல் மற்ற பூதங்களுடன் சேர்ந்து இருக்கிறது. தனியாக அல்ல. கர்மத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால் அது பிரதானமாக“आप”(ஜலமே) யாகும்.
भाष्यम्- सर्वाण्येव भूतानि प्रागुत्पत्तेरव्याकृतावस्थानि कर्तृसहितानि निर्दिश्यन्त आप इति। ता आपो बीजभूता जगतोऽव्याकृतात्मनावस्थितास्ता एवेदं सर्वं नामरूपविकृतं जगदग्र आसुर्नान्यत् किञ्चिद् विकारजातमासीत्।
अनुवादः-ச.பா-இங்கு“आप” (ஜலம்) என்று கூறி உத்பத்திக்கு முன் அவ்யாகிருத (அவ்யக்த) ரூபமாய் இருந்துகொண்டு கர்த்தா உடன் சேர்ந்து எல்லா பூதங்களும் நிர்தேசம் செய்யப்படுகிறது. ஜகத்தின் பீஜ பூதமான அந்த“आप”(ஜலம்) அவ்யாகிருத ரூபமாய் இருக்கிறது. அது நாமரூப விகாரத்தை அடைந்து ஜகத்தின் ஆரம்பத்திலும் அதுவேயாகும். அதை விட வேறான விகாரரூபம் இல்லை.
भाष्यम्- ताः पुनरापः सत्यमसृजन्त, तस्मात् सत्यं ब्रह्म प्रथमजम् तदेवद् हिरण्यगर्भस्य सूत्रात्मनो जन्म, यदव्याकृतस्य जगतो व्याकरणम्। तत् सत्यं ब्रह्म, कुतः? महत्त्वात्। कथं महत्त्वम्? इत्याह- यस्मात् सर्वस्य स्रष्ट्ट। कथम्? यत् सत्यं ब्रह्म तत् प्रजापतिं प्रजानां पतिं विराजं सूर्यादिकरणमसृजतेत्यनुषङ्गः। प्रजापतिर्देवान् स विराट्प्रजापतिर्देवानसृजत। यस्मात् सर्वमेवं क्रमेण सत्याद् ब्रह्मणो जातं तस्मान्महत् सत्यं ब्रह्म।
अनुवादः-ச.பா-மறுபடியும் அந்த(आप) ஜலமானது சத்தியத்தை சிருஷ்ட்டித்தது. ஆகையால் சத்யம் பிரஹ்மம் (प्रथमजम्)முன்னால் உண்டானது. அந்த இது ஹிரண்ய கர்பனின் சூத்ராத்ம ஜன்மம் ஆகும். அதுவே அவ்யக்தமாகிய ஜகத்தை வியக்தமாக்கிற்று. அது சத்யம் பிரஹ்மம். எதனால்? மஹத்துவமாய் இருப்பதால். எவ்வாறு மஹத்துவம்? இதற்குக் கூறப்படுகிறது - எதனால் எல்லாவற்றையும் சிருஷ்ட்டி செய்தாரோ அதனால். எவ்வாறு? எது சத்யம் பிரஹ்மம் அது பிரஜாபதியை அதாவது பிரஜைகளின் பதிக்கு சூரியன் முதலிய கரணங்களோ (இந்திரியங்களோ) அவைகளை அந்த பிரஜைகளின் ஸ்வாமி விராட் உத்பன்னம் செய்தார் என்று இதன் சம்பந்தம். பிரஜாபதி தேவர்களே - அந்த விராட் பிரஜாபதி தேவதைகளை உத்பன்னம் செய்தார் (சிருஷ்ட்டித்தார்). எதனால் எல்லாம் இந்த கிரமமாய் சத்ய பிரஹ்மத்திலிருந்து உத்பன்னமானது. ஆகையால் மஹத் சத்யம் பிரஹ்மம்.
भाष्यम्- कथं पुनर्यक्षम्? इत्युच्यते- त एवं सृष्टा देवाः पितरमपि विराजमतीत्य तदेव सत्यं ब्रह्मोपासते। अत एतत् प्रथमजं महद् यक्षम्। तस्मात् सर्वात्मनोपास्यं तत्, तस्यापि सत्यस्य ब्रह्मणो नाम सत्यमिति।
अनुवादः-ச.பா-மேலும் எவ்வாறு யக்ஷம் (பூஜைக்குரியது)? கூறப்படுகிறது - அவர்கள் இவ்வாறு சிருஷ்ட்டிக்கப்பட்ட தேவர்கள் பிதாவாகிய விராஜைக் கடந்து அந்த சத்யம் பிரஹ்மோபாசனை செய்தார்கள். ஆகையால் இது பிரதமஜம், மஹத், யக்ஷம் ஆகும். ஆகையால் எல்லா வகையிலும் உபாசிக்க வேண்டியது. அதற்கும் சத்யா பிரஹ்மத்தின் நாமம் சத்யம்(सत्यम्)..
भाष्यम्- तदेतत् त्र्यक्षरम्। कानि तान्यक्षराणि? इत्याह- स इत्येकमक्षरम्, तीत्येकमक्षरम्- तीतीकारानुबन्धो निर्दिशार्थः- यमित्येकमक्षरम्, तत्र तेषां प्रथमोत्तमे अक्षरे सकारयकारौ सत्यम्, मृत्युरूपाभावात्। मध्यतो मध्येऽनृतम्, अनृतं हि मृत्युः, मृत्य्वनृतयोस्तकारसामान्यात्।
अनुवादः-ச.பா-அந்த இது மூன்று அக்ஷரங்கள் உடையது. அந்த அக்ஷரங்கள் எவை? அதற்குக் கூறப்படுகிறது -“स”(ச) என்று ஒரு அக்ஷரம்.“ती” (தீ) என்று ஒரு அக்ஷரம்“ती” தீ என்ற தீகார அனுபந்தம் ஸ்பஷ்ட்டமாய் உச்சரிப்பதற்காக.“यम्” (யம்) என்று ஒரு அக்ஷரம். அவைகளில் முதல், கடைசியில் உள்ள சகாரயாகாரங்களாகிய இரண்டு அக்ஷரங்களில் மிருத்யு ரூபம் இல்லாததால் சத்யம். மத்தியில் உள்ள அக்ஷரம் அந்ருதம் (பொய்). அந்ருதம் என்பது மிருத்யு. ஏன் எனில் மிருத்யுவும், அநுருதமும் தகாரம் சாமான்யமாய் இருப்பதால்.
भाष्यम्- तदेतदनृतं तकाराक्षरं मृत्युरूपमुभयतः सत्येन सकारयकारलक्षणेन परिगृहीतं व्याप्तमन्तर्भावितं सत्यरूपाभ्याम-तोऽकिञ्चित्करं तत्, सत्यभूयमेव सत्यबाहुल्यमेव भवति। एवं सत्यबाहुल्य सर्वस्य मृत्योरनृतस्या किञ्चित्करत्वं च यो विद्वान्, तमेवं विद्वांसमनृतं कदाचित् प्रमादोक्तं न हिनस्ति।।
अनुवादः-ச.பா-அந்த இந்த மிருத்யு ரூப அந்ருதம் தகார அக்ஷரம். இரண்டு பக்கமும் சகாரயகார ரூப சத்யத்தால் சூழ்ந்து வியாபித்து சத்ய ரூப அக்ஷரங்களால் அந்தர்பாவமாய் இருப்பதால் அது அகிஞ்சித்காரமாகும். ஆகையால்“सत्य” (சத்ய) என்ற நாமம் சத்யம் அதிகத்துவமாக ஆகிறது. இவ்வாறு சம்பூர்ண அக்ஷரங்களை சத்தியத்தின் அதிகத்தாலும், மிருத்யு ரூப அந்ருதத்தின் அகிஞ்த்கரத்தாலும் உள்ளதாய் எவன் அறிகிறானோ அவன் இவ்வாறு அறிந்தால் அவன் பிரமாதத்தால் ஏதாவது கூறினால் அந்ருதம் (பொய்(असत्यम्) அவனை ஹிம்சை செய்யாது.
भाष्यम्- अव-अस्याधुना सत्यस्य ब्रह्मणः संस्थानविशेषे उपासनमुच्यते-
अनुवादः-ச.பா-அ.கை- இப்பொழுது இந்த சத்ய பிரஹ்மத்தின் ஸ்தானதைக் (இருப்பிடத்தைக்) குறித்த விஷயத்தில் உபாசனைக் கூறப்படுகிறது.
मन्त्रः- तद् यत्तत् सत्यमसौ स आदित्यो य एष एतस्मिन् मण्डले पुरुषो यश्चायं दक्षिणेऽक्षन् पुरुषस्तावेतावन्योन्यस्मिन् प्रतिष्द्भितौ रश्मिभिरेषोऽस्मिन् प्रतिष्द्भितः प्राणैरयममुष्मिन् स यदोत्क्रमिष्यन् भवति शुद्धमेवैतन्मण्डलं पश्यति नैनमेते रश्मयः प्रत्यायन्ति।। २।।
अनुवादः-மந்திரம்- எது அந்த சத்யமோ அது அந்த ஆதித்யன், எந்த இந்த ஆதித்ய மண்டலத்தில் இருக்கும் புருஷனே இந்த வலது கண்ணில் இருக்கும் புருஷன். அந்த இரண்டு புருஷர்களும் ஒன்றில் மற்றொருவர் பிரதிஷ்டை ஆகின்றனர் ஆதித்தியனுடைய கிரணங்கள் மூலமாய் சாக்ஷுஷ புருஷனிடத்தில் பிரதிஷ்டையாகிறது. சாக்ஷுஷ புருஷன் பிராணன் மூலமாய் அதில் பிரதிஷ்ட்டையாகின்றான். எப்பொழுது அவன் (சாக்ஷுஷ புருஷன்) உத்கிரமணம் செய்கிறானோ (பிராணனை விடுகிறானோ) அப்பொழுது அந்த மண்டலம் தெளிவாக (சுத்தமாக)ப் பார்க்கின்றான். அதன்பின் கிரணங்கள் அவனிடம் வருவதில்லை.
भाष्यम्- तद् यत्, किं तत्? सत्यं ब्र्म प्रथमजम्, किम्, असौ सः। कोऽसौ? आदित्यः कः पुनरसावादित्यः? य एषः कः एषः? य एतस्मिन्नादित्यमण्डले पुरुषोऽभिमानी सोऽसौ सत्यं ब्रह्म, यश्चायमध्यात्मं योऽयं दक्षिणेऽक्षन्नक्षणि पुरुषः, चशब्दात् स च सत्यं ब्रह्मेति संबन्धः।
अनुवादः-ச.பா-எது அதுவோ அது யார்? சத்யம் பிரஹ்மம் பிரதமஜம். என்ன அது? அவனே இவன். அவன் யார்? ஆதித்யன். மேலும் இந்த ஆதித்யன் யார்? எவனோ இவனே. இவன் யார்? எவன் இந்த ஆதித்ய மண்டலத்தில் உள்ள அபிமானி புருஷன். அவனே இந்த சத்யம் பிரஹ்மம். எந்த இந்த அத்யாத்மம் இந்த வலது கண்ணில் உள்ள புருஷன்.“च” (ச) சப்தம் அந்த புருஷன் சத்யம் பிரஹ்ம என்று சம்பந்தப்படுத்துகிறது.
भाष्यम्- तावेतावादित्याक्षिस्थौ पुरुषावेकस्य सत्यस्य ब्रह्मणः संस्थानविशेषौ यस्मात् तस्मादन्योन्यस्मिन्नितरेतरस्मिन्नादि-त्यश्चाक्षुषे चाक्षुषश्चादित्ये प्रतिष्द्भितौ, अध्यात्माधिदैवतयोरन्यो-न्योपकार्योपकारकत्वात्।
अनुवादः-ச.பா-எதனால் அவ்விரு ஆதித்யன் நேத்திரத்தில் இருக்கும் புருஷர்கள் ஒரே சத்ய பிரஹ்மத்தில் விசேஷ ஆகாரமாக இருக்கின்றனரோ ஆகையால் ஒன்று மற்றொன்றில் அதாவது ஆதித்ய புருஷன் சக்ஷுவிலும், சக்ஷுவில் உள்ள புருஷன் ஆதித்தியனிடத்திலும் பிரதிஷ்ட்டையாகி உள்ளன. ஏன் எனில் அத்யாத்ம அதிதெய்வ புருஷர் ஒன்று மற்றொன்றிற்கு உபகாரியமாயும் உபகாரியாகவும் ஆவதால் ஆகும்.
भाष्यम्- कथं प्रतिष्द्भितौ? इत्युच्यते रश्मिभिः प्रकाशेना-नुग्रहं कुर्वन्नेष आदित्योऽस्मिंश्चाक्षुषेऽध्यात्मे प्रतिष्द्भितः। अयं च चाक्षुषः प्राणैरादित्यमनुगृणन्नमुष्पिन्नादित्येऽधिदैवे प्रतिष्द्भितः।
अनुवादः-ச.பா-எவ்வாறு பிரதிஷ்ட்டித்திருக்கிறது? மீறப்படுகிறது - கிரணங்களின் பிரகாசத்தால் அனுகிரஹிக்கப்பட்டு இந்த ஆதித்யன் இந்த அத்யாத்ம கண்ணில் பிரதிஷ்ட்டையாகிறது. இந்த கண்ணும் ஆதித்ய புருஷனுக்கு உபகாரமாய் இருந்து இந்த ஆதித்ய அதிதெய்வத்தில் பிரதிஷ்டித்திருக்கிறது.
भाष्यम्- सोऽस्मिञ्छरीरे विज्ञानमयो भोक्ता यदा यस्मिन् काल उत्क्रमिष्यन् भवति तदासौ चाक्षुष आदित्यपुरुषो रश्मीनुपसंह्य्त्य केवलेनौदासीन्येन रूपेण व्यवतिष्द्भते। तदायं विज्ञानमयः पश्यति शुद्धमेव केवलं विरश्म्येतन्मण्डलं चन्द्रमण्डलमिवो। तदेतदरिष्टदर्शनं प्रासङ्गिकं प्रदर्श्यते। कथं नाम पुरुषः करणीये यत्नवान् स्यादिति।
अनुवादः -இந்த சரீரத்தில் உள்ள விக்ஞானமயன் (ஜீவன்) போக்தா எப்பொழுது உத்கிரமணம் செய்கிறதோ (வெளிக்கிளம்புகிறதோ) அப்பொழுது அந்த சாக்ஷுஷ (கண்ணில் உள்ள) ஆதித்ய புருஷன் தன்னுடைய கிரணங்களை அடக்கிக் கொண்டு (உபசம்ஹாரம் செய்து கொண்டு) தன்னுடைய கேவல சுத்த உதாசீன்ய ரூபமாய் இருக்கின்றது. அப்பொழுது விக்ஞானமயன் இந்த ஆதித்ய மண்டலத்தை சந்திரமண்டலத்திற்கு சமானமாக சுத்த கேவல அதாவது கிரணங்கள் அற்று பார்க்கிறான். இந்த அதிஷ்ட்ட தர்சன (மரண தர்சன)த்தின் பிரசங்கம் எவ்வாறு புருஷன் இதிலிருந்து விடுபட யத்தனம் செய்யவேண்டும் என்று காண்பிக்கப்பட்டது.
भाष्यम्- नैनं चाक्षुषं पुरुषमुररीकृत्य तं प्रत्यनुग्रहायैते रश्मयः स्वामिकर्तव्यवशात् पूर्वमागच्छन्तोऽपि पुनस्तत्कर्मक्षयमनुरुध्यमाना इव नोपयन्ति न प्रत्यागच्छन्त्येनम्। अतोऽवगम्यते परस्परोपका-र्योपकारकभावात् सत्यस्यैवैकस्यात्मनोंऽशावेताविति।।
अनुवादः- ச.பா- இவ்வாறு கஷ்டம் இல்லை. ஏன் எனில் சாக்ஷீஷ புருஷனை ஸ்விகரித்துக் கொண்டு அதைக் குறித்து அனுக்ரஹம் செய்வதற்காக கிரணங்கள் எவை ஸ்வாமியின் கர்த்தவ்ய வசமாய் முன்பு இருந்தது. இப்பொழுது கர்ம க்ஷயத்திற்கு பின் அதைத் தடுப்பதற்கு ஒன்றும் அணுகாது. ஆகையால் பரஸ்பர உபகாரம் உபகாரியமாய் இருப்பதால் இவை இரண்டும் ஒரே சத்யாத்மாவின் அம்சமாகும் என்று அறியப்படுகிறது.
भाष्यम्- तत्र योऽसौ कः?
अनुवादः-இவ்வாறு இருக்கும்பொழுது அந்த அவர் யார்?
मन्त्रः- य एष एतस्मिन् मण्डले पुरुषस्तस्य भूरिति शिर एक ँ शिर एकमेतदक्षरं भुव इति बाहू द्वौ बाहू द्वे एते अक्षरे स्वरिति प्रतिष्द्भा द्वे प्रतिष्द्भे द्वे एते अक्षरे तस्योपनिषदहरिति हन्ति पाप्मानं जहाति च य एवं वेद।। ३।।
अनुवादः-மந்திரம்-இந்த மண்டலத்தில் எந்த புருஷன் உள்ளானோ அவனுக்கு“भू”(பூ:) என்பது சிரஸ் ஆகும். சிரஸ் (தலை) ஒன்றே. அவ்வாறேஅக்ஷரமும் ஒன்று“भुवः”(புவ:) இது புஜம். புஜங்கள் இரண்டு. அவ்வாறே அக்ஷரங்களும் இரண்டு.“स्वः” (ஸ்வ:) என்பது பிரதிஷ்ட்டா (கால்கள்) பிரதிஷ்ட்டா (கால்கள்) இரண்டு. அவ்வாறே அக்ஷரங்களும் இரண்டு.“अहर्”(அஹர் = பகல்) என்பது உபநிஷத் (கூடமான= ரஹஸ்யமான பெயர்). இவ்வாறு எவன் அறிகின்றானோ அவன் பாபத்தை நசிக்கின்றான். அதிலிருந்து விடுபடுகின்றான்.
भाष्यम्- य एष एतस्मिन् मण्डले पुरुषः सत्यनामा तस्य व्याह्य्तयोऽवयवाः। कथम्? भूरिति येयं व्याह्य्तिः, सा तस्य शिरः, प्राथम्यात्। तत्र सामान्यं स्वयमेवाह श्रुतिः- एकमेकसंख्यायुक्तं शिरस्तथैतदक्षरमेकं भूरिति। भुव इति बाहू द्वित्वसामान्याद् द्वौ बाहू द्वे एते अक्षरे। तथा स्वरिति प्रतिष्द्भा द्वे प्रतिष्द्भे द्वे एते अक्षरे। प्रतिष्द्भे पादौ प्रतितिष्द्भत्याभ्यामिति।
अनुवादः-இந்த மண்டலத்தில் சத்யநாம புருஷன் உள்ளானோ அவனுடைய அவயவங்கல் வியாகிருதிகளாகும். எவ்வாறு?“भूः”(பூ:) என்ற இந்த வியாகிருதி முதலில் இருப்பதால் அதனுடைய சிரஸ் ஆகும். இங்கு சாமான்யத்தை சுருதி தானாகவே கூறுகிறது - சிரஸ் ஒன்று அதாவது ஒரு எண்ணிக்கை உடையது. இவ்வாறு பூ:“भूः”வும் ஒரு அக்ஷரம்.“भुवः”(புவ) என்பது புஜங்கள் இரட்டை சாமான்யத்தால். இரண்டு புஜங்கள், இவை இரண்டு அக்ஷரங்கள். அவ்வாறே“स्व”என்பது பிரதிஷ்ட்டா அதாவது பாதங்கள். பாதங்கள் இரண்டு அவ்வாறே அக்ஷரங்கள் இரண்டு. இரண்டு பிரதிஷ்ட்டங்களில் - இரண்டு பாதங்களில் புருஷன் நிலை பெற்றிருக்கின்றான். (பிரதிஷ்ட்டித்திருக்கின்றான்). இந்த வியுத்பத்தியினால் பிரதிஷ்ட்டா என்பது பாதங்களைக் குறிக்கிறது.
भाष्यम्- तस्यास्य व्याह्य्त्यवयवस्य सत्यस्य ब्रह्मण उपनिष-द्रहस्यमभिधानम्, येनाभिधानेनाभिधीयमानं तद् ब्रह्माभिमुखी-भवति लोकवत्। कासौ? इत्याह- अहरिति। अहरिति चैतद् रूपं हन्तेर्जहातेश्च। इति यो वेद स हन्ति जहाति च पाप्मानं य एवं वेद।।
अनुवादः-ச.பா-அந்த இந்த வியாஹ்ருத அவயவங்களுடைய சத்ய பிரஹ்மத்தின் உபநிஷத் (ரஹஸ்யம்) அதாவது கூட (ரஹஸ்ய) நாமம். எந்த நாமத்தால் அழைத்தால் உலகத்தோர் போல் பிரஹ்மமும் அபிமுகி ஆகிறது. அந்த உபநிஷத்யாது? அதை சுருதி கூறுகிறது -“अहर्”(அஹர் = பகல்) என்று.अहर् (அஹர்) என்றரூபம் ஹந்தி, ஹிம்சை செய்தல் என்ற அர்த்தத்தில் வந்துள்ளது. இவ்வாறு அறிந்தவர் அஹர் என்ற பிரஹ்மத்தை உபாசனை செய்பவர் பாபத்தை நீக்குவர்
भाष्यम्- एवम्-
अनुवादः- இவ்வாறு
मन्त्रः- योऽयं दक्षिणेऽक्षन् पुरुषस्तस्य भूरिति शिर एक ँशिर एकमेतदक्षरं भुव इति बाहू द्वौ बाहू द्वे एते अक्षरे स्वरिति प्रतिष्द्भा द्वे प्रतिष्द्भे द्वे एते अक्षरे तस्योपनिषदहमिति हन्ति पाप्मानं जहाति च य एवं वेद।। ४।।
अनुवादः-மந்திரம்- எது அந்த தக்ஷிண நேத்திரத்தில் (வலது கண்ணில்) உள்ள புருஷனுக்கு“भूः”சிரஸ் ஆகும். சிரஸ் ஒன்று. அவ்வாறேஅக்ஷரமும் ஒன்று.“भुवः” (புவ:) இது இரு புஜங்கள். புஜங்கள் இரண்டு அவ்வாறேஅக்ஷரங்களும் இரண்டு“स्व”(ஸ்வ:) இது பிரதிஷ்ட்டா அதாவது பாதங்கள். பாதங்கள் இரண்டு அவ்வாறேஅக்ஷரங்களும் இரண்டு.“अहम्” என்பது இதன் உபநிஷத் (ரஹஸ்ய நாமம்). இதை இவ்வாறு அறிகிறானோ அவன் பாபத்தைப் போக்குகிறான். (இல்லாமல் செய்கின்றான்).
भाष्यम्- योऽयं दक्षिणेऽक्षन् पुरुषस्तस्य भूरिति शिर इत्यादि सर्वं समानम्, तस्योपनिषदहमिति, प्रत्यगात्मभूतत्वात्। पूर्ववद् हन्तेर्जहातेश्चेति।।
अनुवादः-எந்த அந்த தக்ஷிணநேத்திரத்தில் உள்ள புருஷனின்“भूः”(பூ:) சிரசு என்பது முதலியவைகளின் அர்த்தம் முன்போல். இதற்கு உபநிஷத் (ரஹஸ்ய நாமம்)“अहम्” (அஹம்) ஏன்எனில் பிரத்யக் ஆத்ம ரூபமாய் இருப்பதால். ஹந்தேஜஹாதே என்பது“हन्ते”யில் உள்ள“हन्”அவ்வாறே“जहाते”யில் உள்ள“हा”இவை இரண்டும் தாதுவின் ரூபமாகும். இவ்வாறு அறிந்தவன் பாபங்களை இல்லாமல் செய்கிறான், தியாகம் செய்கின்றான் என்பதாகும்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये पञ्चमं सत्यब्रह्मसंस्थानब्राह्मणम्।।
पञ्चमोऽध्यायः षष्द्भं ब्राह्मणम्
भाष्यम्- उपाधीनामनेकत्वादनेकत्वादनेकविशेषणत्वाच्च तस्यैव प्रकृतस्य ब्रह्मणो मनउपाधिविशिष्टस्योपासनं विधित्सन्नाह-
अनुवादः-அ.கை- உபாதிகள் அநேகமானதாலும் அநேக விசேஷணங்களுடன் கூடியதாலும் அந்த பிரக்ருத பிரஹ்மத்தின் மன உபாதியுடன் கூடிய உபாசனையை விதானம் செய்ய இச்சையுடன் சுருதி கூறுகிறது.
मन्त्रः- मनोमयोऽयं पुरुषो भाःसत्यस्तस्मिन्नन्तर्ह्य्दये यथा व्रीहिर्वा यवो वा स एष सर्वस्येशानः सर्वस्याधिपतिः सर्वमिदं प्रशास्ति यदिदं किञ्च।। १।।
अनुवादः-மந்திரம்- பிரகாசம் எவனுடைய சத்யமோ (ஸ்வரூபமோ) அப்படிப்பட்ட புருஷன் மனோமயன். அவன் இந்த அந்தர்ஹ்ருதயத்தில் எவ்வாறு தானியம் (அரிசி) யவை (பார்லி) முதலியவை போன்று அந்த அளவு உடையதாகும். அது இந்த எல்லாவற்றிற்கும் ஈசன். மேலும் எல்லாவற்றின் அதிபதி. அவ்வாறேஎவை எல்லாம் உள்ளதோ அவை எல்லாவற்றையும் வழி நடத்துபவர் (சாசனம் செய்பவர்)
भाष्यम्- मनोमयो मनःप्रायो मनस्युपलभ्यमानत्वात्। मनसा चोपलभत इति मनोमयोऽयं पुरुषो भाः सत्यो भा एव सत्यं सद्भावः स्वरूपं यस्य सोऽयं भाः सत्यो भास्वर इत्येतत्। मनसः सर्वार्थावभासकत्वात्मनोमयत्वाच्चास्य भास्वरत्वम्।
अनुवादः-ச.பா-மனதில் (சத்யஸ்வரூப புருஷன்) அறியப்படுவதால் மனோமயன் அதாவது அநேகமாகமனம் போன்றது. இந்த மனதினால் அறியப்படுவதால் இந்த புருஷன் மனோமயன். அவ்வாறே“हन्”(பா: சத்ய:) அதாவது பாவே (ஒளிர்வதே) சத்யம். அந்த சத்பாவ ஸ்வரூபம் எதற்கோ அந்த இதுவே பா: சத்யம் அதாவது ஒளிர்வது ஆகும். மனதின் எல்லா விஷயங்களையும் ஒளிர்விப்பதாலும் மனோமயமானதாலும் அதற்கு பாஸ்வரத்துவம் (ஒளிர்விடும் தன்மை) உள்ளதாக இருக்கிறது.
भाष्यम्- तस्मिन्नन्तर्ह्य्दये ह्य्दयस्यान्तस्तस्मिन्नित्येतत्, यथा व्रीहिर्वा यवो वा परिमाणत एवं परिमाणस्तस्मिन्नन्तर्ह्य्दये योगिभिर्दृश्यत इत्यर्थः। स एष सर्वस्येशानः सर्वस्य स्वभेद-जातस्येशानः स्वामी। स्वामित्वेऽपि सति कश्चिदमात्यादितन्त्रोऽयं तु न तथा किं तर्ह्यधिपतिरधिष्द्भाय पालयिता।
अनुवादः-ச.பா-அந்த அந்தர் ஹிருதயத்தில் அதாவது ஹிருதயத்தின் உள்ளே இது எவ்வாறு தான்யம், யவை ஆகியவைகளைப் போன்ற அளவு உடையதாய் அந்த ஹிருதயத்தில் யோகிகளால் பார்க்கப்படுகின்றது என்பது பொருள். அந்த இவனே எல்லாவற்றிக்கும் ஈசானன். எல்லாம் தன்னுடைய (ஒளபாதிக) பேதங்களின் ஈஸானன் அதாவது சுவாமி. சுவாமியாய் இருந்தாலும் சிலர் மந்திரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பர். ஆனால் இது அவ்வாறு அல்ல. ஆனால் எவ்வாறு? அதிபதி அதாவது அதிகாரத்துடன் பரிபாலிப்பவர்.
भाष्यम्- सर्वमिदं प्रशास्ति यदिदं किञ्च यत् किञ्चित् सर्वं जगत् तत् सर्वं प्रशास्ति। एवं मनोमयस्योपासनात् तथारूपापत्तिरेव फलम्।“तं यथा यथोपासते तदेव भवति” इति ब्राह्मणम्।
अनुवादः-ச.பா-இவை எல்லாவற்றையும் பாலனம் செய்கிறது. எந்த இந்த மேலும் எந்த சிறிது ஆனாலும் எல்லாம் ஜகத். அந்த எல்லாவற்றையும் தீவிரமாக பரிபாலனம் செய்கிறது. இவ்வாறு மனோமய பிரஹ்மத்தின் உபாசனையினால் அடையப்படும் அந்த ரூபமே அதன் பலன்.“तं यथा यथोपासते तदेव भवति”(தம்யழ்ா யதோபாசதே ததேவ பவதி) என்று பிராஹ்மணம்
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये षष्द्भं मनोब्राह्मणम्।।
पञ्चम अध्यायः सप्तम ब्राह्मणम्
भाष्यम्- तथैवोपासनान्तरं सत्यस्य ब्रह्मणो विशिष्ट-
अनुवादः-ச.பா-அ.கை- அவ்வாறேசத்ய பிரஹ்மத்தின் விசிஷ்ட்ட (தனித்தன்மையான) பலனை உடைய வேறு விதமான உபாசனை ஆரம்பிக்கப்படுகிறது.
मन्त्रः- विद्युद् ब्रह्मेत्याहुर्विदानाद् विद्युद् विद्यत्येनं पाप्मनो य एवं वेद विद्युद् ब्रह्मेति विद्युद्ध्येव ब्रह्म।। १।।
अनुवादः- மந்திரம்- மின்னல் பிரஹ்மம் - இவ்வாறு கூறுகிறார்கள். அது அழிப்பதின் காரணமாக மின்னல்(विद्युद्) எனப்படுகிறது. எது மின்னலோ அது பிரஹ்மம் என்று எவன் அறிகிறானோ அவன் இந்த ஆத்மாவிற்கு பிரதிகூலமான (இடைஞ்சலான) பாபங்கலை நாசம் செய்கிறது. ஏன் எனில் மின்னல் பிரஹ்மம்.
भाष्यम्- विद्युद् ब्रह्मेत्याहुः। विद्युतो ब्रह्मणो निर्वचन-मुच्यते- विदानादवखण्डनात् तमसो मेघान्धकारं विदार्य ह्यवभासतेऽतो विद्युत्। एवंगुणं विद्युद् ब्रह्मेति यो वेदासौ विद्यत्यवखण्डयति विनाशयति पाप्मन एनमात्मानं प्रति प्रतिकूलभूताः पाप्मानो ये तान् सर्वान् पाप्मनोऽवखण्डयतीत्यर्थः। य एवं वेद विद्युद् ब्रह्मेति तस्यानुरूपं फलम्। विद्युद्धि यस्माद् ब्रह्म।
अनुवादः-ச.பா-வித்யுத் (மின்னல்) பிரஹ்மம் என்று கூறுகிறார்கள். வித்யுத் பிரஹ்மம் என்பது விளக்கப்படுகிறது அந்தகாரத்தை (இருளை)ப் போக்குவதால் (நீக்குவதால்). மேகத்தின் அந்த காரத்தைப்போக்கி பிரகாசிப்பதால் வித்யுத் எனப்படுகிறது. இந்த குணம் உடைய வித்யுத் பிரஹ்மம் என்று அவன் அறிகிறானோ அவனுடைய பாபங்களைப் போக்குகிறது. எந்த பாபங்கள் ஆத்மாவை குறித்து பிரதி கூலமாய் இருக்கின்றனவோ அந்த எல்லாம் நாசம் அடையச் செய்கிறது என்பது பொருள். வித்யுத் பிரஹ்மம் என்று இவ்வாறு அறிந்தவன் அதற்கு தகுந்த பலனை அடைவான். எதனால் வித்யுத் பிரஹ்மமோ அதனால் அடைவான்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये सप्तमंं विद्युद्ब्राह्मणम्।।
पञ्चमोऽध्यायः अष्टमं ब्राह्मणम्
भाष्यम्- पुनरुपासनान्तरं तस्यैव ब्रह्मणो वाग् वै ब्रह्मेति-
अनुवादः-ச.பா-அ.கை- மேலும் அந்த பிரஹ்மத்திற்கே வேறு விதமான வாக்கே பிரஹ்மம் என்று
मन्त्रः- वाचं धेनुमुपासीत तस्याश्चात्वारः स्तनाः स्वाहाकारो वषट्कारो हन्तकारः स्वधाकारस्तस्यै द्वौ स्तनौ देवा उपजीवन्ति स्वाहाकारं च वषट्कारं च हन्तकारं मनुष्याः स्वधाकारं पितरस्तस्याः प्राण ऋषभो मनो वत्सः।। १।।
अनुवादः-மந்திரம்-வாக் ரூப தேனுவை உபாசனை செய். அதற்கு நான்கு ஸ்தனங்கள் உள்ளன. அவை ஸ்வாஹாகாரம், வஷட்காரம், ஹந்தாகாரம், ஸ்வதாகாரம் ஆகும். அதன் இரண்டு ஸ்தானங்களாகிய ஸ்வாஹாகாரம், வஷட்காரம் இவைகளால் ஜீவிக்கின்றன. ஹந்தகாரத்தால். மனிதன் ஜீவிக்கின்றான். மேலும் ஸ்வதாகாரத்தால் பித்ரு கணங்கள் ஜீவிக்கின்றன. இந்த தேனுவின் பிராணன் ரிஷபம். மனம் அதன் (குட்டி) கன்று.
भाष्यम्- वागिति शब्दस्त्रयी तां वाचं धेनुं धेनुरिव धेनुर्थथा धेनुश्चतुर्भिः स्तनैः स्तन्यं पयः क्षरति वत्सायैवं वाग्धेनुर्वक्ष्यमाणैः स्तनैः पय इवान्नं क्षरति देवादिभ्यः। के पुनस्ते स्तनाः? के वा ते येभ्यः क्षरति?
अनुवादः-ச.பா-வாக் என்ற சப்தம் மூன்றைக் (ரிக், யஜுர், சாம வேதங்களைக்) குறிக்கிறது. அந்த வாக் என்றதேனு (பசு)வை பசுவைப்போன்று நான்கு ஸ்தனங்களால் பாலைக் கறப்பது போல் வாக் தேனு (பசு) கூறப்போகின்றஸ்தனங்களால் தேவர்கள் முதலியோருக்கு பால் போன்று அன்னத்தை சுரக்கிறது (அளிக்கிறது). மேலும் அந்த ஸ்தனங்கள் எவை? அவை எவர்களுக்கு கறக்கிறது. அவர்கள் யார்? யார்?
भाष्यम्- तस्या एतस्या वाचो धेन्वा द्वौ स्तनौ देवा उपजीवन्ति वत्सस्थानीयाः। कौ तौ? स्वाहाकारं च वषट्कारं च, आभ्यां हि हविर्दीयते देवेभ्यः। हन्तकारं मनुष्याः- हन्तेति मनुष्येभ्योऽन्नं प्रयच्छन्ति। स्वधाकारं पितरः- स्वधाकारेण हि पितृभ्यः स्वधां प्रयच्छन्ति।
अनुवादः-ச.பா-அந்த இந்த வாக் என்னும் பசுவின் இரண்டு ஸ்தனங்களால் கன்றுக்குட்டி ஸ்தானத்தில் உள்ள தேவர்கள் ஜீவிக்கின்றனர். அவை எவை? ஸ்வாஹாகாரம், வஷ்ட்காரம்(स्वाहा, वषट्कारं)ஆகும். அந்த இரண்டினால் தேவர்களுக்கு ஹவிஸ் அளிக்கப்படுகிறது.(हन्तारं)ஹந்தாரம் மனிதர்களுக்கு -“हन्तः”(ஹந்த) என்று கூறி மனிதர்களுக்கு அன்னம் அளிக்கப்படுகிறது.स्वाधाकारं (ஸ்வதாகாரம்) பித்ருக்களுக்கு - ஸ்வதா என்று கூறி பித்ருக்களுக்கு ஸ்வதா (சிரார்த்த பதார்த்தம்) அளிக்கப்படுகிறது.
भाष्यम्- तस्या धेन्वावाचः प्राण ऋषभः प्राणेन हि वाक् प्रसूयते। मनो वत्सः मनसा हि प्रस्त्राव्यते मनसा ह्यालोचिते विषये वाक् प्रवर्तते, तस्मान्मनो वत्सस्थानीयम्। एवं वाग्धेनूपासक-स्तद्भाव्यमेव प्रतिपद्यते।
अनुवादः-ச.பா-அந்த தேனுவின் வாக் ரூப பிராணன் ரிஷபம் (காளை). பிராணனால் அல்லவா வாக் பிரசவிக்கப்படுகிறது. (வெளிப்படுத்துகிறது). மனது அதன் கன்று. மனதால் அல்லவா பிரசவிக்கிறது (வெளிப்படுகிறது). மனதால் ஆலோசிக்கப்பட்ட விஷயத்தில் மனம் பிரவிர்த்திக்கிறது. இவ்வாறு வாக் தேனுவை உபாசிப்பவர் அவர் பாவிப்பதேயே அடைவர்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये अष्टमं वाग्धेनुब्राह्मणम्।।
 
पञ्चमोऽध्यायः नवमं ब्राह्मणम्
मन्त्रः- अयमग्निर्वैश्वानरो योऽयमन्तः पुरुषे येनेदमन्नं पच्यते यदिदमद्यते तस्यैष घोषो भवति यमेतत् कर्णावपिधाय श्रृणोति स यदोत्क्रमिष्यन् भवति नैनं घोष ँ श्रृणोति।। १।।
अनुवादः-மந்திரம்- எது இது புருஷனின் உள்ளே உள்ளதோ அந்த அக்னி வைஷ்வானரன். எந்த அன்னம் சாப்பிடப்பட்டதோ அதை இது (இந்த வைஷ்வானர அக்னி) செரிக்கச் செய்கிறது. அதனால் கோஷம் (சப்தம்) ஏற்படுகிறது. அதை இந்த புருஷன் காதுகளை மூடிக்கொண்டு கேட்கிறான். எப்பொழுது புருஷன் உத்கிரமணம் செய்கிறானோ (போக்தா வெளியேறுகிறதோ) அப்பொழுது இந்த கோஷத்தைக் (சப்தத்தை) கேட்பதில்லை.
भाष्यम्- अयमग्निर्वैश्वानरः-पूर्ववदुपासनान्तरम्“अयम-ग्निर्वैश्वानरः”कोऽयमग्निः? इत्याह- योऽयमन्तः पुरुषे। किं शरीरारम्भकः? नेत्युच्यते येनाग्निना वैश्वानराख्येनेदमन्नं पच्यते। किं तदन्नम्? यदिदमद्यते भुज्यतेऽन्नं प्रजाभिर्जाद्भरोऽग्निरित्यर्थः।
अनुवादः-ச.பா-இந்த அக்னி வைஷ்வானரன். முன் போல் இந்த வைச்வனாராக்னி பிரஹ்மத்தின் வேறு உபாசனை“अयमग्निर्वैश्वानरः” (அயமக்னிர்வைச்வானர:). என்பதாகும். இந்த அக்னி யார்? அதற்கு கூறப்படுகிறது - எது இந்த புருஷனின் உள்ளே இருக்கிறதோ அது. என்ன அது சரீரத்தை ஆரம்பிக்கும் அக்னியா? அவ்வாறு அல்ல என்று மேலே கூறப்படுகிறது - எந்த வைச்வானரன் என்னும் அக்னியினால் பிரஜையினால் உட்கொண்ட அன்னம் செரிக்கச் செய்கிறது. அதுவே ஜாடராக்னியாகும்.
भाष्यम्- तस्य साक्षादुपलक्षणार्थमिदमाह- तस्याग्नेरन्नं पचतो जाद्भरस्यैष घोषो भवति, कोऽसौ? यं घोषम्, एतदिति क्रियाविशेषणम्, कर्णावपिधायाङ्गुलीभ्यामपिधानं कृत्वा श्रृणोति, तं प्रजापतिमुपासीत वैश्वानरमग्निम्। अत्रापि ताद्भाव्यं फलम्। तत्र प्रासङ्गिकमिदमरिष्टलक्षणमुच्यते- सोऽत्र शरीरे भोक्ता यदोत्क्रमिष्यन् भवति नैनं घोषं श्रृणोति।।
अनुवादः-ச.பா-அதனுடைய சாக்ஷாத் உபலக்ஷணார்த்தம் கூறுகிறார் - அன்னம் செரிக்கும்பொழுது அந்த ஜடாராக்னியின் கோசம் (சப்தம்) எழுகிறது. அது என்ன? அந்த கோசம் இது என்றது கிரியா விசேஷமாகும். காதுகளை விரல்களால் மூடி கேட்கிறேன். அந்த பிரஜாபதியாகிய வைச்வானர அக்னியை உபாசனை செய்யவேண்டும். இங்கும் எதை பாவிக்கின்றோமோ அந்த பலன் கிடைக்கும். அங்கு இந்த சம்பந்தத்தை ஒட்டி இந்த அரிஷ்ட்ட (எப்பொழுதும் அழியாத தன்மை) லக்ஷணம் கூறப்படுகிறது. அந்த போக்தா இந்த சரீரத்திலிருந்து உத்கிரமண் செய்யும்பொழுது கோஷத்தைக் கேட்பதில்லை. (வைச்வானர அக்னி அதன் பிரபஞ்ச அம்சமான விராட் புருஷனுடன் இணைந்து விடுகிறது).
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये नवमं वैश्वानराग्निब्राह्मणम्।।
पञ्चमाध्यायः दशमं ब्राह्मणम्
भाष्यम्- सर्वेषामस्मिन् प्रकरण उपासनानां गतिरियं फलं चोच्यते-
अनुवादः-ச.பா-இந்த பிரகரணத்தில் எல்லா உபாசனைகளின் இந்த கதியும் பலனையும் கூறுகிறது.
मन्त्रः- यदा वै पुरुषोऽस्मोल्लोकात् प्रैति स वायुमागच्छति तस्मै स तत्र विजिहीते तथा रथचक्रस्य खं तेन स ऊर्ध्वं आक्रमते स आदित्यमागच्छति तस्मै स तत्रविजिहीते यथा लम्बरस्य खं तेन स ऊर्ध्व आक्रमते स चन्द्रमसमागच्छति तस्मै स तत्र विजिहीते यथा दुन्दुभेः खं तेन स ऊर्ध्व आक्रमते स लोकमागच्छत्यशोकमहिमं तस्मिन् वसति शाश्वतीः समाः।। १।।
अनुवादः-மந்திரம்- எப்பொழுது இந்த புருஷன் மரணமடைந்து இந்த லோகத்திலிருந்து செல்கிறானோ அப்பொழுது வாயுவை அடைகின்றான். அங்கு அந்த வாயு இவனுக்காக ஓட்டைசெய்து வழி உடையதாகி மார்க்கத்தை அளிக்கிறது. எவ்வாறு ரத சக்கரத்தில் துவாரம் உள்ளதோ அதுபோல். அதன் வழியாய் மேலே சென்று ஆக்ரமித்து அவன் ஆதித்ய லோகத்தை அடைகிறான். அவ்வாறேசூரியனும் சித்ரரூப (ஓட்டை) மார்க்கத்தை அளிக்கிறது. எவ்வாறு முரஸின் ஆகாயம் (ஓட்டை) அதன்மூலமாய் மேலே சென்று சந்தரமண்டலத்தை அடைகிறான். அங்கு சந்ரமாவும் அதற்காக துவாரத்துடன் கூடிய மார்க்கத்தை அளிக்கிறது. எவ்வாறு துந்துபியின் சித்ரமோ அவ்வாறு அதன் மூலமாய் மேலே சென்று ஆக்கிரமிக்கிறான் அது அசோகமாயும் (சரீர துக்கமற்றது)“அஹிம்” (अहिमं)மானசீக துக்கமற்றதாயும் உள்ள லோகத்தை அடைகிறான். மேலும் அதில் எப்பொழுதும் அனந்த வருஷங்கள் வரை அதாவது பிரஹ்மாவின் அநேக கல்பங்கள் வரை நிவாசம் செய்கிறான்.
भाष्यम्- यदा वै पुरुषो विद्वानस्मल्लोकात् प्रैति शरीरं परित्यजति स तदा वायुमागच्छत्यन्तरिक्षे तिर्यग्भूतो वायुः स्तिमितोऽभेद्यस्तिष्द्भति, स वायुस्तत्र स्वात्मनि तस्मै संप्राप्ताय विजिहीते स्वात्मावयवान् विगमयतिच्छिद्री करोत्यात्मानमित्यर्थः। किंपरिमाणं छिद्रम्? इत्युच्यते- यथा रथचक्रस्य खं छिद्रं प्रसिद्धपरिमाणम्।
अनुवादः-ச.பா-இந்த சமயத்தில் புருஷன் அதாவது வித்வான் சரீரத்தை விட்டு இந்த லோகத்திலிருந்து வெளிப்பட்டு கிளம்பும் பொழுது வாயுவை அடைகின்றான். ஆகாசத்தில் குறுக்கு வசமாய் உள்ள வாயு கடினமாகி அபேதரூபமாய் இருக்கின்றது. அந்த வாயு அங்கு தன்னிடத்தில் அடைந்த அந்த உபாசகனுக்காக தன்னுடைய அவயவங்களை பிரித்து துவாரம் உள்ளதாக செய்து அளிக்கிறது. அந்த துவாரம் எந்த அளவு உடையது? எவ்வாறு ரதத்தின் சக்ரத்தில் துவாரம் பிரசித்தமோ அவ்வாறு.
भाष्यम्- तेनच्छिद्रेण स विद्वानूर्ध्वं आक्रमत ऊर्ध्वः सन् गच्छति स आदित्यमागच्छति। आदित्यो ब्रह्मलोकं जिगमिषो-मार्गनिरोधं कृत्वा स्थितः सोऽप्येवंविद उपासकाय द्वारं प्रयच्छति। तस्मै स तत्र विजिहीते, यथा लम्बरस्य खं वादित्रविशेषस्य-च्छिद्रपरिमाणं तेन स ऊर्ध्व आक्रमते स चन्द्रमसमागच्छति।
अनुवादः-ச.பா-அந்த உபாசகன் அந்த துவாரம் வழியாய் மேல் நோக்கி செல்கின்றான். மேல் நோக்கிசென்று ஆதித்ய லோகத்தை அடைகிறான். ஆதித்யன் பிரஹ்ம லோகத்தை அடையவிரும்புபவர்களின் மார்க்கத்தை தடை செய்பவராய் இருந்தாலும் இவ்வாறு அறிந்த உபாசகர்களுக்கு வழிவிடுகிறார். அங்கு அவர் அவனுக்காக தன் மண்டலத்தை துவாரம் உடையதாகச் செய்கிறார். எவ்வாறு முரசின் ஆகாயம் அதாவது வாத்ய விசேஷத்தின் துவார ரூப பரிணாமம் உள்ளது. அந்த துவாரம் மூலமாய் மேல்நோக்கி செல்கின்றான் அவன் சந்திரலோகத்தை அடைகின்றான்.
भाष्यम्- सोऽपि तस्मै तत्र विजिहीते, यथा दुन्दुभेः खं प्रसिद्धम्, तेन स ऊर्ध्व आक्रमते। स लोकं प्रजापतिलोकमागच्छति, किं विशिष्टम्? अशोकं मानसेन दुःखेन विवर्जितमित्येतत्, अहिमं हिमवर्जितं शारीदुःखवर्जितमित्यर्थः, तं प्राप्य तस्मिन् वसति शाश्वतीर्नित्याः समाः संवत्सरानित्यर्थः। ब्रह्मणो बहून् कल्पान् वसतीत्येतत्।
अनुवादः-ச.பா-அந்த சந்தர லோகமும் திறக்கிறது (வழி விடுகிறது) எவ்வாறு துந்துபி ஆகாசம் பிரசித்தமோ அவ்வாறு அதன்மூலமாய் மேல் நோக்கி செல்கிறது. அந்த பிரஜாபதி லோகத்தை வந்து அடைகிறது. அந்த லோகத்தின் சிறப்பு என்ன?(अशोकम्)சோகமற்றது அதாவது மானச துக்கம் அற்றது.“अहिमं”(அஹிமம்) ஹிமம் அற்றது. அதாவது சரீர துக்கம் அற்றது. என்பது பொருள். அதை அடைந்து அங்கு சாச்வதமான அதாவது நித்யமான ஆண்டுகள் வாழ்கின்றான். பிரஹ்மாவினுடைய அநேக கல்பங்கள் வரை வசிக்கின்றான் என்பது பொருள்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये दशमं गतिब्राह्मणम्।।
पञ्चमाध्यायः एकादशं ब्राह्मणम्
मन्त्रः- एतद् वै परमं तपो यद् व्याहितस्तप्यते परम ँ हैव लोकं जयति य एवं वेदैतद् वै परमं तपो यं प्रेतमरण्य ँ हरन्ति परम ँ हेव लोकं जयति य एवं वेदैतद् वै परमं तपो यं प्रेतमग्नावभ्यादधति परम ँ हैव लोकं जयति य एवं वेद।। १।।
अनुवादः-மந்திரம்- (வியாதி உடைய புருஷனுக்கு தாபம் உண்டாகிறது) - அது நிச்சயமாக மிகுந்த தபஸ்சாகும் என்று எவன் அறிகிறானோ அவன் பரமலோகத்தை ஜெயிக்கின்றான். இந்த புருஷனை வனத்திற்கு எடுத்துச்செல்வது நிச்சயமாக மிகுந்த தபஸ் ஆகும் என்று இவ்வாறு (மரணமடையப் போகிறவன்) அறிந்தவன் பரமலோகத்தை ஜெயிப்பான். மரணமடைந்த மனிதனை (எல்லாவிதமாகவும்) அக்னியின் வைப்பது நிச்சயமாக பரமதபஸ் என்று இவ்வாறு அறிபவன் பரமலோகத்தை ஜெயிப்பான்.
भाष्यम्- एतद् वै परमं तपः। किं तत्? यद् व्याहितो व्याधितो ज्वरादिपरिगृहीतः सन् यत् तप्यते तदेतत् परमं तप इत्येवं चिन्तयेत, दुःखसामान्यात्। तस्यैवं चिन्तयतो विदुषः कर्मक्षयहेतुस्तदेव तपो भवत्य निन्दतोऽविषीदः, स एव च तेन विज्ञानतपसा दग्धकिल्विषः परमं हैव लोकं जयति य एवं वेद।।
अनुवादः-ச.பா-இதுவே மேலான தபஸ். அது என்ன? எது ஜ்வரம் முதலிய வியாதிகளால் பீடிக்கப்பட்டு எது தபிக்கச் செய்கின்றதோ அதுவும் இதுவும் (இந்த தபஸ்ஸும்) துக்கம் சமானமாய் இருப்பதால் இது பரமம் (மேலான) தபஸ் என்று சிந்திக்கவேண்டும். இவ்வாறு நினைக்கும் புருஷனாகிய உபாசகன் நிந்தை செய்யாதவனாயும், அதனால் துக்கம் அடையாதவனாயும் இருக்கின்றான். இந்த தபசே கர்மக்ஷயத்திற்கு ஹேதுவாகிறது. எவன் இவ்வாறு அறிகிறானோ இந்த விக்ஞான ரூப தபஸின் மூலமாய் பாபங்களை எரித்து பரமலோகத்தின் விஜயத்தை அடைகின்றான்.
भाष्यम्- तथा मुमुर्षुरादावेव कल्पयति, किम्? एतद् वै परमं तपो यं प्रेतं मां ग्रामादरण्यं हरन्ति ऋत्विजोऽन्त्यकर्मणेतद् ग्रामादरण्यगमनसामान्यात् परमं मम तत् तपो भविष्यति। ग्रामाद-रण्यगमनं परमं तप इति हि प्रसिद्धम्। परं हैव लोकं जयति य एवं वेद।
अनुवादः-ச.பா-எவ்வாறு மரணிக்கும் தருணத்தில் இருக்கும் புருஷன் ஆரம்பத்திலேயே கல்பனை செய்கிறான். என்ன கல்பனை செய்கின்றான்? மரணம் வந்தவுடன் ரித்விக்குகள் கடைசி இஷ்ட்டி கர்மத்திற்காக கிராமத்திலிருந்து வனத்திற்கு எடுத்துச் செல்வார்கள் அது நிச்சயமாக மேலான தபஸ். ஏன் எனில் கிராமத்திலிருந்து வனத்திற்குச் செல்வது (தபஸ்ஸிற்கு செல்வதற்கு) சமானமாய் இருப்பதால் இது என்னுடைய மேலான தபஸ் ஆகும். கிராமத்திலிருந்து அரண்யத்திற்கு செல்வது மேலான தபஸ் என்பது பிரசித்தம். இவ்வாறு அறிந்தவன் பரமலோகத்தை ஜெயிப்பான்.
भाष्यम्- तथैतद् वै परमं तपो यं प्रेतमग्नावभ्यादधति, अग्निप्रवेशसामान्यात्, परमं हैव लोकं जयति य एवं वेद।।
अनुवादः-ச.பா-அவ்வாறேஇந்த இறந்தவனை எல்லா விதமாகவும் அக்னியில் வைக்கின்றன. அதுவும் அவனுக்கு பரமதபஸ் ஆகிறது. ஏன் எனில் அக்னிபிரவேசம் இதற்கு சமமாகிறது. எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் நிச்சயமாக பரமலோகத்தை ஜெயிப்பான் (அடைவான்).
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये एकादशं तपोब्राह्मणम्।।
पञ्चमाध्यायः द्वादश ब्राह्मणम्
भाष्यम्- अन्नं ब्रह्मेति  तथैतदुपासनान्तरं विधित्सन्नाह-
अनुवादः-ச.பா-அன்னம் பிரஹ்மம் என்று- அவ்வாறே இந்த வேறு உபாசனையை விதானம் செய்வதற்கு இச்சித்து சுருதி கூறுகிறது.
मन्त्रः- अन्नं ब्रह्मेत्येक आहुस्तन्न तथा पूयति वा अन्नमृते प्राणात् प्राणो ब्रह्मेत्येक आहुस्तन्न तथा शुष्यति वै प्राण ऋतेऽन्नादेते ह त्वेव देवते एकधाभूयं भूत्वा परमतां गच्छतस्तद्ध स्माह प्रातृदः पितरं कि ँ स्विदेवैवं विदुषे साधु कुर्यां किमेवास्मा असाधु कुर्यामिति स ह स्माह पाणिना मा प्रातृद कस्त्वेनयोरेकधाभूयं भूत्वा परमतां गच्छतीति तस्मा उ हैतदुवाच वीत्यन्नं वै व्यन्ने हीमानि सर्वाणि भूतानि विष्टानि रमिति प्राणो वै रं प्राणे हीमानि सर्वाणि भूतानि रमन्ते सर्वाणि ह वा अस्मिन् भूतानि विशन्ति सर्वाणि भूतानि रमन्ते य एवं वेद।। १।।
अनुवादः-மந்திரம்- சிலர் அன்னம் பிரஹ்மம் என்று கூறுகின்றனர். அவ்வாறு அல்ல. ஏன் எனில் பிராணன் இல்லாமல் அன்னம் கெட்டுவிடுகிறது. வேறு சிலர் கூறுகின்றனர் பிராணன் பிரஹ்மம் என்கின்றனர். ஆனால் அவ்வாறு அல்ல. ஏன் எனில் அன்னம் இல்லாமல் பிராணன் உலர்ந்து விடும். ஆனால் அந்த இரண்டும் தேவர்களும் ஒரே ரூபத்தை அடைந்து பரம பாவத்தை அடைகிறது. இவ்வாறு நிச்சயம் செய்த ப்ராத்ருதரிஷி தன்னுடைய பிதாவிடம் இவ்வாறு கூறினார்-இதை இவ்வாறு அறிந்தவனுக்கு நான் என்ன (நன்மை) சுபம் செய்வேன்? அசுபமாவது செய்ய முடியுமா? (ஏன்எனில் கிருதகிருத்தியன் ஆனதால் அவனுக்கு எந்த ஒரு சுபமோ. அசுபமோ செய்ய முடியாது). அவருடைய பிதாகைகளால் நிவாரணம் செய்து கொண்டே கூறினர்-ப்ராத்ருத! அவ்வாறு கூறாதே. இவ்விரண்டும் ஒரே ரூபத்தை அடைந்து யார் பரமாத்மாவை அடைவர்? ஆகையால் புத்திரனிடம் பிதா“वि”(வி) என்று கூறினார்.“वि”அன்னமாகும். (वि)ரூப அன்னத்தில் எல்லா பூதங்களும் பிரவேசித்திருக்கின்றது.“रम्” (ரம்) என்பது உயிர். ஏன் எனில்“रं” (ரம்) என்பது பிராணனில் அல்லவா எல்லா பூதங்களும் ரமிக்கின்றன. இவ்வாறு எவன் அறிகிறானோ அவனிடம் எல்லா பூதங்களும் பிரவேசிக்கின்றது. மேலும் எல்லா பூதங்களும் ரமிக்கின்றன.
भाष्यम्- अन्नं ब्रह्मान्नमद्यते यत् तद् ब्रह्मेत्येक आचार्या आहुस्तन्न तथा ग्रहीतव्यमन्नं ब्रह्मेति। अन्ये चाहुः- प्राणो ब्रह्मेति, तच्च तथा न ग्रहीतव्यम्।
अनुवादः-ச.பா-அன்னம் பிரஹ்மம். எந்த அன்னம் உண்ணப்படுகிறதோ அது பிரஹ்மம் ஏதோ ஒரு ஆச்சாரியர் கூறுகிறார். அவ்வாறு அந்த அன்னத்தை பிரஹ்மம் என்று கிரகிக்கக்கூடாது. மற்றொருவர் கூறுகிறார்-பிராணன் பிரஹ்மம் என்று அவ்வாறு அதையும் கிரஹிக்கக்கூடாது.
भाष्यम्- किमर्थं पुनरन्नं ब्रह्मेति न ग्राह्यम्, यस्मात् पूयति क्लिद्यते पूतिभावमापद्यत ऋते प्राणात्, तत् कथं ब्रह्म भवितुमर्हति? ब्रह्म हि नाम तद् यदविनाशि।
अनुवादः-ச.பா-மேலும் எதற்காக அன்னம் பிரஹ்மம் என்று கிரஹிக்கக்கூடாது? ஏன் எனில் பிராணன் இல்லாவிடில் அன்னம் கெட்டுவிடுகிறது. அதாவது இல்லாமல் போய்விடுகிறது. அது எவ்வாறு பிரஹ்மம் ஆகமுடியும். பிரஹ்மம் என்பது எது அது அவிநாசி. (நாசமற்றதன்மை உடையது)
भाष्यम्- अस्तु तर्हि प्राणो ब्रह्म, नैवम्, यस्माच्छुष्यति वै प्राणः शोषमुपैति ऋतेऽन्नात्, अत्ता हि प्राणः, अतोऽन्नेनाद्येन बिना न शक्नोत्यात्मानं धारयितुम्। तस्माच्छुष्यति वै प्राण ऋतेऽन्नात्। अत एकैकस्य ब्रह्मता नोपपद्यते यस्मात् तस्मादेते ह त्वेवान्नप्राणदेवते एकधाभूयमेकधाभावं भूत्वा गत्वा परमतां परमत्वं गच्छतो ब्रह्मत्वं प्राप्नुतः।
अनुवादः-ச.பா-சரிதான் ஆனால் பிராணன் பிரஹ்மம். அவ்வாறு அல்ல. எதனால், அன்னம் இல்லாவிடில் பிராணன் உலர்ந்துவிடும். அதாவது காய்ந்துவிடும். பிராணன் அன்னத்தை உண்பதாகும். ஆகையால் தான் உண்ணும் அன்னம் இல்லையெனில் தன்னை தாரணை செய்யமுடியாது. ஆகையால் அன்னம் இல்லையெனில் பிராணன் உலர்ந்துவிடும். ஆகையால் தனித்தனியாக பிரஹ்மத்தை அடையமுடியாதது எதனாலோ அதனால் அன்னம் பிராணன் ஆகிய இரண்டு தேவதைகளும் ஒன்று சேர்ந்தே அதாவது ஒரேபாவம் அடைந்து பரம பாவத்தை அடைகிறது. அதாவது பிரஹ்மத்துவத்தை அடைகின்றன.
भाष्यम्- तदेतदेवमध्यवस्य ह स्माह स्म प्रातृदो नाम पितरमात्मनः किंस्वित् स्विदिति वितर्के, यथा मया ब्रह्म परिकल्पितमेवंविदुषे किंस्वित् साधु कुर्यां साधु शोभनं पूजां कां त्वस्मै पूजां कुर्यामित्यभिप्रायः, किमेवास्मै विदुषेऽसाधु कुर्यां कृतकृत्योऽसावित्यभिप्रायः। अन्नप्राणौ सहभूतौ ब्रह्मेति विद्वान्ना-सावसाधुकरणेन खण्डितो भवति, नापि साधुकरणेन महीकृतः।
अनुवादः- ச.பா-இவ்வாறு நிச்சயம் செய்த ப்ராத்ருத என்ற பெயருடைய ரிஷி தன் பிதாவிடம் இவ்வாறு கூறினார் -“किंस्वित्” (கிம்ஸ்வித்) (யார்) இதில்“स्वित्”(ஸ்வித்) என்பது விதர்க பாவத்தை தெரிவிப்பதற்காக. நான் எவ்விதமாக பிரஹ்மத்தை கல்பனை செய்தேனோ அவ்வாறு அறிந்தவனுக்கு நான் என்ன சாது - சுபம்- அதாவது பூஜை செய்வேன்? தாத்பர்யம் என்னவெனில் அதற்கு எவ்வாறு பூஜை செய்வேன் இவ்வாறு அறிந்தவனுக்கு நான் எவ்வாறு சுபம் அல்லாததை செய்வேன்? அபிப்பிராயம் என்னவெனில் அவன் கிருதகிருத்யன். அன்னம் பிராணன்களை சேர்த்து பிரஹ்மம் என்று அறிந்த வித்வான் அசுபம் செய்வதால் கண்டித்தவன் ஆகான். சுபம் செய்வதால் மஹிமை பெற்றவன் ஆகான்.
भाष्यम्- तमेवंवादिनं स पिता ह स्माह पाणिना हस्तेन निवारयन् मा प्रातृद मेवं वोचः। कस्त्वेनयोरन्नप्राणयोरेकधाभूयं भूत्वा परमतां कस्तु गच्छति न कश्चिदपि विद्वाननेन ब्रह्मदर्शनेन परमतां गच्छति। तस्मान्नैवं वक्तुमर्हसि कृतकृत्योऽसाविति।
अनुवादः-ச.பா-இவ்வாறு கூறியவனை அந்த பிதாவானவர் கைகளினால் அதை மறுத்து அவ்வாறு அல்ல என்று பிராத்ருதரை குறித்து அவ்வாறு கூறாதே என்றார். இந்த இரண்டும் அன்னம் பிராணன் சேர்ந்து ஒன்றான ரூபத்தை அடைந்து யார்தான் மேல் நிலையை அடைவர். இந்த பிரஹ்ம தர்சனத்தால் எந்த ஒரு வித்வானும் பரமபாவத்தை அடையமாட்டான். ஆகையால் அதனை கிருத கிருத்யன் என்று இவ்வாறு நீ கூறுவது சரியல்ல.
भाष्यम्- यद्येवं ब्रवीतु भवान् कथं परमतां गच्छतीति? तस्मा उ हैतद् वक्ष्यमाणं वच उवाच। किं तत्? वीति। किं तद् वीत्युच्यते- अन्नं वै वि। अन्ने हि यस्मादिमानि सर्वाणि भूतानि विष्टान्याश्रितान्यतोऽन्नं वीत्युच्यते।
अनुवादः-ச.பா-இவ்வாறானால் எவ்வாறு பரமபாவத்தை அடைவது என்று நீங்கள் கூறுங்கள். ஆகையால் மேலே கூறப்போகும் வசனத்தைக் கூறினார். அது என்ன?“वि” (வி) என்று. அந்த“वि”(வி) என்பது என்ன? என்று கூறுகிறார் அன்னமாகும். ஏன் எனில் இந்த எல்லா பூதங்களும் அதை ஆஸ்ரயித்து இருக்கின்றன. ஆகையால் அன்னம்“वि”என்று கூறப்படுகிறது.
भाष्यम्- किं च रमिति- रमिति चोक्तवान् पिता। किं पुनस्तद् रम्? प्राणो वै रम्, कुत इत्याह प्राणे हि यस्माद् बलाश्रये सति सर्वाणि भूतानि रमन्तेऽतो रं प्राणः। सर्वभूताश्रयगुणमन्नं सर्वभूतरतिगुणश्च प्राणः। न हि कश्चिदनायतनो निराश्रयो रमते, नापि सत्यप्यायतनेऽप्राणो दुर्बलो रमते, यदा त्वायतनवान् प्राणी बलवांश्च तदा कृतार्थमात्मानं मन्यमानो रमते लोकः,“युवा स्यात् साधुयुवाध्यायकः” इत्यादिश्रुतेः।
अनुवादः-ச.பா-மேலும் ரம் பிதாவானவர்“रम्”(ரம்) என்று கூறினார். மேலும்“रम्”(ரம்) என்பது என்ன? பிராணனே“रम्”(ரம்).  ஏன் என்பதற்குக் கூறப்படுகிறது - ஏன்எனில் பலத்துடன் கூடிய பிராணனால் எல்லா பூதங்களும் ரமிக்கின்றன. ஆகையால்“रम्”பிராணன். எல்லா பூதங்களின் ஆஸ்ரய குணம் அன்னம். எல்லா பூதங்களின் ரமிக்கும் குணம் பிராணன். ஆஸ்ரயம் இல்லாமல் ஒன்றாலும் ரமிக்க முடியாது. ஆஸ்ரயம் இருந்தாலும் பிராண பலம் இல்லாவிடில் ரமிக்க முடியாது. எப்பொழுது பிராணி (ஜீவன் - புருஷன்) ஆஸ்ரயத்துடன் பலவானாகவும் ஆகின்றானோ அப்பொழுது ரமிக்கின்றான்.“युवा स्यात् साधुयुवाध्यायकः”(யுவாஸ்யாத் சாதுயுவாத்யாயக:) என்பது முதலிய சுருதிகளாலும் அறியப்படுகிறது.
भाष्यम्- इदानीमेवंविदः फलमाह- सर्वाणि ह वा अस्मिन् भूतानि विशन्त्यन्नगुणज्ञानात् सर्वाणि भूतानि रमन्ते प्राणगुण-ज्ञानाद् य एवं वेद।।
अनुवादः-ச.பா-இப்பொழுது இவ்வாறு அறிந்தவனுடைய பலன் கூறப்படுகிறது - இவ்வாறு அறிந்தவனிடத்தில் இந்த அன்ன குண ஞானத்தால் எல்லா பூதங்களும் பிரவேசிக்கின்றன. பிராண குண ஞானத்தால் எல்லா பூதங்களும் ரமிக்கின்றன.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये द्वादशमन्नप्राणब्राह्मणम्।। पञ्चमाध्यायः त्रयोदशं ब्राह्मणम्
मन्त्रः- उक्थं प्राणो वा उक्थं प्राणो हीद ँ सर्वमुत्थापयत्यु-द्धास्मादुक्थविद् वीरस्तिष्द्भत्युक्थस्य सायुज्य ँसलोकतां जयति य एवं वेद।। १।।
अनुवादः-மந்திரம்-“उक्थ”(உக்த) என்று இவ்வாறு பிராணனை உபாசனை செய். பிராணனேउक्थ (உக்த) ஏன் எனில் பிராணனே இவ்எல்லாவற்றையும் தாங்குகிறது. இந்த உபாசனையால் உக்த வேத்தாவிற்கு (உக்தத்தை அறிந்தவனுக்கு) புத்திரன் உண்டாகிறான். இவ்வாறு உபாசனை செய்கின்றவருடைய பிராணன் சாயுஜ்ய, சாலோகத்தை அடையும்.
भाष्यम्- उक्थं तथोपासनान्तरम्। उक्थं शस्त्रम्, तद्धि प्रधानं महाव्रते क्रतौ। किं पुनस्तदुक्थम्? प्राणो वा उक्थम्, प्राणश्च प्रधान इन्द्रियाणामुक्थं च शस्त्राणामत उक्थमित्युपासीत।
अनुवादः-அவ்வாறே (உக்தம்)“उक्थम्”என்பது வேறு உபாசனை. உக்தம் என்பது சாஸ்திரம். மஹாவிரதம் என்ற கிருதியில் (யாகத்தில்) இது பிரதானமானது. மேலும் அந்த“उक्थं”உக்தம் என்பது யாது? பிராணனே உக்தம். ஏன் எனில் பிராணன் இந்திரியங்களுக்கெல்லாம் பிரதானம். அதுபோல் உக்தம் சாஸ்திரங்களால் பிரதானமாகும். ஆகையால்“उक्थम्”(உக்தம்) என்று உபாசனை செய்.
भाष्यम्- कथं प्राण उक्थम्? इत्याह- प्राणो हि यस्मादिदं सर्वमुत्थापयति, उत्थापनादुक्थं प्राणः, न ह्यप्राणः कश्चिदुत्तिष्द्भति।
अनुवादः-ச.பா-எவ்வாறு பிராணன் உக்தம்? அதற்கு சுருதி கூறுகிறது - எதனால் பிராணன் இவை எல்லாவற்றையும் மேலே எழச்செய்கிறதோ அதுவாகும். மேல் எழுப்புவதின் காரணமாக உக்தம் பிராணன். பிராணன் இல்லாமல் ஒன்றும் எழமுடியாது.
भाष्यम्- तदुपासनफलमाह- उद्धास्मादेवं विद उक्थवित् प्राणवित् वीरः पुत्र उत्तिष्द्भति ह- दृष्टमेतत् फलम्। अदृष्टं तूक्थस्य सायुज्यं सलोकतां जयति य एवं वेद।।
अनुवादः-ச.பா-அந்த உபாசனையின் பலம் கூறப்படுகிறது. இவ்வாறு உபாசனை செய்யும் உக்தத்தை அறிந்த அதாவது பிராணனை அறிந்த வீரனுக்கு புத்திரன் உண்டாகின்றான். இது திருஷ்ட்டபலன். அதிருஷ்ட்ட பலன் அந்த உக்தனுக்கு என்னவெனில் சாயுஜ்யம், சாலோகம் ஆகியவைகளை இவ்வாறு அறிந்தவன் அடைகின்றான்
मन्त्रः- यजुः प्राणौ वै यजुः प्राणे हीमानि सर्वाणि भूतानि युज्यन्ते हास्मै सर्वाणि भूतानि श्रैष्द्भाय यजुषः सायुज्य ँ सलोकतां जयति य एवं वेद।। २।।
अनुवादः-மந்திரம்-“यजुः”(யஜு:) என்று இவ்வாறு பிராணனை உபாசனைசெய். பிராணனே யஜு(यजु).ஏன் எனில் பிராணனில் இந்த எல்லா பூதங்களும் இணைகின்றன. எல்லா பூதங்களும் இதனுடைய மேன்மையின் (சிரேஷ்ட்டதன்மையின்) காரணமாக அதனுடன் இணைகின்றன. எவர் இவ்வாறு உபாசனை செய்கிறாரோ (அதாவது இவ்வாறு அறிந்திருக்கிறாரோ அந்த அவ்வாறு இணைந்தவர்(यजुषः)   சாயுஜ்யம், சாலோகம் ஆகியவற்றைஅடைவர்.
भाष्यम्- यजुरिति चोपासीत प्राणम्, प्राणो वै यजुः कथं यजुः प्राणः? प्राणे हि यस्मात् सर्वाणि भूतानि युज्यन्ते। न ह्यसति प्राणे केनचित् कस्यचिद् योगसामर्थ्यम्, अतो युनक्तीति प्राणो यजुः।
अनुवादः-ச.பா-பிராணனை“यजुः”(யஜு என்று உபாசனை செய். பிராணனே யஜு. எவ்வாறு யஜுபிராணன்? எதனால் பிராணனே எல்லா பூதங்களையும் இணைக்கிறது. பிராணன் இல்லாவிடில் எதற்கும் யாருக்கும் இணைக்கும் சாமர்த்தியம் இல்ல. ஆகையால் இணைக்கிறது என்பதால்(युनक्ति इति)பிராணன்“यजुः” (யஜு).
भाष्यम्- एवंविदः फलमाह- युज्यन्त उद्यच्छन्त इत्यर्थः। हास्मा एवंविदे सर्वाणि भूतानि श्रैष्टं श्रेष्द्भ भावस्तस्मै श्रेष्द्भभावायायं नः श्रेष्द्भी भवेदिति। यजुषः प्राणस्य सायुज्यमित्यादि सर्वं समानम्।।
अनुवादः-ச.பா-இவ்வாறு அறிந்தவன் பலன் கூறப்படுகிறது -“युज्यन्त” (யுஜ்யந்த) என்பதின் அர்த்தம் இணைக்கிறது என்பது பொருள். இதை இவ்வாறு அறிந்தவன் (உபாசனை செய்வதவன்) எல்லா பூதங்களின் ஸ்ரேஷ்ட்டபாவம் என்பது ஸ்ரைஷ்ட்டியாகும். அந்த ஸ்ரேஷ்ட்ட பாவத்திற்காக அதாவது நம்மில் ஸ்ரேஷ்ட்டம் ஆகட்டும். இந்த நிமித்தத்துடன் கூடி முயற்சி செய்கிறார்கள். அவ்வாறே அவன் யஜு ரூப பிராணனின் சாயுஜ்யத்தை அடைகிறான் முதலிய எல்லாம் முன்புபோல்..
मन्त्रः- साम प्राणो वै साम प्राणे हीमानि सर्वाणि भूतानि सम्यञ्जि सम्यञ्जि हास्मै सर्वाणि भूतानि श्रैष्द्भाय कल्पन्ते साम्नः सायुज्य ँ सलोकतां जयति य एवं वेद।। ३।।
अनुवादः-மந்திரம்-“साम” (சாம) என்று இவ்வாறு உபாசனைசெய், பிராணனே சாமம், ஏன் எனில் பிராணனிலேயே எல்லா பூதங்களும் ஒன்றுபடுகின்றன. எல்லா பூதங்களும் அதற்காக ஒன்று படுகிறது. அவ்வாறேஅவனுக்கு ச்ரேஷ்ட்டத்திற்கு சம்ர்த்தமாகிறது. எவன் இவ்வாறு உபாசனை செய்கின்றானோ அவன் சாமத்தின் சாயுஜ்ய, சலோகத்தை அடைகின்றான்.
भाष्यम्- सामेति चोपासीत प्राणम्। प्राणो वै साम। कथं प्राणः साम? प्राणे हि यस्मात् सर्वाणि भूतानि सम्यञ्चि संगच्छन्ते, संगमनात् साम्यापत्तिहेतुत्वात् साम प्राणः। सम्यञ्चि संगच्छन्ते हास्मै सर्वाणि भूतानि। न केवलं संगच्छन्त एव, श्रेष्द्भ भावाय चास्मै कल्पन्ते समर्थ्यन्ते। साम्नः सायुज्यमित्यादि पूर्ववत्।।
अनुवादः-ச.பா-பிராணனை“साम”(சாம) என்று உபாசனை செய். பிராணனே சாம(साम).எவ்வாறு பிராணன் சாம? எதனால் பிராணனில் எல்லா பூதங்களும் சமமாய் ஒன்றாகிறது. எல்லாம் ஒன்றாவதால் சமான (அதைப்போல்) மாவதால் சாமம் பிராணன். எல்லா பூதங்களும் ஒன்றாய் சமம் ஆகிறது. சங்கதம் மட்டுமல்ல ஸ்ரேஷ்ட்ட பாவத்தையும் அடைவதற்கான சாமர்த்தியத்தை அளிக்கிறது. சாமத்தினால் சாயுஜ்யத்தை அடைகிறான் என்பது எல்லாம் முன் போல்.
मन्त्रः- क्षत्त्रं प्राणो वै क्षत्त्रं प्राणो हि वै क्षत्त्रं त्रायते हैनं प्राणः क्षणितोः प्र क्षत्त्रमत्रमाप्नोति क्षत्त्रस्य सायुज्य ँ सलोकतां जयति य एवं वेद।। ४।।
अनुवादः-மந்திரம்-பிராணன் க்ஷத்ரம்-என்று இவ்வாறு பிராணனை உபாசனை செய். பிராணனை க்ஷத்ரம். இது பிரசித்தம். பிராணன் இந்த தேஹத்தின் ஆயுதங்கள் முதலியவைகளால் உண்டாகும் துன்பங்களிலிருந்து ரக்ஷிக்கிறது.“अत्त्रम्” (அத்ரம்) - வேறு எந்த ஒன்றினாலும் தாண்டுவிக்க முடியாத க்ஷத்ரம் (பிராணன்) அடையப்படுகிறது. இவ்வாறு எவன் உபாசனை செய்கிறானோ அந்த க்ஷத்ரன் சாயுஜ்யம், சலோகம் இவைகள் ஜெயிப்பான். (அடைவான்)
भाष्यम्- तं प्राणं क्षत्त्रमित्युपासीत। प्राणो वै क्षत्त्रं प्रसिद्ध-मेतत् प्राणो हि वै क्षत्त्रम्। कथं प्रसिद्धता? इत्याह- त्रायते पालयत्येनं पिण्डं देहं प्राणः क्षणितोः शस्त्रादिहिंसितात् पुनर्मां-सेनापूरयति यस्मात् तस्मात् क्षतत्राणात् प्रसिद्धं क्षत्त्रत्वं प्राणस्य।
अनुवादः-ச.பா-அந்த பிராணனை க்ஷத்ரம் என்று உபாசனை செய். பிராணனே க்ஷத்ரம். இந்த பிராணனே க்ஷத்ரம் என்பது பிரசித்தம். எவ்வாறு பிரசித்தம்? அதற்கு சுருதி கூறுகிறது - இந்த பிண்டத்தை அதாவது சரீரத்தை பிராணன் ஆயுதங்கள் முதலியவைகளால் ஏற்படும் ரணங்களில் (துன்பங்களில்) இருந்து காப்பாற்றுகிறது. மேலும் மாமிசத்தால் நிரப்புகிறது. எதனால் துன்பங்களில் இருந்து காப்பாற்றுகிறதோ அதனால் க்ஷத்ரத்துவம் பிராணனுக்கு பிரசித்தம்.
भाष्यम्- विद्वत्फलमाह- प्रक्षत्त्रमत्रं न त्रायतेऽन्येन केनचिदित्यन्नं क्षत्त्रं प्राणस्तमत्रं क्षत्त्रं प्राणं प्राप्नोतीत्यर्थः। शाखान्तरे वा पाद्भात् क्षत्त्रमात्रं प्राप्नोति प्राणो भवतीत्यर्थः। क्षत्त्रस्य सायुज्यं सलोकतां जयति य एवं वेद।।
अनुवादः-ச.பா-வித்வத்பலம் கூறப்படுகிறது -“प्र” (ப்ர) க்ஷத்ரம் அத்ரம். வேறு ஒன்றினாலும் தாண்ட முடியாதது என்பதால் அத்ரம் க்ஷத்ரம். பிராணன் அந்த அத்ரம் க்ஷத்ரம் பிராணனை அடைகிறது. வேறு சாகையில் அல்லது வேறு பாடத்தில் க்ஷத்ரம் மாத்திரம் பிராணன் அடைகிறது என்று இருக்கிறது. இவ்வாறு அறிந்தவன் சாயுஜ்யம் சலோகம் ஜெயிக்கிறான் அதாவது அடைகிறான்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये त्रयोदशमुक्थब्राह्मणम्।।
भाष्यम्- अव- ब्रह्मणो ह्य्दयाद्यनेकोपाधिविशिष्टस्योपा-सनमुक्तम्। अथेदानीं गायत्र्युपाधिविशिष्टस्योपासनं वक्तव्यम्, इत्यारभ्यते। सर्वच्छन्दसां हि गायत्रीछन्दः प्रधानभूतम्, तत्प्रयोक्तृगयत्राणाद् गायत्रीति वक्ष्यति। न चान्येषां छन्दसां प्रयोक्तृप्राणत्राणसामर्थ्यम्, प्राणात्मभूता च सा सर्वच्छन्दसां चात्मा प्राणः। प्राणश्च क्षतत्राणात् क्षत्त्रमित्युक्तम्, प्राणश्च गायत्री, तस्मात् तदुपासनमेव विधित्स्यते।
अनुवादः-ச.பா-அ.கை- பிரஹ்மத்தின் ஹிருதயம் முதலிய அநேக உபாதியுடன் கூடிய உபாசனை கூறப்பட்டது. இப்பொழுது காயத்திரி உபாதியுடன் கூடிய உபாசனை கூறுவதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. எல்லா சந்தஸ்களிலும் காயத்திரி சந்தஸ் பிரதானமாகும். அதை பிரயோகம் செய்து (ஜெபம் செய்பவனை) த்யானம் செய்பவனைக் காப்பாற்றுவதால்(त्राणात्)காயத்திரி என்று கூறப்படுகிறது. மற்ற சந்தங்களால் பிரயோகம் செய்யப்பட்ட பிராணனுக்கு ரக்ஷிக்கும் சாமர்த்தியம் இல்லை. ஆனால் அது பிராணனின் ஸ்வரூபமாகும். மேலும், க்ஷதத்திலிருந்து (துன்பங்களில் இருந்து) காப்பாற்றுவதால்(क्षतत्राणात्)பிராணன் க்ஷத்ரம் என்று இதற்குமுன் கூறப்பட்டது. பிராணன் காயத்ரீ, ஆகையால் அதன் உபாசனை எவ்வாறு என்று கூறப்படுகிறது.
भाष्यम्- द्विजोत्तमजन्महेतुत्वाच्च-“गायत्र्या ब्राह्मणम-सृजत त्रिष्टुभा राजन्यं जगत्या वैश्यम्” इति द्विजोत्तमस्य द्वितीयं जन्म गायत्रीनिमित्तम्। तस्मात् प्रधाना गायत्री।“ब्राह्मणा व्युत्थाय”“ब्राह्मणा अभिवदन्ति”“स ब्राह्मणो विपापो विरजोऽविचिकित्सो ब्राह्मणो भवति” इत्युत्तमपुरुषार्थसम्बन्धं ब्राह्मणस्य दर्शयति। तच्च ब्राह्मणत्वं गायत्रीजन्ममूलमतो वक्तव्यं गायत्र्याः सतत्त्वम्। गायत्र्या हि यः सृष्टो द्विजोत्तमो निरङ्कुश एवोत्तमपुरुषार्थसाधनेऽधिक्रियते, अतस्तन्मूलः परमपुरुषार्थ-सम्बन्धः। तस्मात्तदुपासनविधानायाह-
अनुवादः-ச.பா-பிராஹ்மணர்களின் உத்தம ஜன்மத்திற்கான காரணம் கூறப்படுகிறது“गायत्र्या ब्राह्मणम---सृजत त्रिष्टुभा राजन्यं जगत्या वैश्यम्”காயத்ரயா ப்ராஹ்மணம் ஸ்ருஜத த்ரிஷ்டுபா ராஜன்யம் ஜகத்யா வைஷ்யம்), என்று பிராஹ்மணர்களின் இரண்டாவது ஜன்மம் காயத்ரியினால் என்பதாகும், ஆகையால் காயத்ரி பிரதானம்.“ब्राह्मणा- व्युत्थाय”(ப்ராஹ்மணா வ்யுத்தாய)“ब्राह्मणा अभिवदन्ति”(ப்ராஹ்மணா அபிவதந்தி)“स ब्राह्मणो विपापो विरजोऽ--विचिकित्सो ब्राह्मणो भवति”(ச பிராஹ்மனோ விபாபோ விரஜோ அவிசிகித்சோ பிராஹ்மணோ பவதி) என்று உத்தம புருஷார்த்த சம்பந்தம் பிராஹ்மணனுக்கு உள்ளது என்பது தெரியப்படுத்துகின்றது. அந்த பிராஹ்மணத்துவம் காயத்ரீ மூலம். ஆகையால் காயத்ரீயை அதன் தத்துவத்துடன் விளக்கவேண்டும். காயத்ரியினால் சிருஷ்ட்டிக்கப்பட்ட பிராஹ்மணர்கள் தடையற்ற உத்தம புருஷார்த்த சாதனத்திற்கு அதிகாரம் உடையவர்களாகின்றனர். ஆகையால் அதன் மூலமாக பரமபுருஷார்த்த சம்பந்தமுள்ளது. ஆகையால் அந்த உபாசனையை செய்யும் விதம் சுருதி கூறுகிறது.
मन्त्रः- भूमिरन्तरिक्षं द्यौरित्यष्टावक्षराण्यष्टाक्षर ँ ह वा एकं गायत्र्यै पदमेतदु हैवास्या एतत् स यावदेषु त्रिषु लोकेषु तावद्ध जयति योऽस्या एतदेवं पदं वेद।। १।।
अनुवादः-மந்திரம்- பூமி, அந்தரிக்ஷம் மேலும் திவிலோகம் இவை எட்டு அக்ஷரங்கள். எட்டு அக்ஷரமுடையது காயத்ரியின் முதல்பாதம். அது (பூமி முதலியவை) இந்த காயத்ரியின் முதல் பாதம். இவ்வாறு இந்த பாதத்தை எவர் அறிகிறாறோ அவர் இந்த மூன்று உலகங்களில் எவை எல்லாம் உள்ளதோ அந்த எல்லாவற்றையும் ஜெயிக்கின்றான் (அடைகின்றான்).
भाष्यम्- भूमिरन्तरिक्षं द्यौरित्येतान्यष्टावक्षराणि, अष्टा-क्षरमष्टावक्षराणि यस्य तदिदमष्टाक्षरम्, ह वै प्रसिद्धावद्योतकौ, एकं प्रथमं गायत्र्यै गायत्र्याः पदम्, यकारेणैवाष्टत्वपूरणम्, एतदु हैवैतदेवास्या गायत्र्याः पदं पादः प्रथमो भूम्यादिलक्षणस्त्रै-लोक्यात्मा अष्टाक्षरत्वसामान्यात्।
अनुवादः-ச.பா-பூமி அந்தரிக்ஷம், த்யுலோகம் ஆகியவை அஷ்ட்ட அக்ஷரங்கள். அஷ்ட்டாக்ஷரம் என்பது எதற்கு அஷ்ட்டாக்ஷரங்கள் உள்ளதோ அது அஷ்ட்டாக்ஷரம், இங்கு“ह”(ஹ)“वै” (வை) என்பது பிரசித்தத்தைக் காட்டுவதற்காக. ஒரு அதாவது காயத்ரியின் முதலாவது பதம்.“द्यौ” (த்யெள) வில் உள்ள யகாரத்தால் அஷ்ட்டத்துவம் பூர்ணமாகிறது. இந்த பூமி முதலிய லக்ஷணமுடைய த்ரைலோக்ய (மூன்று உலக) ஆத்மா அஷ்ட்டாக்ஷர சாமான்யத்தால் இதுவே காயத்ரியின் முதல் பாதமாகும்.
भाष्यम्- एवमेतत् त्रैलोक्यात्मकं गायत्र्याः प्रथमं पदं यो वेद तस्यैतत् फलम्- स विद्वान् यावत् किञ्चिदेषु त्रिषु लोकेषु जेतव्यं तावत् सर्वं ह जयति योऽस्या एतदेवं पदं वेद।।
अनुवादः-இவ்வாறு இந்த த்ரைலோக ரூபமான காயத்ரியின் முதல் பாதத்தை எவன் அறிகிறானோ அவனுக்கு இந்த பலம்-எவன் இதை இவ்வாறு அறிந்தானோ அந்த வித்வான் அந்த மூன்று லோகத்திலும் எதை ஜெயிக்க விரும்புகிறானோ (அடையவிரும்புகிறாரோ) அதை எல்லாம்  ஜெயிக்கின்றான் (அடைகின்றான்)
भाष्यम्- अव- तथा-
अनुवादः-அ.கை- அவ்வாறு
मन्त्रः- ऋचो यजू ँषि सामानीत्यष्टावक्षराण्यष्टाक्षर ँ ह वा एकं गायत्र्यै पदमेतदु हैवास्या एतत् स यावतीयं त्रयी विद्या तावद्ध जयति योऽस्या एतदेवं पदं वेद।। २।।
अनुवादः-மந்திரம்-“ऋचो यजू ँषि सामानि”(ரிக், யஜூர், சாமம்) இவைகள் எட்டு அக்ஷரங்கள். எட்டு அக்ஷரங்களுடைய காயத்ரியின் இரண்டாவது பாதம். இந்த ரிக் முதலியவைகளே இந்த காயத்ரியின் இரண்டாவது பாதம். எவர் இவ்வாறு இந்த பாதத்தை அறிகின்றாரோ அவர் இந்த த்ரயீ வித்யா எவ்வளவு உள்ளதோ அதை எல்லாம் ஜெயிப்பார்.
भाष्यम्- ऋचो यजू ँषि सामानीति त्रयीविद्यानामक्षराणि, एतान्यष्यष्टावेव, तथैवाष्टाक्षरं ह वा एकं गायत्र्यै पदं द्वितीयम् एतदु हैवस्या एतद् ऋग्यजुःसामलक्षणमष्टाक्षरत्वसामान्यादेव। स यावतीयं त्रयीविद्या त्रय्या विद्यया यावत् फलजातमाप्यते तावद्ध जयति योऽस्या एतद् गायत्र्यास्त्रैविद्यलक्षणं पदं वेद।
अनुवादः-ச.பா-ரிக், யஜு, சாமம் என்ற மூன்று வித்யைகளின் அக்ஷரங்களும் அஷ்ட்டம் (எட்டு) ஆகும். அவ்வாறே அந்த அஷ்ட்ட அக்ஷரமும் காயத்ரியின் இரண்டாவது பாதம் ஆகும். அஷ்ட்டாக்ஷரம் சமானமானதால் இந்த அதனுடைய இந்த ரிக், யஜுர், சாம லக்ஷணம் இரண்டாவது பாதம் ஆகும். அந்த இந்த காயத்ரியின் திரிவித்யா (மூன்று வேதங்கள்) ரூப பாதத்தை எவர் அறிகிறாரோ அவர் இந்த திரயி வித்யா பலன் எவ்வளவு உள்ளதோ அதாவது திரயீ வித்யாவினால் எவ்வளவு பலம் கிடைக்குமோ அவை எல்லாவற்றையும் ஜெயிப்பான்.
मन्त्रः- प्राणोऽपानो व्यान इत्यष्टावक्षराण्यष्टाक्षरं ह वा एकं गायत्र्यै पदमेतदु हैवास्या एतत् स यावदिदं प्राणि तावद्ध जयति योऽस्या एतदेवं पदं वेदाथास्य एतदेव तुरीयं दर्शतं पदं परोरजा य एष तपति यद् वै चतुर्थं तत् तुरीयं दर्शतं पदमिति ददृश इव ह्येष परोरजा इति सर्वमु ह्येवैष रज उपर्युपरि तपत्येवं हैव श्रिया यशसा तपति योऽस्या एतदेवं पदं वेद।। ३।।
अनुवादः-மந்திரம்- பிராணன், அபானன், வியானன் இவை எட்டு அக்ஷரங்கள், இந்த எட்டு அக்ஷரங்கள் உடையது காயத்ரியின் மூன்றாவது பாதம். இந்த பிராணன் முதலியவைகளே காயத்ரியின் மூன்றாவது பாதம். எவர் காயத்ரியின் இந்த பாதத்தை இவ்வாறு அறிகிறாறோ எந்த பிராணி சமுதாயம் உள்ளதோ அந்த எல்லாவற்றையும் அவர் ஜெயிக்கிறார், (வசப்படுத்துகிறார்), மேலும் எது பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ (தபிக்கிறதோ) அது இதன் (துரீயபாதமாகும்) நான்காவது பாதமாகும். அதாவது தர்சதம் (दर्शतं)அவ்வாறே பரேராஜா(परोरजा)என்ற பதமும் ஆகும். எது நான்காவதோ அது துரீயம் எனப்படும்.“दर्शतं पदं”(தர்சதம்பதம்) என்பதின் பொருள் நம்மால் காணமுடிவது.“परोरजा”(பரேராஜா) இதன் பொருள் எல்லா ரஜ(रज)இவை எல்லாம் மேலும் மேலும் பிரகாசிப்பது. எவர் இந்த காயத்ரியின் நான்காவது பாதத்தை அறிகின்றாரோ அவர் இவ்வாறு கீர்த்தியுடன் சோபித்துக் கொண்டிருப்பர்.
भाष्यम्- प्राणोऽपानो व्यान एतान्यपि प्राणाद्यभिधाना-क्षराण्यष्टौ। तच्च गायत्र्यास्तृतीयं पदं यावदिदं प्राणिजातं तावद्ध जयति योऽस्या एतदेवं गायत्र्यास्तृतीयं पदं वेद।।
अनुवादः-ச.பா-பிராணன் அபாணன் வியானன் ஆகிய இவைகளும் பிராணன் முதலிய பெயரும் எட்டு அக்ஷரங்கள் உடையது. அதுவும் காயத்ரியின் மூன்றாவது பாதம். எவர் இந்த காயத்ரியினுடைய மூன்றாவது பாதத்தை இவ்வாறு எவ்வளவு அறிகிறானோ அவ்வளவு பிராணிகளை (ஜனங்களை) ஜெயிக்கின்றான். (வசப்படுத்துகிறான்).
भाष्यम्- अथानन्तरं गायत्र्यास्त्रिपदायाः शब्दात्मिकाया-स्तुरीयं पदमुच्यतेऽभिधेयभूतमस्याः प्रकृताया गायत्र्या एतदेव वक्ष्यमाणं तुरीयं दर्शतं पदं परोरजा य एष तपति तुरीयमित्या-दिवाक्यपदार्थ स्वयमेव व्याचष्टे श्रुतिः।
अनुवादः-ச.பா-அதன் பின் காயத்ரியின்(त्रिपदायाः)மூன்று சப்தங்களின் ரூபமான துரீயம் பதம் கூறப்படுகிறது. அந்த நாம ரூபமான அதனுடைய ஸ்வபாவமான காயத்ரியினால் இவ்வாறு சொல்லப்படும் துரீயம்(तुरीयं)தர்சதம்(दर्शतं)பதம் பரோஜா(परोरजा) என்றபதத்தால் அவன் பிரகாசிக்கின்றான்(तपति)துரீயம் முதலிய வாக்ய பதார்த்தத்தைக் குறித்து சுருதி சுயமாகவே விளக்குகிறது.
भाष्यम्- यद् वै चतुर्थं प्रसिद्धं लोके तदिदं तुरीयशब्देना-भिधीयते। दर्शतं पदमित्यस्य कोऽर्थः? इत्युच्यते- ददृश इव दृश्यत इव ह्येष मण्डलान्तर्गतः पुरुषोऽतो दर्शतं पदमुच्यते। परोरजा इत्यस्य पदस्य कोऽर्थः? इत्युच्यते- सर्वं समस्तमुह्येवैष मण्डलस्थः पुरुषो रजो रजोजातं समस्तं लोकमित्यर्थः, उपर्युपर्याधिपत्यभावेन सर्वं लोकं रजोजातं तपति। उपर्युपरीति वीप्सा सर्वलोकाधि-पत्यख्यापनार्था।
अनुवादः-ச.பா-உலகில் எது நான்காவது பிரசித்தமானதோ அது துரீய சப்தத்தால் கூறப்படுகிறது-“दर्शतं”தர்சதம் என்ற பதத்தின் அர்த்தம் என்ன? கூறப்படுகிறது. காணப்படுவது போல் காணப்படுதல். இது சூரிய மண்டலத்தில் அந்தர்கதமான புருஷன் போல் காணப்படுவதால் தர்சம் என்று கூறப்படுகிறது.“परोजा”(பரோஜா) என்பதின் அர்த்தம் என்ன? இவ்வாறு கூறப்படுகிறது எல்லாம் இந்த மண்டலத்தில் இருக்கும் புருஷன் எல்லா“रजः”ரஜ: - ரஜ சமூகம். அதாவது உலகம் முழுவதற்கும் உயர்ந்த உயர்ந்த (மேல் மேல்) அதிபதி பாவத்தால் எல்லாரோக ரூப ரஜஸ் சமூகத்தையும் ப்ரகாசிக்கச் செய்கின்றான்.“उपरि उपरि”(உயர்ந்த உயர்ந்த) மேல் மேல் என்று இருமுறைக் கூறியது எல்லா உலகிற்கும் அதிபதி என்று பிரகடனம் செய்வதற்காக.
भाष्यम्- आक्षेप- ननु सर्वशब्देनैव सिद्धत्वाद् वीप्सा-नर्थिका।
अनुवादः-ஆனால் அதிபதி என்பது“சர்வ”(सर्व)சப்தத்தினாலேய சித்திப்பதால்“उपरि” (உபரி) என்று இருமுறைகூறுவது வியர்த்தமாகுமே -
भाष्यम्- उत्तरम्- नैष दोषः, येषामुपरिष्टात् सविता दृश्यते तद्विषय एव सर्वशब्दः स्यादित्याशङ्कानिवृत्त्यर्था वीप्सा।“ये चामुष्मात् पराञ्चो लोकास्तेषां चेष्टे देवकामानां च” इति श्रुत्यन्तरात्। तस्मात् सर्वावरोधार्थां वीप्सा।
अनुवादः-ச.பா-இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் எதற்கு மேலே சூரியன் காணப்படுகிறதோ அந்த விஷயமே சர்வ சப்தம் என்று ஆகிவிடும் என்னும் சங்கை நிவிர்த்தி செய்வதற்காக இருதடவை கூறப்பட்டது.“ये चामुष्मात् पराञ्चो लोकास्तेषां चेष्टे देवकामानां च”(யே சாமுஷ்மாத் பராஞ்சோலோகாஸ்தேஷாம் சேஷ்டே தேவகாமானாம் ச), என்று வேறு சுருதியிலும் காணப்படுகிறது. ஆகையால் எல்லா லோகங்களையும் சேர்த்து அர்த்தம் செய்வதாகும்.
भाष्यम्- यथासौ सविता संर्वाधिपत्यलक्षणया श्रिया यशसाच ख्यात्या तपत्येवं हैव श्रिया यशसा च तपति योऽस्या एतदेवं तुरीयं दर्शतं पदं वेद।।
अनुवादः-ச.பா-எவன் ஒருவன் இந்த காயத்ரியின் துரீயம் தர்சம் பதத்தை அறிந்தானோ அவன் ஆதித்யன் எவ்வாறு எல்லாவற்றிக்கும் அதிபதி லக்ஷணத்தால் ஶ்ரீயினாலும், புகழினாலும் பிரகாசிக்கின்றானோ அவ்வாறு சிறந்த செல்வத்தையும், புகழையும் அடைந்து பிரகாசிப்பான்.
मन्त्रः- सैषा गायत्र्येतस्मिं स्तुरीये दर्शते पदे परोरजसि प्रतिष्द्भिता तद् वै तत्सत्ये प्रतिष्द्भितं चक्षुर्वै सत्यं चक्षुर्हि वै सत्यं तस्माद् यदिदानीं द्वौ विवदमानावेयातामहमदर्शमहमश्रौषमिति    य एवं ब्रूयादहमदर्शमिति तस्मा एव श्रद्दध्याम तद् वै तत् सत्यं    बले प्रतिष्द्भितं प्राणो वै बलं तत् प्राणे प्रतिष्द्भितं तस्मादाहुर्बलं सत्यादोगीय इत्येवंवेषा गायत्र्यध्यात्मं प्रतिष्द्भिता सा हैषा गयां स्तत्रे प्राणा वै गयास्तत्प्राणां स्तत्रे तद् यद् गयाँ स्तत्रे तस्माद् गायत्री नाम स यामेवामूं सावित्रीमन्वाहै वैष सा स यस्मा अन्वाह तस्य प्राणा ँस्त्रायते।। ४।।
अनुवादः-மந்திரம்-அந்த இந்த காயத்ரீ இந்த நான்காவது தர்சத பரோரஜா பதத்தில் பிரதிஷ்டித்திருக்கிறது. இந்த பதம் சத்யத்தில் பிரதிஷ்ட்டையாகி இருக்கிறது. சக்ஷு (கண்), சத்யம், சக்ஷு சத்யம் - இது பிரசித்தம். இதனால் இவ்வாறு இரண்டு புருஷர்கள் நான் பார்த்தேன், நான் கேட்டேன் என்று இவ்வாறு விவாதம் செய்து கொண்டே அவர்கள் அவைகளில் எவர் நான் பார்த்தேன் என்று கூறினாரோ அதில் நாம் விஸ்வாசம் கொள்கிறோம். இந்த துரீய பதத்தின் ஆஸ்ரய ரூபமான சத்ய பலத்தில் பிரதிஷ்ட்டித்திருக்கிறது. பிராணனே பலம். அந்த சத்யம் பிராணனில் பிரதிஷ்ட்டித்திருக்கிறது. ஆகையால் சத்யத்தை அபேக்ஷித்து பலம் மிகுந்தது. இவ்வாறு இந்த காயத்ரி அத்யாத்ம பிராணனில் பிரதிஷ்ட்டித்திருக்கின்றது. அந்த இந்த காயத்ரி அதை கானம் செய்பவர்களை காப்பாற்றுகிறது. பிராணனே“गय”(கய)மாகும். இதனால் பிராணனைக் காப்பாற்றுகிறது. இது கானம் செய்பவனை காப்பாற்றுவதால்(त्राणकरणेन)இதற்கு காயத்ரி என்ற பெயர் ஏற்பட்டது. ஆச்சாரியர் எட்டு வயதுடைய வடுகனுக்கு உபநயனம் செய்யும் சமயத்தில் எந்த“சாவித்ரி” உபதேசம் செய்யப்படுகிறதோ அது இதுவே. (காயத்ரி). அது எந்த எந்த வடுவுக்கு உபதேசம் செய்யப்பட்டதோ அந்த அந்த பிராணியை ரக்ஷிக்கிறது. .
भाष्यम्- सैषा त्रिपदोक्ता या त्रैलोक्यत्रैविद्यप्राणलक्षणा गायत्र्येतस्मिंश्चतुर्थे तुरीये दर्शते पदे परोरजसि प्रतिष्द्भिता, मूर्तामूर्तरसत्वादादित्यस्य, रसापाये हि वस्तु नीरसमप्रतिष्द्भितं भवति, यथा काष्द्भादि दग्धसारं तद्वत्। तथा मूर्तामूर्तात्मकं जगत् त्रिपदा गायत्र्यादित्ये प्रतिष्द्भिता तद्रसत्वात् सह त्रिभिः पादैः।
अनुवादः- ச.பா-அந்த இந்த த்ரிபாதம் (மூன்று பாதம்) என்று கூறப்படும் அந்த த்ரிலோக த்ரிவித்யா (ரிக், யஜுர், சாம) லக்ஷணமுடைய காயத்ரி இந்த நான்காவது அதாவது துரீய தர்சத பதமான பரோரஜசியில் பிரதிஷ்டித்திருக்கிறது. (இந்த மூர்த்தாமூர்த்த ரூப காயத்ரீ நான்காவது பாதரூப ஆதித்யனில் பிரதிஷ்ட்டித்திருக்கிறது) ஏன் எனில் ஆதித்தியன் மூர்த்தா மூர்த்த ரச ஸ்வரூபன், ரசம் இல்லாவிடில் வஸ்து ரசமற்று பிரதிஷ்ட்டிதம் ஆக முடியாது. எவ்வாறு எரிக்கப்பட்ட கட்டை இருக்கிறதோ அவ்வாறு. அவ்வாறு மூர்த்தா மூர்த்தாத்மக ஜகத்ரூபமானது த்ரிபாதா காயத்ரீ மூன்று பாதங்களுடன் ஆதித்தியனிடத்தில் பிரதிஷ்ட்டையாகி இருக்கிறது. ஏன் எனில் ஆதித்தியன் இதன் (ஜகத்தின்) சாரமாகும்.
भाष्यम्- तद् वै तुरीयं पदं सत्ये प्रतिष्द्भितम्। किं पुनस्तत् सत्यम्? इत्युच्यते- चक्षुर्वै सत्यम्। कथं चक्षुः सत्यमित्याह- प्रसिद्धमेतच्चक्षुर्हि वै सत्यम्। कथं प्रसिद्धता? इत्याह- तस्मात् यद् यदीदानीमेव द्वौ विवदमानौ विरुद्धं वदमानावेयातामागच्छे-यातामहमदर्शं दृष्टवानस्मीत्यन्य आहाहमश्रौषं त्वया दृष्टं न तथा तद्वस्त्विति तयोर्य एवं ब्रूयादहमद्राक्षमिति तस्मा एव श्रद्दध्याम न पुनर्यो ब्रूयादहमश्रौषमिति। श्रोतुर्मृषा श्रवणमपि संभवति न तु चक्षुषो मृषा दर्शनम्, तस्मान्नाश्रौषमित्युक्तवते श्रद्दध्याम। तस्मात् सत्यप्रतिपत्तिहेतुत्वात् सत्यं चक्षुस्तस्मिन् सत्ये चक्षुषि सह त्रिभिरितरैः पादैस्तुरीयं पदं प्रतिष्द्भितमित्यर्थः। उक्तं च“स आदित्यः कस्मिन् प्रतिष्द्भित इति चक्षुषीति”।
अनुवादः-ச.பா-இந்த துரீயபதம் சத்யத்தில் பிரதிஷ்ட்டிக்கிறது. அந்த சத்யம் என்பது என்ன? கூறப்படுகிறது - சக்ஷுவே (கண்ணே) சத்தியம். எவ்வாறு சக்ஷு சத்யம் என்பது கூறப்படுகிறது சக்ஷு வேசத்தியம் என்பது பிரசித்தம். அது எவ்வாறு பிரசித்தமாய் இருக்கிறது? சுருதி கூறுகிறது ஆகையால் ஒருசமயம் இருவர் விவாதம் செய்யும் பொழுது ஒருவர் கூறுகிறார் நான் பார்த்தேன் என்று மற்றவர் கேட்டேன் என்று கூறுகிறார். நான் கேட்டேன் (கேள்விபட்டேன்) நீ எவ்வாறு பார்த்தாயோ அவ்வாறு அல்ல என்று கூறினால் அதில் நான் பார்த்தேன் என்று கூறியதில் விசுவாசம் கொள்ள வேண்டும். நான் கேட்டேன் என்று கூறியதில் விசுவாசம் இருப்பதில்லை. ஆகையால் சத்ய ஞானம் ஏற்படுவதால் (கண்) சக்ஷு சத்யம் ஆகும். இந்த சத்யரூப சக்ஷுவில் மற்ற மூன்று பாதங்களுடன் துரீயபாதம் பிரதிஷ்ட்டித்திருக்கிறது என்பது இதன் தாத்பரியம்.“स आदित्यः कस्मिन् प्रतिष्द्भित इति चक्षुषीति”।(ச ஆதித்ய: கஸ்மின் பிரதிஷ்ட்டித இதி சக்ஷுஷீதி) என்று கூறப்பட்டுள்ளது.
भाष्यम्- तद् वै तुरीयपदाश्रयं सत्यं बलं प्रतिष्द्भितम्। किं पुनस्तद्बलम्? इत्याह- प्राणो वै बलं तस्मिन् प्राणे बले प्रतिष्द्भितं सत्यम्। तथा चोक्तम्“सूत्रे तदोतं च प्रोतं च” इति। यस्माद् बले सत्यं प्रतिष्द्भितं तस्मादाहुः बलं सत्यादोगीय ओजीय ओजस्त-रमित्यर्थः। लोकेऽपि यस्मिन् हि यदाश्रितं भवति तस्मादा-श्रितादाश्रयस्य बलवत्तरत्वं प्रसिद्धम्, न हि दुर्बलं बलवतः क्वचिदाश्रयभूतं दृष्टम्।
अनुवादः-ச.பா-அந்த துரீய பாதத்தின் ஆஸ்ரயமான சத்தியம் பலத்தில் பிரதிஷ்டித்திருக்கிறது. மேலும் அந்த பலம் என்பது என்ன? அதற்குக் கூறப்படுகிறது - பிராணனே பலம் என்று. அந்த ப்ராண ரூப பலத்தில் சத்யம் பிரதிஷ்ட்டித்திருக்கிறது. அவ்வாறே கூறப்பட்டுள்ளது.“सूत्रे तदोतं च प्रोतं च”(சூத்ரே தத் ஓதம் ச ப்ரோதம் ச) என்று. ஆகையால் பலத்தில் சத்யம் பிரதிஷ்ட்டித்திருக்கிறது. ஆகையால் இவ்வாறு கூறுவர் - ஆகையால் சத்யத்தை அபேக்ஷித்து பலம் மிகவும் பலம் (ஒஜஸ்வீ -ओजस्वी) வாய்ந்தது. உலகிலும் எந்த வஸ்து எதில் ஆஸ்ரயிக்கின்றதோ அதை அபேக்ஷித்து ஆஸ்ரயத்திற்கு அதிக பலம் என்பது பிரசித்தம். ஒருநாளும் பலம் குறைந்தது பலம் உடையதற்கு ஆஸ்ரயமாவது காணப்படுவில்லை.
भाष्यम्- एवमुक्तन्यायेन उ एषा गायत्र्यध्यात्मध्यात्मे प्राणे प्रतिष्द्भिता। सैषा गायत्री प्राणः, अतो गायत्र्यां जगत् प्रतिष्द्भितम्। यस्मिन् प्राणे सर्वे देवा एकं भवन्ति, सर्वे वेदाः कर्माणि फलं च सैवं गायत्री प्राणरूपा सती जगत् आत्मा।
अनुवादः-ச.பா-இவ்வாறு கூறப்பட்ட நியாயத்தால் இந்த காயத்தரி அத்யாத்மம் அதாவது சரீரத்தில் இருக்கும் பிராணனில் பிரதிஷ்டித்திருக்கிறது. அது இந்த காயத்ரி பிராணன். ஆகையால் ஜகத் காயத்ர ியில் பிரதிஷ்ட்டித்திருக்கிறது. அந்த பிராணனில் எல்லா தேவர்களும் ஒன்றாகின்றனர். எல்லா வேதங்களும், கர்மங்களும் அதன் பலன்களும் ஒன்றாகி இருப்பது, இந்த காயத்ரி பிராண ரூபமாய் ஜகத்திற்கு ஆத்மாவாகும்.
भाष्यम्- स हैषा गयांस्तत्रे त्रातवती, के पुनर्गयाः? प्राणा वागादयो वै गयाः, शब्दकरणात्, तांस्तत्रे सैष गायत्री तत्तत्र यद्यस्माद् गयांस्तत्रे तस्माद् गायत्री नाम। गयत्राणाद् गायत्रीति प्रथिता।
अनुवादः-ச.பா-அந்த இந்த காயத்ரீ கானம் செய்பவர்களைக் காப்பாற்றுகிறான். கானம் செய்பவர்கள் யார்? வாக் முதலிய பிராணன்கள் சப்தம் செய்வதால் கானம் செய்பவர்கள் எனப்படுகின்றனர். அந்த இந்த காயத்ரீ அவர்களைக் காப்பாற்றுகிறான். எதனால் அங்கு கானம் செய்பவர்களைக் காப்பாற்றுவதால் காயத்ரீ என்ற பெயர். கானம் செய்பவர்களைக் காப்பாற்றுவதால் காயத்ரீ என்று பிரசித்தம்.
भाष्यम्- स आचार्यं उपनीय माणवकमष्टवर्षं यामेवामूं गायत्रीं सावित्रीं सवितृदेवताकामन्वाह पच्छोऽर्धर्चशः समस्तां च, एषैव सा साक्षात्प्राणो जगत् आत्मा माणवकाय समर्पितेहेदानीं व्याख्याता मान्या। स आचार्यो यस्मै माणबकायान्वाहानुवक्ति तस्य माणवकस्य गयान् प्राणांस्त्रायते नरकादिपतनात्।
अनुवादः-ச.பா-அந்த ஆசாரீயர் எட்டு வயதுள்ள மாணவனுக்கு இந்த காயத்ரீ அதாவது ஆதித்ய (சவிதா) தேவதாசம் பந்தமான சாவித்திரியின் முதலில் பதம்பதமாகபின் முதல் முதல் ரிக் ஆக்கிபின் சம்பூர்ணரூபமாய் உபதேசம் செய்கிறார். அது சாக்ஷாத் அந்த பிராணன் ஜகத்தின் ஆத்மா அது காயத்ரீயையே இந்த மாணவனுக்கு சமர்பித்து கானம் செய்யப்பட்டது. எவனுக்கு இந்த சமயம் அதன் வியாக்கியானமேயாகும். வேறு ஒன்றும் இல்லை. அந்த ஆசார்யர் எந்த மாணவனுக்கு உபதேசித்தாரோ அந்த மாணவனின் கானம் செய்வதால் அவனுடைய பிராணன்கள் நரகத்திலிருந்து காப்பாற்றுகிறது.
अनुवादः -மந்திரம்- ஏதோ ஒரு சிலர் அனுஷ்ட்டுப் சந்தஸில் அமைந்த சாவித்ரியை உபதேசம் செய்கின்றனர். அவர்கள் வாக் அனுஷ்ட்டுப் என்று கூறுகிறார்கள். ஆகையால் நாம் வாக் தேவதையை உபதேசம் செய்கிறோம் ஆனால் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. காயத்ரி சந்தஸ்ஸை உடைய சாவித்ரியின் உபதேசம் செய்ய வேண்டும். இவ்வாறு அறிந்தவன் எவ்வளவு தானம் பெற்றாலும் இந்த காயத்ரியின் ஒரு பாதத்திற்கு ஈடாகாது.
भाष्यम् - तामेतां सावित्रीं हैके शाखिनोऽनुष्टुभमनुष्टु-प्प्रभवामनुष्टुप्छन्दस्कामन्वाहुरुपनीताय। तदभिप्रायमाहवागनु-ष्टुप्। वाक् च शरीरे सरस्वती, तामेव हि वाचं सरस्वतीं माणव-कायानुब्रूम इत्येतद् वदन्तः।
अनुवादः -ச.பா-ஒரு சிலர் அனுஷ்ட்டுப் சந்தஸ்சில் அமைந்த சாவித்ரியை உபநயனம் செய்ய உள்ள மாணவனுக்கு உபதேசம் செய்கிறார்கள். சுருதி அதன் அபிப்பிராயத்தைக் கூறுகிறது - வாக் அனுஷ்ட்டுப் என்று. வாக்கே சரீரத்தில் சரஸ்வதி. இந்த வாக்ரூப சரஸ்வதியை அந்த மாணவனுக்கு உபதேசம் செய்கிறோம் என்று கூறி உபதேசிக்கின்றார்கள்.
भाष्यम्- न तथा कुर्यान्न तथा विद्याद् यत्त आहुर्मृषैव तत्। किं तर्हि? गायत्रीमेव सावित्रीमनुब्रूयात्। कस्मात्? यस्मात् प्राणो गायत्रीत्युक्तम्। प्राण उक्त वाक् च सरस्वती चान्ये च प्राणाः सर्वं माणवकाय समर्पितं भवति।
अनुवादः -ச.பா-அவ்வாறு செய்யக்கூடாது. அவ்வாறு அறியவும் கூடாது. எது கூறப்பட்டதோ அது மித்யாவாகும். அவ்வாறானால் அது என்ன? காயத்ரி சந்தஸ் உடைய சாவித்ரியையே உபதேசிக்க வேண்டும். எதனால்? எதனால் பிராணன் காயத்ரி என்று கூறப்பட்டது. பிராணனே உபதேசம் செய்தால் வாக், சரஸ்வதி, மற்றபிராணன்கள் எல்லாம் மாணவனுக்கு சமர்பிக்கப்பட்டதாக ஆகிறது.
भाष्यम्- किञ्चेदं प्रासङ्गिकमुक्त्वा गायत्रीविदं स्तौति- यदि ह वा अप्येवंविद् बविव- न वि तस्य सर्वात्मनो बहु नामास्ति किंचित् सर्वात्मकत्वाद् विदुषः-प्रतिगृणाति, न हैव तत् प्रतिग्रहजातं गायत्र्या एकंचनैकमपि पदं प्रति पर्याप्तम्।
अनुवादः- ச.பா- மேலும் இந்த சாதரண விஷயத்தை நடுவில் கூறி காயத்ரியை அறிந்தவரைப் புகழ்கிறார். எவர் இவ்வாறு அவர் நிறைவை அடைந்தவர். அதாவது அந்த சர்வாத்மாவான அவர் சர்வாத்மா ஆவதால் அந்த வித்வான் அநேகமாய் நிறைந்து இருப்பதால் ஒரு சிறிதும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அவ்வாறு அநேக தானம் முதலியவை ஏற்றுக்கொண்டாலும் அது காயத்ரியின் ஒரு பாதத்திற்குக் போதுமானது அல்ல.
मन्त्रः- स य इमां स्त्रींल्लोकान् पूर्णान् प्रतिगृणीयात् सोऽस्या एतत् प्रथमं पदमाप्नुयादथ यावतीयं त्रयीविद्या यस्तावत् प्रतिगृणीयात् सोऽस्या एतद् द्वितीयं पदमाप्नुयादथ यावदिदं प्राणि यस्तावत् प्रतिगृणीयात् सोऽस्या एतत्तृतीयं पदमाप्नुयादथास्या एतदेव तुरीयं दर्शतं पदं परोरजा य एष तपति नैव केनचनाप्यं कुत उ एतावत् प्रतिगृणीयात्।।
अनुवादः-மந்திரம்- எவன் இந்த மூன்று லோகங்களையும் (முற்றிலும் செல்வம் நிறைந்ததாக) அடைகிறானோ(प्रतिगृह)கம் செய்கிறானோ அதன்(प्रतिगृह)பிரதிக்ரஹம் இந்த காயத்ரியின் முதல் பாதத்தை அவன் வியாபிக்கின்றான். மேலும் அவன் எவ்வளவு த்ரயீ வித்யா (ரிக் யஜூர் சாம வேதங்களையும் அதன் கர்மங்கள் அதன் பலன்களையும்) உள்ளதோ அவைகளை பிரதிக்ரஹம் செய்கின்றான். அந்த பிரதிக்ரஹம் இரண்டாவது பாதத்தை வியாபிக்கிறது. எவன் உலகங்களில் உள்ள எல்லா பிராணிகளையும் வசப்படுத்துகிறானோ (பிரதிக்ரஹம் செய்கின்றானோ) அந்த பிரதிக்ரஹம் மூன்றாவது பாதத்தை வியாபிக்கிறது. அதனுடைய துரீய தர்சத, பரோரஜா பாதம் உள்ளதோ அது ஒளிர்கின்ற நான்காவது பாதம். இந்த ஒளிர்கின்ற நான்காவது பாதத்தை தியானிக்கிறவன் பெறுவதை (பிரதிக்ஹிப்பதை) வேறு எதனாலும் பெறமுடியாது. வேறு எதனால் இவ்வளவு பிரதிக்ரஹம் (தானத்தை எங்கிருந்து) பெறமுடியும்?
भाष्यम्- स य इमांस्त्रीन् स यो गायत्रीविदिमान् भूरादीं-स्त्रीन् गोऽश्वादिधनपूर्णाल्लोकान् प्रतिगृणीयात् स प्रतिग्रहोऽस्या गायत्रया एतत् प्रथमं पदं यद् व्याख्यातमाप्नुयात्। प्रथमपद-विज्ञानफलं तेन भुक्तं स्यान्न त्वधिकदोषोत्पादकः स प्रतिग्रहः।
अनुवादः-ச.பா-“स य इमांस्त्रीन्” (ச ய இமாம்ஸ்த்ரீன்) -எவன் ஒருவன் காயத்ரீ உபாசகன் பசு குதிரை முதலிய தனம் இவை முதலியவைகளால் நிறைந்த பூமி முதலிய மூன்று லோகங்களை(प्रतिगृह)(தானமாக) அடைகிறான். இந்த பிரதிக்ரஹம் காயத்ரியின் முதல் பாதம் எவ்வாறு வியாக்கியானம் செய்யப்பட்டதோ அதை அடைவான். அவனால் முதல் பாத விக்ஞானபலம் அனுபவிக்கப்படுகிறது. அந்த பரிக்கிறஹம் (தானத்தை ஏற்றுக்கொள்வது) அதிக தோஷமுடையதாகாது.
भाष्यम् - अथ पुनर्यावतीयं त्रयीविद्या, यस्तावत् प्रति-गृणीयात् सोऽस्या एतद् द्वितीयं पदमाप्नुयात्। द्वितीयपद-विज्ञानफलं तेन भुक्तं स्यात्। तथा यावदिदं प्राणि यस्तावत् प्रतिगृणीयात् सोऽस्या एतत् तृतीयं पदमाप्नुयात्। तेन तृतीयपद विज्ञानफलं भुक्तं स्यात्।
अनुवादः-மேலும் எவன் இந்த திரியீவித்யாவை பிரதிகிரஹம் செய்கின்றானோ (அதனால் கிடைக்கும் தானம் முதலியவைகளை) அவ்வளவு அவனுடைய இந்த இரண்டாவது பாதத்தை அடைவான். அதனால் இரண்டாவது பாத விக்ஞான பலத்தை அனுபவிக்கிறான். அவ்வாறே எவன் எவ்வளவு பிராணிகளை பிரதிகிரஹம் செய்கின்றானோ அவ்வளவு அவன் இந்த மூன்றாவது பாதத்தை அடைகிறான். அதனால் மூன்றாவது பாத விக்ஞான பலத்தை அனுபவிப்பான்.
भाष्यम्- कल्पयित्वेदमुच्यते। पादत्रयसममपि यदि कश्चित् प्रतिगृणीयात् तत् पादत्रय विज्ञानफलस्यैव क्षयकारणं न त्वन्यस्य दोषस्य कर्तृत्वे क्षमम्। न चैवं दाता प्रतिग्रहीता व गायत्री-विज्ञानस्तुतये कल्प्यते, दाता प्रतिग्रहीता च यद्यप्येवं सम्भाव्यते नासौ प्रतिग्रहोऽपराधक्षमः, कस्मात्? यतोऽभ्यधिकमपि पुरुषार्थ-विज्ञान--मवशिष्टमेव चतुर्थपादविषयं गायत्रयास्तद्दर्शयति-
अनुवादः-கல்பித்து இது கூறப்படுகிறது. அதாவது பாதம் மூன்றும் சமம் ஆனாலும் அதை ஒருவர் பிரதிகிரஹம் செய்யும் பொழுது அது பாதம் மூன்றின் விக்ஞான பலத்தின் க்ஷயத்திற்கு காரணமாகிறது. வேறு எந்த ஒரு தோஷத்தை செய்வதற்கு சாமர்த்தியம் இல்லை. இவ்வாறு அளிப்பவனோ, கிரஹித்கொள்பவனோ காயத்ரி விக்ஞானஸ்துதியின் பொருட்டு கல்பிக்கப்படவில்லை. தாதா பிரதிகிரஹீதா என்று இவ்வாறு பாவிப்பதால் அந்த கிரஹணம் அபராதம் (தோஷம்) ஏற்படுவதற்கு சாமர்த்தியம் இல்லை, ஏன்? எதனால் அந்த காயத்ரியின் நான்காவது பாத விஷயம் உடையது இதைவிட அதிக புருஷார்த்த விக்ஞானம் இப்பொழுது மீதமாய் இருக்கிறது. (அடையவேண்டியதாய் உள்ளது) என்பதை சுருதி தெரிவிக்கிறது. .
भाष्यम्- अथास्या एतदेव तुरीयं दशतं पदं परोरजा य एष तपति। यच्चैतन्नैव केनचन केनचिदपि प्रतिग्रहेणाप्यं नैव प्राप्यमित्यर्थः, यथा पूर्वोक्तानि त्रीणि पदानि। एतान्यपि नैवाप्यानि केनचित् कल्पयित्वैवमुक्तं परमार्थतः कृत उ एतावत् प्रतिगृणीयात् त्रैलोक्यादिसमम्। तस्माद् गायत्रयेवं प्रकारोपास्येत्यर्थः।
अनुवादः- ச.பா- மேலும் அந்த இந்த துரீயம் தர்சதம் பதம் பரோரஜா எவரோ அவர் பிரகாசிக்கின்றார். எதுவோ அதுவே ஒருவராலும் பிரதிகிரஹத்தை அடையமுடியாது என்பதாகும். எவ்வாறு மூன்று பாதங்கள்  கூறப்பட்டதோ அவ்வாறு ஆகும். இவைகளை ஒருவராலும் அடையமுடியாது. கல்பித்து இவ்வாறு கூறப்பட்டது. உண்மையில் இவ்வாறு மூன்று லோக முதலியவைகளுக்கு சமமானதை எதற்காக பிரதிகிரஹிப்பான். ஆகையால் காயத்ரியை இவ்வாறு உபாசனை செய்யவேண்டும் என்பது பொருள்.
मन्त्रः - तस्या उपस्थानं गायत्र्यस्येकपदी द्विपदी त्रिपदी चतुष्पद्यपदसि न हि पद्यसे। नमस्ते तुरीयाय दर्शताय पदाय परोरजसेऽसावदो मा प्रापदिति यं द्विष्यादसावस्म कामो मा समृद्धीति वा न हैवास्मै स कामः समृध्यते यस्मा एवमुपतिष्द्भतेऽहमदः प्रापमिति वा। ७।।
अनुवादः-மந்திரம்- அந்த காயத்திரியின் ஸ்துதி - ஹே  காயத்ரீ! நீ (ஒரைலோக ரூப முதல் பாதத்தால்) ஒரு பாதம் உடையவள். (மூன்று வேதரூபமான இரண்டாவது பாதத்தால்) இரண்டுபாதம் உடையவள். (பிராண, அபானன், வியானன் ரூப மூன்றாவது பாதத்தால்) மூன்று பாதமுடையவள். (எல்லாவற்றையும் விட மேலான நிருபாதிக ஸ்வரூபம்) மேலும் (துரீய பாதத்தால்) நீ அபாதமாய் இருக்கிறாய். ஏன் எனில் உன்னை அடைய முடியாது. ஆகையால் வியவஹாரத்திற்கு அவிஷயரூபமானதாய் இவ்வாறு எல்லா லோகங்களுக்கும் மேலே விளங்கும் விராஜமான(विराजमान)உன்னுடைய தரிசிக்கவேண்டிய துரீய பதத்தை நமஸ்காரம் செய்கிறேன். இந்த பாபரூபமான சத்ரு இந்த (விக்ஞானசரணரூப) காரியங்களில் பலன்கள் ஏற்படுத்த செய்யாதே இவ்வாறு அந்த (வித்வான்) எதனால் துவேஷம் செய்கிறானோ அவனுடைய காமனைகள் பூர்ணமாகாது என்று இவ்வாறு கூறி ஸ்துதி செய்தால் அவனுடைய காமங்கள் பூர்த்தியாகாது. அல்லது நான் இந்த வஸ்துவை அடைவேன் என்ற காமனையினால் ஸ்துதிசெய்.
भाष्यम् - तस्या उपस्थानं तस्या गायत्र्या उपस्थानमुपेत्य स्थानं नमस्करणमनेन मन्त्रेण। कोऽसौ मन्त्रः? इत्याह- हे गायत्र्यसि भवसि त्रैलोक्यपादेनैकपदी। त्रयीविद्यारूपेण द्वितीयेन द्विपदी। प्राणादिना तृतीयेन त्रिपद्यसि। चतुर्थेन तुरीयेण चतुष्पद्यसि। एवं चतुर्भिः पादैरुपासकैः पद्यसे ज्ञायसे।
अनुवादः-ச.பா-(அதனுடைய உபஸ்தானம் - ஸ்துதி) -அந்த காயத்ரியினுடைய ஸ்தானத்தை அடைந்து இந்த மந்திரத்தால் நமஸ்காரம் செய்வது. அந்த மந்திரம் எது? மீறப்படுகிறதுஹே காயத்ரி! த்ரிலோக பாதத்தால் ஒருபாதத்தை உடையதாய் இருக்கிறாய். த்ரியீவித்யா ரூபமாய் இரண்டாவது பாததத்தால் இரண்டு பாதங்கள் உடையவள் ஆகிறாய். பிராணன் முதலியவைகளால் மூன்றாவது பாதமாகிறாய். நான்காவதாக துரீயத்தால் நான்காவது பாதம் உடையவள் ஆகிறாய். இவ்வாறு இந்த நான்கு பாதங்களால் உபாசகர்களால் அறிய முடிகிறது.
भाष्यम् - अतः परं परेण निरुपाधिकेन स्वेनात्मनापदसि। अविद्यमानं पदं यस्यास्तव येन पद्यसे सा त्वमपदसि, यस्मान्न हि पद्यसे नेति नेत्यात्मत्वात्? अतोऽव्यवहारविषयाय नमस्ते तुरीयाय दर्शताय पदाय परोजसे।
अनुवादः-ச.பா-அதன் பின் உன்னுடைய பரமான நிருபாதிக ஸ்வரூபமாய் அபதமாய் (அபாதமாய்) இருக்கிறாய். எந்த உன்னுடைய இல்லாத பதத்தை அறியமுடிகிறதோ . அந்த அபாதமாக இருக்கிறாய். ஏன் எனில்“नेति नेति”நேதி நேதி என்ற ஸ்வரூபமாய் இருப்பதால் உன்னுடைய ஞானம் ஏற்படுவது இல்லை. ஆகையால் வியஹஹாரத்திற்கு அவிஷயமான துரீய தர்சத பரோஜ பதத்திற்கு நமஸ்காரம்.
भाष्यम्- असौ शत्रुः पाप्मा त्वत्प्राप्तिविघ्नकरोऽ-दस्त--दात्मनः कार्यं यत् त्वत्प्राप्तिविघ्नकर्तृत्वं मा प्रापन्मैव प्राप्नोतु। इतिशब्दो मन्त्रपरिसमाप्त्यर्थः।
अनुवादः-ச.பா-இந்த சத்ருவான பாபம் உன்னை அடைவதற்கு (விக்ஞானம்) தடைசெய்கிறது. ஆகையால் உன்னை அடைவதால் விக்ஞானம் செய்யக்கூடிய காரியத்தில் சாமர்த்தியம் இல்லாமல் செய்யவேண்டும்.“इति”(என்று) என்ற இந்த சொல் மந்திரம் முடிவு பெறுவதைக் குறிக்கிறது.
भाष्यम्- यं द्विष्याद् यं प्रति द्वेषं कुर्यात् स्वयं विद्वांस्तं प्रत्यनेनोपस्थानम्। असौ शत्रुरमुकनामेति नाम गृणीयादस्मै यज्ञदत्तायाभिप्रेतः कामो मा समृद्धि समृद्धिं मा प्राप्नोत्विति वोपतिष्द्भते। न हैवास्मै देवदत्ताय स कामः समृध्यते। कस्मै? यस्म एवमुपतिष्द्भते। अहमदो देवदत्ताभिप्रेतं प्रापमिति वोपतिष्द्भते। असावदो मा प्रापदित्यादित्रयाणां मन्त्रपदानां यथाकामं विकल्पः।
अनुवादः-ச.பா-எந்த துவேஷத்தால் - அந்த உபாசகன் எதைக் குறித்து துவேஷதம் செய்கிறானோ அதைக்குறித்து (காயத்ரியை குறித்து) நெருங்கி வணங்குதல். அந்த அமுகன் என்ற பெயருடைய சத்ரு இவ்வாறு நாமத்தை கொள்கிறது. அதாவது இந்த யக்ஞதத்தனுக்கு இதன் அபிப்பிராயப்பட்ட பொருள் சமிருத்தி (நிறைந்தது) அல்ல. ஆகையால் சம்பன்னன் ஆக முடியாது என்று கூறி உபஸ்தானம் செய்கின்றான் (காயத்ரியை உபாசனை செய்கிறான்) இவ்வாறு செய்யும் பொழுது தேவதத்துடைய விரும்பிய காமனை பூர்த்தி அடைவது இல்லை. எந்த தேவதத்தனுக்காக இவ்வாறு கூறப்படுகிறது? எதை உத்தேசித்து இவ்வாறு உபஸ்தானம் செய்கின்றானோ அவனுக்காக அல்லது இந்த தேவதத்தனின் விருப்பப்பட்ட அர்த்தத்தை (காமனையை) நான் அடைவேன் என்று உபஸ்தானம் செய்கின்றான்.“असौ”(அசெள)“अदः”(அத:)“माप्रापत्”(மாபிராபத்) இவை முதலிய மூன்று மந்திர பதங்கள் அவர்களுடைய காமத்திற்கு தகுந்தவாறு விகல்பமடைகிறது. गायत्र्याः द्वितीयत्रयीस्य पादस्य उपासना
भाष्यम्- अव- गायत्र्या मुखाविधानायार्थवाद उच्यते-
अनुवादः-அ.கை- காயத்ரியின் முக விதானத்தை (முகத்தின் செயலை) தெரிவிப்பதற்காக அர்த்தவாதம் கூறப்படுகிறது.
मन्त्रः- एतद्ध वै तज्जनको वैदेहो बुडिलमाश्व-तराश्वि-मु---वाच यन्नु हो तद् गायत्रीविदब्रूथा कथं हस्तीभूतो वहसीति मुखं ह्यस्याः सम्राण्न विदांचकारेति होवाच तस्या अग्निरेव मुखं यदि ह वा अपि बविवाग्नावभ्यादधति सर्वमेव तत् संदहत्येवं हैवैवंविद् यद्यपि बविव पापं कुरुते सर्वमेव तत् संप्साय शुद्धः पूतोऽजरोऽमृतः सम्भवति।
अनुवादः- மந்திரம்- அந்த விதேஹ அரசர் ஜனகர் அச்வதாரஸ்வரின் மகனான புடிலரிடம் இவ்வாறு கூறினார் - நீங்கள் தங்களுடைய காயத்ரி தத்துவத்தை அறிந்ததாக கூறுகின்றீர்கள். ஆனால் (பிரதிகிரஹ தோஷத்தால்) யானை போல் ஏன் பாரம் சுமக்கின்றீர்கள்? இதற்கு அவர் கூறினார் - ஹே சாம்ராட்! நான் இந்த காயத்ரியின் முகம் (வாய்) அறியாதவனாய் இருக்கிறேன் என்று கூறினார். (அப்பொழுது கூறினார்) இதன் வாய் அக்னி. அக்னியில் எவ்வளவு சாமான்களை போட்டாலும் அவை எல்லாவற்றையும் எரித்துவிடும். இவ்வாறு அறிபவனுக்கு எவ்வளவு பாபம் செய்திருந்தாலும் அவை எல்லாவற்றையும் பக்ஷணம் செய்து சுத்த, பவித்ர, அஜர, அமரனாக ஆகின்றான்.
भाष्यम्- एतद्ध किल वै स्मर्यते। तत्तत्र गायत्री विज्ञानविषये जनको वैदेहो बुडिलो नामतोऽश्वतराश्चस्यापत्य--माश्वतराश्विस्तं किलोक्तवान्। यन्नु इति वितर्के, हो अहो इत्येतत् तद् यत् त्वं गायत्रीविदब्रूथाः गायत्रीविदस्मीति यदब्रूथाः किमिदं तस्य वचसोऽननुरूपम्? अथ कथं यदि गायत्रीवित् प्रतिग्रहदोषेण हस्तीभूतो वहसीति।
अनुवादः -ச.பா-இந்த காயத்ரி விக்ஞான விஷயத்தை நினைவுபடுத்தப்படுகிறது - அந்த இந்த காயத்ரி விக்ஞாந விஷயத்தை விதேஹ ராஜா ஜனகர் புடிலர் என்ற பெயருடைய அச்வதரா அச்வருடைய புத்திரர் ஆச்வதாச்வரரிடம் கூறினார்.“यत् नु” (யத் நு) என்பது விதர்க்க அர்தத்தில் அமைந்தது. அஹோ! நீ எந்த காயத்ரியை அறிந்து கூறினாயோ அதாவது நான் காயத்ரியை அறிந்தவன் என்று கூறினாயோ அந்த இந்த வசனம் எதற்காக விபரீதமாய் இருக்கிறது? ஆகையால் காயத்ரியை அறிந்தவனாய் இருந்து கொண்டு பிரதிகிரஹதோஷத்தால் யானைபோல் ஏன் பாரம் சுமக்கிறாய்?
भाष्यम्- स प्रत्याह राज्ञा स्मारितो मुखं गायत्रया हि यस्मादस्या हे सम्राण्न विदांचकार न विज्ञातवानस्मीति होवाच। एकाङ्गविकलत्वाद् गायत्री विज्ञानं ममाफलं जातम्।
अनुवादः-ச.பா-இவ்வாறு அந்த ராஜாவால் ஞாபகப்படுத்தபட்டதை அறிந்த அவர் இவ்வாறு பதில் அளித்தார் ஹே சம்ராட்! எதனால் எனில் நான் அந்த காயத்ரியின் முகத்தை அறிந்திருக்கவில்லை. அதற்கு அவர் (ராஜா ஜனகர்) கூறினார் - ஒரு அங்கம் (பகுதி) இல்லாததின் காரணமாக காயத்ரி விக்ஞானம பலன் அற்றதாக ஆகிவிட்டது.
भाष्यम्- श्रुणु तर्हि तस्या गायत्रया अग्निरेव मुखम्। यदि ह वा अपि बह्विवेन्धनमग्नावभ्यादधति लौकिकाः सर्वमेव तत् संदहत्येवेन्धनमग्निः एवं हैवेविद् गायत्रया अग्निर्मुखमित्येवं वेत्तीत्येवंवित् स्यात् स्वयं गायत्र्यात्माग्निमुखः सन्। यद्यपि बह्वि व पापं कुरुते प्रतिग्रहादिदोषं तत् सर्वं पापजातं संप्साय भक्षयित्वा शुद्धोऽग्निवत् पूतश्च तस्मात्प्रतिग्रहदोषाद् गायत्र्यात्माजरोऽ-मृतश्च सम्भवति।
अनुवादः-ச.பா-(அப்பொழுது ஜனகர் கூறினார்) சரி. காயத்ரியின் முகம் அக்னியே ஆகும். லெளகிக புருஷன் அக்னியில் அதிகமான விறகு முதலியவைகளை இட்டால் அவை எல்லாம் அக்னியினால் பஸ்மம் ஆக்கப்படுவதுபோல் காயத்ரியின் முகம் அக்னி என்று அறிந்தவன் சுவயமாக (தானக) காயத்ரி ரூப அக்னியாக இருந்து கொண்டு இவ்வாறு அறிந்தவன் ஆகின்றான். எவ்வளவு அதிகமான பிரதிகிரஹ (தானம் பெறுதல் முதலிய) தோஷமான பாபங்களை செய்தாலும் அந்த பாபக்கூட்டத்தை“संप्साय”(சம்ப்சாய) அதாவது யக்ஷித்து அந்த காயத்ரி ஆத்மா பிரதிக்ராஹ்ய தோஷம் என்ற அக்னியினால் சுத்தமாவது போல் பவித்திரமாயும், அஜரையாயும், அம்ருதமாயும் விளங்குகிறது.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये चतुर्दशं गायत्रीब्राह्मणम्।। पञ्चमाध्यायः पञ्चदशं ब्राह्मणम्
भाष्यम्- यो ज्ञानकर्मसमुच्चयकारी सोऽन्तकाल आदित्यं प्रार्थयति, अस्ति च प्रसङ्गः, गायत्र्यास्तुरीयः पादो हि सः। तदुपस्थानं प्रकृतम्, अतः स एव प्रार्थ्यते।
अनुवादः-ச.பா-அ.கை- எவன் ஞானகர்ம சமுச்சயம் செய்கின்றானோ அவன் கடைசி காலத்தில் ஆதித்யனைப் பிரார்த்திக்கின்றான். இதற்கு சம்பந்தம் உள்ளது. அந்த ஆதித்யனே காயத்ரியின் துரீய பாதம். அதில் அது நிலை பெற்றுள்ளதால் என்பதால் அதைப் பிரார்திக்கவேண்டும் -
मन्त्रः- हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम्। तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्टये। पूषन्नेकर्षे यम सूयं प्राजापत्य व्यूह रश्मीन्। समूह तेजो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि। योऽसावसौ पुरुषः सोऽहमस्मि। वायुरनिलममृतमथेदं भस्मान्तंशरीरम्। ॐ क्रतो स्मर कृतं स्मर क्रतो स्मर कृतं स्मर। अग्ने नय सुपथा राये अस्मान् विश्वान देव वयुनानि विद्वान् युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्द्भां ते नमउक्तिं विधेम।। १।।
अनुवादः-மந்திரம்- சத்தியம் எனப்படும் பிரஹ்மத்தின் முகம் ஜ்யோதிர்மயப் பாத்திரத்தால் மறைக்கப்பட்டுள்ளது. ஹே சம்சாரத்தை போக்ஷிக்கும் சூரிய தேவனே! நீ அதை அதாவது என்னுடைய சத்ய தர்மத்தை அனுசரித்து அதன் தர்சனத்திற்காக மறைப்பை நீக்குவாயாக. ஹே பூஷன்! ஹே ஏப்ர்ஷே! ஹே யம! ஹே சூரிய! ஹே பிராஜாபத்திய! உன்னுடைய கிரணங்களை விலக்கு. மேலும் தேஜஸ்ஸை சுருக்கிக் கொள். உன்னுடைய கல்யாணமயமான ரூபத்தை அதனால் நான் பார்க்கிறேன். எந்த அந்த ஆதித்ய மண்டலத்தில் இருக்கும் புருஷன் உள்ளானோ அந்த அம்ருத ஸ்வரூபமாக நான் இருக்கின்றேன். (என்னுடைய அம்ருதம் அவ்வாறே சத்ய ஸ்வரூப ஆத்மாவின் சரீரம் வீழ்ந்தபின் சரீரத்தின் உள் இருக்கும்). பிராணவாயு பாஹ்ய (வெளி) வாயுவை அடைகிறது. அவ்வாறே சரீரத்தின் சாம்பலாக பிருதிவியை அடைகிறது. ஹே! அவ்வாறே பிராணரூப அவ்வாறே- மனோமயக்ருது ரூப அக்னிதேவ! எவன் ஸ்மரிப்பதற்கு யோக்யமோ அதனை ஸ்மரணம் செய். நான் எதை செய்தேனோ அதை ஸ்மரணம் செய். ஹேக்ருதரூப அக்னிதேவ! எது ஸ்மரண செய்ய யோக்கியமோ அதை ஸ்மரணம் செய். செய்ததையும் ஸ்மரி. ஹே அக்னியே! எங்களை நீ கர்ம பலப்பிராப்தியின் பொருட்டு சுபமார்க்கத்தில் என்னை இட்டுச் செல். ஹே தேவ! ஹே தேவ! நீ சம்பூர்ண பிராணிகளின் எல்லா பிரக்ஞானங்களை அறிந்தவன். எங்களுடைய வஞ்சகம் நிறைந்த பாபங்களை எங்களிடம் இருந்து தூர விலக்கு. நாங்கள் உமக்கு அநேக தடவைகள் நமஸ்காரம் செய்கிறோம்.
भाष्यम्- हिरण्मयेन ज्योतिर्मयेन पात्रेण यथा पात्रेणेष्टं वस्त्वपिधीयते, एवमिदं सत्याख्यं ब्रह्म ज्योतिर्मयेन मण्डलेना-पिहित-मिवासमाहितचेतसामदृश्यत्वात्। तदुच्यतेसत्यस्यापिहितं मुखं मुख्यं स्वरूपं तदपिधानं पात्रमभिधानमिव दर्शनप्रति-बन्धकारणं तत् त्वं हे पूषन्। जगतः पोषणात् पूषा सविता पावृण्वपावृतं कुरु, दर्शनप्रतिबन्धकारणम् अपनयेत्यर्थः, सत्यधर्माय सत्यं धर्मोऽस्य मम सोऽहं सत्यधर्मा तस्मै त्वदात्मभूतायेत्यर्थः, दृष्टये दर्शनाय।
अनुवादः-ச.பா-  ஹிரண்மயமான (தங்கமயமான) ஒளிமயமான பாத்திரத்தால் நமக்கு பிரியமான வஸ்து மறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சத்யம் என்னும் பிரஹ்மம் ஜ்யோதிர் மயமான மண்டலத்தால் மறைக்கப்பட்டுள்ளது போல் சேதஸ் (ஸ்திர விசுத்தமான சேதஸ்) சமாஹிதமற்று புருஷனுக்கு அதிருஷ்யமாய் இருக்கிறது. சத்யத்தின் முக்கிய முக ஸ்வரூபம் பாத்திரத்தால் மூடப்பட்டது போல மூடப்பட்டு தர்சனத்திற்கு பிரதிபந்த காரணமாய் அதற்கு நீ இருக்கிறாய். ஹே பூஷன்! ஜகத்தைப் போஷிப்பதால் பூஷா தர்சனத்திற்கு பிரதிபந்த காரணமாய் இருப்பதால் அதை தூரமாய் விலக்கிவிடு. எது என்னுடைய சத்ய தர்மமோ அது அந்த நானாய் இருக்கின்றேன். அதற்காக அதாவது உன்னுடைய ஸ்வரூப பூதமாகிய எனக்காக ஆவரணத்தை நீக்கு. அதனால் நான் சத்யத்தை சாக்ஷாத்காரம் செய்வேன்.
भाष्यम्-  पूषन्नित्यादीनि नामान्यामन्त्रणार्थानि सवितुः, एकर्ष एकशचसावृषिश्चैकर्षिर्दर्शनादृषिः, स हि सर्वस्य जगत आत्मा चक्षुश्च सन् सर्वं पश्यत्येको वा गच्छतीत्येकर्षिः-“सूर्य एकाकी चरति” इति मन्त्रवर्णात्। यम सर्वं हि जगतः संयमनं त्वत्कृतम्, सूर्य सुष्द्भ्वीरयते रसान् रश्मीन् प्राणान् धियो वा जगत इति। प्राजापत्य, प्रजापतेरीश्वरस्यापत्यं हिरण्यगर्भस्य वा हे प्राजापत्य व्यूह विगमय रश्मीन्। समूह संक्षिपात्मनस्तेजो येनाहं शक्नुयां द्रष्टुम्। तेजसा ह्यपहतदृष्टिर्न शक्नुयां तत्स्वरूपमञ्जसा द्रष्टुम्, विद्योतन इव रूपाणाम्, अत उपसंहर तेजः।
अनुवादः-ச.பா- “பூஷன்” முதலிய பெயர்கள் சூரியனை அழைப்பதற்கானவைகளாகும்,“एकर्ष”(ஏகர்ஷ) என்பது“एकश्च असौ ऋषि च”(ஏகஷ்ச அசெளரிஷிஷ்ச = ஒன்றையும் நிஷயிம் ஆகும்) என்று கூறுவது தர்சனத்திற்குக் காரணமாய் இருப்பதால் ஆகும். அவரே ஜகத் எல்லாவற்றிக்கும் ஆத்மாவாயும், சக்ஷுவாகவும் இருந்து கொண்டு எல்லாவற்றையும் காண்கின்றார் அல்லது தான் ஒருவராகவே செல்கிறார். ஆதலால்“एकर्षिः”(ஏகர்ஷி:)“सूर्य एकाकी चरति”(சூர்ய ஏகாகீ சரதி) என்ற மந்தர வர்ணத்தினால் அறிகிறோம்.“हे यम”(ஹே யம)- ஜகத் முழுவதையும் நன்றாக இயங்குவது உங்களால் செய்யப்படுவதாகும்.“हे सूर्यः”(ஹே சூர்ய:)! ஜகத்தில் உள்ள ரசம், கிரணங்கள், பிராணன், புத்தி இவைகளை நல்லவிதமாக பிரேரணை செய்கிறார் என்பதாகும்“प्राजापत्य” (பிராஜாபத்ய) பிராஜாபதி என்றால் ஈஸ்வரன் அல்லது ஹிரண்ய கர்பனுடைய புத்திரன் என்பதால் ஹே! பிராஜாபதி! நான் ஆத்ம ஜோதியை காணமுடியும் படி கிரணங்களின் சமூகத்தை நிவரத்திசெய். அந்த ஸ்வரூபத்தை தேஜஸினால் மறைக்கப்பட்ட திருஷ்ட்டியினால் மின்னலின் ஒளியால் நம்மால் ரூபங்களைக் காண முடியாதது போல் ஸ்பஷ்ட்டமாக காண முடியாது ஆகையால் தேஜஸ்சே விலக்கிக்கொள்.
भाष्यम्- यत्ते तव रूपं सर्वकल्याणानामतिशयेन कल्याणं कल्याणतमं तत्ते पश्यामि, पश्यामो वयं वचनव्यत्ययेन। योऽसौ भूर्भुवःस्वर्व्याह्य्त्यवयवः पुरुषः, पुरुषाकृतित्वात् पुरुषः, सोऽहमस्मि भवामि। अहरहमिति चोपनिषद उक्तत्वादादित्यचाक्षुषयोस्तदेवेदं परामृश्यते, सोऽहमस्म्यमृतमिति सम्बन्धः।
अनुवादः-ச.பா-எந்த உங்களுடைய எல்லா கல்யாணங்களிலும் அதிசயமான கல்யாணமய உத்தமமான ரூபம் உள்ளதோ அந்த உன்னுடையரூபம் அதை நான் பார்க்கிறேன்.“पश्यामो वयं”(பச்யாமோ வயம்) என்று இவ்வாறு பாணினி சூத்ரப்படி“व्यत्ययके” (வ்யத்யயகே) மூலமாய் நாங்கள் பார்க்கிறோம் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். எந்த இந்த“भूर्भुवःस्वः” (பூ: புவ: சவ) என்ற வ்யாகிருதி அவயம் உடையவன் புருஷன். புருஷாக்கிருதியால் இருப்பதால் புருஷன். அது நானாக இருக்கிறேன். ஆதித்தியன் சக்ஷுக்களின்“अहर”(அஹர்)“अहम्”(அஹம்) என்று உபநிஷத்தில் ரகஸ்யமான நாமம் சொல்லப்பட்டதால் அதுவே இதை பராமர்சிக்கிறது. நான் அந்த அமிர்தமாய் இருக்கின்றேன் என்பது சம்பந்தம்.
भाष्यम्- ममामृतस्य सत्यस्य शरीरपाते शरीरस्थो यः प्राणो वायुः सोऽनिलं बाह्यं वायुमेव प्रतिगच्छतु। तथान्या देवताः स्वां स्वां प्रकृतिं गच्छन्तु। अथेदमपि भस्मान्तं सत् पृथिवीं यातु शरीरम्।
अनुवादः-ச.பா-சரீரம் வீழ்ந்தவுடன் என்னுடைய அம்ருதரூப சத்யத்தின் எந்த வாயு - பிராணன் அது வாயு அதாவது பிராணன். அந்த (அனலம்) வாயு பாஹ்ய வாயுவை அடைகிறது. அவ்வாறு மற்ற தேவதைகளும் தன் தன் மூலத்திற்கு செல்கிறது. அவ்வாறே இந்த சரீரமும் சாம்பல் ஆகி பிருதிவியை அடைகிறது.
भाष्यम्- अथेदानीमात्मनः संकल्पभूतां मनसि व्यवस्थिता-म-ग्निदेवतां प्रार्थयते-ॐक्रतो-ओमिति क्रतो इति च सम्बोध-नार्थावेव, ॐकारप्रतीकत्वादोम्, मनोमयत्वाच्च क्रतुः, हे ॐ हे क्रतो स्मर स्मर्तव्यम्, अन्तकाले हि त्वत्स्मरणवशादिष्टा गतिः प्राप्यते, अतः प्रार्थ्यते यन्मया कृतं तत् स्मर। पुनरुक्तिरादरार्था।
अनुवादः-ச.பா-மேலும் இந்த சமயத்தில் மனதில் இருக்கும் சங்கல்பபூத அக்னி தேவதையின் பிரார்த்தனை செய்யப்படுகிறது -ॐ(ஓம்)“क्रतो” (க்ருது ஓம் என்று) க்ருதோ என்றது சம்போதன மாத்திரமே. ஓம்கார பிரதீகமாவதால்“ஓம்” மனோமயமாவதால் க்ருது:!            “हे ॐ।”(ஹே ஓம்!) ஹே க்ருதோ! எதை ஸ்மரணம் செய்ய யோக்கியம் உள்ளதோ அதை ஸ்மரிக்கவேண்டும். கடைசி காலத்தில் தான் உன் ஸ்மரண வசத்தால் இஷ்ட்டமான கதி அடையப்படுகிறது. ஆகையால் பிரார்த்திக்கப்படுகிறது - எது என்னால் செய்யப்பட்டதோ அதை ஸ்மரணம் செய். இரண்டு தடவை கூறியது ஆதரத்திற்காக ஆகும்.
भाष्यम्- किञ्च हे अग्ने नय प्रापय सुपथा शोभनेन मार्गेण राये धनाय कर्मफलप्राप्तय इत्यर्थः। न दक्षिणेन कृष्णेन पुनरावृत्तियुक्तेन, किं तर्हि? शुक्लेनैव सुपथा अस्मान्। विश्वानि सर्वाणि हे देव वयुनानि प्रज्ञानानि सर्वप्राणिनां विद्वान्। किञ्च युयोध्यपनय वियोजयास्मदस्मत्तो जुहुराणं कुटिलमेनः पापं पापजात सर्वम्। तेन पापेन विमुक्ता वयमेष्याम- उत्तरेण यथा त्वत्प्रसादात्।
अनुवादः-ச.பா-மேலும் ஹே அக்னி! எங்களை“राये” (ராயே) தனத்திற்காக அதாவது கர்ம பலத்தை அடைவதற்காக நல்ல சோபனமான மார்க்கத்தில் இட்டுச்செல் என்பது பொருள். புனராவிர்த்தி உடைய கிருஷ்ண மார்க்கமான தக்ஷிணமார்க்கத்தில் செழுத்த வேண்டாம். பின் எதில்? சுக்லமான நல்ல மார்க்கத்தில் எங்களை இட்டுச்செல், விச்வத்தில் உள்ள எல்லா பிராணிகளின் பிரக்ஜானங்களை ஹே தேவா! அறிந்திருக்கின்றாய். மேலும் எங்களுடைய எல்லா“जुहीराणं” (ஜீஷிராணம்) அதாவது வஞ்சகமான பாபங்கள் பாபங்களால் உண்டாகும் எல்லாவற்றையும் நீக்கு. உன்னுடைய பிரசாதத்தால் நாங்கள் அந்த பாபங்களில் இருந்து விடுபடுவோமாக.
भाष्यम्- किंतु वयं तुभ्यं परिचर्यां कर्तुं न शक्नुमो भूयिष्द्भां बहुतमां ते तुभ्यं नमउक्तिं नमस्कारवचनं विधेम, नमस्कारोक्त्या परिचरेमेत्यर्थः, अन्यत् कर्तुमशक्ताः सन्त इति।
अनुवादः-ச.பா-ஆனால் எங்களால் தங்களுக்கு பரிச்சர்யம் (சேவை) செய்வதற்கு சக்தி அற்றவர்கள். நாங்கள் உங்களுக்கு அநேக நமஸ்கார வசனங்களை சமர்பிக்கிறோம். மற்றவைகளைச் செய்வதில் சாமர்த்தியம் (சக்தி) அற்றதால் நமஸ்காரங்களைக் கூறுவதின் மூலமாக பரிச்சர்யம் செய்கின்றோம்.
 
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्याये पञ्चदशं सूर्याग्निप्रार्थनाब्राह्मणम्।।
इति श्रीमद्गोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीमच्छङकरभगवतः कृतौ बृहदारण्यकोपनिषद्भाष्ये पञ्चमाध्यायः।। ५।।
षष्द्भोऽध्यायः प्रथमब्राह्मणम्
भाष्यम्- ॐ प्राणो गायत्रीत्युक्तम्। कस्मात् पुनः कारणात् प्राणभावो गायत्र्या न पुनर्वागादिभाव इति? यस्माज्ज्येष्द्भश्च श्रेष्द्भश्च प्राणः, न वागादयो ज्यैष्द्भश्रेष्द्भभाजः। कथं ज्येष्द्भत्वं श्रेष्द्भत्वं च प्राणस्येति तन्निर्दिधारविषयेदमारभ्यते।
अनुवादः-ச.பா-ஓம் பிராணன் காயத்ரீ என்று கூறப்பட்டது. மறுபடியும் எந்த காரணத்தால் காயத்ரிக்கு வாக் முதலிய பாவங்கள் இல்லை? ஏன் எனில் பிராணன் ஜேயேஷ்ட்டன், சிரேஷ்ட்டனும் ஆகும். வாக் முதலியவைகள் ஜ்யேஷ்ட்டன், சிரேஷ்ட்டன் உடையவைகள் அல்ல. எவ்வாறு பிராணனுக்கு ஜ்யேஷ்ட்டத்துவம், ச்ரேஷ்ட்டத்துவம் என்று நிரூபிக்க விரும்பி ஆரம்பிக்கப்படுகிறது.
भाष्यम् - अथवोक्थयजुःसामक्षत्त्रादिभावैः प्राणस्यैवो-पासनमभिहितं सत्स्वप्यन्येषु चक्षुरादिषु। तत्र हेतुमात्रमिहानन्तर्येण सम्बध्यते। न पुनः पूर्वशेषता। विवक्षितं तु खिलत्वादस्य काण्डस्य पूर्वत्र यदुनुक्तं विशिष्टफलं प्राण विषयमुपासनं तद् वक्तव्यमिति।
अनुवादः-ச.பா-அல்லது உக்த, யஜு: சாம, க்ஷத்ரம் முதலிய பாவங்களால் கண்கள் முதலிய இந்திரியங்கள் இருந்தாலும் பிராணனின் உபாசனையே கூறுகிறது. அங்கு ஹேது மாத்திரம் கூறப்பட்டது. இங்கு அதன் பின் என்ன என்று சம்பந்தப்படுகிறது. இது முந்திய கிரந்தத்தின் சேஷம் (மீதம்) அல்ல. விவரிக்கப்பட்ட விஷயம் விசிஷ்ட்ட பலத்தோடு கூடிய பிராண உபாசனையாகும். இந்த காண்டம் கில ரூபமாய் இருப்பதால் முன்பு கூறப்படாத பிராண விஷய உபாசனம் கூறப்படவேண்டும் என்பதாகும்.
मन्त्रः - ॐ यो ह वै ज्येष्द्भं च श्रेष्द्भं च वेद ज्येष्द्भश्च श्रेष्द्भश्च स्वानां भवति प्राणो वै ज्येष्द्भश्च श्रेष्द्भश्च ज्येष्द्भश्च श्रेष्द्भश्च स्वानां भवत्यपि च येषां बुभूषति य एवं वेद।। १।।
अनुवादः - மந்திரம்- எவர் ஒருவர் ஜ்யேஷ்ட்ட, ஸ்ரேஷ்ட்டத்தை அறிகிறாரோ அவர் தன்னுடைய சொந்த ஜனங்கள் மத்தியில் ஜ்யேஷ்ட்ட, சிரேஷ்ட்டர்களாக ஆகிறார்கள். பிராணனே ஜ்யேஷ்ட்டன், சிரேஷ்ட்டன். இவ்வாறு எவர் ஒருவர் உபாசனை செய்கிறாரோ அவர் தன்னுடைய சொந்த பந்தங்கள் இடத்திலும் அவ்வாறே மற்றஎந்த ஜனங்களிடத்தில் ஜ்யேஷ்ட்டம், சிரேஷ்ட்டம் ஆக நினைக்கின்றனரோ அவ்வாறே ஜ்யேஷ்ட்ட சிரேஷ்ட்டமாவர்
भाष्यम् - यः कश्चिद्ध वा इत्यवधारणार्थो। यो ज्येष्द्भ-श्रेष्द्भगुणं वक्ष्यमाणं यो वेदासौ भवत्येव ज्येष्द्भश्च श्रेष्द्भश्च। एव फलेन प्रलोभितः सन् प्रश्नायभिमुखीभूतस्तस्मै चाह-“प्राणो वै ज्येष्द्भश्च श्रेष्द्भश्च।”
अनुवादः-ச.பா-எவன் ஒருவன்“ह” (ஹ)“वा” (வா) என்பது நிச்சயம் செய்வதற்காக. இனி கூறப்போகிறஜ்யேஷ்ட்ட சிரேஷ்ட்ட குணமுடைய பிராணனை அறிகிறானோ அவன் ஜ்யேஷ்ட்டன் சிரேஷ்ட்டன் ஆவான். இவ்வாறு பலத்தில் விருப்பமுடையவனாய் இருக்கும் சாதகனுடைய பிரச்னத்திற்கு அபிமுகமாகி சுருதி அவனுக்காக கூறுகிறது -“प्राणो वै ज्येष्द्भश्च श्रेष्द्भश्च।” (ப்ராணோவை ஜ்யேஷ்ட்டஷ்ச ச்ரேஷ்ட்டஷ்ச) என்று.
भाष्यम् - कथं पुनरवगम्यते प्राणो ज्येष्द्भश्च श्रेष्द्भश्चेति? यस्मान्निषेककाल एव शुक्रशोणितसम्बन्धः प्राणादिकलापस्या-विशिष्टः तथापि नाप्राणं शुक्रं विरोहतीति प्रथमो वृत्तिलाभः प्राणस्य चक्षुरादिभ्यः अतो ज्येष्द्भो वयसा प्राणः। निषेककालादारभ्य गर्भं पुष्यति प्राणः, प्राणे हि लब्धवृत्तौ पश्चाच्चक्षुरादीनां वृत्तिलाभः, अतो युक्तं प्राणस्य ज्येष्द्भत्वं चक्षुरादिषु।
अनुवादः-ச.பா-மேலும் எவ்வாறு பிராணன் ஜ்யேஷ்ட்டம், ச்ரேஷ்ட்டம் ஆகிறது? எதனால் கர்ப்பத்தை தரிக்கும் தருணத்திலிருந்தே சுக்ரசோணிதத்தின் சம்பந்தம் உள்ளது. ஆனாலும் பிராணன் இல்லாமல் சுக்ரம் முளைப்பது இல்லை. ஆகையால் சக்ஷு முதலிய இந்திரியங்களை அபேக்ஷித்து பிராணனுக்கு அதற்கு முன்பே விருத்தி அடைகிறது. ஆகையால் பிராணன் வயதால் ஜ்யேஷ்ட்டம் ஆகும். கர்ப்பம் தரித்த க்ஷணத்திலிருந்து பிராணஷன் கர்பத்தைப் போக்ஷிக்கிறது. பிராணன் விருத்தி அடைந்த பின் சக்ஷீ முதலியவைகளுக்கு விருத்திலாபம் உண்டாகிறது. ஆகையால் சக்ஷு முதலியவைகளை விட பிராணனுக்கு ஜ்யேஷ்ட்டத்துவம்.
भाष्यम् - भवति तु कश्चित् कुले ज्येष्द्भः, गुणहीनत्वात्तु न श्रेष्द्भः। मध्यमः कनिष्द्भो वा गुणाढत्वाद् भवेच्छ्रेष्द्भो न ज्येष्द्भः। न तु तथेहेत्याह-“प्राण एव तु ज्येष्द्भश्च श्रेष्द्भश्च।” कथं पुनः श्रैष्द्भमवगम्यते प्राणस्य? तदिह संवादेन दर्शयिष्यामः।
अनुवादः-ச.பா-ஒருவர் குலத்தில் ஜ்யேஷ்ட்டராய் (பெரியவராய்) இருப்பார். குணக் குறைப்பாட்டால் சிரேஷ்ட்டர் (சிறந்தவராக) ஆகமாட்டார். மத்யமராயும் கடைசியானவராயும் (வயதில் இருந்தால்) சிரேஷ்ட்டமாய் இருந்தாலும் ஜ்யேஷ்ட்டர் ஆகமாட்டார். அவ்வாறு இங்கு அல்ல என்று கூறப்படுகிறது -“प्राण एव तु ज्येष्द्भश्च श्रेष्द्भश्च।” (பிராண ஏவ ஜ்யேஷ்ட்டஷ்ச சிரேஷ்ட்டச்ச) என்று. எவ்வாறு சிரேஷ்ட்டத்தன்மை அறியப்படுகிறது? அது இங்கே சம்வாத ரூபமாய் காண்பிக்கிறோம்.
भाष्यम् - सर्वथापि तु प्राणं ज्येष्द्भश्रेष्द्भगुणं यो वेदोपास्ते, स स्वानां ज्ञातीनां ज्येष्द्भश्च श्रेष्द्भश्च भवति ज्येष्द्भश्रेष्द्भगुणो-पासनसामर्थ्यात्। स्वव्यतिरेकेणापि च येषां मध्ये ज्येष्द्भश्च श्रेष्द्भश्च भविष्यामीति बुभूषति भवितुमिच्छति तेषामपि ज्येष्द्भश्रेष्द्भप्राणदर्शी ज्येष्द्भश्च श्रेष्द्भश्च भवति।
अनुवादः-ச.பா-எவர் எவ்விதமாகவாவது (ஜ்யேஷ்ட்ட சிரேஷ்ட்ட) குணம் ஆரோபிதமாகவோ (வாஸ்தவமாகவோ) பிராணன் ஜ்யேஷ்ட்ட சிரேஷ்ட்ட குணமுடையதாய் உபாசிக்கின்றானோ அவன் தன் சொந்த பந்தங்களுள் ஜ்யேஷ்ட்ட சிரேஷ்ட்டனாகின்றான். பிராணனை ஜ்யேஷ்ட்ட சிரேஷ்ட்ட குணமுடையதாய் உபாசனை செய்ததால் அவ்வாறு ஆகின்றான். தன்னைவிட வேறான மற்ற ஜனங்களின் மத்தியில் ஜ்யேஷ்ட்ட சிரேஷ்ட்டனாக ஆக வேண்டும் என்று விரும்பி ஜ்யேஷ்ட்ட ஸ்ரேஷ்ட்ட பிராணனை உபாசனை செய்பவன் ஜ்யேஷ்ட்டனாகவும் சிரேஷ்ட்டனாகவும் ஆவான்.
भाष्यम् - ननु वयोनिमित्तं ज्येष्द्भत्वम्, तदिच्छातः कथं भवति? इत्युच्यते। नैष दोषः प्राणवद् वृत्तिलाभस्यैव ज्येष्द्भत्वस्य विवक्षितत्वात्।।
अनुवादः -ச.பா-ஆனால் வயதின் நிமித்தமாக ஜ்யேஷ்ட்டத்துவம் என்றால் அதை விரும்பினால் எவ்வாறு அடையமுடியும்? அதற்குக் கூறப்படுகிறது - இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் பிராணன் போல் விருத்தி லாபத்தால் ஜ்யேஷ்ட்ட ரூபமாய் விளக்கப்பட்டது. (விருத்தி லாபம் என்றால் கண்கள் முதலிய எல்லா இந்திரியங்களுக்கும் அதன் காரணமாகவே இயங்குவது. அதேபோல் மற்ற ஜீவன்களின் ஜீவனத்திற்கு பிராண உபாசனைகனின் அதீனமாய் இருப்பதால் உபாசகனுக்கு ஜ்யேஷ்ட்டத்துவம், ஆயுளினால் அல்ல).
मन्त्रः - यो ह वै वसिष्द्भां वेद वसिष्द्भः स्वानां भवति वाग् वै वसिष्द्भा वसिष्द्भः स्वानां भवत्यपि च येषां बुभूषति य एवं वेद।। २।।
अनुवादः - மந்திரம்- எவர் வசிஷ்ட்டத்தை (அந்தஸ்த்தை) அறிகிறாரோ (உபாசிக்கிறாரோ) அவர் தன் சொந்த ஜனங்களில் அந்தஸ்தைப் பெறுகிறார். வாக் வசிஷ்ட்டமாகும். (அந்தஸ்தமாகும்), என்று இவ்வாறு உபாசனை செய்கிறாரோ அவர் தன் சொந்தங்களின் மத்தியிலும், மற்ற எதில் விரும்புகிறார்களோ அவைகளில் அந்தஸ்தை (வசிஷ்ட்டத்தை) அடைவார்
भाष्यम् - यो ह वै वसिष्द्भां वेद वसिष्द्भः स्वानां भवति। तद्दर्शनानुरूपेण फलम्। येषां च ज्ञातिव्यतिरेकेण वसिष्द्भो भवितुमिच्छति तेषां च वसिष्द्भो भवति। उच्यतां तर्हि कासौ वसिष्द्भेति? वाग् वै वसिष्द्भा। वासयत्यतिशयेन वस्ते वेति वसिष्द्भा। वाग्ग्मिनो हि धनवन्तो वसन्त्यतिशयेन।
अनुवादः-ச.பா-எவர் ஒருவர் வசிஷ்ட்டத்தை அறிந்தாரோ அவர் தன்னுடைய ஜனங்களின் வசிஷ்ட்டர் (அந்தஸ்து உடையவராக) ஆகிறார். அவருடைய உபாசனைக்குத் தகுந்தவாறு பலனை அடைகிறார். எந்த தன் சொந்தங்களைத் தவிர மற்றவர்களுள் வசிஷ்ட்டமாக விரும்பினால் அவர்களிடத்தும் வசிஷ்ட்டர் ஆகிறார். அவ்வாறானால் அந்த வசிஷ்ட்டம் என்ன? அது கூறப்படுகிறது - வாக்கே வசிஷ்ட்டா. ஆற்றல் மிகுந்து பேசுதல் அல்லது வசித்தல் ஆகும் பேச்சாற்றல் மிகுந்தவனே தனவான் ஆகி சிறப்புடன் வாழ்கிறான்.
भाष्यम् - आच्छादनार्थस्य वा वसेर्वसिष्द्भा। अभिभवन्ति हि वाचा वाग्ग्मिनोऽन्यान्। तेन वसिष्द्भगुणवत्परिज्ञानाद् वसिष्द्भगुणो भवतीति दर्शनानुरूपं फलम्।
अनुवादः - ச.பா- ஆச்சாதன (மறைப்பு) அர்த்தமுடைய“वस्” (வஸ்) தாதுவால் வசிஷ்ட்டா(वसिष्द्भा) சப்தம் ஏற்படுகிறது. வாக் சாமர்த்தியம் உடையவன் மற்றவர்களை தோற்கடிக்கின்றான். ஆகையால் வசிஷ்ட்ட குணமுடையதை விக்ஞானத்தால் அதாவது உபாசனையினால் அதற்குத் தகுந்தவாறு பலனை அடைகின்றான்.
मन्त्रः - यो ह वै प्रतिष्द्भां वेद प्रतितिष्द्भति समे प्रतितिष्द्भति दुर्गे चक्षुर्वै प्रतिष्द्भा चक्षुषा हि समे च दुर्गे च प्रतितिष्द्भति प्रतितिष्द्भति सम प्रतितिष्द्भति दुर्गे य एवं वेद।। ३।।
अनुवादः - மந்திரம்- எவன் ஒருவன் பிரதிஷ்ட்டையை (நிலை பெற்றிருத்தலை) அறிகிறானோ அவன் சமான (தளம்) தேச காலங்களில் பிரதிஷ்ட்டித்திருக்கின்றான். மேலும் கஷ்டங்களுடைய (சிரம) தேச காலங்களிலும் பிரதிஷ்ட்டை ஆகிறான். சக்ஷுவே பிரதிஷ்ட்டா. கண்களினாலே அல்லவா சமானமானதும் (நிலையானதும்) சிரமமானதுமான தேச காலங்களில் பிரதிஷ்ட்டை ஆகின்றான். இவ்வாறு எவன் உபாசனை செய்கின்றானோ அவன் சமான, சிரம தேச காலங்களில் பிரதிஷ்ட்டை ஆகின்றான். (சமானதளம், சிரமதளம்)
भाष्यम् - यो ह वै प्रतिष्द्भां वेद- प्रतितिष्द्भत्यनयेति प्रतिष्द्भा। तां प्रतिष्द्भां प्रतिष्द्भागुणवतीं यो वेद तस्यैतत् फलम् समे देशे काले च तथा दुर्गे विषमे च दुर्गमने च देशे दुर्भिक्षादौ वा काले विषमे।
अनुवादः - ச.பா- எவன் ஒருவன் பிரதிஷ்ட்டையை அறிகிறானோ - இதனால் பிரதிஷ்ட்டை ஆகி இருக்கிறது (நிலைபெற்றிருக்கிறது) என்பதால் பிரதிதி(ஷ்ட்டா. அந்த பிரதிஷ்ட்டாவை அதாவது அந்த பிரதிஷ்ட்டா குணமுடையதை எவர் அறிவாரோ அவருடைய பலம் இதுவாகும் - சமமான தேச காலத்தில் அவ்வாறே சிரமமான, கடினமான தேசத்தில் கஷ்ட்ட காலங்களிலோ என்பதாகும்.
भाष्यम् - यद्देवमुच्यतां कासौ प्रतिष्द्भा? चक्षुर्वै प्रतिष्द्भा। कथं चक्षुषः प्रतिष्द्भात्वम्? इत्याह-“चक्षुषा हि समे च दुर्गे च दृष्ट्वा प्रतितिष्द्भति” अतोऽनुरूपं फलं प्रतितिष्द्भति समे प्रतितिष्द्भति दुर्गे य एवं वेदेति।
अनुवादः - ச.பா- இவ்வாறு கூறப்பட்ட இந்த பிரதிஷ்ட்டா யாது? சக்ஷுவே பிரதிஷ்ட்டா. எவ்வாறு சக்ஷு பிரதிஷ்ட்டையாகும்? அதற்கு சுருதி இவ்வாறு கூறுகிறது -“चक्षुषा हि समे च दुर्गे च दृष्ट्वा प्रतितिष्द्भति” (சக்ஷுஷா ஹி சமே சதுர்கே சத்ருஷ்ட்வா பிரதிஷ்ட்டதி). ஆகையால் எவன் இவ்வாறு உபாசனை செய்கின்றானோ அதற்குத் தகுந்தவாறு பலம் அடையப்படுகிறது. பலம் எது எனில் சமதேச காலங்களில் பிரதிஷ்ட்டையாகிறது. மேலும் சிரமமான தேச காலங்களிலும் பிரதிஷ்ட்டையாகிறது.
मन्त्रः - यो ह वै संपदं वेद सं हास्मै पद्यते यं कामं कामयते श्रोतं वै संपच्छ्रोत्रे हीमे सर्वे वेदा अभिसंपन्नाः सं हास्मै पद्यते यं कामं कामयते य एवं वेद।। ४।
अनुवादः - மந்திரம்- எவர் இந்த சம்பத்தை அறிகிறாரோ அவர் அந்த போகத்தை விரும்புகிறாரோ அவர் அதை நல்ல விதமாக அடைகிறார். ஸ்ரோத்ரமே சம்பத். ஸ்ரோத்திரத்தினால் எல்லா வேதங்களும் எல்லா விதமாகவும் அடையப்படுகிறது. எவர் இவ்வாறு உபாசனை செய்கின்றனரோ அவர் எந்த போகத்தை இச்சிக்கிறாரோ அவர் அதனை நல்ல விதமாக அடைகிறார்.
भाष्यम् - यो ह वै संपदं वेद संपद्गुणयुक्तं यो वेद तस्यैतत् फलमस्मै विदुषे संपद्यते ह। किम्? यं कामं कामयते स कामः, किं पुनः संपद्गुणकम्? श्रोत्रं वै संपत्, कथं पुनः श्रोत्रस्य संपद्गुणत्वम्? इत्युच्यते। श्रोत्रे सति हि यस्मात् सर्वै वेदा अभिसंपन्नाः श्रोत्रेन्द्रियवतोऽध्येयत्वात्। वेदविहितकर्मायत्ताश्च कामास्तस्माच्छ्रेत्रं संपत् अतो विज्ञानानुरूपं फलम्, सं हास्मै पद्यते यं कामं कामयते य एवं वेद।।
अनुवादः - ச.பா- எவர் இந்த சம்பத்தை அறிந்தாரோ அதாவது சம்பத் குணமுடையதை அறிந்தாரோ அவருக்கு இந்த பலம். அந்த விதுஷனால் அடையப்படுகிறது. எதை? எந்த காமத்தை விரும்புகிறானோ அந்த காமத்தை. மேலும் ஸ்ரோத்திரத்திற்கு எவ்வாறு சம்பத்குணத்துவம்? எதனால் எனில் ஸ்ரோத்திரம் இருந்தால் அல்லவா எல்லா வேதங்களும் எல்லா விதமாகவும் ஸ்ரோத்திர இந்திரியத்தால் அடையப்பட்டு அத்யயனம் செய்யப்படுகிறது. போகங்களோ வேத விஹிதகர்மங்களின் அதீனமாய் இருக்கின்றன. ஆகையால் ஸ்ரோத்ரம் சம்பத். ஆகையால் விக்ஞான (உபாசனா) அனுரூபம் (தகுந்தவாறு) பலம். இவ்வாறு உபாசனை செய்து எந்த போகத்தை இச்சிக்கப்படுகிறதோ அதை அடைவர்.
मन्त्रः - यो ह वा आयतनं वेदायतनं स्वानां भवत्यायतनं जनानां मनो वा आयतनमायतनं स्वानां भवत्यायतनं जनानां य एवं वेद।। ५।।
अनुवादः - மந்திரம்- எவர் ஆயதனத்தை (இருப்பிடத்தை) அறிகிறாரோ அவர்கள் தன் சொந்தக்காரர்களுக்கு ஆயதனம் ஆகின்றனர். அவ்வாறே மற்ற ஜனங்களுக்கும் ஆயத்தனமாகிறார். மனமே ஆயதனம் என்று இவ்வாறு உபாசனை செய்கிறாரோ அவர் சொந்த ஜனங்களுக்கு ஆயதனமாகிறார் அவ்வாறே மற்ற ஜனங்களுக்கும் ஆயதனமாகிறார்.
भाष्यम् - यो हा वै आयतनं वेद- आयतनमाश्रयस्तद् यो वेदायतनं स्वानां भवत्यायतनं जनानामन्येषामपि। किं पुनस्तदायतनम्? इत्युच्यते- मनो वा आयतनमाश्रय इन्द्रियाणां >विषयाणां च। मनआश्रिता हि विषया आत्मनो भोग्यत्वं प्रतिपद्यन्ते। मनः संकल्पवशानि चेन्द्रियाणि प्रर्वतन्ते निवर्तन्ते च। अतो मन आयतनमिन्द्रियाणाम्। अतो दर्शनानुरूपेण फलमायतनं स्वानां भवत्यायतनं जनानां य एवं वेद।
अनुवादः - ச.பா- யார் இந்த ஆயதனத்தை அறிந்தாரோ - ஆயதனம் ஆஸ்ரயத்தைக் குறிப்பிடுகிறது. இதை எவன் ஒருவன் அறிகிறானோ அவன் தன்னுடைய சொந்தங்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் ஆயதனம் ஆகிறான். மேலும் ஆயதனம் என்ன என்பது கூறப்படுகிறது. மனமே ஆயதனம். மனதை ஆஸ்ரயித்தே இந்திரியங்களும் அதன் விஷயங்களும் இருக்கின்றன. மனதை ஆஸ்ரயித்தே விஷயங்கள் ஆத்மாவிற்கு போக்கியத்துவம் அடையப்படுகிறது. மனதின் சங்கல்பத்திற்கு வசப்பட்டு இந்திரியங்கள் செயல்படுகின்றன, செயலற்றும் இருக்கின்றன. ஆகையால் மனம் இந்திரியங்களுக்கு ஆயதனம். ஆகையால் இவ்வாறு அறிந்தவன் தர்சனத்தை (உபாசனையை) அனுசரித்து ஆயதனமாகிய பலன் தன் சொந்த ஜனங்களுக்கோ மற்ற ஜனங்களுக்கோ ஆயதனம் ஆகின்றான் (ஆஸ்ரயமாகின்றான்).
मन्त्रः - यो ह वै प्रजातिं वेद प्रजायते ह प्रजया पशुभी रेतो वै प्रजातिः प्रजायते ह प्रजया पशुभिर्य एवं वेद।। ६।।
अनुवादः - மந்திரம்- எவன் ஒருவன் இந்த பிரஜாபதியை அறிகிறானோ அவன் பிரஜை மேலும் பசுக்களின் மூலமாய்“प्रजात” வை (பிரஜாத - விருத்தியை அடைகின்றான்) அடைகிறான். ரேதஸ்ஸே பிரஜாபதி. எவன் இவ்வாறு அறிகின்றானோ  அவன் பிரஜை மற்றும் பசுக்கள் மூலமாய் பிரஜாதாவை அடைகின்றான்.
भाष्यम् - यो ह वै प्रजातिं वेद प्रजायते ह प्रजया पशुभिश्च संपन्नो भवति। रेतो वै प्रजातिः। रेतसा प्रजननेन्द्रियमुपलक्ष्यते। तद्विज्ञानानुरूपं फलं प्रजायते ह प्रजया पशुभिर्य एवं वेद।।
अनुवादः - ச.பா- எவன் ஒருவன் பிரஜாபதியை (விருத்தி அடைவதை) அறிகிறானோ அவன் பிரஜை மற்றும் பசுக்களின் மூலமாயும் அடையப்பட்டவனாகின்றான். ரேதஸ்ஸே பிரஜாபதி. ரேதஸ் சப்தத்தால் ஜனன இந்திரியம் உபலக்ஷிக்கப்படுகிறது. எவன் இவ்வாறு அறிகிறனோ அவன் விக்ஞானத்திற்கு (உபாசனைக்கு)த் தகுந்தவாறு பிரஜையினாலும் பசுக்களின் மூலமாகவும் பலத்தை உடையவனாகின்றான்.
मन्त्रः - ते हे मे प्राणा अहं श्रेयसे विवदमाना ब्रह्म जग्मुस्त-द्धोचुः को नो वसिष्द्भ इति तद्धोवाच यस्मिन् व उत्क्रान्त इदं शरीरं पापीयो मन्यते स वो वसिष्द्भ इति।। ७।।
अनुवादः - மந்திரம்- அந்த இந்த பிராணன்கள் நானே ச்ரேஷ்ட்டான் (சிறந்தவன்), நானே ச்ரேஷ்டன் என்று இவ்வாறு விவாதம் செய்து கொண்டு பிரஹ்மாவிடம் சென்றன. அவரிடம் கேட்டன எங்களுள் யார் சிறந்தவர் என்று. அவர் கூறினார் - உங்களுள் எவர் உத்கிரமணம் ஆனவுடன் (சரீரத்திலிருந்து பிரிந்தபின்) இந்த சரீரம் தங்களுக்கு அதிகம் பாபம் என்று நினைக்கிறீர்களோ அவர் உங்களுள் ச்ரேஷ்ட்டர் என்று.
भाष्यम् - ते ह इमे प्राणा वागादयोऽहं श्रेयसेऽहं श्रेयानित्ये-तस्मै प्रयोजनाय विवदमाना विरुद्धं वदमानाः ब्रह्म जग्मुर्ब्रह्म गतवन्तो ब्रह्मशब्दवाच्यं प्रजापतिं गत्वा च तद् ब्रह्म होचुरुक्तवन्तः- कौ नौऽस्माकं मध्ये वसिष्द्भः। कोऽस्माकं मध्ये वसति च वासयति च?
अनुवादः - ச.பா- அந்த இந்த வாக் முதலிய பிராணன்கள் நான் ச்ரேஷ்ட்டான் (சிறந்தவன்) நான் சிறந்தவன் என்று விவாதித்துக்கொண்டு, மாறுபாடாக பேசிக்கொண்டு பிரஹ்மாவிடம் சென்றார்கள். பிரஹ்ம சப்தத்தின் வாச்சியம் பிரஜாபதி. அவரிடம் சென்ற அவர்கள் பிரஹ்மாவிடம் இவ்வாறு கூறினார்கள் - எங்களுள் யார் வசிஷ்ட்டர். அதாவது எங்களுள் யார் ஜெயிப்பர்? யார் தோல்வி அடைவர்.
भाष्यम् - तद् ब्रह्म तैः पृष्टं सद्धोवाचोक्तवद् यस्मिन् वो युष्माकं मध्य उत्क्रान्ते निर्गते शरीरादिदं शरीरं पूर्वस्मादतिशयेन पापीयः पापतरं मन्यते लोकः- शरीरं हि नामानेकाशुचिसंघात-त्वाज्जीवतोऽपि पापमेव, ततोऽपिकष्टतरं यस्मिन्नुत्क्रान्ते भवति, वैराग्यार्थमिदमुच्यते- पापीय इति, स वो युष्माकं मध्ये वसिष्द्भो भविष्यति। जानन्नपि वसिष्द्भं प्रजापतिर्नोवाचायं वसिष्द्भ इतीतरेषामप्रियपरिहाराय।।
अनुवादः - ச.பா- அந்த பிரஹ்மா அவர்களால் கேட்கப்பட்டதற்கு இவ்வாறு கூறினார். எந்த உங்களின் மத்தியில் சரீரத்திலிருந்து வெளிக்கிழம்பும் பொழுது இந்த சரீரம் முன்பைக் காட்டிலும் (ஜீவித்திருக்கும் பொழுதைக் காட்டிலும்) மிகவும் பாபமுடையதாய் நினைக்கின்றானோ அஹ்னே உங்களுள் வசிஷ்ட்டர் ஆவர். வைராக்கியத்திற்காகपापीय” (பாபம் உடையது) என்று கூறப்பட்டது. பிரஜாபதி வசிஷ்ட்டம் யார் என்று தெரிந்தும் மற்றவர்களின் பிரியமற்ற தன்மையை நீக்குவதற்காக வசிஷ்ட்டம் உடையவர் யார் என்று தெரிவிக்கவில்லை.
भाष्यम् - अव - त एवमुक्ता ब्रह्मणा प्राणा आत्मनो वीर्यपरीक्षणाय क्रमेणोच्चक्रमुः, तत्र-
अनुवादः - ச.பா- அ.கை- பிரஹ்மாவினால் கூறப்பட்டதும் பிராணன்கள் தங்களுடைய வீரியத்தைப் பரீக்ஷை செய்வதற்காக கிரமமாக உத்கிரமனம் செய்தன. (வெளிக்கிழம்பின) - அவைகளில் -
मन्त्रः - वाग्घोच्चक्राम सा संवत्सरं प्रोष्यागत्योवाच कथमशकत मदृते जीवितुमिति ते होचुर्यथाकला अवदन्तो वाचा प्राणन्तः प्राणेन पश्यन्तश्चक्षुषा श्रृण्वन्तः श्रोत्रेण विद्वांसो मनसा प्रजायमाना रेतसैवमजीविष्मेति प्रविवे¶É ½þ ´ÉÉEÂò** 7**
अनुवादः - மந்திரம்- வாக் உத்கிரமணம் செய்தது, அது ஒருவருடம் வெளியே இருந்து விட்டு திரும்பிவந்து கூறியது. நான் இல்லாமல் எவ்வாறு ஜீவித்திருந்தீர்கள் என்று? அதைக் கேட்டு அவைகள் கூறின - எவ்வாறு ஊமை வாக் இல்லாமல் பேசாவிடினும் பிராணனால் பிராணக் கிரியை செய்வது போலும் கண்களினால் காண்கிறோம், காதுகளால் கேட்கிறோம், மனதால் அறிகிறோம், ரேதஸ்ஸால் பிரஜைகளை உண்டு பண்ணுகிறோம். அவ்வாறே நாங்கள் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். இதைக் கேட்டு வாக் சரீரத்தின் உள் பிரவேசித்தது.
भाष्यम् - वागेव प्रथमं हास्माच्छरीरादुच्चक्रामोत्क्रा-न्तवती। सा चोत्क्रम्य संवत्सरं प्रोष्य प्रोषिता भूत्वा पुनरागत्योवाच कथमशकत शक्तवन्तो यूयं मदृते मां विना जीवितुमिति?
अनुवादः- ச.பா- முதலாவதாக வாக்கே இந்த சரீரத்திலிருந்து உத்கிரமணம் செய்தது. அது உத்கிரமணம் செய்து ஒரு வருடம் வெளியில் வசித்து மறுபடியும் திரும்பி வந்து இவ்வாறு கூறியது - நீங்கள் நான் இல்லாமல் எவ்வாறு ஜீவிக்க முடிந்தது? என்று.?
भाष्यम् - त एवमुक्ता ऊचुर्यथा लोकेऽकला मूका अवदन्तो वाचा प्राणन्तः प्राणनव्यापारं कुर्वन्तः प्राणेन पश्यन्तो दर्शनव्यापारं चक्षुषा कुर्वन्तस्तथा श्रृण्वन्तः श्रोत्रेण विद्वांसो मनसा कार्याकार्यादिविषयं प्रजायमाना रेतसा पुत्रानुत्पादयन्त एवमजीविष्म वयमित्येवं प्राणैर्दत्तोत्तरा वागात्मनोऽस्मिन्नवसिष्द्भत्वं बुद्ध्वा प्रविवेश ह वाक्-
अनुवादः -  ச.பா- அதனால் (வாக்கால்) இவ்வாறு கூறப்பட்டதை அறிந்து பிராணன் கூறின - உலகில் ஊமை வாக்கினால் பேசாவிட்டாலும் பிராணன் உடையவனாய் பிராணனால் பிராண வியாபாரம் செய்கின்றான். காண்கின்றான் - கண்களினால் காணும் வியாபாரம் செய்கின்றான். அவ்வாறே கேட்பவன் ஸ்ரோத்தினாலும், காரியா காரிய விஷயங்களை மனதினால் அறிகிறார்கள். வீர்யத்தினால் ஜனிக்க செய்யும் அதாவது புத்திரன் இவர்களை உத்பத்தி செய்கிறான். இவ்வாறு நாங்களும் ஜீவிக்கின்றோம் என்று பிராணன்களால் அளிக்கப்பட்ட பதிலால் வாக் ஆத்மா இதனால் தன்னிடம் வசிஷ்ட்டத்துவம் இல்லை என்று அறிந்து வாக் மறுடியும் உள்ளே பிரவேசித்தது.
मन्त्रः - चक्षुर्होच्चक्राम तत् संवत्सरं प्रोष्यागत्योवाच कथमशकत मदृते जीवितुमिति ते होचुर्यथान्धा अपश्यन्तश्चक्षुषा प्राणन्तः प्राणेन वदन्तो वाचा श्रृण्वन्तः श्रोत्रेण विद्वांसो मनसा प्रजायमाना रेतसैवमजीविष्मेति प्रविवेश ह चक्षुः।। ९।।
अनुवादः - மந்திரம்- சக்ஷு உத்கிரமணம் செய்தது. அது ஒரு வருடம் வெளியில் வாசம் செய்துவிட்டு திரும்பி வந்து இவ்வாறு கூறியது - நான் இல்லாமல் நீங்கள் எவ்வாறு ஜீவித்து இருந்தீர்கள் என்று? அவை கூறின - எவ்வாறு குருடன் கண அகளினால் பார்க்க இயலாவிடினும் பிராணனால் பிராண வியாபாரம் செய்கிறான். வாக்கினால் பேசுகின்றான். ஸ்ரோத்திரத்தினால் கேட்கின்றான். மனதால் அறிகின்றான். அவ்வாறே ரேதஸ்ஸால் பிரஜைகளை உண்டாக்குகிறான். அவ்வாறு நாங்கள் ஜீவித்திருக்கின்றோம் என்று கூறியதைக் கேட்டு சக்ஷு பிரவேசம் செய்தது.
मन्त्रः - श्रोत्रंहोच्चक्राम तत् संवत्सरं प्रोष्यागत्योवाच कथमशकत मदृते जीवितुमिति ते होचुर्यथा बधिरा अश्रृण्वन्तः श्रोत्रेण प्राणन्तः प्राणेन वदन्तो वाचा पश्यन्तश्चक्षुषा विद्वांसो मनसा प्रजायमाना रेतसैवमजीविष्मेति प्रविवेश ह श्रोत्रम्।। १०।।
अनुवादः - மந்திரம்-  ஸ்ரோத்ரம் உத்கிரமணம் செய்தது. அது ஒரு வருடம் வெளியில் வசித்து விட்டு திரும்பி இவ்வாறு கூறியது - நீங்கள் நான் இல்லாமல் எவ்வாறு ஜீவித்திருந்தீர்கள்? என்று. அவை கூறின - எவ்வாறு செவிடன் காது கேளாவிடினும் எவ்வாறு பிராணனால் பிரணனம் செய்கிறானோ, வாக்கால் பேசுகிறானோ, கண்களால் பார்க்கிறானோ, மனதால் அறிகிறானோ, ரேதஸ்ஸால் பிரஜைகளை உத்பத்தி செய்கின்றானோ அவ்வாறு நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியதைக் கேட்டு ஸ்ரோத்திரம் பிரவேசம் செய்தது.
मन्त्रः - मनो होच्चक्राम तत् संवत्सरं प्रोष्यागत्योवाच कथमशकत मदृते जीवितुमिति ते होचुर्यथा मुग्धा अविद्वांसो मनसा प्राणन्तः प्राणेन वदन्तो वाचा पश्यन्तश्चक्षुषा श्रृण्वन्तः श्रोत्रेण प्रजायमाना रेतसैवमजीविष्मेति प्रविवेश ह मनः।। ११।।
अनुवादः -  (மந்திரம்- மனம் உத்கிரமணம் செய்தது. அது ஒரு வருடம் வெளியில் வசித்து விட்டு திரும்பி வந்து இவ்வாறு கூறிற்று - நீங்கள் நான் இல்லாமல் எவ்வாறு ஜீவித்திருந்தீர்கள் என்று? அவை கூறின - எவ்வாறு மயக்க நிலையில் உள்ள மூட புருஷன் மனாதால் அறிய விடினும் பிராணனால் பிரணனம் செய்வது போலும், வாக்கினால் பேசுவது போலும், கண்களால் பார்ப்பது போலவும், காதுகளால் கேட்பது போலும், ரேதஸ்ஸால் பிரஜைகளை உத்பத்தி செய்கின்றானோ அவ்வாறு ஜீவிக்கின்றோம் என்று கூறியதைக்கேட்டு மனம் சரீரத்தில் பிரவேசித்தது.
मन्त्रः - रेतो होच्चक्राम तत् संवत्सरं प्रोष्यागत्योवाच कथमशकत मदृते जीवितुमिति ते होचुर्यथा क्लीबा अप्रजायमाना रेतसा प्राणन्तः प्राणेन वदन्तो वाचा पश्यन्तश्चक्षुषा श्रृण्वन्तः श्रोत्रेण विद्वांसो मनसैवमजीविष्मेति प्रविवेश ह रेतः।। १२।।
अनुवादः - (மந்திரம்- ரேதஸ் உத்கிரமணம் செய்தது. அது ஒரு வருடம் வெளியில் வசித்து விட்டு திரும்பி இவ்வாறு கூறியது - நீங்கள் நான் இல்லாமல் எவ்வாறு ஜீவித்து இருந்தீர்கள் என்று.?  அவைகள் கூறின - எவ்வாறு நபும்சகன் (அலி - பேடி) ரேதஸ்ஸினால் பிரஜைகளை உண்டுபண்ணா விடினும் பிராணனால் பிரணனம் செய்கின்றனரோ, வாக்கினால் பேசுகின்றனரோ, கண்களால் பார்க்கின்றனரோ, ஸ்ரோத்திரத்தால் கேட்கின்றனரோ, மேலும் மனதால் அறிகின்றனரோ அவ்வாறு நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியதைக் கேட்டு வீர்யமானது (ரேதஸ்ஸானது) சரீரத்தில் பிரவேசித்தது.
भाष्यम् - तथा चक्षुर्होच्चक्रामेत्यादि पूर्ववत्। श्रोत्रं मनः प्रजातिरिति। (१-१२)
अनुवादः -ச.பா-அவ்வாறு“चक्षुर्होच्चक्राम”(சக்ஷீர்ஹோச்சக்ராம) முதலிய மந்தரங்களின் அர்த்தம் முன் கூறியது போல். ச்ரோத்திரம், மனம், பிரஜாபதி (ரேதஸ்) இவை முதலியவை இதுவரை உத்கிரமணம் செய்தன.
मन्त्रः - अथ ह प्राण उन्क्रमिष्यन् यथा महासुहयः सैन्धवः षड्वीशशङ्कून् संवृहेदेवं हैवेमान् प्राणान् संववर्ह ते होचुर्मा भगव उत्क्रमीर्न वै शक्ष्यामस्त्वदृते जीवितुमिति तस्यो मे बलिं कुरुतेति तथेति।। १३।।
अनुवादः- மந்திரம்- அதன் பின் பிராணன் உத்கிரமணம் செய்ய முயற்சி செய்தது. சிந்து தேசத்து ஜாதிக்குதிரை எவ்வாறு கட்டப்பட்ட கயிறுகளை பெயர்த்து விட்டு செல்லுமோ அவ்வாறு பிராணன் அந்த எல்லா பிராணங்களும் தளர்ந்தன. அப்பொழுது அவைகள் கூறின - ஹே பகவன்! தாங்கள் உத்கிரமணம் செய்யாதீர்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் ஜீவிக்க முடியாது என்றன. பிராணன் கூறியது சரிதான் அவ்வாறானால் எனக்கு தானம் அளியுங்கள் என்று. (மற்ற இந்திரியங்கள் கூறியது) அவ்வாறே ஆகட்டும் என்றன.
भाष्यम् - अथ ह प्राण उत्क्रमिष्यन्नुत्क्रमँ करिष्यंस्तदानीमेव स्वस्थानात् प्रचलिता वागादयः। किमिव? इत्याह- यथा लोके महांश्चासो सुहयश्च महासुहयः शोभनो हयो लक्षणोपेतो महान् परिमाणतः सिन्धुदेशे भवः सैन्धवोऽभिजनतः षड्वीशशङ्कून् पादबन्धनशङ्कून षड्वीशाश्च ते शङ्कवश्च तान् संवूहेदुद्यच्छेद्युगपदुत्खनेदश्वारोह आरूढे परीक्षणाय एवं हैवेमान् वागादीन् प्राणान् संववर्होद्यतवान् स्वस्थानाद् भ्रशितवान्।
अनुवादः - ச.பா- அதன் பின் பிராணன் உத்கிரமணம் செய்ய எத்தனித்தது. அப்பொழுது வாக் முதலிய பிராணன்கள் தங்கள் ஸ்தானங்களில் இருந்து இழுக்கப்பட்டன. எவ்வாறு? அதற்குக் கூறப்படுகிறது - எவ்வாறு மிகப்பெரிய ஜாதிக்குதிரை. அது நல்ல சுப லக்ஷணங்களுடைய மிகப்பெரிய சிந்து தேசத்துக் குதிரை எவ்வாறு தன்கால் கட்டுகளையெல்லாம் விடுவித்து வெளியே ஓடுமோ அவ்வாறு பிராணன் அவைகளை அதன் அதன் ஸ்தானங்களில் இருந்து இழுத்தது. பரீக்ஷை செய்தது.
भाष्यम् - ते वागादयो होचुर्हे भगवे भगवन् मोत्क्रमीर्यस्मान्न वै शक्ष्यामस्त्वदृते त्वां विना जीवितुमिति। यद्येवं मम श्रेष्द्भता विज्ञाता भवद्भिरहमत्र श्रेष्द्भस्तस्य उ मे मम बलिं करं कुरुत करं प्रयच्छतेति।
अनुवादः - அந்த வாக் முதலியவைகள் கூறின - ஹே பகவன்! நீங்கள் உத்கிரமணம் செய்யாதீர்கள். ஏன்எனில் நீங்கள் இல்லாமல் எங்களால் வாழமுடியாது. (பிராணன் கூறியது) இவ்வாறு என்னுடைய சிரேஷ்ட்டத்தை நீங்கள் அறிந்ததால் அந்த சிரேஷ்ட்டனாகிய எனக்கு நீங்கள் தானம் அளிக்க வேண்டும் என்றது.
भाष्यम् - अयं च प्राणसंवादः कल्पितो विदुषः श्रेष्द्भपरी-क्षणप्रकारोपदेशः। अन्न हि प्रकारेण विद्वान् को नु खल्वन्न श्रेष्द्भ इति परीक्षणं करोति। स एष परीक्षणप्रकारः संवादभूतः कथ्यते, न ह्यन्यथा संहत्यकारिणां सतामेषामञ्जसैव संवत्सरमात्रमेवैकैकस्य निर्गमनाद्युपपद्यते। तस्माद् विद्वानेवानेन प्रकारेण विचारयति वागादीनां प्रधानबुभुत्सुरुपासनाय। बलिं प्रार्थिताः सन्तः प्राणस्तथेति प्रतिज्ञातवन्तः।।
अनुवादः - ச.பா- இந்த பிராண சம்வாதம் கல்பிக்கப்பட்டது. வித்வான் ஸ்ரேஷ்ட்டத்துவத்தை எவ்வாறு பரீக்ஷை செய்ய வேண்டும் என்பதற்கான உபதேசம். வித்வான் இவ்விதமாக இதில் யார் ஸ்ரேஷ்டர் என்று பரீக்ஷை செய்கிறான், அந்த இந்த பரீக்ஷை செய்ய வேண்டிய பிரகாரம் சம்வாத ரூபமாக கூறப்பட்டது. அவ்வாறு இல்லையெனில் இவையெல்லாம் சேர்த்து காரியம் செய்ய வேண்டியதை வாக் முதலியவைகள் தனித்தனியாக ஒவ்வொரு வருடம் சாக்ஷாத் ரூபத்திலிருந்து வெளியே வருதல் முதலியவை சம்பவிக்காது. ஆகையால் வித்வான் இவ்விதமாக வாக் முதலியவைகளின் பிரதானத் தன்மை அறிய விசாரிக்கின்றான். பலி (தானம்) பிராணனால் கேட்க்கப்பட்ட வாக் முதலியவைகள் அவ்வாறே என்று கூறி பிரதிக்ஞை செய்தன.
मन्त्रः -ºÉÉ ½þ ´ÉÉMÉÖ´ÉÉSÉ ªÉnÂù ´ÉÉ +½Æþ ´Éʺɹ‘öÉκ¨É i´ÉÆ iÉuùʺɹ‘öÉä%ºÉÒÊiÉ ªÉnÂù ´ÉÉ +½Æþ |ÉÊiɹ‘öÉκ¨É i´ÉÆ iÉi|ÉÊiɹ‘öÉä%ºÉÒÊiÉ SÉIÉÖªÉÇnÂù ´ÉÉ +½Æþ ºÉÆ{Énùκ¨É i´ÉÆ iÉiÉ ºÉÆ{ÉnùºÉÒÊiÉ ¸ÉÉäjÉÆ ªÉnÂù ´ÉÉ +½þ¨ÉɪÉiÉxɨÉκ¨É i´ÉÆ iÉnùɪÉiÉxɨɺÉÒÊiÉ ¨ÉxÉÉä ªÉnÂù ´ÉÉ +½Æþ |ÉVÉÉÊiÉ®úκ¨É i´ÉÆ iÉi|ÉVÉÉÊiÉ®úºÉÒÊiÉ ®äúiɺiɺªÉÉä ¨Éä ÊEò¨ÉzÉÆ ËEò ´ÉÉºÉ <ÊiÉ ªÉÊnùnÆù ÊEò\SÉɷɦªÉ +ÉEÞòʨɦªÉ +É EòÒ]õ{ÉiÉRÂóMÉ䦪ɺiÉkÉä%zɨÉÉ{ÉÉä ´ÉÉºÉ <ÊiÉ xÉ ½þ ´ÉÉ +ºªÉÉxÉzÉÆ VÉMvÉÆ ¦É´ÉÊiÉ xÉÉxÉzÉÆ |ÉÊiÉMÉÞ½þÒiÉÆ B´É¨ÉäiÉnùxɺªÉÉzÉÆ ´Éänù iÉÊuùnùÉÆ ºÉ& ¸ÉÉäÊjɪÉÉ +ʶɹªÉxiÉ +ÉSÉɨÉxiªÉʶÉi´ÉÉSÉɨÉxiªÉäiɨÉä´É iÉnùxɨÉxÉMxÉÆ EÖò´ÉÇxiÉÉä ¨ÉxªÉxiÉä** 14**
अनुवादः - மந்திரம்- அந்த வாக் கூறியது - நான் வசிஷ்ட்டனாய் இருந்தால் அது உன்னுடைய வசிஷ்ட்ட குணத்தால் அடையப்பட்டது. கண் கூறியது நான் எந்த பிரதிஷ்ட்டாவுடன் இருக்கிறானோ அது உன்னுடைய பிரதிஷ்ட்டாவினால் உடையவனாக இருக்கின்றேன். ஸ்ரோத்திரம் கூறிற்று எந்த சம்பந்தமுள்ளதோ அது உன்னுடைய சம்பத்தினால் ஆகும். மனம் கூறியது என்னிடம் எந்த ஆயதனம் உள்ளதோ அது உன்னுடைய ஆயதனமே. ரேதஸ் கூறியது நான் எந்த பிரஜாபதி (பிரஜை உண்டுபண்ணும் சக்தி) யாக உள்ளேனோ அது உன்னுடைய  பிரஜாபதியுடன் கூடியது என்று. பிராணன் கூறியது- ஆனால் இவ்வாறு இந்த குணங்களுடன் கூடிய எனக்கும் அன்னம் யாது? வஸ்திரம் யாது? (வாக் முதலியவைகள் கூறின) நாய், கிருமி, புழுக்கள், வண்டுகள் ஆரம்பித்து எவைகள் எல்லாம் அவை எல்லாம்  உன்னுடைய அன்னம். ஜலம் எது உள்ளதோ அது உன்னுடைய வஸ்திரம். (உபாசனா பலன்) எவன் இவ்வாறு பிராணனின் அன்னத்தை அறிகிறானோ அதன் மூலமாய் பிராணனின்(अनस्य) சாப்பிடாதவன்) அன்னம் சாப்பிட்டதாக ஆகாது. மேலும் சாப்பிடப்படாதது கிரஹிக்கப்பட்டதாகவும் ஆகாது. இவ்வாறு அறிந்த ஸ்ரோத்ரியன் சாப்பிடுவதற்குமுன் ஆசமனம் செய்கிறான். அவ்வாறே சாப்பிட்ட பின்னும் ஆசமனம் செய்கின்றான். ஆகையால் இந்த பிராணன் உடை (வஸ்த்திரம்) இல்லாதவனாக ஆக மாட்டான்.
भाष्यम् - सा ह वाक् प्रथमं बलिदानाय प्रवृत्ताह किलो वाचोक्तवती यद् वा अहं वसिष्द्भास्मि यन्मम वसिष्द्भत्वं तत्तवैव तेन वसिष्द्भगुणेन त्वं तद्वसिष्द्भोऽसीति। यद् वा अहं प्रतिष्द्भास्मि त्वं तत्प्रतिष्द्भोऽसि या मम प्रतिष्द्भा सा त्वमसीति चक्षुः। समानमन्यत्, संपादयतनप्रजातित्वगुणान् क्रमेण समर्पितवन्तः।
अनुवादः - ச.பா- முதலாவதாக பலிதானம் செய்வதற்காக வாக் இவ்வாறு கூறியது - நான் வசிஷ்ட்டனாக இருக்கிறேன் என்றால் எந்த என்னுடைய வசிஷ்ட்டத்துவம் உள்ளதோ அது உன்னுடையதே. அந்த வசிஷ்ட்ட குணத்தால் அந்த வசிஷ்ட்டம் நீயே, எந்த நான் பிரதிஷ்ட்டாவாக இருக்கிறேனோ அந்த பிரதிஷ்ட்டாவாக இருக்கிறாய். எந்த என்னுடைய பிரதிஷ்ட்டையோ அது நீ என்று கண் (சக்ஷீ) கூறியது. மற்றவை இவைகளைப் போன்றதே. சம்பத், ஆயதனம், பிரஜாதி குணங்களை கிரமமாக பிராணனுக்குச் சமர்பித்தன.
भाष्यम् - यद्येवं साधु बलिं दत्तवन्तो भवन्तो ब्रूत तस्य उ म एवंगुणविशिष्टस्य किमन्नं किं वास इति? आहुरितरे- यदिदं लोके किञ्च किञ्चिदन्नं नामापि- आ श्वभ्य आ कृमिभ्य आ कीटपत-ङ्गेभ्यः, यच्च श्वान्नं कृम्यन्नं कीटपतङ्गान्नं च तेन सह सर्वमेव यत् किञ्चित् प्राणिभिरद्यमानमन्नं तत् सर्वं तवान्नम्, सर्वं प्राणस्या-न्नमिति दृष्टिरत्र विधीयते।
अनुवादः - ச.பா- பிராணன் கூறியது - இவ்வாறு நீங்கள் சிறப்பான பலியைத் தந்தீர்கள். இந்த சிறந்த குணமுடைய எனக்கு எது அன்னம். எது வஸ்திரம்? என்று கேட்டதற்கு மற்றவாக் முதலிய பிராணன்கள் இவ்வாறு கூறியது - உலகில் நாம, கிருமி, புழுக்கள், வண்டுகள் வரை எத்தனை உள்ளனவோ அதாவது நாயின் அன்னம், கிருமியின் அன்னம், புழுக்களின் அன்னம், வண்டுகளின் அன்னம் உள்ளதோ அவைகள் தங்களுடைய பிராணன் வாயிலாய் எவ்வளவு உண்கின்றனவோ அவை எல்லாம் உன்னுடைய அன்னம் ஆகும். இங்கு இவை எல்லாம் பிராணனுடைய அன்னமாகும் என்ற திருஷ்ட்டியை இங்கு தெரிவிக்கிறது.
भाष्यम् - केचित्तु सर्वभक्षणे दोषाभावं वदन्ति प्राणान्नविदः, तदसत् शास्त्रान्तरेण प्रतिषिद्धत्वात्। तेनास्य विकल्प इति चेत्? न, अविधायकत्वात्, न ह वा अस्यानन्नं जग्धं भवतीति सर्वं प्राणस्या-न्नमित्येतस्य विज्ञानस्य विहितस्य स्तुत्यर्थमेतत्, तेनैकवाक्यतापत्तेः। न तु शास्त्रान्तरविहितस्य बाधने सामर्थ्यमन्य-परत्वादस्य, प्राणमात्रस्य सर्वमन्नमित्येतद्दर्शनमिह विधित्सितं न तु सर्वं भक्षयेदिति।
अनुवादः - ச.பா- சிலர் கூறுகிறார்கள் பிராண உபாசகர்கள் எல்லாவற்றையும் உண்பதில் தோஷம் இல்லை என்று, அது சரியல்ல, ஏன் எனில் வேறு சாஸ்திரங்களினால் நிஷேதிக்கப்பட்டுள்ளது. அந்த சாஸ்திரங்களின் விகல்பமாகலாமே எனில்? விதானம் செய்யப்படாததால் அவ்வாறு அல்ல. (விதானம் - தெரிவிக்கப்படாததால்). இதன் மூலமாய் அந்த அன்னம் உண்ணப்படவில்லை என்று எல்லாம் பிராணனின் அன்னம் என்று விதானம் செய்யப்பட்டது அந்த விக்ஞானத்தின் ஸ்துதியின் பொருட்டாகும். ஆகையால் அதனுடன் ஒரு வாக்கியமே சம்பவிக்கும். வேறு சாஸ்திரத்தினால் விதிக்கப்பட்டது அன்ய பரமாய் இருப்பதால் பாதிப்பதற்கு (நீக்குவதற்கு) சாமர்த்தியம் அற்றது. பிராணனுக்கு மட்டுமே எல்லா அன்னமும் என்று தெரிவிப்பதற்காக இங்கு கூறப்படவில்லை. எல்லாவற்றையும் உண்கிறது என்பதாகும்.
भाष्यम् - यत्तु सर्वभक्षणे दोषाभावज्ञानं तन्मिथ्यैव प्रमाणाभावात्। विदुषः प्राणत्वात् सर्वान्नोपपत्तेः सामर्थ्याददोष एवेति चेत्? न, अशेषान्नत्वानुपपत्तेः। सत्यं यद्यपि विद्वान् प्राणो येन कार्यकरणसंघातेन विशिष्टस्य विद्वत्ता तेन कार्यकरणसंघातेन कृमिकीटदेवाद्यशेषान्नभक्षणं नोपपद्यते। तेन तत्राशेषान्नभक्षणे दोषाभावज्ञापनमनर्थकम्, अप्राप्तत्वादशेषान्नभक्षणदोषस्य।
अनुवादः - ச.பா- சிலர் இவ்வாறு கூறுகின்றார்கள் - இதனால் எல்லாவற்றையும் உண்ணுவதில் தோஷம் அற்றதின் ஞானம் ஏற்படுகிறது. அவர்கள் கூறுவதில் ஒரு பிரமாணமும் இல்லாத காரணத்தால் மித்யாவாகும். சிலர் பிராணமாய் இருப்பதால் விதுதர்களுக்கு (பிராண உபாசகர்களுக்கு) எல்லாம் அன்னமாகிறது. அந்த சாமர்த்தியம் இருப்பதால் இதில் ஒரு தோஷமும் இல்லை என்று கூறுவது சரியல்ல. ஏன் எனில் அசேஷ அன்னத்துவம் (முழு அன்னத்துவம்) பொருந்தாததால், உண்மையில் வித்வான் பிராணனே ஆனாலும் தேஹ இந்திரிய சங்காதத்துடன் கூடிய புருஷனின் வித்வத் சேருகிறது. அந்த தேஹேந்திரிய சங்காத மூலமாய் கிருமி, கீட அவ்வாறே தேவர் முதலிய எல்லா அன்னங்களை பக்ஷணம் செய்வதற்கு அவனுக்கு சம்பவிக்காது. ஆகையால் இதனால் சர்வான்னம் உண்பதில் தோஷம் இல்லை என்பது வியர்த்தமாகும். ஏன் எனில் அதற்கு (பிராணனுக்கு) சர்வான்னபக்ஷண ரூப தோஷம் ஏற்படாது.
भाष्यम् - ननु प्राणः सन् भक्षयत्येव कृमिकीटाद्यन्नमपि। बाढम्, किंतु न तद्विषयः प्रतिषेधोऽस्ति, तस्माद् दैवरक्तं किंशुकम्, तत्र दोषाभावः। अतस्तद्रूपेण दोषाभावज्ञापनमनर्थकम्, अप्राप्त-त्ववादशेषान्नभक्षणदोषस्य, येन तु कार्यकरणसंघातसंबन्धेन प्रतिषेधः क्रियते तत्संबन्धेन त्विह नैव प्रतिप्रसवोऽस्ति, तस्मात्तत्प्रतिषेधातिक्रमे दोष एव स्यादन्यविषयत्वान्न ह वा इत्यादेः।
अनुवादः - ச.பா- ஆனால் பிராண ரூபத்தால் கிருமி புழு முதலிய அன்னங்களை உண்கின்றது. சரிதான், ஆனால் அந்த பிராணன் விஷயங்களில் நிஷேதம் ஒன்றும் செய்யவில்லை. ஆகையால் பலாசமரத்தின் புஷ்பம் (Flame of the fire tree’s flower) எவ்வாறு தெய்வத்தால் அளிக்கப்பட்ட சிகப்பு நிறம் தோஷம் இல்லை. ஆகையால் பிராண ரூபத்தால் அதற்கு தோஷம் கூறுவது வியர்த்தமாகும். ஏன் எனில் அதற்கு சர்வ அன்ன பக்ஷண ரூப தோஷம் அடையாது. எந்த காரிய கரண சங்காதத்தின் சம்பந்தத்தால் பிரதிஷேதம் செய்யப்பட்டுள்ளது. (தள்ளப்பட்டுள்ளது). அதன் சம்பந்தம் இருந்தால் (பிராண வேத்தாவிற்காக) அந்த பிரதிக்ஷதேத்தின் பிரதி பிரசவம் (நிஷேதத்திற்குப் பின் விதியை ஏற்றுக்கொள்வது) சம்பவிக்காது. ஆகையால் பிரதிஷேதத்தை அதிக்கிரமணம் செய்வதால் தோஷம் உண்டாகலாம். ஏன் எனில் அன்ய விஷயமாய்“न ह वा” (ந ஹ வா) என்பன முதலிய இனிவரும் வாக்கிய விஷயம் வேறு (பிராண) ஆகும்.
भाष्यम् - न च ब्राह्मणादिशरीरस्य सर्वान्नत्वदर्शनमिह विधीयते, किंतु प्राणमात्रस्यैव। यथा च सामान्येन सर्वान्नस्य प्राणस्य किञ्चिदन्नजातं कस्यचिज्जीवनहेतुः, यथा विषं विषजस्य कृमेः, तदेवान्यस्य प्राणान्नमपि सद् दृष्टमेव दोषमुत्पादयति मरणादिलक्षणम्। तथा सर्वान्नस्यापि प्राणस्य प्रतिषिद्धान्नभक्षणे ब्राह्मणत्वादिदेहसंबन्धाद्दोष एव स्यात्, तस्मान्मिथ्याज्ञानमेवा-भक्ष्यभक्षणे दोषाभावज्ञानम्।
अनुवादः - ச.பா- இங்கு பிராஹ்மண முதலிய சரீரத்திற்கு சர்வ அன்ன தர்சனம் தெரிவிக்கப்படவில்லை ஆனால் பிராணன் மாத்திரத்திற்கே கூறப்பட்டது. எவ்வாறு சாமான்யமாய் எல்லா அன்ன ரூபமான பிராணனுடைய சிலருக்கு ஜீவனத்திற்கு ஹேதுவாகிறது. அவ்வாறே விஷத்திலிருந்து உண்டான கிருமிக்கு விஷம் அன்னமாகி ஜீவனத்திற்கு ஹேதுவாகிறது. அதுவே மற்ற பிராணனுக்கு அன்னமாய் இருந்தாலும் மரணம் முதலிய லக்ஷணங்கள் உடைய தோஷங்களை உண்டாக்குகிறது. அவ்வாறே சர்வான்ன ரூப பிராணனுக்கும் தள்ளப்பட்ட அன்னத்தை உட்கொள்வது பிராஹ்மண முதலிய தேஹ சம்பந்தால் தோஷமேயாகும். ஆகையால் சாப்பிடக்கூடாததை சாப்பிடுவதில் தோஷம் இல்லையென்று கூறுவது மித்யாஞானமேயாகும்.
भाष्यम् - आपो वास इति, आपोभक्ष्यमाणावासःस्था-नीयास्तव, अत्र च प्राणस्यापो वास इत्येतद् दर्शनं विधीयते, न तु वासःकार्य आपो विनियोक्तुं शक्याः। तस्माद् यथाप्राप्तेऽब्भक्षणे दर्शनमात्रं कर्तव्यम्।
अनुवादः - ச.பா- ஜலமே வஸ்த்திரம் என்று. தண்ணீரை சாப்பிடுவதே வஸ்த்திரத்திற்கு ஒப்பாகும் இங்கு பிராணனுக்கு ஜலமே வஸ்த்திரம் என்று இவ்வாறு தர்சனம் விதானம் செய்யப்படுகிறது. ஜலம் வஸ்த்திரத்திற்கு காரியம் போன்று ஆக முடியாது. ஆகையால் எவ்வளவு அடையப்படுகிறதோ ஜலம் அருந்துவதில் திருஷ்டி மாத்திரமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
भाष्यम् - न ह वा अस्य सर्वं प्राणस्यान्नमित्येवंविदोऽन-न्नमनदनीयं जग्धं भुक्तं न भवति, ह, यद्यप्यनेनादनीयं भुक्तमद-नीयमेव भुक्तं स्यान्न तु तत्कृतदोषेण लिप्यते, इत्येतद् विद्यास्तुति-रित्यवोचाम, तथा नानन्नं प्रतिगृहीतं। यद्यप्यप्रतिग्राह्यं हस्त्यादि प्रतिगृहीतं स्यात्, तदप्यन्नमेव प्रतिग्राह्यं प्रतिगृहीतं स्यात्। तत्राप्यप्रतिग्राह्यप्रतिग्रहदोषेण न लिप्यत इति स्तुत्यर्थमेव।
अनुवादः -ச.பா-“न ह वा अस्य”(ந ஹ வா அஸ்ய) என்று இவ்வாறு அறிந்தவன் அதாவது எல்லாம் பிராணனின் அன்னம் என்று இவ்வாறு அறிந்த இந்த வித்வான் உண்ணாதவன். அதாவது சாப்பிடாதவன் ஆகிறான். அவன் சாப்பிடக்கூடாததை சாப்பிட்டாலும் அதனால் ஏற்படும் தோஷத்தை அடையமாட்டான் என்பது உபாசனையின் (வித்யாவின்) ஸ்துதியின் பொருட்டாகும். இதை முன்பே கூறியுள்ளோம். இதனால் அன்னத்தை ஏற்றுக்கொண்டதாக ஆகாது. அவ்வாறு ஆனாலும் தானத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத யானை முதலியவைகளை அன்னமாக கிரஹித்தாலும் அது நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வஸ்துவை ஏற்றுக்கொள்வதாகிறது. இதனால் இந்த சந்தர்பத்தில் இது பிரதிக்கிரஹம், அப்பிரிதிகிரஹம் ஆகிய தோஷங்கள் அவனைப் பற்றாது. இவ்வாறு இந்த வாக்கியம் ஸ்துதியின் பொருட்டாகும்.
भाष्यम् - य एवमेतदनस्य प्राणास्यान्नं वेद फलं तु प्राणात्मभाव एव। न त्वेतत्फलाभिप्रायेण, किं तर्हि? स्तुत्यभि प्रायेणेति। नन्वेतदेव फलं कस्मान्न भवति? न, प्राणात्मदर्शनः प्राणात्मभाव एव फलम्। तत्र च प्राणात्मभूतस्य सर्वात्मनोऽन-दनीयमप्यद्यमेव, तथाप्रतिग्राह्यमपि प्रतिग्राह्यमेवेति यथाप्राप्त-मेवोपादाय विद्या स्तूयते अतो नैव फलविधिसरूपता वाक्यस्य। -
अनुवादः- ச.பா-எவர் இவ்வாறு உண்ணாதவனுடைய அதாவது பிராணனுடைய அன்னத்தை அறிகிறானோ அதனால் பிராணாத்ம பாவ ரூப பலம் அடையப்படும். இவ்வாறு கூறுவது பலத்தின் அபிப்பிராயம் இல்லையெனில் எதற்காகக் கூறப்படுகிறது? ஸ்துதியின் அபிப்பிராயத்தில் கூறப்பட்டது. ஆனால் இதற்கு பலன் ஏன் இல்லை? அவ்வாறு அல்ல. ஏன் எனில் பிராண ஆத்ம தர்சியின் பலன் பிராணாத்ம பாவமேயாகும். இந்த விஷயத்தில் பிராணாத்ம பூதமான சர்வாத்மா உண்ணாமல் இருப்பினும் உண்ணப்பட்டதாகவே ஆகிறது, அவ்வாறே அப்பிரதிகிராஹ்யமும் (கிரஹிக்கபடாததும்) பிரதிகிரஹிக்கப்பட்டதாகவே ஆகிறது. எவ்வாறு அடையப்பட்டதையே எடுத்துக்கொண்டு வித்யா ஸ்துதிக்கப்படுகிறது. ஆகையால் வாக்யத்திற்கு பல விதி ஸ்வரூபம் கிடையாது.
भाष्यम् - यस्मादापो वासः प्राणस्य, तस्माद् विद्वांसो ब्राह्मणाः श्रोत्रिया अधीतवेदा अशिष्यन्तो भोक्ष्यमाणो आचाम-न्त्योऽशित्वाचामन्ति भुक्त्वा चोत्तरकालमपो भक्षयन्ति। तत्र तेषामाचामतां कोऽभिप्रायः? इत्याह- एतमेवानं प्राणमनग्नं कुर्वन्तो मन्यन्ते। अस्ति चैतद् यो यस्मै वासो ददाति स तमनग्नं करोमीति हि मन्यते, प्राणस्य चापो वास इति ह्युक्तम्, यदपः पिबामि तत् प्राणस्य वासो ददामीति विज्ञानं कर्तव्यमित्येवमर्थमेतत्।
अनुवादः - ச.பா- எதனால் ஜலம் பிராணனின் வஸ்திரமோ அதனால் ஸ்ரோத்திரிய வேத அத்யயனம் செய்த பண்டிதர்களாகிய பிராமணர்கள் போஜனம் செய்வதற்கு முன் ஆச்சமனம் செய்கின்றனர். போஜனம் செய்தும் ஆசமனம் செய்கிறார்கள். அதாவது போஜனம் செய்து அதன்பின் ஜலம் அருந்துகிறார்கள். அந்த சமயத்தில் ஜலத்தை அருந்துதலின் என்ன அபிப்பிராயம் ஏற்படுகிறது? அதற்கு சுருதி கூறுகிறது - அந்த இந்த வஸ்தரமற்ற பிராணனை வஸ்திரம் உடையதாக(अनग्नं) நாம் செய்கிறோம் என்று நினைக்கின்றார். இந்த விஷயம் பிரசித்தமானது. எவருக்கு யார் வஸ்திரம் அளிக்கிறாரோ அவரை வஸ்திரம் அணிபவராக செய்வேன் என்று நினைக்கிறான் பிராணனுக்கு ஜலம் வஸ்திரம் என்று கூறப்பட்டது. எந்த ஜலத்தைக் குடிக்கின்றோமோ அது பிராணனுக்கு வஸ்திரம் தருகிறேன் என்ற விக்ஞானத்தை செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
भाष्यम् - शङ्का - ननु भोक्ष्यमाणो भुक्तवांश्च प्रयतो भविष्यामीत्याचामति, तत्रच प्राणस्यानग्नताकरणार्थत्वे च द्विका र्यताचमनस्य स्यात्, न च कार्यद्वयमाचमनस्यैकस्य युक्तम्, यदि प्रायत्यार्थं नानग्नतार्थम्, अथानग्नतार्थं न प्रायत्यार्थम्। यस्मा-देवम्, तस्माद् द्वितीयमाचमनान्तरं प्राणस्यानग्नताकरणाय भवतु।। -
अनुवादः -  ச.பா- பூர்வ- போஜனம் செய்பவனும் அவ்வாறே சாப்பிட்டு முடித்தவனும் ஆகிய மனிதன் ஆச்சமனம் செய்கின்றனர். நான் ஆசமனம் செய்வதால் பவித்திரன் ஆவேன் என்று. அப்பொழுது பிராணனை வஸ்திரமுடையவனாக ஆக்க வேண்டும் என்று உத்தேசித்து இருப்பதால் அந்த ஆச்சமனியத்தால் இரண்டு காரியங்களாகும். ஆனால் ஒரு ஆசமனத்தால் இரண்டு காரியங்கள் பொருந்தாது. அது பவித்ரத்திற்காக என்றால் அநக்னத்திற்கு ஆகாது. அநக்னத்திற்கு என்றால் பவித்திரத்திற்காக ஆகாது. ஆகையால் இரண்டாவது ஆசமனீயத்திற்கு பின் இரண்டாவது ஆசமனியம் பிராணனின் வஸ்திரம் உடையதாக செய்வதற்காக என்று ஆகலாமே.
भाष्यम् - न, क्रियाद्वित्वोपपत्तेः। द्वे ह्येते क्रिये भोक्ष्य-माणस्य भुक्तवतश्च यदाचमनं स्मृतिविहितं तत् प्रायत्यार्थं भवति क्रियामात्रमेव न तु तत्र प्रायत्यं दर्शनाद्यपेक्षते। तत्र चाचमनाङ्ग-भूतास्वप्सु वासोविज्ञानं प्राणस्येतिकर्तव्यतया चोद्यते, न तु तस्मिन् क्रियमाण आचमनस्य प्रायत्यार्थता बाध्यते, क्रियान्तर-त्वादाचमनस्य। तस्माद् भोक्ष्यमाणस्य भुक्तवतश्च यदाचमनं तत्रापो वासः प्राणस्येति दर्शनमात्रं विधीयते, अप्राप्तत्वादन्यतः।।
अनुवादः - ச.பா- அவ்வாறு அல்ல. ஏன் எனில் இரண்டு கிரியைகள் உண்டாவது யுக்திக்கு பொருத்தமானதே. அந்த இரண்டு கிரியைகள் போஜனம் செய்கிறவனும், போஜனம் செய்தவனும் ஆகியவர்களின் அந்த ஆசமனம் ஸ்மிருதியில் விஹிதமானது. அது பவித்திரத்திற்காக ஆகிறது. அது கிரியாமத்திரமே, ஆனால் பவித்திரம் தர்சனத்தை அபேக்ஷிக்கவில்லை. அங்கு ஆசமனத்தின் அங்கபூதமான ஜலத்தின் பிராணனின் வஸ்திர விக்ஞானம் இதிகர்த்தவ்யதா ரூபத்தால் விதானம் செய்யப்பட்டது. இதை செய்வதால் ஆச்சமனத்தின் பவித்ரதன்மை பாதம் ஆகாது என்பது அல்ல. ஏன் எனில் ஆசமனமோ எனில் இரண்டாவது கிரியையாகும். ஆகையால் போஜனம் செய்பவனும், போஜனம் செய்தவனும், செய்யும் ஆசமனத்தில் உள்ள ஜலம் பிராணனின் வஸ்திரம் ஆகும். இவ்வாறு தர்சன மாத்திர விதானம் செய்யப்பட்டது. ஏன் எனில் வேறு பிராணனால் அது பிராப்தியாகாது.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये षष्द्भाध्याये प्रथमंसंवादब्राह्मणम्।।
षष्द्भोऽध्यायः द्वितीयब्राह्मणम्
भाष्यम् - अव - श्वेतकेतुर्ह वा आरुणेय इत्यस्य सम्बन्धः- खिलाधिकारोऽयम्, तत्र यदनुक्तं तदुच्यते। सप्तमाध्यायान्ते ज्ञानकर्मसमुच्चयकारिणाग्नेर्मार्गयाचनं कृतम्- अग्ने नय सुपथेति। तत्रानेकेषां पथां सद्भावो मन्त्रेण सामर्थ्यात् प्रदर्शितः सुपथेति विशेषणात्। पन्थानश्च कृतविपाकप्रतिपत्तिमार्गाः। वक्ष्यति च- यत् कृत्वेत्यादि।
अनुवादः - ச.பா- அ.கை-“श्वेतकेतुर्ह वा आरुणेय” (ஷ்வேதகேதுர்ஹ வா ஆருணேய) முதலியவை இந்த பிராஹ்மணத்தின் சம்பந்தம் இவ்வாறு ஆகும். இது கில அதிகாரம். இதில் இதற்கு முன் கூறப்படாதது. இதில் கூறப்படுகிறது. ஏழாவது அத்யாயத்தின் முடிவில் அதாவது உபநிஷத்தின் ஐந்தாவது அத்யாயத்தில் ஞான கர்ம சமுச்சயம் செய்கின்ற புருஷன் மூலமாய்“अग्ने न य सुपथेति” (அக்னே நய சுபதேதி) முதலிய மந்திரங்களால் அக்னியிடம் தேவையான மார்க்கம் யாசனை செய்யப்பட்டது. அங்கு இந்த மந்திரத்தால் அநேக மார்க்கங்களின் சத்பாவம் காண்பிக்கப்பட்டது. இங்கு விசேஷணத்தால் சுபதா(सुपथा) (தேவயான மார்கம்) என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த“पन्थानः” மார்க்கங்கள் கர்மங்களை அனுசரித்து விபாகம் செய்து அடைய வேண்டிய மார்க்கங்கள்.“यत् कृत्वा”   (யத் க்ருத்வா) என்பது முதலிய மந்திரங்களால் கூறப்போகிறது.
भाष्यम् - तत्र च कति कर्मविपाकप्रतिपत्तिमार्गा इति सर्वसंसारगत्युपसंहारार्थोऽयमारम्भः। एतावती हि संसारगतिः, एतावान् कर्मणो विपाकः स्वाभाविकस्य शास्त्रीयस्य च सविज्ञानस्येति।
अनुवादः -  ச.பா- அங்கு எத்தனை கர்மபலத்தை அடைவதற்கான மார்க்கங்கள் உள்ளன என்று எல்லா சம்சார மார்க்கங்களையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. இவ்வளவு தான் சம்சார கதி. இவ்வளவு ஸ்வாபாவிகமான விக்ஞானத்துடன் கூடிய சாஸ்திரத்தின் கர்மத்தின் முடிவான நிலையாகும்.
भाष्यम् - यद्यपि‘द्वया ह प्राजापत्या’ इत्यत्र स्वाभाविकः पाप्मासूचितः, न च तस्येदं कार्यमिति विपाकः प्रदर्शितः। शास्त्रीय-स्यैव तु विपाकः प्रदर्शितस्त्र्यन्नात्मप्रतिपत्त्यन्तेन, ब्रह्मविद्यारम्भे तद्वैराग्यस्य विवक्षितत्वात्। तत्रापि केवलेन कर्मणा पितृलोको विद्यया विद्यासंयुक्तेन च कर्मणा देवलोक इत्युक्तम्। तत्र केन मार्गेण पितृलोकंप्रतिपद्यते केन वा देवलोकमिति नोक्तम्, तच्चेह खिलप्रकरणेऽशेषतो वक्तव्यमित्यत आरभ्यते। अन्ते च सर्वोपसंहारः शास्त्रस्येष्टः।
अनुवादः -ச.பா-“द्वया हा प्राजापत्या”(த்வயா ஹா பிராஜாபத்யா:) என்பது முதலிய இடத்தில் ஸ்வாபாவிகமும், பாபமும் தெரிவிக்கப்பட்டது. அதனுடையந்த காரியம் என்று பலம் தெரிவிக்கப்படவில்லை. சாஸ்திரத்தினுடைய பலன் பிரஹ்ம வித்யா ஆரம்பத்தில் அது வைராக்கியத்தின் பொருட்டு விளக்கப்பட்டதால் த்ரயன்ன ரூபத்தை அடைவது குறித்து கடைசியில் காண்பிக்கப்பட்டது. அங்கும் கர்மத்தால் பித்ருலோக பிராப்தியும் வித்யாகர்ம சமுச்சயத்தால் தேவலோகப்பிராப்தியும் கூறப்பட்டது. ஆனால் அங்கு எந்த மார்க்கத்தால் பித்ருலோகம் அடையமுடியும்? அவ்வாறேஎந்த மார்க்கத்தால் தேவலோகம் அடையப்படும் என்பதைக் கூறவில்லை. ஆகையால் இப்பொழுது இந்தக் கில பிரகரணத்தில் முழுமையாக (பூர்ணமாக்க)க் கூறவேண்டும் என்று ஆரம்பிக்கப்படுகிறது. சாஸ்த்திரத்தின் முடிவில் எல்லாவற்றையும் முடிப்பதில் இஷ்ட்டமாகும்.
भाष्यम् - अपि चैतावदमृतत्वमित्युक्तं न कर्मणोऽमृतत्वा-शास्तीति च, तत्र हेतुर्नोक्तस्तदर्थश्चायमारम्भः। यस्मादियं कर्मणो गतिर्न नित्येऽमृतत्वे व्यापारोऽस्ति तस्मादेतावदेवामृतत्वसाधनम्- इति सामर्थ्याद्धेतुत्वं संपद्यते।
अनुवादः - ச.பா- இதுவரை அம்ருதத்துவம் கூறப்பட்டது. கர்மத்தினால் அம்ருதத்துவத்தின் ஆசை இல்லை என்றும் கூறப்பட்டது. இதற்கு ஹேது கூறப்படவில்லை. அதற்காக இப்பொழுது ஆரம்பிக்கப்படுகிறது. எதனால் இந்த கர்ம மார்க்கம் நித்ய அம்ருதத்திற்கான முயற்சி இல்லையோ அதனால் இதுவரையில்தான் அம்ருதத்திற்கு சாதனம் என்று இந்த வசனத்தின் சாமர்த்தியத்தால் அதன் ஹேது சம்பவிக்கிறது.
भाष्यम् - अपि चोक्तमग्निहोत्रेत्वेवैतयोस्त्वमुत्क्रान्तिं न गतिं न प्रतिष्द्भां न तृप्तिं न पुनरावृत्तिं न लोकं प्रत्युत्थायिनं वेत्थेति। तत्र प्रतिवचने“ते वा एते आहुती हुते उत्क्रामतः” इत्यादिना आहुतेः कार्यमुक्तम्। तच्चैतत् कर्तुराहुतिलक्षणास्य कर्मणः फलम्। न हि कर्तारमनाश्रित्याहुतिलक्षणस्य कर्मणः स्वतान्त्र्येणोत्क्रान्त्यादि-कार्यारम्भ उपपद्यते। कर्त्रर्थत्वात् कर्मणः कार्यारम्भस्य, साधना-श्रयत्वाच्चकर्मणः।
अनुवादः - ச.பா- இதைத்தவிர அக்னி ஹோத்திர பிரகரணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. நீ இந்த இரண்டு காலை, மாலை செய்யப்படும் அக்னி ஹோத்திர ஆஹுதிகளின் உத்கிரமணத்தை அறியமாட்டாய் அவ்வாறே கதியையும், பிரதிஷ்ட்டையையும், திருப்தியையும், புனராவிர்த்தியையும், அடுத்த லோகத்தை நோக்கி வெளிக்கிழம்பும் யஜமானனையும் அறியமாட்டாய். அவ்வாறே பதில் அளிக்கும் வசனத்தில்“ते वा एते आहुती हुते=iGòɨÉiÉ&” (தே வா ஏதே ஆஹுதி ஹுதே உத்க்ராமத:) இவை முதலிய ஆஹுதிகளினால் காரியம் கூறப்பட்டது. அந்த இந்த கர்த்தாவின் ஆஹுதிலக்ஷண கர்மத்தின் பலம். கர்த்தாவை ஆஹுதி லக்ஷணமுடைய கர்மங்களை ஆஸ்ரயிக்காமல் ஸ்வதந்திரமாக உத்கிராந்தம் முதலிய காரியங்களின் ஆரம்பம் சம்பவிக்காது. ஏன் எனில் கர்மத்தின் காரிய ஆரம்பம் கர்த்தாவிற்காக இருப்பதாலும், கர்மம் சாதனத்தை ஆஸ்ரயித்து இருப்பதாலும் ஆகும்.
भाष्यम् - तत्राग्निहोत्रस्तुयर्थत्वादग्निहोत्रस्यैव कार्यमित्युक्तं षट्प्रकारमपि, इह तु तदेव कर्तुः फलमित्युपदिश्यते षट्प्रकारमपि, कर्मफलविज्ञानस्य विवक्षितत्वात्। तद्द्वारेण च पञ्चाग्निदर्शन-मिहोत्तरमार्गप्रतिपत्तिसाधनं विधित्सितम्, एवमशेषसंसारगत्यु-पसंहारः कर्मकाण्डस्यैषा निष्द्भेत्येतद् द्वयं दिदर्शयिषुराख्यायिकां प्रणयति।
अनुवादः - ச.பா-இங்கு அந்த (ஜனகர் யாக்ஞவல்க்யர் சம்வாதத்தில்) அக்னி ஹோத்திரத்தின் ஸ்துதிக்காக ஆறு பிரகாரமாக அக்னி ஹோத்திரத்தின் காரியம் கூறப்பட்டது. ஆனால் இங்கு கர்மபல விக்ஞானம் விளக்கப்போவதால் இவ்வாறு இது ஆறு வகையாக கர்த்தாவின் பலம் என்று காட்டப்படுகிறது. அதன் மூலமாய் இங்கு உத்தர மார்க்கத்தை அடைவதற்கான சாதனம் பஞ்சாக்னி தர்சனம் விதானம் செய்வதற்கு இஷ்டமாகும். இவ்வாறு சம்சார கதி (மார்க்கம்) மீதமில்லாமல் முழுமையாய் உபசம்சாரம் செய்யப்படுகிறது. மேலும் கர்மகாண்டத்தின் நிஷ்டையாகும். இவ்விரண்டையும் தெரிவிக்க விரும்பி இந்த இந்த ஆக்யாயிகா (கதை) செய்யப்படுகிறது.
मन्त्रः - श्वेतकेतुर्हं वा आरुणेयः पञ्चालानां परिषदमाजगाम स आजगाम जैवलिं प्रवहणं परिचारयमाणं तमुदीक्ष्याभ्युवाद कुमारा ३ इति स भो ३ इति प्रतिशुश्रावानुशिष्टोऽन्वसि पित्रेत्योमिति होवाच।।
अनुवादः - மந்திரம்- ஆருண்யரின் புத்திரன் ஸ்வேதகேது பாஞ்சால சபைக்கு வந்தார். ஜீவலகரின் புத்திரர் பிரவாஹணரிடம் வந்து அடைந்தார். அங்கு அவர் (சேவகர்களால்) நன்றாக உபசாரம் செய்யப்பட்டார். அதைப் பார்த்து பிரவாஹணர் கூறனார் -ஹே குமார! அவர் கூறினார்(भो) போ! என்று கூறினார். (பிரவாஹணன் கேட்டார்) என்ன உன்னுடைய பிதா உனக்கு சிக்ஷை (உபதேசம்) செய்தாரா? அப்பொழுது ச்வேதகேது கூறினார் ஆம் என்று இவ்வாறு பதில் அளித்தார்.
भाष्यम् -श्वेतकेतुर्नामतोऽरुणस्यापत्यमारुणिस्तस्यापत्य-मारुणेयः, हशब्द ऐतिह्यार्थः वै निश्चयार्थः, पित्रानुशिष्टः सन्नात्मनो यशःप्रथनाय पञ्चालानां परिषदमाजगाम। पञ्चालाः प्रसिद्धास्तेषां परिषदमागत्य जित्वा राज्ञोऽपि परिषदं जेष्यामीति गर्वेण स आजगाम। जीवलस्यापत्यं जैवलिं पञ्चालराजं प्रवाहणानामानं स्वभृत्यैः परिचारयमाणमात्मनः परिचरणं कारयन्तमित्येतत्।
अनुवादः - ச.பா- ச்வேத கேது என்ற பெயருடைய ஆருண்யர் அதாவது அருணருடைய புத்திரர் ஆருண்யர்“ह” (ஹ) என்ற சப்தம் இதிகாசத்தைக் குறிப்பதாகும்.“वै” (வை) என்பது நிச்சய அர்த்தம். அவர் தன்னுடைய தந்தையினால் உபதேசிக்கப்பட்டு தன்னுடைய புகழை (பரப்புவதற்காக) வெளிப்படுத்துவதற்காக பாஞ்சால சபைக்கு வந்தார். பாஞ்சால தேசத்து வித்வான்கள் பிரசித்தமானவர்கள். அவர்களுடைய சபையை ஜெயித்து அதன்பின் ராஜாவின் சபையையும் ஜெயிப்பேன் என்று கர்வமாக வந்தார். ஜீவலருடைய புத்திரர் ஜைவலராகிய பாஞ்சால ராஜாவாகிய பிரவாஹனம் என்ற பெயருடைய வர்தன் சேவகர்களால் சேவை செய்யப்பட்டவராக இருந்தார்.
भाष्यम्-स राजा पूर्वमेव तस्य विद्याभिमानगर्वं श्रुत्वा विनेतव्योऽयमिति मत्वा तमुद्वीक्ष्योत्प्रेक्ष्यागतमात्रमेवाभ्युवादाभ्यु-क्तवान् कुमारा ३ इति संबोध्य। भर्त्सनार्था प्लुतिः। एवमुक्तः स प्रतिशुश्राव भो ३ इति। भो ३ इत्यप्रतिरूपमपि क्षत्रियं प्रत्युक्तवान् क्रुद्धः सन्, अनुशिष्टोऽनुशासितोऽसि भवसि किं पित्रेत्युवाच राजा, प्रत्याहेतर ओमिति बाढमनुशिष्टोऽस्मि पृच्छ यदि संशयस्ते।
अनुवादः -  ச.பா- அந்த ராஜாவானாவர் முன்பே அவருடைய வித்யா அபிமானத்தால் அவரின் கர்வத்தை கேட்டு இருந்ததால் அவரை வினயம் உடையவராக செய்யவேண்டும் என்று அவர் வந்த உடனேயே அவரை நோக்கி இவ்வாறு குமாரா! குமாரா! குமாரா! என்று அழைத்தார். இவ்வாறு கூறப்பட்ட அவர் போ! போ! போ!(भो) என்று திருப்பிக் கூறினார், இவ்வாறு மூன்றுமுறை க்ஷத்திரியரை அழைப்பது முறை அற்றதால் கோபத்துடன் என்ன நீ உன் பிதாவினால் உபதேசிக்கப்பட்டாயா? என்று ராஜா கூறினார். அதற்கு ஆம்! ஆம்! என்று. எனக்கு பிதா உபதேசித்தார். உமக்கு ஏதாவது சந்தேஹம் இருந்தால் கேளுங்கள் என்று கூறினான்.
मन्त्रः - वेत्थ यथेमाः प्रजाः प्रयत्यो विप्रतिपद्यन्ता ३ इति नेति होवाच वेत्थो यथेमं लोकं पुनरापद्यन्ता ३ इति नेति हैवोवाच वेत्थो यथासौ लोक एव बहुभिः पुनः पुनः प्रयद्भिर्न संपूर्यता ३ इति नेति हैवोवाच वेत्थो यतिथ्यामाहुत्यां हुतायामापः पुरुषवाचो भूत्वा समुत्थाय वदन्ती ३ इति नेति हैवोवाच वेत्थो देवयानस्य वा पथः प्रतिपदं पितृयाणस्य वा यत् कृत्वा देवयार्नं वा पन्थानं प्रतिपद्यन्ते पितृयाणं वापि हि न ऋषेर्वचः श्रुतं द्वे सृती अश्रृणवं पितॄणामहं देवानामुत मर्त्यानां ताभ्यामिदं विश्वमेजत् समेति यदन्तरा पितरं मातरं चेति नाहमत एकञ्चन वेदेति होवाच।। २।।
अनुवादः - மந்திரம்- எவ்வாறு மரணமடைந்தபின் பிரஜை வெவ்வேறு மார்க்கத்தில் செல்கிறான் - அதை நீ அறிவாயா? (என்று கேட்டார்) அதற்கு ஸ்வேத கேது கூறினார். தெரியாது என்று. (ராஜா) மேலும் எவ்வாறு மறுபடியும் இந்த லோகத்திற்கு வருகிறது என்பதை நீ அறிவாயா? என்று கேட்டார். தெரியாது என்று ஸ்வேதகேது பதிலளித்தார். (ராஜா) இவ்வாறு மீண்டும், மீண்டும் மனிதர்கள் இறந்தும் (மறு உலகத்திற்கு சென்றும்) ஏன் மறு உலகம் நிரம்பவில்லை? அது உனக்குத் தெரியுமா? தெரியவில்லை என்று ஸ்வேதகேது பதில் அளித்தார். (ராஜா) என்ன உனக்குத் தெரியுமா? எத்தனை ஆஹுதியினால் ஹவனம் செய்தால் ஜலம் புருஷ சப்த வாச்சியமாக எழுந்து பேசமுடியும்? அதற்கு தெரியாது என்று ஸ்வேதகேது பதில் அளித்தார். (ராஜா) என்ன உனக்கு தேவ மார்க்கத்தின் கர்ம ரூப சாதனமோ, அல்லது பித்ருயானத்தின் கர்மரூப சாதனத்தை அறிவாயா? எதை செய்து உலகத்தோர் தேவயான மார்க்கத்தையோ, அல்லது பித்ருயான மார்க்கத்தை அடைவர் என்பது தெரியுமா? நாங்கள் இந்த மந்திரத்தின் வசனத்தை கேட்டுள்ளோம் “நான் பித்ருக்களின் மற்றும் தேவர்களின் இவ்வாறு இரண்டு மார்க்கங்கள் கேட்டிருக்கிறோம். அவை இரண்டும் மனிதர்களின் சம்பந்தமான மார்க்கங்கள். இந்த இரண்டு மார்க்கங்களினால் அறியப்படும் ஜகத் நல்ல விதமாக செல்கிறது. அவ்வாறே எவர்கள் (த்யுலோகம், பிருத்விரூப) பிதா, மாதாக்களுக்கு மத்தியில் உள்ளது? என்பதைக் குறித்து ஸ்வேதகேது - எனக்கு இதில் ஒன்றையும் அறியவில்லை என்று பதில் அளித்தார்.
भाष्यम् -वेत्थ विजानासि किं यथा येन प्रकारेणेमाः प्रजाः प्रसिद्धाः प्रयत्यो म्रियमाणा विप्रतिपद्यन्ता ३ इति विप्रतिपद्यन्ते, विचारणार्था प्लुतिः। समानेन मार्गेण गच्छन्तीनां मार्गद्वैविध्यं यत्र भवति तत्र काश्चित् प्रजा अन्येन मार्गेण गच्छन्ति काश्चिदन्येनेति विप्रतिपत्तिः। यथा ताः प्रजा विप्रतिपद्यन्ते तत् किं वेत्थेत्यर्थः। नेति होवाचेतरः।
अनुवादः - ச.பா- எவ்வாறு எந்தப் பிரகாரமாக இந்த பிரசித்தமான பிரஜைகள் மரித்தபின் வெவ்வேறு பாதைகளில் செல்கிறார்கள்? என்பது உனக்குத் தெரியுமா? இங்கு“विप्रतिपद्यन्ता” (விப்ரதி பத்யந்தா)३ என்பதில் உள்ளது३ என்ற ஸ்வரம் கேள்விக்காக. சமானமான மார்க்கத்தில் செல்லும் பொழுது பிரஜைகளுக்கு அங்கிருந்து இரண்டு வித மார்க்கம் உண்டாகிறது. அதில் சிலர் வேறு மார்க்கத்தில் செல்கின்றனர். சிலர் வேறு (இரண்டாவது) மார்க்கத்தில் செல்கின்றனர். இதன் தாத்பர்யம் என்னவெனில் இவ்வாறு பிரஜைகளுக்கு வெவ்வேறான கதி ஏற்படுவதை நீ அறிவாயா? இதில் வேறான கதியை (ஸ்வேதகேது) எனக்குத் தெரியாது என்று கூறினார்.
भाष्यम्-तर्हि वेत्थ उ यथेमं लोकं पुनरापद्यना ३ इति पुनरापद्यन्ते यथा पुनरागच्छन्तीमं लोकम्? नेति हैवोवाच श्वेतकेतुः। वेत्थो यथासौ लोक एवं प्रसिद्धेन न्यायेन पुनः पुनरसकृत् प्रयद्भिर्म्रियमाणैर्यथा येन प्रकारेण न संपूर्यता ३ इति न संपूर्यतेऽसौ लोकस्तत्किं वेत्थ? नेति हैवोवाच।
अनुवादः -  ச.பா- அவ்வாறானால் எவ்வாறு இந்த லோகத்தைப் பிரஜைகள் அடைகிறார்கள். அதாவது மறுபடியும் இந்த லோகத்திற்கு வருகிறார்கள் அதை நீ அறிவாயா? ஸ்வேதகேது நான் அறியவில்லை என்று கூறினார். அவ்வாறானால் இதையாவது அறிவாயா? - இந்த பிரசித்தமான நியாயத்தால் பிரஜாபதி மீண்டும், மீண்டும் நிரந்தரமாய் மரணமடைந்தாலும் எதற்காக பூர்ணமடைவதில்லை. அதாவது அந்த லோகம் பூர்ணம் அடைவதில்லை என்பதை அறிவாயா? (ஸ்வேதகேது) அறியவில்லை என்று கூறினார்.
भाष्यम्-वेत्थो यतिथ्यां यत्संख्याकायामाहुत्यामाहुतौ हुतायामापः पुरुषवाचः पुरुषस्य या वाक् सैव यासां वाक् ताः पुरुषवाचो भूत्वा पुरुषशब्दवाच्या वा भूत्वा, यदा पुरुषाकार-परिणतास्तदा पुरुषवाचो भवन्ति, समुत्थाय सम्यगुत्थायोद्भूताः सत्यो वदन्ती ३ इति? नेति हैवोवाच।
अनुवादः - ச.பா- (ராஜா கேட்டார்) என்ன நீ இதை அறிவாயா?“यतिथ्यां” (யதித்யாம்) - எத்தனை எண்ணிக்கை உடைய ஆஹுதியினால் ஹவனம் செய்தபின் ஜலம்(आपः) புருஷ வாக் - அதாவது புருஷனின் வாக் ஆகும். அது எதனுடைய வாக்கோ அது இவ்வாறு புருஷ வாக் ஆகி அல்லது புருஷ சப்த வாச்சியமாகி அது எப்பொழுது புருஷாகாரமாய் பரிணமிக்கின்றதோ அப்பொழுது புருஷ வாக் ஆகிறது.“समुत्थाय” (சமுத்தாய) நல்ல விதமாய் எழுந்து பேசும் என்பது தெரியுமா? ஸ்வேதகேது கூறினார் தெரியாது என்று.
भाष्यम्-यद्येवं वेत्थ उ देवयानस्य पथो मार्गस्य प्रतिपदं प्रतिपद्यते येन सा प्रतिपत्, तां प्रतिपदं पितृयाणस्य वा प्रतिपदं प्रतिपच्छब्दावाच्यमर्थमाह- यत् कर्म कृत्वा यथा विशिष्टं कर्म कृत्वेत्यर्थः, देवयानं वा पन्थानं मार्गं प्रतिपद्यन्ते पितृयाणं वा यत् कर्म कृत्वा प्रतिपद्यन्ते तत् कर्म प्रतिपदुच्यते तां प्रतिपदं किं वेत्थ देवलोक पितृलोकप्रतिपत्तिसाधनं किं वेत्थेत्यर्थः।
अनुवादः - ச.பா- இவ்வாறு அறிந்தால் தேவயான மார்க்கத்தின் (பிரதிபத்) அதாவது எதன் மூலமாய் புருஷன் அடையமுடியும் (செல்ல முடியும்) அதை பிரதிபதம் என்று கூறப்படுகிறது. அதன் அர்த்தம் கூறப்படுகிறது - எந்த கர்மம் செய்து அதாவது எந்த விசேஷத்துடன் கூடிய கர்மம் செய்து என்பது பொருள். தேவயானம், அல்லது பித்ருயாண மார்க்கங்களை எந்த கர்மம் செய்து அடைகிறார்களோ அந்த கர்மம்“प्रतिपदम्” (பிரதிபதம்) எனப்படுகிறது. அந்த பிரதிபதத்தை நீ அறிவாயா. அதாவது தேவலோக பித்ருலோகங்களை அடைவதற்கான சாதனத்தை என்ன நீ அறிவாயா? என்பது பொருள்.
भाष्यम् -अप्यत्रास्यार्थस्य प्रकाशकमृषेर्मन्त्रस्य वचोवाक्यं नः श्रुतमस्ति। मन्त्रोऽप्यस्यार्थस्य प्रकाशको विद्यत इत्यर्थः। कोऽसौ मन्त्रः? इत्युच्यते- द्वे सृती द्वौ मार्गावश्रृणवं श्रुतवानस्मि, तयोरेका पितॄणां प्रापिका पितृलोकसंबद्धा तया सृत्या पितृलोकं प्राप्नोतीत्यर्थः। अहमश्रृणवमिति व्यवहितेन सम्बन्धः। देवानामुतापि देवानां संबन्धिन्यन्या देवान् प्रापयति सा। के पुनरुभाभ्यां सृतिभ्यां पितॄन् देवांश्च गच्छन्ति? इत्युच्यते- उतापि मर्त्यानां मनुष्याणां संबन्धिन्यौ मनुष्या एव हि सृतिभ्यां गच्छन्तीत्यर्थः। ताभ्यां सृतिभ्यामिदं विश्वं समस्तमेजद् गच्छत् समेति संगच्छते।
अनुवादः - ச.பா- மேலும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த அர்த்தத்தை வெளிப்படுத்தும் ரிஷியின் அதாவது மந்திரத்தின் வாக்கியத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம். அதாவது இந்த அர்த்தத்தைத் தெரியப்படுத்தும் மந்திரமும் உள்ளது என்பது பொருள். அந்த மந்திரம் எது? கூறப்படுகிறது - நான் இரண்டு மார்க்கங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் ஒன்று பித்ருக்களை அடையச்செய்வது. பித்ரு லோக சம்பந்தப்பட்ட அந்த மார்க்கத்தால் பித்ருலோகத்தை அடைகிறார்கள் என்பது பொருள். நான் கேட்டாலும் என்பது வியவஹித சம்பந்தமாகும். மேலும் தேவர்களின் அதாவது தேவர்களின் சம்பந்தமான வேறு மார்க்கத்தில் தேவர்களை அடையச்செய்கிறது. மேலும் இவ்விரண்டு மார்க்கங்களினால் பித்ருகளிடமும் தேவர்களிடமும் யார் செல்கின்றனர்? கூறப்படுகிறது - மேலும் மரணதர்மமுடைய மனிதர்களின் சம்பந்தமானவர்கள் அதாவது மனிதர்களே அந்த மார்க்கங்களின் செல்கின்றனர் என்பது பொருள். அவ்விரு மார்க்கங்களை அறிவதால் விச்வம் முழுவதும் நல்ல விதமாக செல்வார்கள்.
भाष्यम् -ते च द्वे सृती यदन्तरा ययोरन्तरा यदन्तरा पितरं मातरं च मातापित्रोरन्तरा मध्य इत्यर्थः, कौ तौ मातापितरौ द्यावापृथिव्यावण्डकपाले,“इयं वै मातासौ पिता” इति हि व्याख्यातं ब्राह्मणेन, अण्डकपालयोर्मध्ये संसारविषये एवैते सृती नात्यन्तिकामृतत्वगमनाय। इतर आह- नाहमतोऽस्मात् प्रश्नसमुदायादेकं च नैकमपि प्रश्नं न वेद नाहं वेदेति होवाच श्वेतकेतुः।।
अनुवादः - ச.பா- அந்த இரண்டு மார்க்கங்களும் எதன் மத்தியில் அதாவது மாதா பிதாவின் மத்தியில் என்பது பொருள். அந்த மாதா பிதாக்கள் யார்? த்விலோகமும் பிருதிவீ ரூபி பிரஹ்மாண்ட கபாலமாகும். பிராஹ்மணத்தால் இந்த மாதா இந்த பிதாக்கள் வியாக்யானம் செய்யப்பட்டது. அண்டக பாலங்களின் மத்தியில் உள்ள சம்சார விஷயமாகும் அந்த இரண்டு மார்க்கங்களும், ஆத்யந்திக (நிரந்தர) அம்ருதத்தை அடையச்செய்யாது. (ஸ்வேதகேது) மற்றவர் கூறினார் - நான் இந்த பிரசன்னங்களின் (கேள்விகளின்) சமுதாயத்தில் எனக்கு ஒரு கேள்வியையும் நான் அறியவில்லை என்று ஸ்வேதகேது கூறினார்.
मन्त्रः - अथैनं वसत्योपमन्त्रयाञ्चक्रेऽनादृत्य वसतिं कुमारः प्रदुद्राव स आजगाम पितर्र तं होवाचेति वाव किल नो भवान् पुरानुशिष्टानवोच इति कथं सुमेध इति पञ्च मा प्रश्नान् राजन्यबन्धुरप्राक्षीत्ततो नैकंचन वेदेति कतमे त इतीम इति ह प्रतीकान्युदाजहार।।
अनुवाद - மந்திரம்- அதன் பின் ராஜா ஸ்வேதுகேதுவை தங்குமாறு கேட்டுக்கொண்டார் தங்குவதற்கு மறுத்து ஸ்வேதகேது சென்று தன்னுடைய பிதாவை அடைந்து இவ்வாறு அவரிடம் கூறினார் - நீங்கள் எனக்கு எல்லா விஷயங்களையும் கற்றுத்தந்தீர்கள் என்று கூறினீர்கள்? (பிதா) ஹே! சுந்தரமான தாரணை சக்தி உடையவனே! என்ன ஆயிற்று? (புத்ரன்) என்னிடம் க்ஷத்ரியபந்து (மூட க்ஷத்ரியன்) ஒருவன் ஐந்து கேள்விகளைக் கேட்டான். அதில் எனக்கு ஒன்று கூட தெரியவில்லை. (பிதா) அவை எவை? (புத்ரன்) அவை எவை என்று கூறி எனக்கு அதற்கான பதிலைக் கூறுங்கள்.
भाष्यम् -अथानन्तरमपनीय विद्याभिमानगर्वमेनं प्रकृतं श्वेतकेतुं वसत्या वसतिप्रयोजनेनोपमन्त्रयाञ्चक्रे- इह वसन्तु भवन्तः, पाद्यमर्ध्यं चानीयतामित्युपमन्त्रणं कृतवान् राजा। अनादृत्य तां वसतिं कुमारः श्वेतकेतुः प्रदुद्राव प्रतिगतवान् पितरं प्रति। स चाजगाम पितरमागत्य चोवाच तम्, कथमिति? वाव किलैवं किल नोऽस्मान् भवान् पुरा समावर्तनकालेऽनुशिष्टान् सर्वाभिर्विद्याभिरवोचोऽवोचदिति।
अनुवादः - ச.பா- அதன் பின் அந்த ஸ்வேதகேதுவிடம் இருந்த வித்யையினால் ஏற்பட்ட கர்வத்தை போக்கி பின்னர் ராஜா ஸ்வேதுகேதுவை அங்கு தங்கி பிரயோஜனம் அடையும் படி கேட்டுக்கொண்டார். மேலும் சேவகர்கள் மூலமாய் பாத்யம், அர்க்கியம் இவைகளை அளித்து வினய பூர்வகமாக கேட்டுக்கொண்டார். குமாரரான ஸ்வேதகேது அங்கு தங்குவதற்கு மறுத்து திருப்பி பிதாவிடம் சென்றார். அவர் பிதாவிடம் திரும்பி வந்து இவ்வாறு கூறினார். எவ்வாறு? எங்களுக்கு இதற்கு முன் சிக்ஷமைுடிந்த சமயத்தில் எல்லா வித்தைகளையும் உங்களுக்கு அனுசிக்ஷை (கற்பிக்கப்பட்டது) செய்யப்பட்டது என்று கூறினீர்கள் அல்லவா?
भाष्यम्-सोपालम्भं पुत्रस्य वचः श्रुत्वाह पिता कथं केन प्रकारेण तव दुःखमुपजातं हे सुमेधः। शोभना मेधा यस्येति सुमेधाः। श्रृणु मम यथा वृत्तम्- पञ्च पञ्चसंख्याकान् प्रश्नान् मा मां राजन्यबन्घू राजन्या बन्धवो यस्येति, परिभववचनमेतद्रा-जन्यबन्धुरिति, अप्राक्षीत् पृष्टवांस्ततस्तस्मान्नैकंचनैकमपि न वेद न विज्ञातवानस्मि।“कतमे ते राज्ञा पृष्टाः प्रश्नाः” इति पित्रोक्तः पुत्रः“इमे ते” इति ह प्रतीकानि मुखानि प्रशनानामुदाजहारो-दाह्य्तवान्।।
अनुवादः - ச.பா- புத்திரனுடைய த்வேஷத்துடன் கூடிய வசனங்களைக் கேட்டு பிதாவானாவர் கூறினார் - ஹே! சுமேதா! நல்ல சோபனமான மேதை உடையவன் என்பது பொருள் - எதற்காக உனக்கு இவ்வளவு துக்கம் ஏற்பட்டது என்று. (புத்ரன்) என்னுடைய விருத்தாந்தம் எவ்வாறு ஆனது என்பதைக் கேளுங்கள். ஐந்து அதாவது ஐந்து எண்ணிக்கை உள்ள கேள்விகளே ராஜபந்து அதாவது ராஜபந்துவெனில் குறைபாட்டுடன் கூடியவர் என்பது பொருள். அவர் என்னிடம் கேட்டார். அதில் எந்த ஒன்றையும் அறியாதவனாய் இருக்கின்றேன். அந்த ராஜா கேட்ட கேள்விகள் எவ்வாறு ஆனது என்று பிதா கேட்டதற்கு புத்திரன் அவை இவைகள் என்று அந்த கேள்விகளைக் குறித்து பிரதீகமாக கூற ஆரம்பித்தார்.
मन्त्रः-स होवाच तथा नस्त्वं तात जानीथा यथा यदहं किञ्च वेद सर्वमहं तत्तुभ्यमवोचं प्रेहि तु तत्र प्रतीत्य ब्रह्मचर्यं वत्स्याव इति भवानेन गच्छत्विति स आजगाम गौतमो यत्र प्रवाह-णस्य जैवलेरास तस्मा आसनमाह्य्त्योदकमाहारयाञ्चकाराथ हास्मा अर्ध्यं चकार तं होवाच वरं भगवते गौतमाय दद्म इति।। ४।।
अनुवादः - மந்திரம்- அந்த பிதாவானவர் கூறினார் ஹே தாத! நான் கூறியவாறு இவ்வாறு அறிந்துகொள். எனக்கு எது எல்லாம் தெரிந்ததோ அவை எல்லாவற்றையும் உனக்குக் கூறிவிட்டேன். இப்பொழுது நாம் இருவரும் அங்கு சென்று பிரஹ்மச்சரியத்தை அனுசரித்து அவர் சமீபத்தில் நிவாசம் செய்வோம் என்றார். (அதற்கு புத்ரன்) தாங்களே செல்லுங்கள் என்று. அப்பொழுது அந்த கெளதமர் எங்கு ஜைவாலிப்ரவாஹணர் இருந்தாரோ அங்கு வந்தார். ராஜாவானவர் அவருக்காக ஆசனம் அளித்து சேவகர் மூலமாய் ஜலம் தருவித்து அர்க்யதானம் செய்தார் அதன்பின் பூஜ்ய கெளதமரே உமக்கு நான் வரம் அளிக்கின்றேன் என்றார்.
भाष्यम्-स होवाच पिता पुत्रं क्रद्धमुपशमयंस्तथा तेन प्रकारेण नोऽस्मांस्त्वं हे तात वत्स जानीथा गृणीथा यथा यदहं किञ्च विज्ञानजातं वेद सर्वं तत् तुभ्यमवोचमित्येव जानीथाः, कोऽन्यो मम प्रियतरोऽस्ति त्वत्तो यदर्थं रक्षिष्ये? अहमप्येतन्न जानामि यद् राज्ञा पृष्टम्। तस्मात् प्रेह्यागच्छ तत्र प्रतीत्य गत्वा राज्ञि ब्रह्मचर्यं वत्स्यावो विद्यार्थमिति। स आह- भवानेन गच्छत्विति, नाहं तस्य मुखं निरीक्षितुमुत्सहे।
अनुवादः -  ச.பா- கோபமுடன் இருந்த புத்திரனை சமானப்படுத்துவதற்காக பிதா கூறினார் - ஹே தாத ஹேவத்ஸ! நீ என்னிடமிருந்து அறிந்து இருந்தாயோ அந்த அளவே நான் அறிந்தது. அவை எல்லாவற்றையும் உனக்கு கூறிவிட்டேன். அதை அறிந்துகொள். உன்னைவிட அதிக பிரியமானர் எனக்கு யார் இருக்கிறார்? அதை உன்னிடமிருந்து மறைப்பேனா? அந்த ராஜா கேட்டவை (எனக்கும் தெரியாது). நான் அறிந்து இருக்கவில்லை. ஆகையால் நாம் இருவரும் அங்கு சென்று வித்தையை பெறுவதற்காக ராஜாவிடம் இருந்து பிரஹ்மச்சரியம் பிரபாலனம் செய்து அங்கு நிவாசம் செய்வோமாக. அவர் (புத்திரன்) கூறினார் நீங்களே செல்லுங்கள். அவருடைய முகத்தைக்கூட பார்க்க விரும்பவில்லை என்று.
भाष्यम्-स आजगाम गौतमो गोत्रतो गौतम आरुणिर्यत्र प्रवाहणस्य जैवलेरासासनमास्थायिका, षष्द्भीद्वयं प्रथमास्थाने, तस्मै गौतमायागतायासनमनुरूपामाह्य्त्योदकं भृत्यैराहारयाञ्चकार, अथ हास्मा अर्ध्यं पुरोधसा कृतवान् मन्त्रवन्मधुपर्कं च, कृत्वा चैवं पूजां तं होवाच वरं भगवते गौतमाय तुभ्यं दद्म इति गोऽश्वादिलक्षणम्।
अनुवादः - ச.பா- அந்த கெளதமர், கோத்ரபுரத்தினால் கெளதமர் ஆருணி, ப்ரவாஹணர் ஜைவலி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தார்.“प्रवाहणस्य जैवले” (ப்ரவாஹணஸ்யை ஜைவலே:) என்று இரண்டும் ஷஷ்ட்டி விபக்தியாய் இருந்தாலும் முதல் விபக்தியைக் குறிக்கின்றது. வருகை தந்த கெளதமருக்கு அவருக்குத் தகுந்தவாறு ஆசனம் அளித்து ராஜாவானவர் சேவகர் மூலமாய் ஜலம் தருவித்து அதன் பின் ப்ரோஹிதரால் மந்தரத்தின் கூடிய மறு பக்கம் செய்தார். இவ்வாறு பூஜை செய்து அவர் கெளதமரிடம் கூறினார் - நான் பகவானாகி கெளதமராகிய தங்களுக்கு பசு, குதிரை முதலியவற்றை வரமாய் அளிக்கிறேன்.
मन्त्रः - स होवाच प्रतिज्ञातो म एष वरो यां तु कुमारस्यान्ते वाचमभाषथास्तां मे ब्रूहीति।। ५।।
अनुवादः - (மந்திரம்- அவர் கூறினார் - தாங்கள் எனக்கு என்ன வரம் கொடுப்பதற்கு பிரதிக்ஞை செய்தீர்களோ அதை அனுசரித்து தாங்கள் குமாரனிடம் எந்த விஷயத்தைக் குறித்துக் கேட்டீர்களோ அதை எனக்குக் கூறுங்கள்.
भाष्यम् -स होवाच गौतमः प्रतिज्ञातो मेममैषवरस्त्वायास्यां प्रतिज्ञायाम्, दृढी कुर्वात्मानम्, यां तु वाचं कुमारस्य मम पुत्रस्यान्ते समीपे वाचमभाषथाः प्रश्नरूपां तामेव मे ब्रूहि स एव नो वर इति।
अनुवादः - ச.பா- அந்த கெளதமர் கூறினார் - நீங்கள் எனக்கு வரம் கொடுப்பதாக வாக்களித்தீர்கள். அந்த வாக்களித்ததை நிறைவேற்றி என்னை திடமாகச் செய்யுங்கள், என்னுடைய குமாரனான புத்திரனிடம் எந்த கேள்வி ரூபமாய் எந்த விஷயமாய் சம்பாஷனை செய்தீர்களோ அதையே எனக்கு கூறி அருளுங்கள் அதுவே என் வரம் ஆகும்.
मन्त्रः - स होवाच दैवेषु वै गौतम तद् वरेषु मानुषाणां ब्रूहीति।। ६।।
अनुवादः - மந்திரம்  - அவர் கூறினார்- ஹே கெளதம! இந்த வரம் தேவர்களுக்கு ஆனது. மனிதர்களுக்கான வரத்தைக் கேள் (என்றார்).
भाष्यम्-स होवाच राजा दैवेषु वरेषु तद् वै गौतम यस्त्वं प्रार्थयसे मानुषाणामन्यतमं प्रार्थय वरम्।।
अनुवादः - ச.பா- அந்த ராஜா கூறினார்- ஹே கெளதம! நீ எந்த வரத்தை பிரார்த்திக்கின்றாயோ அது தேவர்களுக்கான வரமாகும். மற்ற மனிதர்களுக்கான வரத்தைக் கேள்.
मन्त्रः - स होवाच विज्ञायते हास्ति हिरण्यस्यापात्तं गो अश्वानां दासीनां प्रवाराणां परिदानस्य मा नो भवान् महोरनन्त-स्यापर्यन्तस्याभ्यवदान्यो भूदिति स वै गौतम तीर्थेनेच्छासा इत्युपैम्यहं भवन्तमिति वाचा ह स्मैव पूर्व उपयन्ति स होपायनकीर्त्योवास।। ७।।
अनुवादः - -மந்திரம் - அந்த கெளதமர் கூறினார் - உங்களுக்கு தெரியும் அல்லவா. என்னிடம் ஸ்வர்ணம், அவ்வாறே பசுக்கள், குதிரை (அஷ்வம்), தாஸி, பரிவாரங்கள், (ஏவலர்கள்) ஆடை அணிகலங்களை உள்ளன என்று. தாங்கள் மிக அதிகமானதும், முடிவற்றதும், எல்லை அற்றதுமான தனத்தை அளிக்கக்கூடியவராய் இருந்தும் என்னால் நீங்கள் தானம் செய்யாதவர்களாக ஆக வேண்டாம். (ராஜா) ஆனால் கெளதம! முறைப்படி இச்சையுடன் அணுகவேண்டும். (கெளதமர்) அவ்வாறே செய்கிறேன். நான் உங்களின் சிஷ்யனாய் ஆகிறேன் என்றார். முன்பு (முன்நாளில்) பிராஹ்மணர்களின் வாக்கால் க்ஷத்திரியர் முதலியோர் சிஷ்யர்களாய் அணுகினார்கள். அவ்வாறு அவரிடம் சிஷ்யராய் இருப்பதற்கு வாக்கினால் மாத்திரமே கூறிவிட்டு கெளதமர் அங்கு வசித்தார். (குருசேவை முதலியவைகளால் அல்ல.)
भाष्यम्-स होवाच गौतमो भवतापि विज्ञायते ह ममास्ति सः। न तेन प्रार्थितेन कृत्यं मम यं त्वं दित्ससि मानुषं वरम्, यस्मान्ममाप्यस्ति हिरण्यस्य प्रभूतस्यापात्तं प्राप्तं गोअश्वानाम्- अपात्तमस्तीति सर्वत्रानुषङ्गः, दासीनां प्रवाराणां परिवाराणां परिधानस्य च, न च यन्मम विद्यमानम्, तत्त्वतः प्रार्थनीयं त्वया वा देयम्। प्रतिज्ञातश्च वरस्त्वया त्वमेव जानीषे यदत्र युक्तं प्रतिज्ञा रक्षणीया तवेति।
अनुवादः - ச.பா- அந்த கெளதமர் கூறினார் - என்னிடம் இருப்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் எந்த மனுஷ்ய சம்பந்தங்களான வரங்களை எனக்கு அளிக்க விரும்புகிறீர்களோ அதை அடைவதால் எனக்கு அதனால் பிரயோஜனம் இல்லை. ஏன் எனில் எனக்கு மிகுந்த ஸ்வர்ணம் இருக்கிறது. அவ்வாறே பசுக்கள், குதிரைகளாலும் அடையப் பெற்றிருக்கின்றேன். தாசிகள், பரிவாரங்கள், ஆடை அணிகலன்கள் எல்லாம் அடையப்பெற்றிருக்கின்றேன்.“अपात्तम्” (அபாத்தம்) என்பது எல்லாவற்றுடனும் சேர்த்துக் கொள்ளவேண்டும். என்னிடம் எது இல்லையோ அதை உங்களிடம் பிரார்த்திக்கின்றேன் நீங்கள் அதைத் தர வேண்டும். நீங்கள் வரம் அளிப்பதற்குப் பிரதிஞை செய்தீர்கள், எதைச் செய்தால் உசிதமோ அதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தான் உங்கள் பிரதிக்ஞையை பாதுகாக்க வேண்டும்.
भाष्यम्-मम पुनरयमभिप्रायो मा भून्नोऽस्मानभ्यस्मानेव केवलान् प्रति भवान् सर्वत्र वदान्यो भूत्वा अवदान्यो मा भूत् कदर्यो मा भूदित्यर्थः। बहोः प्रभूतस्यानन्तस्यानन्तफलस्येत्येतत्, अपर्यन्त-स्यापरिसमाप्तिकस्य पुत्रपौत्रादिगामिकस्येत्येतत् ईदृशस्य वित्तस्य मां प्रत्येव केवलमदाता मा भूद् भवान्, न चान्यत्रादेयमस्ति भवतः।
अनुवादः - ச.பா- எனக்கு மேலும் ஒரு அபிப்பிராயம் - நீங்கள் எங்கும் தாதாவாய் (கொடுப்பவராய்) இருந்து கொண்டு எனக்காக நீங்கள் கொடுப்பவர் அல்லாதவராய் ஆக வேண்டாம், கிருபணராகவும் வேண்டாம். நிறைந்த அனந்த பலமுடைய அதாவது போதும் என்று கூறுவதற்கு முடியாத அளவிற்கு புத்ர பெளத்திரர்களை அவரை சென்று அடையும் படி செய்பவராய் இவ்வாறு சம்பத்திகளை அளிப்பவராய் இருந்து கொண்டு கேவலம் எனக்காக நீங்கள் அதாதாவாக (அளிப்பவர் அற்றவராக) ஆக வேண்டாம். நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்காதது ஒன்றும் இல்லை.
भाष्यम्- एवमुक्त आह- स त्वं वै हे गौतम तीर्थेन न्यायेन शास्त्रविहितेन विद्यां मत्त इच्छासा इच्छान्वाप्तुमित्युक्तो गौतम आह- उपैप्युपगच्छामि शिष्यत्वेनाहं भवन्तमिति। वाचा ह स्मैव किल पूर्वे ब्राह्मणाः क्षत्रियान् विद्यार्थिनः सन्तो वैश्यान् वा क्षत्रिया वा वैश्यानापद्युपयन्ति शिष्यवृत्त्या ह्युपगच्छन्ति नोपायन-शुश्रुषादिभिः। अतः स गौतमो होपायनकीर्त्योपगमनकीर्तनमात्रे-णैवोवासोषितवान्नोपायनं चकार।।
अनुवादः - ச.பா- இவ்வாறு கூறிய பின் ராஜா கூறினார்- அவ்வாறு ஆனால் ஹே கெளதம! நீர்“तीर्थेन” (தீர்த்தேன). சாஸ்திர விதிப்படி என்னிடம் இருந்து வித்தையை கிரஹித்துக் கொள்ள இச்சை கொள். இவ்வாறு கூறியதற்கு கெளதமர் கூறினார்“उपैमि” (உபைமி) அதாவது நான் சிஷ்ய பாவத்துடன் உங்களை அடைகிறேன். வித்யையை அடைய விரும்பும் முன்னோர்களாகிய பிராஹ்மணர்கள் க்ஷத்ரியர்களிடமோ வைசியர்களிடமோ, அவ்வாறேக்ஷத்திரியர்கள் வைசிகர்களிடம் வெறும் வாக்கினால் மட்டுமே சிஷ்யர்களாய் அடைந்தார். வேறு பிரகாரமாக அல்ல. அதாவது சுஷ்ருஷைப் போன்றவற்றால் அல்ல. ஆகையால் அந்த கெளதமர்“उपायनकीर्त्या” (உபாயன கீர்த்தியா) உங்களிடம் சிஷ்யனாய் இருக்கிறேன் என்று கூறிய மாத்திரத்தாலேயே அங்கு நிவாசம் செய்தார். உண்மையில் சேவை செய்வது முதலியவைகளால் சிஷ்யபாவத்தை அடையவில்லை.
भाष्यम्-अव- एवं गौतमेनापदन्तर उक्ते-
अनुवादः - ச.பா-இவ்வयदा पुनरेतमात्मानमாறு கெளதமரால் ஆபத்காலம் கூறப்பட்டபொழுது -
मन्त्रः - स होवाच तथा नस्त्वं गोतम मापराधास्तव च पितामहा यथेयं विद्येतः पूर्वं न कस्मिंश्चन ब्राह्मण उवास तां त्वहं तुभ्यं वक्ष्यामि को हि त्वैवं ब्रुवन्तमर्हति प्रत्याख्यातुमिति।। ८।।
अनुवादः - மந்திரம்- அந்த ராஜா கூறினார் - கெளதம! எவ்வாறு உங்களுடைய மூதாதையர் எங்களுடைய முன்னோர்களிடம் குறைகாணவில்லையோ அவ்வாறு நீங்களும் எங்களிடம் குறைகாணாதீர்கள். இதற்குமுன் இந்த வித்யா எந்த பிராஹ்மணருக்கும் இருக்கவில்லை. அதனால் நான் உங்களுக்கு அதைக் கூறுகிறேன். நன்று இவ்வாறு வினய பூர்வகமாய் பேசுபவராகிய உங்களிடம் யார்தான் உங்களை நிஷேதம் செய்வதில் சாமர்த்தியம் உடையவர்கள் ஆவர்.
भाष्यम्-स होवाच राजा पीडितं मत्वा क्षामयंस्तथा नोऽस्मान् प्रति मापराधा अपराधं मा कार्षीरस्मदीयाऽपराधो न ग्रहीतव्य इत्यर्थः, तव च पितामहा अस्मत्पितामहेषु यथापराधं न जगृहुस्तथा पितामहानां वृत्तमस्मास्वपि भवता रक्षणीयमित्यर्थः। यथेयं विद्या त्वया प्रार्थिता, इतस्त्वत्संप्रदानात् पूर्वं प्राङ् न कस्मिन्नपि ब्राह्मणे उवासोषितवती तथा त्वमपि जानीषे सर्वदा क्षत्रियपरम्परयेयं विद्यागता, सा स्थितिर्मयापि रक्षणीया यदि शक्यते, इत्युक्तं‘दैवेषु गौतम तद् वरेषु मानुषाणां ब्रूहीति’ न पुनस्तवादेयो वर इति। इतः परं न शक्यते रक्षितुम्, तामपि विद्यामहं तुभ्यं वक्ष्यामि, को ह्यन्योऽपि हि यस्मादेवं ब्रुवन्तं त्वामर्हति प्रत्याख्यातुं न वक्ष्यामीति अहं पुनः कथं न वक्ष्ये तुभ्यमिति।
अनुवादः - ச.பா- இவ்வாறு மனவருத்தத்தை அறிந்து ராஜா அவரை மன்னிக்கும்படி செய்வதற்காக இவ்வாறு கூறினார் - எங்களைக் குறித்து இவ்வாறு சிரமப்படுத்தாதே அதாவது என்னுடைய அபராதத்தை இவ்வாறு கிரஹிக்காதீர்கள். ஏன் எனில் உங்களுடைய முன்னோர்கள் எங்களுடைய முன்னோர்களினால் அபராதத்தை கிரஹிக்கவில்லை. தாத்பர்யம் என்னவெனில் இவ்வாறு நீங்களும் எங்களுடைய முன்னோர்களின் ஆசாரத்தை ரக்ஷிக்க வேண்டும். எந்த வித்யை உன்னால் பிரார்த்திக்கப்பட்டதோ அது உனக்கு தருவதற்குமுன் எந்த ஒரு பிராஹ்மணனும் இவ்வாறு நிவாசம் செய்தது இல்லை. இதை நீ அறிந்துகொள். எப்பொழுதும் க்ஷத்திரிய வம்சத்திற்கே இந்த வித்யா வந்துகொண்டிருக்கிறது. அந்தஸ்திதியை ரக்ஷிக்க வேண்டியதாகிறது. ஆகையால் நான் இவ்வாறு கூறவேண்டியதாயிற்று - ஹே கெளதம! இந்த தெய்வ வரத்தை காட்டிலும் மானுஷ வரத்தைக் கேள் என்று கூறவேண்டியதாயிற்று. உங்களுக்கு அளிக்கக்கூடாது என்பது இல்லை. இப்பொழுது இனி இதை காப்பாற்ற (மறைக்க) வேண்டியதில்லை. நான் உங்களுக்கு அந்த வித்யையை கூறுகிறேன். ஏன் எனில் இவ்வாறு கூறுபவர் உங்களுக்கு என்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்? ஆகையால் நான் கூறுகிறேன். இதை நிராகரிக்க யாரால் முடியும். நான் எவ்வாறு உங்களுக்குக் கூறாமல் இருப்பேன்.
भाष्यम् -असौ वै लोकोऽग्निर्गौतमेत्यादि चतुर्थः प्रश्नः प्राथम्येन निर्णीयते क्रमभङ्गस्त्वेतन्निर्णयायत्तत्वादितरप्रश्न-निर्णयस्य।
अनुवादः -ச.பா-“असौ वै लोकोऽग्निगौतम”(அசெளவை லோகோ அக்னிகெளதம) முதலிய மந்திரங்களால் நான்காவது பிரச்னத்திற்கு (கேள்விக்கு) முதலாவதாக நிர்ணயம் செய்யப்படுகிறது. அற்றதானாலும் இந்தக் கேள்வியின் நிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற கேள்விகளின் நிர்ணயம் செய்யப்படுகிறது.
मन्त्रः - असौ वै लोकोऽग्निर्गौतम तस्यादित्य एव समिद्र-श्मयोधूमोऽहरर्चिर्दिशोऽङ्गारा अवान्तरदिशो विस्फुलिङ्गा-स्तस्मिन्नेतस्मिन्नग्नौ देवाः श्रद्धां जुह्वति तस्या आहुत्यै सोमो राजा संभवति।। ९।।
अनुवादः - மந்திரம்- ஹே கெளதம! இந்த லோகமே (த்விலோகமே) அக்னியாகும். ஆதித்யனே அதற்கு சமித் ஆகும். கிரணங்கள் புகையாகும். தினம் ஜ்வாலையாகும். திசைகள் தணல் ஆகும், இடை நிலை திசைகள் தீப்பொறிகளாகும். அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் சிரத்தையை ஹவனம் செய்கிறார்கள். இந்த ஆகுதியினால் சோமராஜாவாக ஆகிறார்கள்.
भाष्यम् -असौ द्यौर्लोकोऽग्निर्हे गौतम, द्युलोकेऽग्निदृष्टि रनग्नौ विधीयते, यथा योषित्पुरुषयोः तस्य द्युलोकाग्नेरादित्य एव समित् समिन्धनात्, आदित्येन हि समिध्यतेऽसौ लोकः। -
अनुवादः - ச.பா- ஹே! கெளதம! இந்த த்யுலோகம் (தேவலோகம்) அக்னி. ஸ்திரீ புருஷர்களைப்போல் அக்னி ஆகாவிட்டாலும் த்யுலோகத்தில் அக்னி திருஷ்ட்டி விதானம் செய்யப்பட்டுள்ளது. அந்த திவிலோக அக்னிக்கு ஆதித்யனே சமித். ஏன் எனில் ஆதித்யனாலேயே அந்த லோகம் எல்லா விதமாகவும் பிரகாசிக்கிறது.
भाष्यम्-रश्मयो धूमःसमिध उत्थानसामान्यात्, आदित्याद् हि रश्मयो निर्गताः, समिधश्च धूमो लोक उत्तिष्द्भिति। अहरर्चिः प्रकाशसामान्यात्, दिशोऽङ्गारा उपशमसामान्यात्, अवान्तरदिशो विस्फुलिङ्गा विस्फुलिङ्गवद् विक्षेपात्।
अनुवादः - ச.பா- கிரணங்கள் புகையாகும். ஏன்எனில் ஆதித்யரூப இந்தனத்திலிருந்து (விறகிலிருந்து) எழுவது சமானமானதால். ஆதித்தியனிடத்திலிருந்து கிரணங்கள் வெளிக்கிழம்புகின்றன. மேலும் சமித்திலிருந்து லோகத்தில் புகை கிழம்புகிறது. பிராகாசிப்பதில் சமமாய் இருப்பதால் ஜ்வாலையாகும். திசைகள் உபசமம் ஆவதில் சமானமானதால் தணல் ஆகும். அவாந்தர திசைகள் தீப்பொறிகள் போல் சிதறுவதால் தீப்பொறிகளாகும்.
भाष्यम् -तस्मिन्नेतस्मिन्नेवंगुणावशिष्टेद्युलोकाग्नौ देवा इन्द्रादयः श्रद्धां जुह्वत्याहुतिद्रव्यस्थानीयां प्रक्षिपन्ति। तस्या आहुत्या आहुतेः सोमोराजा पितॄणां ब्राह्मणानां च संभवति।
अनुवादः - ச.பா- அந்த இந்த இவ்வாறு குணமுடைய த்யுலோக அக்னியில் இந்திரன் முதலிய தேவர்கள் சிரத்தையை ஆஹுதி திரவியத்திற்கு சமமாக ஹவனம் செய்கிறார்கள். அதாவது அதில் சமர்பிக்கிறார்கள். அந்த ஆஹுதியினால் பித்ருக்களுக்கும் பிராஹ்மணர்களுக்கும் சோமராஜா உத்பன்னம் ஆகிறார்.
भाष्यम् -तत्र के देवाः? कथं जुह्वति? किं वा श्रद्धाख्यां हविः? इत्यत उक्तमस्माभिः सम्बन्धे नत्वेवैनयोस्त्वमुक्रान्तिमित्यादि। पदार्थषट्कनिर्णयार्थमग्निहोत्र उक्तम्- ते वा एते अग्निहोत्राहुती हुते सत्यावुत्क्रामतः, ते अन्तरिक्षमाविशतः, ते अन्तरिक्षमाहवनीयं कुर्वाते वायुं समिधं मरीचीरेव शुक्रामाहुतिम्, ते अन्तरिक्षं तर्पयतः, ते तत उत्क्रामतः, ते दिवमाविशतः, ते दिवमाहवनीयं कुर्वाते आदित्यं समिधमित्येवमाद्युक्तम्।
अनुवादः - ச.பா- அங்கு தேவர்கள் யார்? எவ்வாறு ஹவனம் செய்கின்றனர்? சிரத்தை எனப்படும் ஹவி: என்பது என்ன? இந்த எல்லா விஷயங்களைக்குறித்தும் விசாரம் செய்யவேண்டும். இதனால் இதற்கு முன் சம்பந்த பாஷ்யத்தில் கூறி இருக்கின்றோம் - இவை சாயங்காலம் செய்ய வேண்டியதும், காலையில் செய்யவேண்டியதுமான அக்னி ஹோத்திரங்கள் இரண்டும் உத்கிராந்தி முதலியைவகளை நீங்கள் அறியவில்லை. இவ்வாறு உத்கிராந்தம் முதலிய ஆறு பதார்த்தங்களின் நிர்ணயத்திற்காக அக்னி ஹோத்தர பிரகரணத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த அக்னி ஹோத்திரத்தின் இரண்டு ஆஹுதிகளினால் ஆகும். ஹவனத்தை அறிந்தால் உத்கிரமணம் செய்கிறான் (மேலே செல்கிறான்) அவை அந்தரிக்ஷத்தில் பிரவேசிக்கிறது. அந்தரிக்ஷத்தே ஆகவநீய அக்னி ஆகிறது. வாயு சமித்தாகிறது, கிரணங்கள் சுக்ர ஆஹுதிகள் ஆகின்றன. அவை அந்தரிக்ஷத்தை திருப்திப்படுத்துகிறது. அவை அதை விட மேலே செல்கிறது. அவை த்விலோகத்தைப் பிரவேசிக்கிறது. அங்கு த்விலோகத்தில் (தேவ லோகத்தில்) ஆகவநியம் செய்து ஆதித்யன் சமித்(समिध्) முதலிய பிரகாரங்களால் கூறப்படுகிறது.
भाष्यम्-तत्राग्निहोत्राहुती ससाधने एवोत्क्रामतः। यथेह यैः साधनैर्विशिष्टे ये ज्ञायेते आहवनीयाग्निसमिद्धूमाङ्गार विस्फुलिङ्गाहुतिद्रव्यैस्ते तथैवोत्क्रामतोऽस्माल्लोकादमुं लोकम्। तत्राग्निरग्नित्वेन समित् समित्त्वेन धूमो धूमत्वेनाङ्गारा अङ्गारत्वेन विस्फुलिङ्गा विस्फुलिङ्गत्वेनाहुतिद्रव्यमपि पयआद्याहुतिद्रव्यत्वेनैव सर्गादावव्याकृतावस्थायामपि परेण सूक्ष्मेणात्मना व्यवतिष्द्भते।
अनुवादः - ச.பா- அந்த சமயத்தில் (யஜமானனின் மரண சமயத்தில்) அக்னி ஹோத்ர ஆகுதியுடன் கூடிய சாதனத்தால் உத்கிரமணம் செய்கின்றான். இங்கு எவ்வாறு அந்த ஆஹவனீயா அக்னி, சமித் புகை, தணல், தீப்பொறிகள் ஆஹுதி திரவியங்களாகிய சாதனங்களுடன் கூடியதை எவர் அறிகின்றனரோ அவர்கள் அவ்வாறே இந்த லோகத்திலிருந்து அந்த லோகத்திற்கு உத்கிரமணம் செய்கிறார்கள். அங்கு சிருஷ்ட்டியின் ஆரம்பத்தில் அவ்யக்தாவஸ்தையிலும் தன்னுடைய பரமமான சூக்ஷ்ம ரூபத்தால் அக்னி அக்னித்துவமாயும், சமித் சமித் பாவமாயும், புகை புகை ரூபமாயும், தணல் தணல் பாவமாயும், தீப்பொறிகள் தீப்பொறிகள் பாவமாயும் அவ்வாறே ஆஹுதி திரவ்யமும் பால் முதலிய திரவ்ய பாவமாய் இருக்கின்றன.
भाष्यम् -तद् विद्यमानमेव ससाधनमग्निहोत्रलक्षणं कर्मा-पूर्वेणात्मनाव्यवस्थितं सत् तत् पुनर्व्याकरणकाले तथैवान्तरिक्षा-दीनामाहवनीयाद्यग्न्यादिभावं कुर्वद् विपरिणमते। तथैवेदानी-मप्यग्निहोत्राख्यं कर्म। एवमग्निहोत्राहुत्यपूर्वं विपरिणामात्मकं जगत् सर्वमित्याहुत्योरेव स्तुत्यर्थत्वेनोत्क्रान्त्याद्या लोकं प्रत्युत्थायितान्ताः षट् पदार्थाः कर्मप्रकरणेऽधस्तान्निर्णीताः।
अनुवादः - ச.பா- அந்த சாதனத்துடன் கூடிய அக்னி ஹோத்ர ரூபமாய் இருந்து கொண்டு ஜகத் வெளிப்படும் சமயத்தில் மறுபடியும் அவ்வாறே அந்தரிக்ஷம் முதலியவற்றின் ஆஹவனீயம் முதலிய அக்னி ரூபமாகி விபரிணாமத்தை (மாறுபாட்டை) அடைகிறது. இவ்வாறு இந்த சமயத்தில் அக்னி ஹோத்திரம் எனப்படும் கர்மம் ஜகத்தின் ஆரம்பத்திற்காகும். இவ்வாறு இந்த உலகம் முழுவதும் அக்னி ஹோத்திரத்தினால் உண்டாகி அபூர்வத்தின் விபரிணாமரூபமாகிறது. (மாறுபட்ட ரூபமாகிறது). ஆகையால் இனி கர்ம பிரகரணத்தில் ஆஹுதிகளின் ஸ்துதியின் பொருட்டு உத்கிராந்தி முதல் ஆரம்பித்து மறுபடியும் பரலோகத்திற்கான மேலே எழும்பி செல்லும் வரை இந்த ஆறு பதார்த்தங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
भाष्यम् -इह तु कर्तुः कर्मविपाकविवक्षायां द्युलोकाग्न्या-द्यारभ्य पञ्चाग्निदर्शनमुत्तरमार्गप्रतिपत्तिसाधनं विशिष्टकर्म-फलोपभोगाय विधित्सितमिति द्युलोकाग्न्यादिदर्शनं प्रस्तूयते। तत्र य आध्यात्मिकाः प्राणा इहाग्निहोत्रस्य होतारस्त एवाधिदैविकत्वेन परिणताः सन्त इन्द्रादयो भवन्ति। त एव तत्र होतारो द्युलोकाग्नौ। ते चेहाग्निहोत्रस्य फलभोगायाग्निहोत्रं हुतवन्तः। त एव फलपरि-णामकालेऽपि तत्फलभोक्तृत्वात् तत्र तत्र होतृत्वं प्रतिपद्यन्ते तथा तथा विपरिणममाना देवशब्दवाच्याः सन्तः।
अनुवादः -  ச.பா- இங்கு (இந்த பிராஹ்மணத்தில்) கர்த்தாவையும், கர்மபலத்தையும் நிருபணம் செய்வதில் இச்சை கொண்டு த்யுலோக அக்னி முதலியவைகளினால் ஆரம்பித்து அதனால் கூடிய (விசிஷ்ட்ட) பலத்தை அனுபவிப்பதற்காக உத்தர மார்க்கத்தை அடைவதற்கான சாதன ரூபமான பஞ்சாக்னி வித்யையை பிரகாசம் செய்வதற்காக ஆரம்பிக்கப்படுகிறது. அங்கு எந்த ஆத்யாத்மிக பிராணன் இங்கு அக்னி ஹோத்திரத்தின் ஹோதாவே அதிதைவமாக பரிணாமமாகி இந்திரன் முதலியவர்களாக ஆகின்றனர். அங்கு அவரே த்யுலோக அக்னியின் ஹோதா. அவர்களே இங்கு அக்னிஹோத்ரத்தின் பலபோகத்தின் பொருட்டு அக்னி ஹோத்திரத்தை ஆஹுதி செய்கின்றனர். அவர்களே பலம் பரிணாம காலத்திலும் அந்த பலத்தின் போக்தாவாய் இருப்பதால் அங்கு அங்கு (அவ்வாறு அவ்வாறு) அந்த அந்த ரூபத்தால் பரிணாமம் ஆகி தேவ சப்தத்தின் வாச்சியமாகி ஹோத்ருத்துவத்தை (ஹோதா பாவத்தை) அடைகின்றனர்.
भाष्यम् -अत्र च यत् पयोद्रव्यमग्निहोत्रकर्माश्रयभूत-मिहाहवनीये प्रक्षिप्तमग्निना भक्षितमदृष्टेन सूक्ष्मेण रूपेण विपरिणतं सह कर्त्रा यजमानेनामुं लोकं धूमादिक्रमेणान्त-रिक्षमन्तरिक्षाद् द्युलोकमाविशति। ताः सूक्ष्मा आप आहुति-कार्यभूता अग्निहोत्रसमवायिन्यः कर्तृसहिताः श्रद्धाशब्दवाच्याः सोमलोके कर्तुः शरीरन्तरारम्भाय द्युलोकं प्रविशन्त्यो हूयन्त इत्युच्यन्ते। तास्तत्र द्युलोकं प्रविश्य सोममण्डले कर्तुः शरीरमारभन्ते। तदेतदुच्यते देवाः श्रद्धां जुह्वति तस्या आहुत्यै सोमो राजा सम्भवतीति।“श्रद्धा वा आपः” इति श्रुतेः।।
अनुवादः - ச.பா- (இந்த லோகத்தில்) இங்கு எந்த அக்னி ஹோத்ர கர்மாஸ்ரய ரூப பால் ரூப(दुग्धरूप) திரவ்ய ஆஹவநீயம் செய்யப்படும் அக்னியில் போடப்படுகிறது. அந்த அக்னியினால் பக்ஷிக்கப்பட்டு (உண்ணப்பட்டு) அதிருஷ்ட்ட ரூப சூக்ஷ்ம ரூபமாய் பரிணாமம் அடைந்து கர்த்தாவாகிய யஜமானனால் இந்த லோகத்தில் இருந்து தூமம் முதலிய (புகை) கிரமத்தால் அந்தரிக்ஷம் அடைந்து, அந்த அந்தரிக்ஷத்திலிருந்து த்யு (தேவ) லோகத்தில் பிரவேசிக்கின்றனர். அந்த ஆஹுதியின் காரிய ரூப சிரத்தா சப்த வாச்சியமும், அக்னிஹோத்ர சம்பந்தி சூக்ஷ்ம ஆப(आप) (ஜலம்) சோம லோகத்தில் கர்த்தாவின் வேறு சரீரத்தை ஆரம்பிப்பதற்காக கர்த்தாவுடன் த்யுலோகத்தில் பிரவேசம் செய்து ஹவனம் செய்கிறது என்று கூறப்படுகிறது. அது அங்கு திவிலோகத்தில் பிரவேசித்து சோம மண்டலத்தில் கர்த்தாவின் சரீரத்தை ஆரம்பிக்கின்றன. ஆகையால் அந்த இது தேவர்கள் சிரத்தையை ஹோமம் செய்கிறார்கள் என்பதால் அந்த ஆஹுதியினால் சோமராஜா உண்டாகின்றார் என்று கூறப்படுகிறது.“श्रद्धा वा आपः” (சிரத்தா வா ஆப:) என்ற சுருதி வாக்கியத்தால் சித்தமாகிறது.
भाष्यम् - वेत्थ यतिथ्यामाहुत्यां हुतायामापः पुरुषवाचो भूत्वा समुत्थाय वदन्तीति प्रश्नः, तस्य च निर्णयविषये“असौ वै लोकोऽग्निः” इति प्रस्तुतम्। तस्मादापः कर्मसमवायिन्यः कर्तुः शरीरारम्भिकाः श्रद्धाशब्दवाच्या इति निश्चीयते। भूयस्त्वादापः पुरुषवाच इति व्यपदेशो न त्वितराणि भूतानि न सन्तीति।
अनुवादः - ச.பா- என்ன உனக்குத் தெரியுமா? எத்தனை எண்ணிக்கை உடைய ஆஹுதியினால் ஹவனம் செய்தபின் (ஆப:) ஜலம் புருஷ சப்த வாச்சியமாகி எழுந்து பேசுகின்றன? என்பது கேள்வி. இதை நிர்ணயம் செய்வதற்காக இந்த விஷயத்தில்“असौ वै लोकोऽग्निः”  (அசெள வை லோகோஅக்னி:) என்று ஆரம்பிக்கப்படுகிறது. ஆகையால் ஜலம் (ஆப:) கர்ம சம்பந்தமுடைய கர்த்தாவின் சரீரத்தை ஆரம்பிக்க செய்வது சிரத்தை என்னும் சப்த வாச்சியம் என்று நிச்சயம் செய்யப்படுகிறது. மற்ற பூதங்களை அபேக்ஷித்து ஜலம் அதிகமாய் இருப்பதால்“आपः पुरुषवाचः” (ஆப: புருஷவாச: = ஜலம் புருஷவாசகம்) என்று கூறப்பட்டது. அவ்வாறு அல்ல ஏன் எனில் வேறு பூதங்கள் அங்கு இல்லை.
भाष्यम्-कर्मप्रयुक्तश्च शरीरारम्भः, कर्मचाप्समवायि। ततश्चापां प्राधान्यं शरीरकर्तृत्वे। तेन चापः पुरुषवाच इति व्यपदेशः कर्मकृतो हि जन्मारम्भः सर्वत्र। तत्र यद्यप्यग्निहोत्राहुति-स्तुतिद्वारेणोत्क्रान्त्यादयः प्रस्तुताः षट्पदार्था अग्निहोत्रे तथापि वैदिकानि सर्वाण्येव कर्माण्यग्निहोत्रप्रभृतीनि लक्ष्यन्ते। द्वाराग्नि-सम्बद्धं हि पाङ्क्तं कर्म प्रस्तुत्योक्तम्-“कर्मणा पितृलोकः” इति। वक्ष्यति च-“अथ ये यज्ञेन दानेन तपसा लोकाञ्जयन्ति” इति।
अनुवादः - ச.பா- சரீரத்தின் ஆரம்பம் கர்மத்துடன் கூடியது. கர்மம் ஜலத்துடன் சம்பந்தம் உடையது. சரீரத்தை உண்டாக்குவதில் ஜலமே பிரதானமாகும். ஆகையால் ஜலமே புருஷவாசகமாகும் என்று கூறப்பட்டது. எங்கும் ஜன்ம ஆரம்பத்திற்குக் காரணம் கர்மமேயாகும். அங்கு (அக்னி ஹோத்திர பிரகரணத்தில்) அக்னி ஹோத்திரத்தின் ஆஹுதிகளின் ஸ்துதியினால் உத்கிராந்தம் முதலிய ஆறு பதார்த்தங்கள் ஆரம்பித்திருந்தாலும் அந்த அக்னி ஹோத்திரம் முதலிய எல்லா வைதிக கர்மங்களும் லக்ஷிக்கப் (ஏற்றுக்கொள்ளப்) படுகிறது. மனைவி மேலும் அக்னியுடன் சம்பந்தமுடைய பாங்த கர்மத்தினை ஆரம்பித்து“कर्मणा पितृलोकः” (கர்மணா பித்ரு லோக:) என்றும், மேலும் கூறப்போகிறது“अथ ये यज्ञेन दानेन तपसा लोकाञ्जयन्ति” (அத யே யக்ஞேன தானேன தபசா லோகாஞ்ஜயந்தி) என்று.
मन्त्रः - पर्जन्यो वा अग्निर्गौतम तस्य संवत्सर एव समिद-भ्राणि धूमो विद्युदर्चिरशनिरङ्गाराह्रादुन्यो विस्फुलिङ्गास्त-स्मिन्नेतस्मिन्नग्नौ देवा सोमं राजानं जुह्वति तस्या आहुत्यै वृष्टिः संभवति।। १०।।
अनुवादः - மந்திரம்- ஹே கெளதம! மேகம் அக்னி. சம்வத் சரம் (வருடம்) அதன் சமித். மேகம் புகை (தூமம்), மின்னல் ஜ்வாலை ஆகும். அசனி (இந்திரனின் வஜ்ரம்) தணல் ஆகும். மேகத்தின் கர்ஜனை தீப்பொறிகளாகும். அந்த இந்த அக்னியில் தேவ கணங்கள் சோமராஜனை ஹவனம் செய்கிறார்கள். அந்த ஆஹுதியினால் மழை பெய்கிறது.
भाष्यम्-पर्जन्यो वा अग्निर्गौतम द्वितीय आहुत्याधार आहुत्योरावृत्तिक्रमेण। पर्जन्यो नाम वृष्टुपकरणाभिमानी देवतात्मा, तस्य संवत्सर एव समित्- संवत्सरेण हि शरदादि-भिर्ग्रीष्मान्तैः- स्वावयवैर्विपरिवर्तमानेन पर्जन्योऽग्निर्दीप्यते।
अनुवादः - ச.பா- ஹே! கெளதம! மேகமே அக்னி அதாவது ஆஹுதிகளின் ஆவர்த்தியின் கிரமத்தால் இரண்டாவது ஆஹுதிக்கு ஆதாரம் ஆகும். மழைக்குத் தேவையான விஷயங்களின் அபிமான தேவதை மேகம் எனப்படுகிறது. அதற்கு சம்வத்சரம் (வருடம்) சமித் ஆகும். சரத்காலத்திலிருந்து ஆரம்பித்து கோடைகாலம் வரையிலும் தன்னுடைய அம்சங்களின் மூலமாய் அநேக வித ரூபங்களாய் மாற்றமடைந்து சம்வத்சர மூலமாய் மேக ரூப அக்னி பிரகாசிக்கின்றது.
भाष्यम्-अभ्राणि धूमः, धूमप्रभवत्वाद् धूमवदुपलक्ष्य-त्वाद्वा। विद्युदर्चिः, प्रकाशसामान्यात्। अशनिरङ्गाराः, उपशान्त-त्वकाद्भिन्यसामान्याभ्याम्। ह्रादुनयो ह्लादुनयः स्तनयित्नुशब्दा विस्फुलिङ्गाः, विक्षेपानेकत्वसामान्यात्।
अनुवादः - ச.பா- மேகங்கள் புகை ஆகும். புகையினால் உண்டாவதாலும், அல்லது புகைக்கு சமானமாக காணப்படுவதால் மேகம் (தூமம்) புகை எனப்படுகிறது. பிராகாசம் சமானமாக இருப்பதால் மின்னல் ஜ்வாலையாகும். உபசாந்தமாவதாலும் கடினமாக இருப்பதாலும் வஜ்ராயுதம் போன்றதால் தணல் ஆகும்.“ष्ठ्वादुनयः” (ஹ்லாதுநய:) அதாவது மேகத்தின் கர்ஜனை போன்று விக்ஷபேமுடையதாயும் அநேகமாய் இருப்பதில் சமானமாக இருப்பதால் தீப்பொறிகளாகும்.
भाष्यम्-तस्मिन्नेतस्मिन्नित्याहुत्यधिकरणनिर्देशः। देवा इति त एव होतारः सोमं राजानं जुह्वति। योऽसौ द्युलोकाग्नौ श्रद्धायां हुता यामभिनिर्वृत्तः सोमः स द्वितीये पर्जन्याग्नौ हूयते, तस्याश्च सोमाहुतेर्वृष्टिः संभवति।
अनुवादः - ச.பா- “அதில் இதில்” (அக்னியில்) என்று இவ்வாறு கூறி ஆஹுதியின் அதிகரணத்தின் நிர்தேசம் செய்யப்பட்டது. தேவகணங்கள் அதாவது ஹோத்ருகணங்கள் சோம ராஜாவை ஹோமம் செய்கிறார்கள். எவர் அந்த த்யுலோகாக்னியில் சிரத்தையை ஹவனம் செய்ததால் அடையப்பட்டது சோமம். அதன் இந்த இரண்டாவதான மேக ரூப அக்னியில் ஹோமம் செய்யப்படுகிறது. அந்த சோமத்தின் ஆஹுதியால் மழை சம்பவிக்கிறது.
मन्त्रः - अयं वै लोकोऽग्निर्गौतम तस्य पृथिव्येव समिद-ग्निर्धूमो रात्रिरर्चिश्चन्द्रमा अङ्गारा नक्षत्राणि विस्फुलिङ्ग-स्तस्मिन्नेतस्मिन्नगौ देवा वृष्टिं जुह्वति तस्या आहुत्या अन्नं संभवति।। ११।।
अनुवादः - மந்திரம்- ஹே கெளதம! இந்த லோகம் அக்னி. இதன் பிருதிவீ சமித் ஆகும். அக்னி புகையாகும். இரவு ஜ்வாலையாகும். சந்திரன் தணல் ஆகும், நக்ஷத்திரங்கள் தீப்பொறிகளாகும் அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் மழையை (ஹோமம்) ஆஹுதி செய்கின்றன. அந்த ஆஹுதியால் அன்னம் உண்டாகிறது.
भाष्यम् - अयं वै लोकोऽग्निर्गौतम, अयं लोक इति प्राणि-जन्मोपभोगाश्रयः क्रियाकारकफलविशिष्टः स तृतीयोऽग्निः, तस्याग्नेः पृथिव्येव समित्, पृथिव्या ह्ययं लोकोऽनेकप्राण्युप-भोगसंपन्नया समिध्यते।
अनुवादः -  ச.பா- ஹே கெளதம! இந்த லோகம் அக்னியாகும். லோகம் என்பது பிராணிகளின் ஜன்மம் மேலும் போகத்தை ஆஸ்ரயமாயும் கிரியை, காரக பலத்துடன் கூடியதுமான அது மூன்றாவது அக்னியாகும். அந்த அக்னிக்கு பிருதிவியே சமித் ஆகும். பிருதிவியினால் அல்லவா இந்த உலகம் பிராணிகளின் அநேக உபபோகங்களைக் கூடியதாய் திகழ்கிறது.
भाष्यम् -अग्निर्धूमः, पृथिव्याश्रयोत्थानसामान्यात्, पार्थिवं हीन्धनद्रव्यमाश्रित्याग्निरुत्तिष्द्भति, यथा समिदाश्रयेण ध्रूमः।
अनुवादः - ச.பா- அக்னி புகையாகும். ஏன்எனில் பிருதிவியை ஆஸ்ரயித்து மேல் கிழம்புவதில் சமானமாக இருப்பதால். பிருதிவி ரூபமான விறகு ஆகிய திரவியத்தை ஆஸ்ரயித்து அக்னி எழுகிறது. அவ்வறு சமித்தை ஆஸ்ரயித்து புகைக் கிழம்புகிறது.
भाष्यम्-रात्रिरर्चिः, समित्सम्बन्धप्रभवसामान्यात्, अग्नेः समित्सम्बन्धेन ह्यर्चिः संभवति। तथा पृथिवीसमित्सम्बन्धेन शर्वरी, पृथिवीछायां हि शार्वरं तम आचक्षते।
अनुवादः -ச.பா-(ராத்திரி) இரவு ஜ்வாலையாகும். ஏன் எனில் சமித்தின் சம்பந்தத்தால் ஜ்வாலை உண்டாவதில் சமானத்தன்மை உள்ளதால் ஆகும். அக்னியின் சமித் சம்பந்தத்தால் ஜ்வாலை உண்டாகிறது. அவ்வாறே பிருதிவி சமித் சம்பந்தத்தால் ராத்ரி உண்டாகிறது. பிருதிவியின் நிழலே இரவு இருள் என்று கூறுகிறோம்.
भाष्यम्-चन्द्रमा अङ्गाराः, तत्प्रभवत्वसामान्यात्। अर्चिषो ह्यङ्गराः प्रभवन्ति तथा रात्रौ चन्द्रमा उपशान्तत्वसामान्याद् वा। नक्षत्राणि विस्फुलिङ्गाः, विस्फुलिङ्गवद् विक्षेपसामान्यात्।
अनुवादः - ச.பா- சந்திரன் தணல் ஆகும். ஏன் எனில் ஜ்வாலையில் இருந்து உண்டாவதில் சமானத்தன்மை இருப்பதால் ஆகும். ஜ்வாலையிலிருந்து தணல் தோன்றுகிறது. அவ்வாறே இரவில் சந்திரன் உபசாந்தி உபசாந்தம் ஆவதால். நக்ஷத்திரங்கள் தீப்பொறிகள். ஏன் எனில் தீப்பொறிகள் போல் அங்கும், இங்கும் சிதறி இருப்பதால் ஆகும்.
भाष्यम्-तस्मिन्नेतस्मिन्नित्यादि पूर्ववत्। वृष्टिं जुवति तस्या आहुतेरन्नं संभवति, वृष्टिप्रभवत्वस्य प्रसिद्धत्वाद् व्रीहियवादेरन्नस्य।
अनुवादः - ச.பா-(அதில், இதில்) என்பவை முன்போல் ஆகும் இதில் மழையை தேவர்கள் ஆஹுதி செய்கிறார்கள். அந்த ஆஹுதியினால் அன்னம் உண்டாகிறது. நெல், திணை முதலிய அன்னங்கள் மழையினால் உண்டாகிறது என்பது பிரசித்தமாகும்.
मन्त्रः - पुरुषो वा अग्निर्गौतम तस्य व्यात्तमेव समित् प्राणो धूमो वागर्चिश्चक्षुरङ्गराः श्रोत्रं विस्फुलिङ्गास्तस्मिन्नेतस्मिन्नग्नौ देवा अन्नं जुवति तस्या आहुत्यै रेतः संभवति।। १२।।
अनुवादः - மந்திரம்- ஹே கெளதம! புருஷனே அக்னி. திறந்த வாயே சமித். பிராணன் புகை, வாக் ஜ்வாலை. கண் தணல், ஸ்ரோத்திரன் தீப்பொறிகள், அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் அன்னத்தை ஹோமம் செய்கிறார்கள். அந்த ஆஹுதியே ரேதஸ் (வீரியம்) ஆகிறது.
भाष्यम्-पुरुषो वा अग्निर्गौतम प्रसिद्धः शिरःपाण्यादि-मान् पुरुषश्चतुर्थोऽग्निस्तस्य व्यात्तं विवृत्तं मुखं समित्, विवृतेन हि मुखेन दीप्यते पुरुषो वचनस्वाध्यायादौ, यथा समिधाग्निः। प्राणो धूमस्तदुत्थानसामान्यात्, मुखाद्धि प्राण उत्तिष्द्भति।
अनुवादः - ச.பா- ஹே! கெளதம! புருஷனே. அக்னி தலை கால்களை உடைய பிரசித்தமான புருஷன் நான்காவது அக்னி. அவனுடைய திறந்த வாய் சமித். வாய் திறந்து இருந்தால் அல்லவா பேசவோ ஸ்வாத்யாயமோ செய்து புருஷன் எவ்வாறு சமித்தினால் அக்னி சிறந்து விளங்குகிறதோ அவ்வாறு சோபிக்கின்றான். மேல் எழும்புவதில் சமானத்துவம் இருப்பதால் பிராணன் புகை ஆகும். ஏன் எனில் முகத்திலிருந்து (வாயிலிருந்து) பிராணன் வெளிக்கிழம்புவதால்  ஆகும்.
भाष्यम्-वाक् शब्दोऽर्चिर्व्यञ्जकत्वसामान्यात्, अर्चिश्च व्यञ्जकम्, तथा वाक्शब्दोऽभिधेयव्यञ्जकः। चक्षुरङ्गाराः, उपशमसामान्यात् प्रकाशाश्रयत्वाद् वा। श्रोत्रं विस्फुलिङ्गाः, विक्षेपसामान्यात्। तस्मिन्नन्नं जुवति।
अनुवादः -  ச.பா- வெளிப்படுத்துவதில் சமானமாக இருப்பதால் வாக் - என்னும் சப்தம் ஜ்வாலை ஆகும். ஜ்வாலை என்பது வெளிப்படுத்துவது. அவ்வாறே வாக் சப்தமும் வாச்சியத்தை வெளிப்படுத்தும் (தெரியப்படுத்தும்). சக்ஷு தணல் ஆகும் உபசமம் ஆவதிலும் பிரகாசத்தை ஆஸ்ரயிப்பதில் சமானமானதால். ஸ்ரோத்தரம் விஷேபம் ஆவதில் சமானமாய் இருப்பதால் தீப்பொறிகளாகும். அதில் அன்னத்தை ஹோமம் (தேவர்கள்) செய்கிறார்கள்.
भाष्यम् - शङ्का - ननु नैव देवा अन्नमिह जुह्वतो दृश्यन्ते?
अनुवादः -ச.பா-சங்கை- ஆனால் தேவர்கள் அன்னத்தை இங்கு ஹோமம் செய்வது காணப்படவில்லையே?
भाष्यम् -समाधानम् - नैष दोषः, प्राणानां देवत्वोपपत्तेः। अधिदैवमिन्द्रादयो देवास्त एवाध्यात्मं प्राणास्ते चान्नस्य पुरुषे प्रक्षेप्तारः।
अनुवादः - ச.பா- இந்த தோஷம் இல்லை. ஏன்எனில் பிராணன்களை தேவர்களாக ஏற்கப்பட்டுள்ளதால். அதிதெய்வங்களாகிய இந்திரன் முதலிய தேவர்களே அத்யாத்ம பிராணன் ஆகும். அவர்கள் புருஷர்களுக்கு அன்னத்தை அளிப்பவர்கள்.
भाष्यम्-तस्या आहुते रेतः संभवति, अन्नपरिणामो हि रेतः।।
अनुवादः - ச.பா- அந்த ஆஹுதியினால் ரேதஸ் (வீரியம்) சம்பவிக்கிறது. அந்த ரேதஸ் அன்னத்தின் பரிணாமம் ஆகும்.
यदा पुनरेतमात्मानम
मन्त्रः - योषा वा अग्निर्गौतम तस्या उपस्थ एव समिल्लो-मानि धूमो योनिरर्चिर्यदन्तः करोति तेऽङ्गारा अभिनन्दा विस्फुलिङ्गास्तस्मिन्नेतस्मिन्नग्नौ देवा रेतो जुह्वति तस्या आहुत्यै पुरुषः संभवति स जीवति यावज्जीवत्यथ यदा म्रियते।। १३।।
अनुवादः - மந்திரம் - ஹே கெளதம! ஸ்திரீயே அக்னி. உபஸ்தம் அதன் சமித். ரோமங்கள் புகை, யோனி ஜ்வாலை. எது உள்ளே (மிதுன வியாபாரம் செய்கிறதோ உறவு கொள்கிறதோ) அது தணல். ஆனந்தமடைதல் தீப்பொறிகள். அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் ஹோமம் செய்கின்றன. அந்த ஆஹுதியினால் புருஷன் உண்டாகின்றான். அவன் ஜீவிக்கின்றான். எதுவரை கர்மம் மீதமிருக்கிறதோ அதுவரை ஜீவித்துக்கொண்டிருக்கின்றான். அதன் பின் மரணமடைகின்றான்.
भाष्यम्-योषा वा अग्निर्गौतम। योषेति स्त्री पञ्चमो होमाधिकरणोऽग्निस्तस्या उपस्थ एव समित्, तेन हि सा समिध्यते लोमानि धूमस्मदुत्थानसामान्यात्। योनिरर्चिर्वर्णसामान्यात्। यदन्तः करोति तेऽङ्गार अन्तःकरणं मैथुनव्यापारः तेऽङ्गारा वीर्योपशमहेतुत्वसामान्यात्- वीर्याद्यपशमकारणं मैथुनम्, तथाङ्गारभावोऽग्नेरुपशमकारणम्। अभिनन्दाः सुखलवाः, क्षुद्रत्वसामान्याद् विस्फुलिङ्गाः। तस्मिन् रेतो जुह्वति, तस्या आहुते पुरुषः संभवति।
अनुवादः - ச.பா- ஹே கெளதம! ஸ்திரீயே அக்னி.“योषा” (ஸ்திரீ) என்பது ஐந்தாவது ஹோம அதிகரணரூப அக்னி. அதற்கு உபஸ்தம் சமித். அதனால் அது ஒளிர்கிறது. சமித்திலிருந்து எழுவதில் சமானமாய் இருப்பதால் ரோமம் புகையாகும். நிறத்தில் சமானமாய் இருப்பதால் யோனி ஜ்வாலையாகும். உள்ளே செயல்படுவதால் அது தணல் ஆகும். உள்ளே செயல்படுவது மிதுன வியாபாரம் தணல் ஆகும். ஏன்எனில் வீர்யம் உபசமம் ஆவதில் சமானமாய் இருப்பதால் ஆகும். மிதுனம் வீரியம் உபசமம் ஆவதற்குக் காரணமாகும். அவ்வாறே தணல் பாவமும் அக்னியின் உபசமனத்திற்குக் காரணமாகிறது. க்ஷூத்ர (கீழான) தன்மையில் சமானமாய் இருப்பதால்“अभिनन्दाः” (அபிநந்தா:) அதாவது அல்ப ஆனந்தமே தீப்பொறிகள். அந்த யோஷாக்னியில் தேவகணங்கள் வீர்யத்தை ஹோமம் செய்கின்றன. அந்த ஆஹுதியினால் புருஷன் உண்டாகின்றான்.
भाष्यम्-एवं द्युपर्जन्यायंलोकपुरुषयोषाग्निषु क्रमेण हूयमानाः श्रद्धासोमवृष्टन्नरेतोभावेन स्थूलतारतम्यक्रम-मापद्यमानाः श्रद्धाशब्दवाच्या आपः पुरुषशरीरमारभन्ते। यः प्रश्नश्चुतुर्थौ वेत्थ कति संख्यामाहुत्यां हुतायामापः पुरुषवाचो भूत्वा समुत्थाय वदन्तीं ३ इति स एष निर्णीतः, पञ्चभ्यामाहुतौ योषाग्नौ हुतायां रेतोभूता आपः पुरुषवाचो भवन्तीति।
अनुवादः - ச.பா- இவ்வாறு த்விலோகம், மேகம், இந்த லோகம், புருஷன் மேலும் ஸ்திரீ ரூப ஆகிய அக்னிகளில் கிரமமாக ஹவனம் செய்யப்படும் சிரத்தை, சோமம், மழை, அன்னம், ரேதஸ் (வீர்யம்) ஆகிய ரூபங்களால் ஸ்தூல தாரதம்ய கிரமத்தால் அடையப்பட்ட ச்ரத்தா சப்த வாச்சியமான ஜலம்(आपः) புருஷனுடைய சரீரத்தை ஆரம்பிக்கின்றது. என்ன உனக்குத் தெரியுமா எத்தனை எண்ணிக்கை உடைய ஆஹுதியினால் ஹோமம் செய்தபின் ஜலம் புருஷ சப்தவாச்சியமாகி எழுந்து பேசுகிறது என்ற இந்த நான்காவது கேள்வியை. அதன் இந்த நிர்ணயமாவது யோஷாக்னியில் (ஸ்திரீஅக்னியில்) ஐந்தாவது ஆஹுதியின் ஹவனம் செய்தபின் அந்த வீரியரூபமான ஜலம் புருஷ சப்த வாச்சியம் ஆகிறது.
भाष्यम्-स पुरुष एवं क्रमेण जातो जीवति। कियन्तं कालम् इत्युच्यते- यावज्जीवति यावदस्मिच्छरीरे स्थितिनिमित्तं कर्म विद्यते तावदित्यर्थः, अथ तत्क्षये यदा यस्मिन् काले म्रियते।
अनुवादः - ச.பா- இவ்வாறு அந்த புருஷன் கிரமமாக பிறந்து வாழ்கின்றான். எவ்வளவு காலம் வரை என்று கூறப்படுகிறது - எதுவரை ஜீவித்திருக்கிறானோ என்பது இந்த சரீரத்தின் ஸ்திதிக்காக கர்மம், எதுவரை இருக்கிறதோ அதுவரை என்பதுபொருள். அதன்பின் அது (கர்மம்) க்ஷயமானபின் அப்பொழுது மரணமடைகிறான்.
मन्त्रः - अथैनमग्नये हरन्ति तस्याग्निरेवाग्निर्भवति समित् समिद् धूमो धूमोऽर्चिरर्चिरङ्गारा अङ्गारा विस्फुलिङ्गा विस्फुलिङ्गास्तस्मिन्नतस्मिन्नग्नौ देवाः पुरुषं जुह्वति तस्या आहुत्यै पुरुषो भास्वरवर्णः संभवति।। १४।।
अनुवादः - மந்திரம்- எப்பொழுது இந்த அக்னியிடம் எடுத்துச் செல்லப்படுகிறதோ அப்பொழுது அந்த (ஆஹுதிபூத புருஷன்) அக்னி அந்த அக்னியாக ஆகின்றான். சமித் சமித் ஆகிறது. புகை புகையாகிறது. ஜ்வாலை ஜ்வாலா ஆகிறது. தணல் தணல் ஆகிறது. மேலும் தீப்பொறிகள் தீப்பொறிகள் ஆகின்றன. அந்த இந்த அக்னியில் தேவகணங்கள் புருஷனை ஹோமம் செய்கின்றன. அந்த ஆஹுதியினால் புருஷன் முற்றிலும் ஒளிர்கின்றான்.
भाष्यम्-अथ तदैनं मृतमग्नयेऽग्न्यर्थमेवान्त्याहुत्यै हरन्ति ऋत्विजस्तस्याहुतिभूतस्य प्रसिद्धोऽग्निरेव होमाधिकरणं न परिकल्प्योऽग्निः। प्रसिद्धैव समित् समिद् धूमो धूमोऽर्चिर- र्चिरङ्गारा अङ्गारा विस्फुलिङ्गा विस्फुलिङ्गाः- यथा-प्रसिद्धमेव सर्वमित्यर्थः।
अनुवादः - ச.பா- அப்பொழுது அந்த மரணமடைந்த புருஷனை அக்னியில் கடைசி ஆஹுதிக்காக ரித்விக் ஜனங்கள் எடுத்துச் செல்கின்றனர். அந்த ஆஹுதிபூத புருஷனின் பிரசித்த அக்னியே ஹோம அதிகரணமாகிறது. மற்ற எந்த ஒரு கல்பித அக்னியும் அல்ல. பிரசித்தமான சமித் சமித்தாகிறது, புகை புகையாகிறது, ஜ்வாலை ஜ்வாலையாகிறது, தணல் தணல் ஆகிறது. தீப்பொறிகள் தீப்பொறிகளாகின்றன. தாத்பர்யம் என்னவெனில் எவ்வாறு எல்லாம் பிரசித்தமோ அவ்வாறு ஆகிறது.
भाष्यम् -तस्मिन् पुरुषमन्त्याहुतिं जुह्वति। तस्या आहुत्या आहुतेः पुरुषो भास्वरवर्णोऽतिशयदीप्तिमान्, निषेकादिभि-रन्त्याहुत्यन्तैः कर्मभिः संस्कृतत्वात् संभवति निष्पद्यते।
अनुवादः - ச.பா- அதில் புருஷரூப கடைசி ஆஹுதியை ஹோமம் செய்கின்றனர். அந்த ஆஹுதியினால் மிகுந்த ஒளியுடையவனாய் ஜ்வலிக்கின்றான். கர்பம் அடைந்ததிலிருந்து கடைசி ஆஹுதி முடிய எல்லா கர்மங்களினாலும் சம்ஸ்காரம் அடைந்ததால் அவ்வாறு மிகுந்த ஜ்வலிப்பவனாக ஆகின்றான்.
भाष्यम्- अव- इदानीं प्रथमप्रश्ननिराकरणार्थमाह-
अनुवादः - அ.கை - இப்பொழுது முதல் கேள்வியை நிராகரணம் செய்வதற்காக ராஜா கூறினார் -
मन्त्रः - ते य एवमेतद् विदुर्ये चामी अरण्ये श्रद्धांसत्य-मुपासते तेऽर्चिरभिसंभवन्त्यर्चिषोऽहरन आपूर्यमाणपक्षमापूर्य-माणपक्षाद् यान् षण्मासानुदङ्ङादित्य एति मासेभ्यो देवलोकं देवलोकादादित्यमादित्याद् वैद्युतं तान् वैद्युतान् पुरुषो मानस एत्य ब्रह्मलोकान् गमयति ते तेषु ब्रह्मलोकेषु पराः परावतो वसन्ति तेषां न पुनरावृत्तिः।। १५।।
अनुवादः - மந்திரம்- எந்த ஒருவன் (எந்த கிரஹஸ்த்தன்) இவ்வாறு இதை (இந்த பஞ்சாக்னி வித்தையை) அறிகிறானோ அவன் அவ்வாறு (சந்நியாசி அல்லது வானப்பிரஸ்தன்) வனத்தில் சிரத்தையுடன் சத்யத்தை (பிரஹ்மம் என்பது ஹிரண்யகர்பன்) உபாசனை செய்கின்றானோ அவன் ஜோதியின் அபிமானி தேவதைகளை அடைகின்றான். ஜ்யோதியின் அபிமானி தேவதைகளில் இருந்து தின அபிமானி தேவதையை, தின அபிமானி தேவதையிடமிருந்து சுக்லபக்ஷ அபிமானி தேவதையையும், சுக்லபக்ஷ அபிமானி தேவதையின் அந்த ஆறு மஹிமையில் சூரியன் வடக்கு(उतर) நோக்கி செல்கிறது. அந்த உத்தராயணத்தின் ஆறு மஹிமைகளின் அபிமான தேவதைகளை (அடைந்து) ஆறுமாச(षण्मास) அபிமானி தேவதைகளினால் தேவலோகத்தையும், தேவலோகத்திலிருந்து ஆதித்யனையும். ஆதித்யனிடமிருந்து வித்யுத் சம்பந்தமான தேவதைகளை அடைகிறான். அந்த வித்யுத் தேவர்களிடம் ஒரு மானச புருஷனாகவந்து அவர்களை பிரஹ்மலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றான். அவர்கள் அந்த பிரஹ்ம லோகத்தில் முடிவற்ற வருடங்கள்வரை வசிக்கின்றனர். அவர்களுக்குப் புனராவிர்த்தி (திரும்பி வருதல்) கிடையாது. ,
भाष्यम्-ते के? य एवं यथोक्तं पञ्चाग्निदर्शनमेतद् विदुः। एवं शब्दादग्निसमिद् धूमार्चिरङ्गारविस्फुलिङ्गश्रद्धादि-विशिष्टाः पञ्चाग्नयो निर्दिष्टाः, तानेवमेतान् पञ्चाग्नीन् विदुरित्यर्थः।
अनुवादः - ச.பா- அவர்கள் யார்? எந்த இவ்வாறு இந்த பஞ்சாக்னி வித்யையை அறிந்தவர்கள். “இவ்வாறு”(एवम्) என்ற சப்தத்தால் அக்னி சமித், புகை, ஜ்வாலை, தணல், தீப்பொறிகள், சிரத்தை முதலியவைகளுடன் கூடியது என்பதாகும். அந்த இவைகளை இவ்வாறு பஞ்ச அக்னிகளை அறிந்தவன் என்பது பொருள்.
भाष्यम्-शङ्का- नन्वग्निहोत्राहुतिदर्शनविषयमेवैतद् दर्शनम्। तत्र ह्युक्तमुत्क्रान्त्वादिपदार्थषट्कनिर्णये दिवमेवाहवनीयं कुर्वाते इत्यादि। इहाप्यमुष्य लोकस्याग्नित्वमादित्यस्य च समित्त्वमित्यादि बहुसाम्यम्। तस्मात्तच्छेषमेवैतद्दर्शनमिति।
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் இந்த தர்சனம் அக்னிஹோத்திர ஆஹுதி தர்சன விஷயம். அங்குதான் உத்கிராந்தம் முதலிய பதார்த்தங்களான ஆறும் நிர்ணயம் செய்வதில் த்யுலோகமே ஆஹவநியம் செய்கிறது என்பது முதலியவை கூறப்பட்டது. இங்கும் இந்த த்யுலோகத்தின் அக்னித்துவமும் ஆதித்யனின் சமித் முதலியவை இதனுடன் மிகவும் ஒத்திருக்கிறது. ஆகையால் அந்த வித்யா இந்த அக்னிஹோத்ர ஆஹுதி தர்சனத்தின் அங்கமாகும்.
भाष्यम्-समाधानम्- न, यतिथ्यामिति प्रश्नप्रतिवचन-परिग्रहात्। यतिथ्यामित्यस्य प्रश्नस्य प्रतिवचनस्य यावदेव परिग्रह-स्तावदेवैवं शब्देन पराम्रष्टुं युक्तम्, अन्यथा प्रश्नानर्थक्या-न्निर्ज्ञातत्वाच्च संख्याया अग्नय एव वक्तव्याः।
अनुवादः - ச.பா- சமாதனம்- அவ்வாறு அல்ல. ஏன் எனில் இவ்வாறு“एवं” (சப்தம்) என்ற சப்தத்தால்“यतिथ्याम्” (யதித்யாம்) முதலிய கேள்வி அதன் பதிலை கிரஹிப்பதற்காக ஆகும்.“यतिथ्याम्” முதலிய கேள்வி பதில்கள் எவ்வளவு கிரஹிக்கப்பட்டதோ அவ்வளவு“एवम्” (ஏவம் = இவ்வாறு) என்று சப்தத்தால் விளக்குவது உசிதமாகும். இவ்வாறு இல்லை எனில் அந்த கேள்வி அர்த்தமற்றதாகிவிடும். அவ்வாறு அக்னிஹோத்திர சம்பந்தப்பட்ட பதார்த்தங்களின் எண்ணிக்கையை நன்றாக அறியப்படுவதால் அக்னிகளின் நிர்தேசம் செய்வது உசிதமேயாகும்.
भाष्यम्-अथ निर्ज्ञातमप्युनूद्यते।
अनुवादः - ச.பா- சங்கை- நன்றாக அறிந்த விஷயமாய் இருந்தாலும் அதன் அனுவாதம் செய்யப்பட்டுள்ளதே.
भाष्यम्- समाधानम्- यथाप्राप्तस्यैवानुवदनं युक्तं न त्वसौ लोकोऽग्निरिति।
अनुवादः - ச.பா- சமாதானம்- எவ்வாறு அடையப்பட்டதோ அதையே கூறுவது உசிதமாகும். அவ்வாறு அல்ல இந்த த்விலோக அக்னி.
भाष्यम्- शङ्का- अथोपलक्षणार्थः।
अनुवादः - ச.பா- சங்கை- இந்த த்யுலோக முதலிய வாதங்கள் அந்தரிக்ஷம் முதலியவைகளுக்கு உபலக்ஷணத்திற்காக ஆகுமே எனில்.
भाष्यम् - समाधानम् - तथाप्याद्येनान्त्येन चोपलक्षणं युक्तम्।
अनुवादः - ச.பா- சமாதானம் --- அப்பொழுது அவ்வாறு இருந்தாலும் ஆரம்பத்திலோ, முடிவிலோ உபலக்ஷணமாவது உசிதமே.
भाष्यम्-श्रुत्यन्तराच्च- समाने हि प्रकरणे छान्दोग्यश्रुतौ“पञचाग्नीन् वेद” इति पञ्चसंख्याया एवोपादानादनग्नि-होत्रशेषमेतत् पञ्चाग्निदर्शनम्। यत्त्वग्निसमिदादिसामान्यं तदग्निहोत्रस्तुत्यर्थषट्कपरिज्ञानादर्चिरादिप्रतिपत्तिः। एवमिति प्रकृतोपादानेनार्चिरादिप्रतिपत्तिविधानात्।
अनुवादः - ச.பா- வேறு சுருதியிலும் இந்த விஷயம் சித்திக்கிறது - இதற்கு சமானமான சாந்தோக்ய சுருதி பிரகரணத்தில்“पञचाग्नीन् वेद” (பஞ்சாக்னீன் வேத) என்று இவ்வாறு ஐந்து எண்ணிக்கை உடையதையே கிரஹித்திருப்பதால் அந்த பஞ்சாக்னி தர்சனம் அக்னிஹோத்திரத்தின் அங்கம் ஆகாது. அவ்வாறு அக்னி சமித் முதலியவை சமானமாகும். அந்த அக்னிஹோத்ரத்தை துதிப்பதற்காகவே கூறினோம். ஆகையால் உத்கிரந்தம் முதலிய ஆறுபதார்த்தங்களின் ஞானத்தால் அர்ச்சிராதி மார்க்கம் அடையமுடியாது. ஏன் எனில் இங்கு“एवम्” (ஏவம் - இவ்வாறு) என்ற சப்தத்தால் விளக்கப்பட்டதை கிரஹித்து அர்ச்சிராதி மார்க்கத்தை அடைவதற்கான முறைகூறப்பட்டது.
भाष्यम् -के पुनस्ते य एवं विदुर्गृहस्था एव। ननु तेषां यज्ञादिसाधनेन धूमादिप्रतिपत्तिर्विधित्सिता। न, अनेवंविदामपि गृहस्थानां यज्ञादिसाधनोपपत्तेः, भिक्षुवानप्रस्थयोश्चारण्यसम्बन्धेन ग्रहणात्, गृहस्थकर्मसंबद्धत्वाच्च पञ्चाग्निदर्शनस्य। अतो“एवं विदुः” नापि ब्रह्मचारिण एवं विदुरिति गृह्यन्ते, तेषां तूत्तरे पथि प्रवेशः स्मृतिप्रामाण्यात्।“अष्टाशीतिसहस्राणामृषीणामूर्घ्व-रेतसाम्। उत्तरेणार्यम्णः पन्थास्तेऽमृतत्वं हि भेजिरे” इति।
अनुवादः -  ஆனால் எவர் இவ்வாறு அறிகிறார்கள் அவர்கள்? (சங்கை) ஆனால் அவர்கள் யஞ்ஞம் முதலிய சாதனங்களின் மூலமாக தூமாதி மார்க்கத்தை அடைவதற்கான விதானம் (எவ்வாறு ஏற்பாடு) செய்யவேண்டும்? (பதில்) அவ்வாறு அல்ல. ஏன் எனில் கிரஹஸ்தன் இவ்வாறு அறிந்தவன் அல்ல. அவனுக்காக சாதனம் பொருந்தும். சந்நியாசியும் வானப்ரஸ்தனும் வசனம் பந்தத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாலும் பஞ்சாக்னி தர்சனம் கிரஹஸ்தனுடைய கர்ம சம்பந்தமாய் இருப்பதாலும் ஆகும். ஆகையால்“एवं विदुः” (ஏவம் விது: -= இவ்வாறு அறிந்தவன்) என்ற வாக்கியத்தால் பிரஹ்மச்சாரியும் இதில் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் உத்தரமார்க்கத்தில் பிரவேசிக்கிறார்கள் என்பது ஸ்மிருதி பிரமாணமாகும்“अष्टाशीतिसहस्राणामृषीणामूर्घ्वरेतसाम्। उत्तरेणार्यम्णः पन्थास्तेऽमृतत्वं हि भेजिरे” (அஷ்ட்டாஷீதி சஹஸ்ராணாம்ரிஷீ ணாமூர்த்வரேதசாம். உத்தரேணார்யம்ண: பந்தாஸ்தே அம்ருதத்வம் ஹி பேஜிரே) = எண்பத்தி எட்டு ஆயிரம் ஊர்த்வரேதா (நைஷ்ட்டிக பிரஹ்மச்சாரி) ரிஷிகளின் மார்க்கமான சூரியனின் உத்தர (வடக்கு) பாதையில் சென்று அவன் ஆபேக்ஷிக அம்ருதத்தை அடைகின்றனர்.
भाष्यम्-तस्माद् ये गृहस्था एवमग्निजोऽहमग्न्यपत्य-मित्येवं क्रमेणाग्निभ्यो जातोऽग्निरूप इत्येवं ये विदुस्ते च ये चामी अरण्ये वानप्रस्थाःपरिव्राजकाश्चारण्यनित्याः श्रद्धां श्रद्धायुक्ताः सन्तः सत्यं ब्रह्म हिरण्यगर्भात्मानमुपासते न पुनः श्रद्धां चोपासते ते सर्वेऽर्चिरभिसंभवन्ति।
अनुवादः - ச.பா- ஆகையால் எந்த கிரஹஸ்த்தர்கள் இவ்வாறு நான் அக்னியிலிருந்து பிறந்தேன் - அக்னியின் புத்ரன் என்று இவ்வாறு கிரமமாய் அக்னியிலிருந்து உண்டானேன். நான் அக்னி ரூபம் என்று எவர் அறிகின்றனரே அவர்களும், எவர்கள் வனத்தில் வானப்ரஸ்தர்களும் சந்நியாசிகளும் “சிரத்தையை” அதாவது சிரத்தையுடன் சத்ய பிரஹ்மம் அதாவது ஹிரண்யகர்பனை உபாசிக்கின்றனரோ, (அதாவது இங்கு) “சிரத்தையை” என்ற சப்தத்தால் சிரத்தையை உபசிக்கின்றனர் என்ற அர்த்தமாக அறியக்கூடாது. அவர்கள் எல்லோரும் (கிரஹஸ்தர், வானப்பிரஸ்தர், சந்நியாசி) அர்ச்சிராதி மார்க்கத்தை அடைகின்றனர்,
भाष्यम्-यावद् गृहस्थाः पञ्चाग्निविद्यां सत्यं वा ब्रह्म न विदुस्तावच्छ्रद्धाद्याहुतिक्रमेण पञ्चभ्यामाहुतौ हुतायां ततो योषाग्नेर्जाताः पुनर्लोकं प्रत्युत्थायिनोऽग्निहोत्रादिकर्मानुष्द्भातारो भवन्ति। तेन कर्मणा धूमादिक्रमेण पुनः पितृलोकं पुनः पर्जन्यादिक्रमेणेममावर्तन्ते। ततः पुनर्योषाग्नेर्जाताः पुनः कर्म कृत्वेत्येवमेव घटीयन्त्रवद् गत्यागतिभ्यां पुनः पुनरावर्तन्ते।
अनुवादः - ச.பா- எதுவரை கிரஹஸ்தர்கள் பஞ்சாக்னி வித்யை அல்லது சத்யம் அல்லது பிரஹ்ம (ஹிரண்யகர்பன்) அறியவில்லையே அதுவரை சிரத்தை முதலிய ஆஹுதிகளை கிரமமாக செய்து ஐந்தாவது ஆஹுதியை ஹவனம் செய்தபின் அந்த ஸ்திரீரூப அக்னியில் உண்டாகி மறுபடியும் உலகில் மேல் எழுபனாகி அக்னிஹோத்ரம் முதலிய கர்மாக்களை அனுஷ்டானம் செய்கின்றான். அந்த கர்ம வாயிலாக தூமாதி மார்க்கத்தால் கிரமமாக பித்ருலோகத்திற்குச் செல்கின்றனர். மேலும் பர்ஜன்யாதி கிரமமாய் (மேகம் முதலிய கிரமத்தால்) மறுபடியும் இந்த லோகத்திற்குத் திரும்புகின்றான். அதிலிருந்து மறுபடியும் யோஷா (ஸ்திரீ) அக்னியில் உண்டாகி மறுபடியும் கர்மம் செய்து ஜலம் இறைக்கும் யத்திரம் போல் செல்வதும் வருவதுமாய் (பிறப்பதும் இறப்பதுமாய்) மீண்டும் மீண்டும் சுழல்கின்றனர். (புனராவர்த்தியை அடைகின்றான்) -
भाष्यम्-यदा त्वेवं विदुस्ततो घटीयन्त्रभ्रमणाद् विनि-र्मुक्ताः सन्तोऽर्चिरभिसंभवन्ति। अर्चिरिति नाग्निज्वालामात्रम्, किं तर्हि? अर्चिरभिमानिन्यर्चिः शब्दवाच्या देवतोत्तरमार्गलक्षणा व्यवस्थितैव तामभिसंभवन्ति। न हि परिव्राजकानामग्न्यर्चिषैव साक्षात्सम्बन्धोऽस्ति। तेन देवतैव परिगृह्यतेऽर्चिः शब्दवाच्या।
अनुवादः - ச.பா-எப்பொழுது இவ்வாறு அறிபவர்கள் அந்த நீர் இறைப்பதால் சுழற்சியிலிருந்து விடுபட்டவர்களாக இருந்துகொண்டு அர்ச்சிஸை (ஜ்வாலையை) அடைகின்றனர். அர்ச்சிஸ் என்பது அக்னி ஜ்வாலை மாத்திரம் அல்ல. அவ்வாறானால் அது என்ன? அர்ச்சியின் அபிமானி அர்ச்சி சப்த வாச்ய தேவதை உள்ளதோ அது உத்ரமார்க்கரூப ஸ்திரமானது. அதை அவர்கள் அடைகிறார்கள். சந்நியாசிகளுக்கு அக்னி அர்ச்ஸுடன் சாக்ஷாத் சம்பந்தம் கிடையாது. ஆகையால் அர்ச்சிஸ் சப்தத்தால் தேவதையே கிரஹிக்கவேண்டும்.
भाष्यम्-अतोऽहर्देवताम्, मरणकालनियमानुपपत्तेर-हःशब्दोऽपि देवतैव। आयुषः क्षये हि मरणम्. न ह्येवंविदाहन्येव मर्तव्यमित्यहर्मरणकाला नियन्तुं शक्यते। न च रात्रौ प्रेताः सन्तोऽहः प्रतीक्षन्ते,“स यावत् क्षिप्येन्मनस्तावदादित्यं गच्छति” इति श्रुत्यन्तरात्।
अनुवादः - ச.பா- இதன்பின் அந்த அவர் தேவதையை (தின தேவதை - பகல் தேவதையை) அடைகிறான். மரண காலத்திற்கு எந்த ஒரு நியமமும் கிடையாது. ஆகையால் அஹ: (பகல்) சப்தத்தால் தேவதையே குறிக்கிறது (சாக்ஷாத் பகலை அல்ல). ஆயுளின் முடிவே மரணம். இவ்வாறு அறிந்தவன் பகலிலேயே (பஞ்சாக்னி உபாசக தினத்திலேயே) மரணம் அடையவேண்டும் என்று நியமம் செய்ய முடியாது. இரவில் மரணம் அடைபவன் பகல் காலத்தை எதிர் பார்ப்பதில்லை.“स यावत् क्षिप्येन्मनस्तावदादित्यं गच्छति” (ச யாவத் க்ஷிப்யேன்மனசாவதாதித்யம் கச்சதி) என்று வேறு சுருதியிலும் சித்திக்கிறது.
भाष्यम्- अह्न आपूर्यमाणपक्षमहर्देवतयातिवाहिता आपूर्यमाणपक्षेदेवतां प्रतिपद्यन्ते शुक्लपक्षदेवतामित्येतत्। आपूर्यमाणपक्षाद् यान् षण्मासानुदङ्ङुन्तरां दिशमादित्यः सवितैति तान् मासान् प्रतिपद्यन्ते शुक्लपक्षदेवतयातिवाहिताः सन्तः। मासानिति बहुवचनात् संघचारिण्यः षडुत्तरायणदेवताः।
अनुवादः -ச.பா-“अह्न आपूर्यमाणपक्षम्” (அஹன் அபூர்யமான பக்ஷம்) - அஹர்தேவதா (பகல் தேவதையினால் மேலே எடுத்துச் சென்றபின் ஆபூர்யமாண பக்ஷ தேவதையை அதாவது சுக்லபக்ஷ தேவதையை அடைகின்றான். ஆபூர்யமான தேவதையினால் ஆறு மஹிமை (ஆறுமாசம்) உடைய சூரியனுடைய உத்தர (வடக்கு) திசைக்கு செல்கின்றான். அந்த ஆறுமாத சுக்லபக்ஷ தேவதை மூலமாய் தன்னுடைய அதிகாரத்திற்கு வெளியில் மேலே சென்று அடைகின்றான். மாதங்கள் என்று பஹுவசனமாய் இருப்பதால் ஆறு உத்தராயண தேவதைகள் சேர்ந்து என்று தெரிகிறது.
भाष्यम् -तेभ्यो मासेभ्यः षण्मासादेवताभिरतिवाहिता देवलोकाभिमानिनीं देवतां प्रतिपद्यन्ते। देवलोकादादित्यमादित्याद् वैद्युतं विद्युदभिमानिनीं देवतां प्रतिपद्यन्ते। विद्युद्देवतां प्राप्तान् ब्रह्मलोकवासी पुरुषो ब्रह्मणा मनसा सृष्टो मानसः कश्चिदेत्यागत्य ब्रह्मलोकान् गमयति।
अनुवादः -  ச.பா- அந்த மாசம் என்னும் ஆறு மாச தேவதைகளால் மேலே கொண்டு செல்லப்பட்டு அவர்கள் தேவலோக அபிமானி தேவதையை அடைகின்றனர். அந்த தேவலோகத்திலிருந்து ஆதித்யனை அடைகின்றனர். அந்த ஆதித்யனிடமிருந்து மின்னலை அதாவது மின்னல் அபிமானி தேவதையை அடைகின்றனர். மின்னல் தேவதையை அடைந்த உபாசகர்கள் பிரஹ்மாவின் மூலமாக மனதால் சிருஷ்ட்டிக்கப்பட்ட ஏதோ ஒரு பிரஹ்ம லோகவாசிமானச புருஷன் வந்து அவர்களை பிரஹ்ம லோகத்திற்கு அழைத்துச் செல்கின்றான்.
भाष्यम्-ब्रह्मलोकानित्यधरोत्तरभूमिभेदेन भिन्ना इति गम्यन्ते, बहुवचनप्रयोगात्, उपासनतारतम्योपपत्तेश्च, ते तेन पुरुषेण गमिताः सन्तस्तेषु ब्रह्मलोकेषु पराः प्रकृष्टाः सन्तः स्वयं परावतः प्रकृष्टाः समाः संवत्सराननेकान् वसन्ति। ब्रह्मणोऽनेकान् कल्पान् वसन्तीत्यर्थः। तेषां ब्रह्मलोकं गतानां नास्ति पुनरावृत्तिरस्मिन् संसारे न पुनरागमनमिहेति शाखान्तरपाद्भात्।
अनुवादः - ச.பா- பிரஹ்ம லோகங்கள் என்று பஹு வசனத்தால் கீழ், மேல் பூமிகள் என்ற பேதங்கள் இருக்கின்றது என்று அறியப்படுகிறது. உபாசனைகளில் தாரதம்யத்தாலும் பேதங்கள் சம்பவிக்கின்றது. அந்த புருஷன் மூலமாய் கொண்டு செல்லப்பட்டவராய் இருந்து கொண்டு அந்த பிரஹ்ம லோகத்தில்“पराः” (பரா: = மேலான) தாங்கள் பிரகிருஷ்ட்டர்களாகி (சிறப்பானவர்களாகி) அநேக வருஷங்கள் அங்கு வசிப்பர். அதாவது பிரஹ்மாவின் அநேக கல்பங்கள் வரை இருக்கின்றார் (வசிக்கின்றனர்). அந்த பிரஹ்ம லோகம் சென்ற புருஷர்களுக்கு புனராவிர்த்தி கிடையாது. அதாவது இந்த சம்சாரத்திற்கு மறுபடியும் வருவதில்லை. ஏன் எனில் அவர்களுக்குப் புனராவிர்த்தி இல்லை என்று வேறு சாகையின் பாடமாகும்.
भाष्यम् - पूर्व - इहेत्याकृतिमात्रग्रहणमिति चेच्छ्वोभूते पौर्णमासीमिति यद्वत्।
अनुवादः -ச.பா-பூர்வ- ஆனால்“इह”(இங்கு) என்ற பதத்தால் ஆகிருதி மாத்திரம் கிரஹிக்கப்படுகிறது. அதாவது இந்த சம்ஸ்காரம் மாத்திரமல்ல சாமான்யமாக எல்லா கல்பங்களின் சம்சாரம் கிரஹிக்கப்படுகிறது. எவ்வாறு அதிகாலையில் பெளர்ணமாச யாகம் செய்யவேண்டும் என்றவாக்கியத்தில் சாமான்யமாய் எல்லா அதிகாலையும் கிரஹிக்கப்படுவது போல் என்பதாகும்.
भाष्यम् - सिद्धान्ती - न, इहेतिविशेषणार्थक्यात्। यदि हि नावर्तन्त एवेहग्रहणमनर्थकमेव स्यात्। श्वोभूते पौर्णमासीमित्यत्र पौर्णमास्याःश्वोभूतत्वमनुक्तं न ज्ञायते इति युक्तं विशेषयितुम्। न हि तत्र श्वआकृतिः शब्दार्थो विद्यत इति श्वःशब्दो निरर्थक एव प्रयुज्यते, यत्र तु विशेषणशब्दे प्रयुक्तेऽन्विष्यमाणे विशेषणकालं चेन्न गम्यते तत्र युक्तो निरर्थकत्वेनोत्स्त्रष्टुं विशेषणशब्दो न तु सत्यां विशेषणफलावगतौ। तस्मादस्मात् कल्पादूर्ध्वमावृत्तिर्गम्यते।
अनुवादः - ச.பா- சித்தாந்தீ - அது சரியல்ல. ஏன் எனில் அவ்வாறு “இங்கு”(इह) என்ற பதத்தை ஏற்றுக்கொண்டால் இந்த விசேஷணம் அர்த்தமற்றதாக ஆகிவிடும். ஆவர்த்தனத்தை கிரஹிக்கவில்லையெனில் “இங்கு”(इह) என்பதை கிரஹிப்பது அர்த்தமற்றதாகிவிடும். அதிகாலையில் பெளர்ணமாசியயாகம் செய்யவேண்டும் என்ற விஷயத்தில் பெளர்ணமாஸ்யத்திற்கு அதிகாலையில் செய்யவேண்டும் என்று கூறப்படவில்லையெனில் அத்தனை அறியமுடியாது என்று விசேஷணம் தருவது பொருத்தமே (உசிதம்) ஆகும். இங்கும் காலை என்ற சப்தார்த்தம் சாமான்யமாய் அதிகாலை மாத்திரம் என்று ஆகவில்லையெனில்“श्व” (நாளை) என்ற சப்த பிரயோகம் அர்த்தமற்றதாகிவிடும். இங்கு விசேஷண சப்தபிரயோகம் இருந்தால் மற்றதை தேடுவதில் அதற்கான விசேஷணபலம் ஏற்படாது. அங்கு அர்த்தமற்றதாய் இருப்பதால் அந்த விசேஷணத்தை பரித்தியாகம் செய்வது உசிதமே. விசேஷண பலத்தின் அறிவு ஏற்பட்ட பின் அதை தியாகம் செய்வது உசிதமல்ல. ஆகையால் (இந்த சம்சாரத்தில்(इह संसारे) என்ற விசேஷணம் சேர்ப்பதின் காரணம்) இங்கு சூசனை செய்யப்பட்டது. அதாவது இந்த கல்பத்திற்குப்பின் அதற்கு புனராவிர்த்தி உண்டு என்பது தெரிவிக்கப்பட்டது.
मन्त्रः - अथ ये यज्ञेन दानेन तपसा लोकाञ्जयन्ति ते धूमा-मभिसंभवन्ति धूमाद्रात्रिं रात्रेरपक्षीयमाणपक्षमपक्षीयमाणपक्षाद् यान् षण्मासान् दक्षिणादित्य एति मासेभ्यः पितृलोकं पितृलोकाच्चन्द्रं ते चन्द्रं प्राप्यान्नं भवन्ति तांस्तत्र देवा यथा सोमं राजानमाप्यायस्वापक्षीयस्वेत्येवमेनां स्तत्र भक्षयन्ति तेषां यदा तत् पर्यवैत्यथेममवाकाशमभिनिष्पद्यन्त आकाशाद् वायुं वायोर्वृष्टिं वृष्टेः पृथिवीं ते पृथिवीं प्राप्यान्नं भवन्ति ते पुनः पुरुषाग्नौ हूयन्ते ततो योषाग्नौ जायन्ते लोकान् प्रत्युत्थायिनस्त एवमेवानुपरिवर्तन्ते अथ च एतौ पन्थानौ न विदुस्ते कीटाः पतङ्गा यदिदं दन्दशूकम्।। १६।।
अनुवादः - மந்திரம் - மேலும் எவன் யக்ஞம், தானம், தபஸ் மூலமாய் லோகங்களை ஜெயிக்கின்றனரோ அவர்கள் தூமத்தை (புகை தூம அபிமானி தேவதையை) அடைகின்றனர். தூமத்திலிருந்து ராத்திரி தேவதையை அடைகின்றனர். ராத்திரியிலிருந்து அபக்ஷீய (தேயும்) குறையும் தன்மை உடைய) பக்ஷத்தையும், அந்த அபக்ஷயத்திலிருந்து ஆறு மஹிமானங்களில் சூரியனின் தக்ஷிணத்தில் (தெற்கில்) செல்கின்றனர். தேய்பிறை பக்ஷத்திலிருந்து அதாவது ஆறு மாத தேவதைகளில் இருந்து பித்ருலோகத்தை அடைகின்றனர். மேலும் பித்ருலோகத்திலிருந்து சந்திரனை அடைகின்றனர். சந்திரனை அடைந்து அன்னம் ஆகின்றனர். அங்கு எவ்வாறு ரித்விக் ஜனங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள், குறையுங்கள் என்று கூறி ஒளிமிக்க சோமபானத்தை அருந்துகின்றனரோ அவ்வாறு அங்கே தேவர்கள் உண்கிறார்கள். (கர்மத்தின்பயனை), அவ்வாறே அது க்ஷீணமானவுடன் அதனால் அவர்கள் ஆகாசத்தை அடைகின்றனர். ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து மழையை அடைகின்றனர். மழையிலிருந்து பிருதிவியை அடைகின்றனர். பிருதிவியை அடைந்து அன்னமாகின்றனர். அதன்பின் அவர்கள் புருஷ ரூப அக்னியில் ஹவனம் செய்யப்படுகின்றனர் இதனால் அவர்கள் லோகத்தில் மீண்டும் எழுவதற்காகனவர்களாய் ஸ்திரீ ரூப அக்னியில் ஹோமம் செய்யப்பட்டு உண்டாகின்றனர். அவர்கள் இவ்வாறு மீண்டும், மீண்டும் (பிறந்து இறக்கின்றனர்) பரிவர்த்தனம் ஆகின்றனர். இவ்வாறு இந்த இரண்டு மார்க்கங்களையும் அறியாதவர்கள் புழுக்களாயும், வண்டுகளாயும், கடிக்கும் பூச்சிகளாயும் பிறக்கின்றனர்
भाष्यम् - अथ पुनर्ये नैवं विदुरुत्क्रान्त्याद्यग्निहोत्रसम्ब-न्धपदार्थषट्कस्यैव वेदितारः केवलकर्मिणो यज्ञेनाग्निहोत्रादिना दानेन बहिर्वेदि भिक्षमाणेषुद्रव्यसंविभागलक्षणेन तपसा बहिर्वेद्येव दीक्षादिव्यतिरिक्तेन कृच्छ्रचान्द्राण्यादिनालोकाञ्जयन्ति, लोकानिति बहुवचनात्तत्रापि फलतारतम्यमभिप्रेतम्, ते धूमम-भिसम्भवन्ति। उत्तरमार्गं इवेहापि देवता एव धूमादिशब्दवाच्याः, धूमदेवतां प्रतिपद्यन्त इत्यर्थः। आतिवाहिकत्वं च देवतानां तद्वदेव।
अनुवादः - ச.பா- மேலும் எவர் இவ்வாறு அறியவில்லையோ, உத்திராந்தம் முதலிய அக்னி ஹோத்திர சம்பந்தமான ஆறு பதார்த்தங்களை அறிந்தவர்கள் கர்மம் மாத்திரம் செய்பவர்கள். அவ்வாறே அக்னி ஹோத்திரம் முதலிய யக்ஞம், யக்ஞத்திற்கு வெளியில் பிக்ஷயைாசிப்பவர்களுக்கு திரவியங்களை நன்றாக பிரித்து அளிக்கும் தானத்தாலும், அவ்வாறே வேதிகத்திற்கு வெளியில் தீக்ஷை முதலியவைகளுக்கு மாறான க்ருச்ர சாந்திராயணம் முதலிய தபஸால் லோகங்களை ஜெயிக்கின்றனர் (அடைகின்றனர்). இங்கு லோகங்கள் என்று பக்ஷுவசனத்தால் குறிப்பிடப்பட்டது இங்கும் பல தாரத்தன்மையால் ஆகும். அவர்கள் தூம மார்க்கத்தை அடைகின்றனர். உத்தரமார்க்கம் போல் இங்கும் தேவதைகளே தூமம் முதலிய சப்த வாச்சியங்களாகும். தூம தேவதையை அடைகின்றனர் என்பது பொருள். தேவதைகளின் ஆதிவாஹித்துவமும் (அவர்களை அழைத்துச் செல்வதும்) (உத்தர மார்க்க தேவதைகளைப்) முன்போல் ஆகும்.
भाष्यम् - धूमाद् रात्रिं रात्रिदेवतां ततोऽपक्षीयमाणपक्षम-पक्षीयमाणपक्षदेवतां ततो यान् षण्मासान् दक्षिणां दिशमादित्यं एति तान् मासदेवताविशेषान् प्रतिपद्यन्ते। मासेभ्यः पितृलोकं पितृलोकाच्चन्द्रम्। ते चन्द्रं प्राप्यान्नं भवन्ति तांस्तत्रान्नभूतान् यथा सोमं राजानमिह यज्ञे ऋत्विज आप्यायस्वापक्षीयस्वेति भक्षयन्त्येवमेनांश्चन्द्रं प्राप्तान् कर्मिणो भृत्यानिव स्वामिनो भक्षयन्त्युपभुञ्जते देवाः।
अनुवादः - ச.பா- தூமத்திலிருந்து (புகையிலிருந்து) ராத்திரிக்கும், அதாவது ராத்திரி தேவதையை, அதிலிருந்து தேயும், சுவபாவமுடைய அதாவது தேயும் தன்மை உடைய தேவதைகளை அடைகின்றனர். அதிலிருந்து ஆறு மாதங்களால் சூரியனின் தக்ஷிண (தெற்கு) திசைக்கு செல்கின்றனர். அந்த ஆறு மாத தேவதைகளின் விசேஷங்களை அடைகின்றனர். மாதங்களில் இருந்து பித்ரு லோகம் செல்கின்றனர். பித்ருலோகத்திலிருந்து சந்திரனுக்கும் செல்கின்றனர். அந்த சந்திரனை அடைந்து அன்னம் ஆகின்றனர். எவ்வாறு யக்ஞத்தில் ரித்விக் ஜனங்கள் ஒளிரும் சோமத்தை“आप्यायस्व अपक्षीयस्व” (ஆப்யாயஸ்வ அப க்ஷீயஸ்வ) என்று கூறிக்கொண்டு பக்ஷணம் செய்கின்றனரோ அவ்வாறே சந்திரனை அடைந்து இந்த அன்னரூப கர்மம் செய்தவர்களுக்கு, எவ்வாறு எஜமானர்களுக்கு சேவகர்கள் சேவை செய்வாரோ அவ்வாறு தேவதைகள் பக்ஷணம் செய்கின்றன. அதாவது அவைகளை அனுபவிக்கின்றன.
भाष्यम् - आप्यायस्वापक्षीयस्वेति न मन्त्रः किं तर्हि? आप्याय्याप्याय्य चमसस्थं भक्षणेनापक्षयं च कृत्वा पुनः पुनर्भक्षयन्तीत्यर्थः। एवं देवा अपि सोमलोके लब्धशरीरान् कर्मिणः उपकरणभूतान् पुनः पुनर्विश्रामयन्तः कर्मानुरूपं फलं प्रयच्छन्तः, तद्धि तेषामाप्यायनं सोमस्याप्यायनमिवोपभुञ्जत उपकरणभूतान् देवाः।
अनुवादः - (ஆப்யாய்யஸ்வாபக்ஷீயஸ்வ) என்பது மந்திரம் அல்ல. பின் அது என்ன? இதன் தாத்பர்யம் என்னவெனில் ஆப்யாய்ய ஆப்யாய்ய என்பது மறுபடியும் மறுபடியும் இடைவிடாமல் உண்பதாகும். இவ்வாறு தேவர்களும் சந்திரலோகத்தில் சரீரங்களை அடைந்து தங்களுடைய உபகரண ரூபங்களான கர்மிகளை தேவதைகளும் மறுபடியும் மறுபடியும் விச்ராமத்தை அடைவித்து அவர்களுடைய கர்மங்களுக்குத் தகுந்தவாறு பலனை அளிக்கின்றனர். ஏன் எனில் சோமத்தை பக்ஷிப்பது போல் இவைகளை பக்ஷிக்கின்றனர். இவ்வாறு பக்ஷித்து அந்த தங்களுடைய உபகரண பூதமான கர்மடர்களை தேவகணங்கள் உபயோகம் செய்கின்றன.
भाष्यम् - तेषां कर्मिणां यदा यस्मिन् काले तद् यज्ञदानादिलक्षणं सोमलोकप्रापकं कर्म पर्यवैति परिगच्छति परिक्षीयत इत्यर्थः, अथ तदेममेव प्रसिद्धमाकाशमभिनिष्पद्यन्ते। यास्ताः श्रद्धाशब्दवाच्या द्युलोकाग्नौ हुता आपः सोमाकारपरिणता याभिः सोमलोके कर्मिणामुपभोगाय शरीरमारब्धमम्मयं ताः कर्मक्षयाद्धिमपिण्ड इवातपसम्पर्कात् प्रविलीयन्ते। प्रविलीनाः सूक्ष्मा आकाशभूता इव भवन्ति। तदिदमुच्यत‘इममेवाकाशम-भिनिष्पद्यन्त’ इति।
अनुवादः - ச.பா- அந்த கர்மிகளுக்கு எப்பொழுது அந்த யக்ஞ தானம் முதலிய லக்ஷணம் (சோம) சந்திரலோகத்தை அடைவிக்கும் கர்மம் க்ஷீணம் ஆகிவிடும். அதன்பின் அவ்வாறே பிரசித்தமான ஆகாசத்தை அடைகின்றன. எவர் அந்த த்யுலோக அக்னியில் ஹோமம் செய்த சிரத்தாவாச்சிய ரூபமான ஜலம் சோமாகமாய் பரிணாமம் அடைகிறது. அதன் மூலமாய் சோமலோகத்தில் கர்மடர்களுக்கு ஜலமய சரீரம் ஆரம்பமாகிறது. அந்த ஜலகர்மங்கள் க்ஷயமான பின் பனிக்கட்டி சூட்டினால் கரைவது போல் கரைந்து லீனமாகி விடும். கரைந்து சூக்ஷ்மமான ஆகாச ரூபம் போல் ஆகிவிடுகின்றன. இவ்வாறு இந்த பிரசித்த ஆகாசத்தை அடைகின்றது என்ற இது கூறப்பட்டது.
भाष्यम् - ते पुनरपि कर्मिणस्तच्छरीराः सन्तः पुरोवातादिना इतश्चामुतश्च नीयन्तेऽन्तरिक्षगास्तदाह- आकाशाद् वायुमिति। वायोर्वृष्टिं प्रतिपद्यन्ते, तदुक्तम्- पर्जन्याग्नौ सोमं राजानं जुवतीति। ततो वृष्टिभूता इमां पृथिवीं पतन्ति। ते पृथिवीं प्राप्य व्रीहियवाद्यन्नं भवन्ति, तदुक्तमस्मिंल्लोकेऽग्नौ वृष्टिं जुह्वति तस्या आहुत्या अन्नं सम्भवतीति।।
अनुवादः -ச.பா-அந்த கர்மிஷ்ட்டர்கள் அதை (ஆகாசத்தை) சரீரமாக கொண்டவர்கள் மறுபடியும் கிழக்கு வாயு முதலியவைகளால் அங்கும் இங்கும் இழுத்துச் செல்பவர்களாய் அந்தரிக்ஷத்திலிருந்து வருவதை சுருதி கூறுகின்றது ஆகாசத்திலிருந்து வாயு என்று. வாயுவிலிருந்து மழையை அடைகின்றன. அதுவே கூறப்பட்டுள்ளது - தேவகணங்கள் பர்ஜ்ஜன்ய (மேக) அக்னியில் சோமராஜாவிற்கு ஹவனம் செய்கிறது என்று. அதிலிருந்து மழையாகி இந்த பிரதிவியை அடைந்து நெல், யவை முதலிய அன்னமாக ஆகின்றன. இதனால் கூறப்படுகிறது - தேவர்கள் இந்த லோக ரூப அக்னியில் மழையை ஹோமம் செய்கின்றனர். அந்த ஆஹுதியினால் அன்னம் உண்டாகிறது.
भाष्यम् - ते पुनः पुरुषाग्नौ हूयन्तेऽन्नभूता रेतस्सिचि, ततो रेतोभूता योषाग्नौ हूयन्ते, ततो जायन्ते लोकं प्रत्युत्थायिनस्ते लोकं प्रत्युत्तिष्द्भन्तोऽग्निहोत्रादिकर्मानुतिष्द्भन्ति। ततो धूमादिना पुनः पुनः सोमलोकं पुनरिमं लोकमिति। त एवं कर्मिणोऽनुपरिवर्तन्ते घटीयन्त्रवच्चक्रीभूता बंभ्रमतीत्यर्थः- उत्तरमार्गाय सद्योमुक्तये वा यावद् ब्रह्म न विदुः।“इति नु कामयमानः संसरति” इत्युक्तम्।
अनुवादः - ச.பா- அன்னமாக ஆனபின் அவர்கள் வீர்யதானம் செய்யக்கூடிய புருஷரூப அக்னியில் ஹோமம் செய்கின்றனர். அதன்பின் ஸ்திரீரூப அக்னியில் ஹோமம் செய்யப்படுகிறது. அதன்பின் மறுபடியும் பரலோகம் செல்வதற்காக மேல் ஜன்மம் எடுக்கின்றனர். அவர்கள் பரலோகம் செல்வதற்கு விரும்பி அக்னி ஹோத்திரம் முதலிய கர்மங்களை செய்கின்றனர். தூமாதி மார்க்கக் கிரமத்தால் மறுபடியும், மறுபடியும் சந்தர (சோம) லோகத்தையும் மறுபடியும் இந்த லோகத்தையும் அடைகின்றனர், கர்மிகள் (கர்மம் செய்பவர்கள்) நீர் இறைக்கும் யந்திரம் போன்று சக்ர ஆகாரமாகி சுழல்கின்றனர் என்பது பொருள். பிரஹ்மத்தை அறியாதவர்கள் உத்தர மார்க்கத்திற்காகவும், சத்யோ முக்திக்காகவும் இவ்வாறு சுழல்கின்றனர். (நான்காவது அத்யாயத்தில்)“इति नु कामयमानः संसरति” (இதி நு காமயமான: ஸம்ஸரதி) என்று கூறப்பட்டுள்ளது.
भाष्यम् - अथ पुनर्य उत्तरं दक्षिणं चैतो पन्थानौ न विदुरुत्तरस्य दक्षिणस्य वा पथः प्रतिपत्तये ज्ञानं कर्म वा नानुतिष्द्भन्तीत्यर्थः। ते किं भवन्ति? इत्युच्यते- ते कीटाः पतङ्गा यदिदं यच्चेदं दन्दशूकं दंशमशकमित्येतद् भवन्ति। एवं हीयं संसारगतिः कष्टा, अस्यां निमग्नस्य पुनरुद्धार एव दुर्लभः, तथा च श्रुत्यन्तरम्-“तानीमानि क्षुद्राण्यसकृदावर्तीनि भूतानि भवन्ति जायस्य म्रियस्व” इति।
अनुवादः - ச.பா- மேலும் எவர் உத்தரமார்க்கம், தக்ஷிண மார்க்கம் ஆகிய இரண்டு மார்க்கங்களையும் அறியாதவர் உத்தரமார்க்கத்திற்கோ தக்ஷிணமார்க்கத்திற்கு ஆன வழியை அடைவதற்கு ஞானத்தையோ கர்மத்தையோ அனுஷ்டிப்பது இல்லை. அவ்வாறு ஆனவர்கள் என்னவாகின்றனர்? கூறப்படுகிறது - அவர்கள், புழு, பூச்சிகளாய் கடிக்கும் கொசு முதலியவைகளாய் ஆகின்றனர். இவ்வாறு சம்சார கதி மிகவும் கடினமானது. அதில் மூழ்கியவன் திரும்ப எழுவது மிகக்கடினம், அவ்வாறு வேறு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது -“तानीमानि क्षुद्राण्यसकृदावर्तीनि भूतानि भवन्ति जायस्य म्रियस्व” (தானீமானி க்ஷுத்ராண் யசக்ருதாவர்த்தீனி பூதானி பவந்தி ஜாயஸ்வமிரியஸ்வ) என்று.
भाष्यम् - तस्मात् सर्वोत्साहेन यथाशक्ति स्वाभाविकक-र्मज्ञानहानेन दक्षिणोत्तरमार्गप्रतिपत्तिसाधनं शास्त्रीयं कर्म ज्ञानं वानुतिष्द्भेदिति वाक्यार्थः। तथा चोक्तम्-“अतो वै खलु दुर्निष्प्रपतरम्”“तस्माज्जुगुप्सेत” इति श्रुत्यन्तरान्मोक्षाय प्रयतेतेत्यर्थः। अत्राप्युत्तरमार्गप्रतिपत्तिसाधन एव महान् यत्नः कर्तव्य इति गम्यते। एवमेवानुपरिवर्तन्त इत्युक्तत्वात्।
अनुवादः -  ச.பா- ஆகையால் ஸ்வாபாவிகமான (சாதாரண) ஞான கர்மங்களை விட்டு மிகுந்த உற்சாகத்துடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தக்ஷிண உத்தரமார்க்கங்களின் பிராப்த்திக்கான சாதனமாகிய சாஸ்திரத்தில் உள்ளவாறு கர்மங்கள், ஞானத்தை அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்பது வாக்யார்த்தமாகும். அவ்வாறே கூறப்பட்டுள்ளது“अतो वै खलु दुर्निष्प्रपतरम्” (அதோ வை கலு துர்நிஷ்ப்ரபதரம்),“तस्माज्जुगुप्सेत” (தஸ்மாஜ்ஜுகுப்சேத) சாந்தோக்யத்தில் மோக்ஷத்திற்காக பிரயத்தனம் செய்யவேண்டும் என்று உள்ளது. இங்கும் உத்தரமார்க்கத்தின் பிராப்திக்கான சாதனத்தையே மிகுந்த பிரயத்தனத்துடன் செய்ய வேண்டும் என்று அறியப்படுகிறது. இவ்வாறு எப்பொழுதும் வந்து, போய்க்கொண்டே இருக்கின்றது.
भाष्यम् - एवं प्रश्नाः सर्वे निर्णीताः,“असौ वै लोकः” इत्यारभ्य पुरुषः सम्भवति इति चतुर्थः प्रश्नः“यतिथ्यामाहुत्याम्” इत्यादिः प्राथम्येन। पञ्चमस्तु द्वितीयत्वेन देवयानस्य वा पथः प्रतिपदं पितृयाणस्य वेति दक्षिणोत्तरमार्गप्रतिपत्तिसाधनकथनेन। तेनैव च प्रथमोऽपि। अग्नेरारभ्य केचिदर्चिः प्रतिपद्यन्ते केचिद् धूममिति विप्रतिपत्तिः। पुनरावृत्तिश्च द्वितीयः प्रश्न आकाशादिक्रमेणेमं लोकमागच्छन्तीति। तेनैवासो लोको न सम्पूर्यते कीटपतङ्गादिप्रतिपत्तेश्च केषांचिदिति तृतीयोऽपि प्रश्नो निर्णीतः।
अनुवादः - ச.பா- இவ்வாறு எல்லா கேள்விகளும் நிர்ணயம் செய்யப்பட்டது“असौ वै लोकः” (அசெள வை லோக:) என்று ஆரம்பித்து“पुरुषः सम्भवति” (புருஷः சம்பவதி) என்ற நான்காவது கேள்வியும்,“यतिथ्यामाहुत्याम्” (யதித்யாமாஹுத்யாம்) முதலியவைகளை முதலிலும் பதில் அளிக்கப்பட்டது. ஐந்தாவது கேள்வி இரண்டாவதாக தேவயான மார்க்கமோ, பித்ருயானத்தினதோ தக்ஷிண உத்தரமார்க்கத்தை அடைவதற்கான சாதனம் கூறப்பட்டது. அதனாலேயே முதல் கேள்விக்கும் பதில் அளிக்கப்பட்டது. அக்னியிலிருந்து ஆரம்பித்து சிலர் அர்ச்சி: முதலிய மார்க்கத்தை அடைகின்றனர். சிலர் தூமம் முதலியவற்றை அடைகின்றனர். இரண்டாவது கேள்வி புனராவிர்த்தியைக் குறித்து ஆகாசம் முதலிய க்ரமமாக இந்த லோகத்திற்கு வருகின்றனர் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. ஆகையால் அவர்கள் பரலோகத்தை அடைவதில்லை. அவ்வாறே சிலர் புழு, பூச்சி, பதங்கம் முதலிய யோனிகளை அடைகின்றனர். மூன்றாவது கேள்வியும் நிர்ணயம் செய்யப்பட்டதாகிறது.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये षष्द्भाध्याये द्वितीयं कर्मविपाकब्राह्मणम्।।
षष्द्भोऽध्यायः तृतीयब्राह्मणम्
भाष्यम् - स यः कामयेत- ज्ञानकर्मणोर्गतिरुक्ता। तत्र ज्ञानं स्वतन्त्रं कर्म तु दैवमानुषवित्तद्वयायत्तं तेन कर्मार्थं वित्तमुपाजनीयम्। तच्चाप्रत्यवायकारिणोपायेनेति तदर्थं मन्थाख्यं कर्मारभ्यते महत्त्वप्राप्तये, महत्त्वे च सत्यर्थसिद्धं हि वित्तम्, तदुच्यते-
अनुवादः - ச.பா- அ.கை-“स यः कामयेत” (ச ய: காமயேத) எவர் விரும்புகின்றனரோ - அவர்களின் ஞான கர்மங்களின் கதி கூறப்பட்டது. அதில் ஞானம் ஸ்வதந்திரமானது. கர்மமோ தேவ, மனுஷ்யவித்தங்களின் (தனங்களின்) அதீனமாகும். ஆகையால் கர்மத்திற்காக தனத்தை சம்பாதிக்க வேண்டும். அதுவும் பிரத்யவாயமற்ற மார்க்கத்தால் சம்பாதிக்க வேண்டும். அதற்காக மஹத்துவத்தை அடைவதற்காக“मन्थ” மந்த என்னும் கர்மத்தை ஆரம்பிக்கப்படுகிறது. மஹத்துவம் அடைந்தபின் வித்தம் (செல்வம் - தனம்) ஸ்வதஸ்சித்தமாகிறது. அது இங்கு கூறப்படுகிறது.
मन्त्रः - स यः कामयेत महत् प्राप्नुयामित्युदगयन आपूर्यमाणपक्षस्य पुण्याहे द्वादशाहमुपसद्व्रती भूत्वौदुम्बरे कंसे चमसे वा सर्वौषधं फलानीति संभूत्य परिसमुह्य परिलिप्याग्निमुपसमाधाय परिस्तीर्यावृताज्यं संस्कृत्य पुंसा नक्षत्रेण मन्थंसंनीय जुहोति। यावन्तो देवास्त्वयि जातवेदस्तिर्यञ्चो घ्नन्ति पुरुषस्य कामान्। तेभ्योऽहं भागधेयं जुहोमि ते मा तृप्ताः सर्वैः कामैस्तर्पयन्तु स्वाहा। या तिरश्ची निपद्यतेऽहं विधरणी इति तां त्वा घृतस्य धारया यजे सं राधनीमहं स्वाहा।। १।।
अनुवादः - மந்திரம்- எவர் நான் மஹத்துவம் அடையவேண்டும் என்று விரும்புகின்றனரோ அவர் இந்த ஹோமத்தை செய்யவேண்டும். அதாவது உத்தராயணத்தில் சுக்ல பக்ஷத்தில் புண்யதிதியில் நல்ல நாளில் பன்னிரண்டு நாட்கள் உபசத் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அடுத்தநாள் எல்லா மூலிகைகளையும் அத்திமர பாத்திரத்தின் கரண்டியில் சேகரிக்க வேண்டும். பின் ஹோமம் செய்யும் இடத்தை ஜலத்தால் சுத்தம் செய்யவேண்டும். அதில் ஹோம குண்டம் அமைத்து அதில் அக்னியை வளர்க்க வேண்டும். அதன்பின் அக்னியின் நான்குபக்கமும் தர்ப்பாசனத்தை விரிக்கவேண்டும். க்ருஹ்ய சூத்ர விதிப்படி நெய்யை சம்ஸ்காரம் செய்து புல்லிங்கத்தில் உள்ள (ஆண்) நக்ஷத்திரத்தில் மந்தத்தை(मन्थ) தனக்கும், அக்னிக்கும் நடுவில் வைத்து ஹவனம் செய்யவேண்டும்.(यावन्तो) முதலிய முதல் மந்திரத்தின் அர்த்தம் ஹே ஜாதவேத! உன்னுடைய வசமாக உள்ள எத்தனை தேவதைகள் மாறுபட்டு புருஷனுடைய காமனைகளை பிரதிபந்திக்கின்றனரோ அவர்களை உத்தேசித்து இந்த ஆஜ்ய பாகத்தை நான் உனக்கு ஹோமம் செய்கிறேன் . அவர்கள் திருப்தி அடைந்து எனக்கு எல்லா காமனைகளையும் அளித்து திருப்தி செய்யட்டும் - ஸ்வாஹா,(या तिरश्ची) முதலியவை இரண்டாவது மந்திரத்தின் அர்த்தம். நான் எல்லா மிருத்யுவையும் தாரணை செய்பவன் ஆவேன் என்று இவ்வாறு அறிந்து குறுகிய புத்தி உடைய தேவதை உன்னை ஆஸ்ரயத்திருக்கிறது. எல்லா சாதனங்களையும் பூர்த்தி செய்யக்கூடிய அந்த தேவதைக்காக நான் நெய்யின் தாரையால் யஜனம் செய்கின்றேன் - ஸ்வாஹா. .
भाष्यम् - स यः कामयेत स यो वित्तार्थी कर्मण्यधिकृतो यः कामयेत, किम्? महन्महत्त्वं प्राप्नुयां महान् स्यामितीत्यर्थः।
अनुवादः - ச.பா- எவன் ஒருவன் காமனை செய்கிறானோ அதாவது எந்த வித்யார்த்தியாயும் (தனத்தை விரும்புபவன்) கர்மத்தில் அதிகாரியாயும் உள்ளவன் காமனை செய்கின்றான். எதை? மஹத் அதாவது மஹத்துவத்தை அடைவேன் ஆக. இதன் பொருள் நான் மஹான் ஆக வேண்டும் என்று காமனை செய்வது ஆகும்.
भाष्यम् - तत्र मन्थकर्मणो विधित्सितस्य कालोऽभिधीयते- उदगयनम् आदित्यस्य, तत्र सर्वत्र प्राप्तावापूर्यमाणपक्षस्य शुक्लपक्षस्य, तत्रापि सर्वत्र प्राप्तौ पुण्याहेऽनुकूल आत्मनः कर्मसिद्धिकर इत्यर्थः। द्वादशाहं यस्मिन् पुण्येऽनुकूले कर्म चिकीर्षति ततः प्राक् पुण्याहमेवारभ्य द्वादशाहमुपसद्व्रती- उपसत्सु व्रतम्, उपसदः प्रसिद्धा ज्योतिष्टोमे। तत्र च स्तनोपचयापचयद्वारेण पयोभक्षणं तद्व्रतम्, अत्र तच तत्कर्मानुपसंहारात् केवलमितिकर्तव्यताशून्यं पयोभक्षणमात्र-मुपादीयते।
अनुवादः - ச.பா- மந்த்த கர்மத்தை விதானம் செய்வதற்கு விரும்பி அதன் காலத்தைக் குறித்து கூறப்படுகிறது-ஆத்தாயனின் உத்தராயணம் ஏற்பட்ட உடன், அந்த உத்தராயணத்தில் எல்லாம் கிடைப்பதால் அதை ஆபூர்யமாண பக்ஷம் எனப்படுகிறது. அதுவே சுக்ல பக்ஷம். அதில் எங்கும் அடைந்தபின் அதை“पुण्यहे” (புண்யாகே) சுபம் அதாவது புண்ய ஆத்மாவினுடைய கர்மத்தை சித்தி அடையச் செய்வதாகும் என்பது பொருள். பன்னிரண்டு நாட்கள் அனுகூலகர்மம் செய்ய விரும்பி அதன் பின் புண்ய தினத்தில் ஆரம்பித்து பன்னிரண்டு நாட்கள் விரதம் இருக்க வேண்டும். அது உபஸ்த விரதமாகும். ஜ்யோதிஷ்ட்டோமத்தில் உபசதம் மிகப்பிரசித்தமாகும். அங்கு பசுவின் ஸ்தனங்களில் இருந்து குறைந்தும், நிறைந்தும் பால்கரக்கும், அதைக்குறித்து இங்கு குறிப்பிடவில்லை. இங்கு இது கர்மத்துடன் சேர்ந்தது அல்லாததால் பால் அருந்துவதே கிரஹித்துக்கொள்ள வேண்டும். ஏன் எனில் இங்கு இதிகர்த்தவ்யதா கிரஹிக்கப்படவில்லை.
भाष्यम् - शङ्का - ननूपसदो व्रतमिति यदा विग्रहस्तदा सर्वमितिकर्तव्यतारूपं ग्राह्यं भवति तत् कस्मान्न परिगृह्यत इति?
अनुवादः - ச.பா- ஆனால் உபசத விரதம் என்று எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அப்பொழுது ஏன் இதிகர்த்தவ்யதா ரூபத்தைக் கிரஹிக்கவேண்டும். எதனால் அது ஏற்றுக்கொள்ளபடவில்லை?
भाष्यम् - समाधानम् - उच्यते- स्मार्तत्वात् कर्मणः, स्मार्तं हीदं मन्थकर्म।
अनुवादः - ச.பா- சமாதானம்-அதற்கு கூறப்படுகிறது -கர்மம் ஸ்மார்த்த கர்மம் ஆவதால் இந்த மந்த்த கர்மம் ஸ்மார்த்தமாகும் (இது வைதிக உபசத விரதம் அல்ல).
भाष्यम् - शङ्का - ननु श्रुतिविहितं सत् कथं स्मार्तं भवितुमर्हति?
अनुवादः - ச.பா- சங்கை- ஆனால் சுருதியில் விதிக்கப்பட்டுள்ளதால் எவ்வாறு ஸ்மார்த்தமாகும்?
भाष्यम् - समाधानम् - स्मृत्यनुवादिनी हि श्रुतिरियम्, श्रौतत्वे हि प्रकृतिविकारभावस्ततश्च प्राकृतधर्मग्राहित्वं विकार-कर्मणो न त्विह श्रौतत्वम्, अत एव चावसथ्याग्नावेतत् कर्म विधीयते, सर्वा चावृत् स्मार्तैवेति।
अनुवादः - ச.பா- சமாதானம்- இந்த சுருதிதான் ஸ்மிருதியை அனுவாதம் செய்கிறது. (குறித்து கூறுகிறது). அதை ச்ரெளதமாக ஆனால் ஜ்யோதிஷ்ட்ட கர்மத்துடன் இதன் பிரகிருதி விகார பாவ சம்பந்தம் ஏற்படும். இவ்வாறான ஸ்திதியில் விகாரரூப கர்மத்தில் பிராக்ருதமான (ஜ்யோதிஷ்டோம) கர்மத்தை இதிகர்த்தவ்யதா ரூப தர்மத்தை கிரஹிப்பது அவசியமாகும். ஆனால் இது இங்கு ச்ரெளத கர்மா அல்ல. ஆகையால் இந்த கர்மத்தின் விதானம் ஆவசத்யா அக்னியில் ஆகும். அவ்வாறே இதில் எல்லா ஆவிருத்தமும்(इतिकर्तव्यता) ஸ்மார்த்தமேயாகும்.
भाष्यम् - उपसद्व्रती भूत्वा पयोव्रती सन्नित्यर्थः। औदुम्बर उदुम्बरवृक्षमये कंसे चमसे वा तस्यैव विशेषणं कंसाकारे चमसाकारे वौदुम्बर एव। आकारे तु विकल्पो नौदुम्बरत्वे। अत्र सर्वौषधं सर्वासामोषधीनां समूहं यथासम्भवं यथाशक्ति च सर्वा ओषधीः समाह्य्त्य तत्र ग्राम्याणां तु दश नियमेन ग्राह्या व्रीहियवाद्या वक्ष्यमाणाः। अधिकग्रहणे तु न दोषः। ग्राम्याणां फलानि च यथासम्भवं यथाशक्ति च। इतिशब्दः समस्तसम्भारोपचय-प्रदर्शनार्थः। अन्यदपि यत् सम्भरणीयं तत् सर्वं सम्भृत्येत्यर्थः। क्रमस्तत्र गृह्योक्तो द्रष्टव्यः।
अनुवादः - உபசத் விரதம் உடையவராகி அதாவது பயோவிரதம் (பால் அருந்துதல் விரதம்) இருந்து கொண்டு அத்திமரத்தால் செய்த பாத்திரமோ, கரண்டியோ என்பது அதன் விசேஷணம் பாத்திர ஆகாரம் அல்லது கரண்டி ஆகாரமான அத்திமரமேயாகும். அதாவது விகல்பம் கேவலம் ஆகாரமே அன்றி அத்திமரத்தினால் அல்ல. அதில் எல்லா ஒளஷதங்களும் (மூலிகைகளும்) எல்லா மூலிகைகளையும்  சேர்த்து எவ்வாறு கிடைக்கிறதோ, எவ்வளவு சக்தியோ அவ்வாறு எல்லா மூலிகைகளையும் சேர்த்து அந்த கிராமங்களில் உள்ள பத்து மூலிகைகள் நெல், பார்லி முதலியவைகளை இனி கூறப்போகும் நியமத்தால் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதிகம் கிரஹிப்பதில் தோஷம் இல்லை. எவ்வாறு சம்பவிக்கிறதோ, எவ்வளவு சக்தியோ அவ்வாறு பலன்களை கிரஹிக்கவேண்டும்.“इति” (இதி - இவ்வாறு) என்ற சப்தம் எல்லா சாமக்கிரியைகளையும் சம்பாதித்தலை தெரிவிப்பதற்காக ஆகும். தாத்பர்யம் என்னவெனில் எது ஏற்றுக்கொள்ள வேண்டிய யோகியதை உள்ள வஸ்துவோ அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த கிரமம் க்ருஹ்ய சூத்திரத்தின் காண வேண்டியதாகும்.
भाष्यम् - परिसमूहनपरिलेपने भूमिसंस्कारः। अग्निमुप-समाधायेति वचनादावसथ्येऽग्नाविति गम्यते, एकवचनादुपसमा-धानश्रवणाच्च। विद्यमानस्यैवोपसमाधानम्। परिस्तीर्य दर्भानावृता, स्मार्तत्वात् कर्मणः स्थालीपाकावृत् परिगृह्यते तयाज्यं संस्कृत्य, पुंसा नक्षत्रेण पुंनाम्ना नक्षत्रेण पुण्याहसंयुक्तेन मन्थं सर्वौषधफलपिष्टं तत्रौदुम्बरे चमसे दधनि मधुनि घृते चोपसिच्चैकयोपमन्थन्योपसम्मथ्य सन्नीय मध्ये संस्थाप्यौदुम्बरेण स्त्रुवेणावापस्थान आज्यस्य जुहोत्यतैर्मन्त्रैर्यावन्तो देवा इत्याद्यैः।
अनुवादः - ச.பா- சுத்தம் செய்து ஜலத்தால் துடைத்து பூமியை ஸம்ஸ்காரம் (பரிசுத்தம்) செய்யவேண்டும்.“अग्निमुपसमाधय”  (அக்னி முப சமாதய) அக்னியை ஸ்தாபனம் செய்ய வேண்டும் என்று இந்த வசனத்தால் அறியப்படுகிறது. மேலும் க்ருஷ்ய அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். ஏன் எனில் அங்கு “அக்னியில்” என்று ஒருவசனம் உள்ளது மேலும் “உபசமாதான” கேள்விப்பட்டதாகும். இருக்கின்ற அக்னியே உபசமாதானம் ஆகும். தர்ப்பாசனத்தை விதிப்படி விரித்து ஸ்மார்த்தமாவதால் கர்மத்திற்கு ஸ்தலம் சுத்தம் செய்யப்பட்டது ஆகிறது. அவ்வாறே ஆஜ்யம் (நெய்யை) சுத்தம் (ஸம்ஸ்காரம்) செய்து ஆண் நக்ஷத்திரத்தில் புண்யாஹவனத்துடன் மந்தம் எல்லா மூலிகைகள் பழங்கள் பிசைந்து அந்த அத்தி பாத்திரத்திலோ, கரண்டியிலோ வைத்து தயிரில், மதுவில், நெய்யில் கலந்து ஒரே மத்தால் கடைந்து அக்னியின் நடுவில் ஸ்தாபிக்க (வைக்க) வேண்டும். அதன்பின் அத்திக்கட்டையால் நெய்யை ஸ்தாபித்து“यावन्तो देवा” (யாவந்தோ தேவா:) முதலிய மந்திரங்களால் ஆவாப ஸ்தானத்தில் நெய்யினால் க்ருதத்தால் ஹோமம் செய்யவேண்டும்.
मन्त्रः - ज्येष्द्भाय स्वाहा श्रेष्द्भाय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रवमवनयति प्राणाय स्वाहा वसिष्द्भायै स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रवमवनयति वाचे स्वाहा प्रतिष्द्भायै स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रवमवनयति चक्षुषे स्वाहा सम्पदे स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रव-मवनयति श्रोत्राय स्वाहायतनाय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रव-मवनयति मनसे स्वाहा प्रजात्यै स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रव मवनयति रेतसे स्वहेत्यग्नौ हुत्वा मन्थे संस्रवमवनयति।। २।। -
अनुवादः - மந்திரம்- “ஜ்யேஷ்ட்டாய ஸ்வாஹா ஸ்ரேஷ்ட்டா யஸ்வாஹா” என்று இந்த மந்திரத்தால் ஹவனம் செய்யும்பொழுது கரண்டியில் எஞ்சுவதை மசித்து வழியுமாறு விடவேண்டும். “பிராணாய ஸ்வாஹா, வசிஷ்ட்டாய ஸ்வாஹா” என்ற மந்திரத்தால் அக்னியில் ஹவனம் செய்து கரண்டியில் மிஞ்சியதை வழித்து விட வேண்டும். “வாசே ஸ்வாஹா பிரதிஷ்ட்டாயை ஸ்வாஹா” என்ற மந்திரத்தால் அக்னியில் ஹவனம் செய்து கரண்டியில் உள்ளதை வழித்துவிட வேண்டும். “சக்ஷுஷேஸ்வாஹா சம்பதே ஸ்வாஹா” என்ற மந்திரத்தால் அக்னியில் ஹவனம் செய்து கரண்டியில் உள்ள மீதியை வழித்து விட வேண்டும். “ஸ்ரோத்ராய ஸ்வாஹோ ஆயதனாய ஸ்வாஹா” என்ற மந்திரத்தால் அக்னியில் ஹவனம் செய்து கரண்டியில் உள்ள மீதியை வழித்து அதில் விடவேண்டும். “மனசே ஸ்வாஹா பிரஜாபத்யை ஸ்வாஹா” என்ற மந்திரத்தால் ஹவனம் செய்து கரண்டியில் உள்ள மீதியையும் வழித்து விடவேண்டும். “ரேதசே ஸ்வாஹா” என்று மந்திரத்தால் ஹவனம் செய்யவேண்டும் மீதியை வழித்து அதில் விட வேண்டும்.
 
मन्त्रः - अग्नये स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति सोमाय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति भूः स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति भुवः स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति स्वः स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति भूर्भुवः स्वः स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति ब्रह्मणे स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति क्षत्त्राय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे सं स्रवमवनयति भूताय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति भविष्यति स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति विश्वाय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति सर्वाय स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति प्रजापतये स्वाहेत्यग्नौ हुत्वा मन्थे स ँ् स्रवमवनयति।। ३।।
अनुवादः - மந்திரம்- அக்னயே ஸ்வாஹா என்று அக்னியில் ஹவனம் செய்து கரண்டியில் உள்ள மீதத்தை வழித்து அதில் விடவேண்டும். சோமாய ஸ்வாஹா என்று ஹவனம் செய்து கரண்டியில் உள்ள மீதத்தையும் வழித்துவிட வேண்டும். பூ: ஸ்வாஹா என்று அக்னியில் ஹவனம் செய்து கரண்டியில் மீத உள்ளதே வழித்து அதில் இட வேண்டும். பூவ: ஸ்வாஹா என்று ஹவனம் செய்து கரண்டியில் உள்ள மீதத்தை வழித்து (மசித்து) அதில் விடவேண்டும். ஸ்வ: ஸ்வாஹா என்று அக்னியில் ஹவனம் செய்யவேண்டும். கரண்டியில் உள்ள மீதத்தை வழித்து அதில் விடவேண்டும். பூர்புவ: ஸ்வ: ஸ்வாஹா என்று ஹவனம் செய்ய வேண்டும் அந்த கரண்டியில் உள்ள மீதத்தை வழித்தெடுத்து அதில் விட வேண்டும். பிரஹ்மணே ஸ்வாஹா என்று ஹவனம் செய்ய வேண்டும். கரண்டியில் உள்ள மீதத்தை வழித்து அதில் விடவேண்டும். க்ஷத்ராய ஸ்வாஹா என்று ஹவனம் செய்ய வேண்டும். அதன்பின் கரண்டியில் உள்ள மீதத்தை வழித்து எடுத்து அதில் விடவேண்டும். பூதாய ஸ்வாஹா என்று ஹவனம் செய்தபின் கரண்டியில் மீதமுள்ளதை வழித்து அதில் விடவேண்டும், பவிஷ்யதே ஸ்வாஹா என்று ஹவனம் செய்யவேண்டும். அதன்பின் கரண்டியில் உள்ளதை வழித்து எடுத்து அதில் விடவேண்டும் விரவாய ஸ்வாஹா என்று ஹவனம் செய்ய வேண்டும். கரண்டியில் மீதமுள்ளதை வழித்து எடுத்து அதில் விடவேண்டும். சர்வாய ஸ்வாஹா என்று ஹவனம் செய்யவேண்டும். கரண்டியில் உள்ள மீதியை வழித்தெடுத்து அதில் விட வேண்டும். பிரஜாபதயே ஸ்வாஹா என்று ஹவனம் செய்யவேண்டும். அதன்பின் கரண்டியில் உள்ள மீதியை வழித்து எடுத்து அதில் விடவேண்டும்.
भाष्यम् - ज्येष्द्भाय स्वाहा श्रेष्द्भाय स्वाहेत्यारभ्य द्वे द्वे आहुती हुत्वा मन्थे संस्रवमवनयति। स्रुवावलेपनमाज्यं मन्थे संस्रावयति। एतस्मादेव ज्येष्द्भाय श्रेष्द्भायेत्यादिप्राणलिङ्गज्ज्येष्द्भश्रेष्द्भादि-प्राणविद एवास्मिन् कर्मण्यधिकारः। रेतस इत्यारम्यैकैकामाहुतिं हुत्वा मन्थे संस्रवमवनयत्यपरयोपमन्थन्यापुनर्मथ्नाति।
अनुवादः - ச.பா- ஜ்யேஷ்ட்டாய ஸ்வாஹா ஸ்ரேஷ்ட்டாய ஸ்வாஹா ஆரம்பித்து இரண்டு இரண்டு ஆஹுதிகல் ஹவனம் செய்து கரண்டியில் மீதமுள்ளதை கடைந்து மசித்தெடுத்து அதில் விடவேண்டியதாகும். கரண்டியில் மீதத்தை மசித்து எடுத்த ஆஜ்யம் (நெய்) ஆகும். அதனாலேயே ஜ்யேஷ்ட்டாய ஸ்ரேஷ்ட்டாய முதலிய பிராண லிங்கஜ்யேஷ்ட்ட ஸ்ரேஷ்ட்ட முதலிய பிராணனைஅறிந்தவர்களே இந்த கர்மத்தில் அதிகாரம் உடையவர்கள். ரேதஸ்ஸிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு ஆஹுதியையும் ஹவனம் செய்து கரண்டியில் உள்ளதை மசித்து வழித்து அதில் விடுகின்றனர். மறுபடியும் அதை மந்தனம் செய்கின்றனர்.
मन्त्रः - अथैनमभिमृशति भ्रमदसि ज्वलदसि पूर्णमसि प्रस्त-ब्धमस्येकसभमसि हिङ्कृतमसि हिङ्क्रियमाणमस्युद्गीथम-स्युद्गीथमानमसि श्रावितमसि प्रत्याश्रावितमस्याद्रे संदीप्तमसि विभूरसि प्रभूरस्यन्नमसि ज्योतिरसि निधनमसि संवर्गोऽसीति।। ४।।
अनुवादः - மந்திரம்- அதன்பின் அதனை மந்தனை (மசியலை)(भ्रमदसि) (பிரமதஸி) முதலிய மந்திர மூலமாய் தொடவேண்டும். (மசித்த திரவ்யத்தின் அதிஷ்டான தேவதை பிராணன் ஆகும். ஆகையால் பிராணனால் ஏகரூபமானதால் அது சர்வாத்மகமாகும்.“भ्रमदसि” (பிரமதஸி) முதலிய மந்திரங்களில் அர்த்தம் இவ்வாறு ஆகும்) (பிராண ரூபத்தால் தேஹம் முழுவதும்) சுற்றுகின்றவன். (அக்னிரூபமாய் எங்கும்) அலைந்துக்கொண்டிருப்பவன். (பிரஹ்ம ரூபத்தால்) பூர்ணமானவன், (ஆகாசரூபமாய்) முற்றிலும் அடைவு அற்றவன். (எல்லாவற்றுடனும் விரோதமற்றதால்)(तू) அது ஜகத்ரூபமாய் ஒரு சபைக்கு சமானமானது. மேலும் (யக்ஞத்தின் ஆரம்பத்தில் ஓதுபவன் மூலமாய்)“हिङ्” ஹ்ரீங்காரமாய் ஓதுவித்து, அவ்வாறே (அந்த ஓதுபவன் மூலமாய் யக்ஞத்தில்)“हिङ्” ஹிங்காரமாய் ஓதப்படுகிறது (யக்ஞ ஆரம்பத்தின் உத்காத மூலமாய்) (உச்ச) மேல் ஸ்வரத்தில் பாடுவதை அறிந்தவன் உத்கீதன் எனப்படுகிறான்(उद्गीथ) மேலும் (யக்ஞத்தின் நடுவில் அவர் மூலமாய் உத்கானம் செய்யப்படுகிறது. மேலும் அத்வர்யு மூலமாய்(अध्वर्यद्वारा) கேட்கச் செய்யப்பட்டு(आग्नीघ्राद्वारा) = அக்னித்ரத்வாரா) மறுபடியும் ஓதச்செய்வது. ஆர்த்ர (மேகம்)த்தில் நன்றாக பிரகாசரூபமாய் ஒளிர்கிறது. மேலும் விபு(विभु) (அநேக ரூபமுடையது) மேலும் பிரபு (சாமர்த்தியம் உடையவன்). மேலும் (போக்தா அக்னி ரூபமாய்) ஜ்யோதி. (காரண ரூபத்தால்) எல்லாவற்றிற்கும் பிரளயஸ்தானம். அவ்வாறே (எல்லாவற்றையும் சம்ஹாரம் செய்வதால்) சம்வர்க்கமாகும்.
भाष्यम् - अथैनमभिमृशति भ्रमदसीत्यनेन मन्त्रेण।
अनुवादः - ச.பா- அதன்பின்“भ्रमदसि” (பிரமதஸி) என்ற மந்திரத்தால் இதை ஸ்பரிசிக்கிறது. (தோடுகிறது).
मन्त्रः - अथैनमुद्यच्छत्यामं स्यामं हि ते महि स हि राजेशानोऽधिपतिः समां राजेशानोऽधिपतिं करोत्विति।। ५।।
अनुवादः - மந்திரம்- அதன்பின்“आमंसि आमंहि”  (ஆமம்சி ஆமம்ஹி) என்பது முதலிய மந்திரங்களால் தூக்கிப்பிடிக்கப்படுகிறது. (இந்த மந்திரத்தின் அர்த்தம்)- ஆமம்சி என்றால் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றாய்.(आमंहि) என்றால் நான் உன்னுடைய மஹிமையை நன்றாக அறிந்திருக்கின்றேன் என்பதாகும். இந்த பிராணன் ராஜா மேலும் ஈசானன் அதிபதியாகும். அந்த ராஜா, ஈசானன், மேலும் அதிபதியாக என்னை செய்வாயாக.
भाष्यम् - अथैनमुद्यच्छति सह पात्रेण हस्ते गृणात्या-मंस्यामंहि ते महीत्यनेन।।
अनुवादः - ச.பா- அதன்பின்“आंस्यामहिते महि” (ஆம் ஸ்யாமஹிதே மஹி) என்ற மந்திரத்தால் அதை பாத்திரத்துடன் கையின் மேல் தூக்கி வைத்து கொள்கிறான்.
मन्त्रः - अथैनमाचामति तत्सवितुर्वरेण्यम्। मधु वाता ऋतायते मधु क्षरन्ति सिन्धवः। माध्वीर्नः सन्त्वोषधीः। भूः स्वाहा। भर्गो देवस्य धीमहि। मधु नक्तमुतोषसो मधुमत् पार्थिवं रजः। मधु द्यौरस्तु नः पिता। भुवः स्वाहा। धियो यो नः प्रचोदयात्। मधुमान्नो वनस्पतिर्मधुमां अस्तु सूर्यः। माध्वीर्गावो भवन्तु नः। स्वः स्वाहेति। सर्वां च सावित्रीमन्वाह सर्वाश्च मधुमतीरहमेवेदं सर्वं भूयासं भूर्भुवः स्वः स्वाहेत्यन्तत आचम्य पाणी प्रक्षाल्य जघनेनाग्निं प्राक्शिराः संविशति प्रातरादित्यमुपतिष्द्भते दिशामेकपुण्डरीकमस्यहं मनुष्याणामेकपुण्डरीकं भूयासमिति यथेतमेत्य जघनेनाग्निमासीनो वं शं जपति।। ६।।
अनुवादः - மந்திரம்- இதன்பின்“तत्सवितुर्वरेण्यम्” (தத்சவிதுர்வரேண்யம்) முதலிய மந்திரங்களால் இந்த மசியலை பக்ஷணம் செய்யப்படுகிறது.“तत्सवितुः”  தத்சவிது:) முதலிய மந்திரங்களின் அர்த்தம்- “தத்சவிதுர்வரேண்யம்”  சூரியனுடைய அந்த வரேண்யம் அதாவது சிரேஷ்ட பதத்தை நான் தியானம் செய்கிறேன்.“वातामधु ऋतायते” (வாதாமது ருதாயதே) காற்றானது மதுரமாகவும், மந்த கதியிலும் வீசுகின்றது.“सिन्धवः मधु क्षरन्ति” (சிந்தவ: மதுக்ஷரந்தி) நதிகள் மதுரரசத்துடன் ஓடுகின்றன.“नः ओषधीःमाध्वीः सन्तु” (ந: ஒஷதீ: மாத்வீ சந்து) எங்களுக்காக ஒளஷதிகள் (மூலிகைகள்) மதுரமாகட்டும்.“भूः स्वाहा” (பூ: ஸ்வாஹா) (இந்த அர்த்தமுடைய மந்திரத்தால் மசிப்பதற்குமுன் வாய்நிறைய பக்ஷணம் செய்தல்)“देवस्य भर्गः धीमहि” (தேவஸ்ய பர்க்க: தீமஹி) நாம் சவிதா (சூரிய) தேவதையின் தேஜஸ்ஸை தியானம் செய்கிறோம்,“नक्तमुत उषसः मधुः”  (நக்த்தமுத உஷச: மதுः) இரவும், பகலும் சுகமாய் இருக்கட்டும்.“पार्थिवं रजः मधुमत्” (பார்த்திவம் ரஜ: மதுமத்) பிருதிவியின் தூசிகளை வேகமாக செய்யாதவனாய் இரு.“द्यौः पिता नः मधु+ºiÉÖ” (த்யெள: பிதாந : மது அஸ்து) த்யுலோகம், பிதா எங்களை சுகமாக இருக்கச் செய்யட்டும்.“भुवः स्वाहा” (புவ: ஸ்வாஹா) (இவ்வளவு அர்த்தமுடைய மந்திரத்தால் இரண்டாவது முறையாக வாய் நிறைய உண்ண வேண்டும்).“यः नः धियः प्रचोदयात्” (ய: ஞ: திய: பிரச்சோதயாத்) எங்களுக்காக வனஸ்பதியை அதாவது சோமத்தை இனிய ரசமுடையதாகச் செய்.“सूर्यः मधुमान् अस्तु” (சூரிய: மதுமான் அஸ்து) சூரியன் எங்களின் பொருட்டு இனியவனாக இருக்கட்டும்.“गावः नः माध्वीः भवन्तु”  (காவ: ந: மாத்வீ: பவந்து) பசுக்கள் எங்களுக்கு சுககரமாக இருக்கட்டும். கிரணங்கள் அல்லது திசைகள் எங்களுக்கு சுகமுடையதாக இருக்கட்டும்.“स्वः स्वाहा” (ஸ்வ: ஸ்வாஹா) (இவ்வளவு அர்த்தமுடைய மந்திரத்தால் மூன்றாவது முறையாக வாய் நிறைய உண்ணவேண்டும்). இதன்பின் சாவித்திரி (காயத்ரீ மந்திரம்),“मधु वाता ऋतायते” (மது வாதா ருத்தாயதே) முதலிய எல்லா மதுவுடன் கூடிய ரிக்கால் மேலும்“अहमेवेदं सर्वं भूयासम्” (அஹமேவேதம் சர்வம் பூயாசம்) (நானே இவை எல்லாமாக ஆவேன்)“भूर्भुवः स्वाहा” இவ்வாறு கூறி கடைசியில் எல்லா மசித்ததையும் பக்ஷணம் செய்து இரண்டு கைகளையும் கழுவி அக்னியின் மேற்கில் தலையை கிழக்கு நோக்கி படுக்கவேண்டும். அதிகாலையில்“दिशामेकपुण्डरीकमस्यहं भूयासम्” (திஷா-மேகபுண்டரீகமஸ்யஹம் பூயாசம்) என்ற மந்திரத்தால் ஆதித்யனை நமஸ்காரம் செய்ய வேண்டும். அதன்பின் எந்த மார்க்கத்தில் சென்றானே அதனின்றும் திரும்பி அக்னியின் வடக்கு பாகத்தில் அமர்ந்து வம்சத்தை ஜபிக்கின்றான்.
भाष्यम् - अथैनमाचामति भक्षयति। गायत्र्याः प्रथमपादेन मधुमत्यैकया व्याह्य्त्या च प्रथमया प्रथमग्रासमाचामति, तथा गायत्रीद्वितीयपादेन मधुमत्या द्वितीयया द्वितीयया च व्याह्य्त्या द्वितीयं ग्रासम्, तथा तृतीयेन गायत्रीपादेन तृतीयया मधुमत्या तृतीयया च व्याह्य्त्या तृतीयं ग्रासम्। सर्वां सावित्रीं सर्वाश्च मधुमतीरुक्त्वाहमेवेदं सर्वं भूयासमिति चान्ते भूर्भुवः स्वः स्वाहेति समस्तं भक्षयति।
अनुवादः - ச.பா- அதன் பின் அந்த மசியலை பக்ஷணம் செய்கின்றான். காயத்ரியின் முதல் பாதத்தால் ஒரு மதுமதி (இனிமையை அளிக்கும்) மந்திரத்தாலும், ஒரு வியாஹ்ருதியினாலும் (வ்யாஹ்ருதி என்பது(भूर्भुवः स्वः) முதல் மூலிகை பழத்தின் கலவையை சாப்பிடுகின்றான். அவ்வாறே காயத்திரியின் இரண்டாவது பாதமாகிய, இரண்டாவது மதுமதி ரிக்காலும், இரண்டாவது வியாஹ்ருதியினாலும் இரண்டாவது மூலிகை பழக்கலவையை சாப்பிடுகிறான். மேலும் காய்த்ரியின் மூன்றாவது பாதமாகிய  மூன்றாவது மதுமதி ரிக்காலும், மூன்றாவது வியாகிருதியினாலும் கடைசியில் மூன்றாவது மூலிகை பழக்கலவையை சாப்பிடுகின்றான். அதன்பின் எல்லா காயத்ரி, எல்லா மதுமதி, ரிக்காலும் நான் எல்லாமாக ஆவேனாக என்று கூறிக்கொண்டு“भूर्भुवः स्वः स्वाहा” (பூர்புவ: ஸ்வ: ஸ்வாஹா) என்று கூறிக்கொண்டு எல்லா மீதமுள்ள மசித்த கலவையை பக்ஷணம் செய்கிறது.
भाष्यम् - यथा चतुर्भिर्ग्रासैस्तद् द्रव्यं सर्वं परिसमाप्यते तथा पूर्वमेव निरूपयेत्। यत्पात्रावलिप्तं तत् पात्रं सर्वं निर्णिज्य तूष्णीं पिबेत्। पाणी प्रक्षाल्याप आचम्य जघनेनाग्निं पश्चादग्नेः प्राक्शिराः संविशति। प्रातः संध्यामुपास्यादित्यमुपतिष्द्भते दिशामेकपुण्डरीकमित्यनेन मन्त्रेण। यथेतं यथागतमेत्यागत्य जघनेनाग्निमासीनो वंशं जपति।
अनुवादः - ச.பா- எவ்வாறு நான்குமுறை விழுங்கியதின் காரணமாய் அந்த திரவ்யம் எல்லாம் முடிந்ததோ அவ்வாறு முன்பே விபாகம் செய்யவேண்டும். அந்த பாத்திரத்தில் எந்த சிறிது ஒட்டிக்கொண்டிருந்ததோ அதை எல்லாம் சுத்தம் செய்து எல்லாம் சப்தமில்லாமல் குடிக்கப்பட்டுவிட்டது. அதன்பின் இரண்டு கைகளையும் சுத்தம் செய்து ஜலத்தால் ஆசமனம் செய்து“जघनेन अग्निम्” (ஜகனேன அக்னிம்) அதாவது அக்னியின் மேற்கில் தலையை கிழக்கு பக்கம் வைத்து படுத்து இருக்கின்றான். அதிகாலையில் சந்தியா உபாசனம் செய்து“दिशामेकपुण्डरीकमसि” (திசாமே ஏக புண்டரீகமஸி) என்ற மந்திரத்தால் ஆதித்யனை நமஸ்கரிக்கின்றான் (உபஸ்தானம் செய்கின்றான்). எந்த மார்க்கத்தில் சென்றானோ அதே மார்க்கத்தில் திரும்பி வந்து அக்னியின் மேற்கு பாகத்தில் அமர்ந்து இந்த வம்சத்தை ஜபம் செய்கின்றான்.
मन्त्रः - तं हैतमुद्दालक आरुणिर्वाजसनेयाय याज्ञवल्क्या-यान्तेवासिन उक्त्वोवाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्जेज्जायेर-ञ्शाखाः प्ररोहेयुः पलाशानीति।
अनुवादः - மந்திரம்- அந்த இந்த மந்தத்தை அருணரின் மகனான உத்தாலகரின் சீடர் வாஜஸனேய யாக்ஞவல்க்யருக்கு உபதேசம் செய்து இவ்வாறு கூறினார். யார் இதனை காய்ந்த மரத்தில் தெளித்தால் கிளைகள் உண்டாகும். இலைகள் தளிர்க்கும்.
मन्त्रः - एतमु हैव वाजसनेयो याज्ञवल्क्यो मधुकाय पैङ्ग्यायान्तेवासिन उक्त्वोवाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्चेज्जायेरञ्शाखाः प्ररोहेयुः पलाशानीति।
अनुवादः - மந்திரம்- அந்த இந்த மந்தத்தை(मन्थं) வாஜசநேய யாக்ஞவல்க்கியர் தன்னுடைய சிஷ்யர் மதுக பைங்கியருக்கு உபதேசம் செய்து இவ்வாறு கூறினார்  இதை காய்ந்த மரத்தில் தெளித்தால் கிளைகள் உண்டாகும். இலைகள் தளிர்க்கும் என்று.
मन्त्रः - एतमु हैव मधुकः पैङ्ग्यश्चूलाय भागवित्तयेऽ-न्तेवासिन उक्त्वोवाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्चेज्जायेर-ञ्शाखाः प्ररोहेयुः पलाशानीति।। ९।।
अनुवादः - மந்திரம்- அந்த இந்த மந்தத்தை(मन्थं) (மசியலை) மதுகபைங்யகணர் தன்னுடைய சிஷ்யர் ச்சூலபாகவித்தருக்கு உபதேசம் செய்து இவ்வாறு கூறினார் இதை காய்ந்த மரத்தில் தெளித்தால் கிளைகள் உண்டாகும். இலைகள் தளிர்க்கும் என்று.
मन्त्रः - एतमु हैव चूलो भागवित्तिर्जानकाय आयस्थूणाया-न्तेवासिन उक्त्वोवाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्चेज्जाये-रञ्शाखाः प्ररोहेयुः पलाशानीति।। १०।।
अनुवादः - மந்திரம்- அந்த இந்த மசியலை (மந்தத்தை) ச்சூலர் பாகவித்திர் ஜானகருக்கு ஆயாஸ்தூணாவர்களின் அந்தேவாசி (சிஷ்யரு) க்கு கூறி இவ்வாறு கூறினார். இதை காய்ந்த இந்த மரத்தில் தெளித்தால் கிளைகள் உண்டாகும் இலைகள் தளிர்க்கும் என்று.
मन्त्रः - एतमु हैव जानकिरायस्थूण सत्यकामाय जाबाला-यान्तेवासिन उक्त्वोवाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्चेज्जाये-रञ्शाखा प्ररोहेयुः पलाशानीति।। ११
अनुवादः - மந்திரம்- அந்த இந்த மசியலை(मन्थ)  ஜானகி ஆயஸ்தூணர் தன்னுடைய சிஷ்யர் சத்ய காம ஜாபாலருக்கு உபதேசம் செய்து இவ்வாறு கூறினார் - இதை காய்ந்த மரத்தில் தெளித்தால் சாகைகள் (கிளைகள்) உண்டாகும். இலைகள் துளிர்விடும் என்று
मन्त्रः - एवमु हैव सत्यकामो जाबालोऽन्तेवासिभ्य उक्त्वो वाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्चेज्जायेरञ्शाखाः प्ररोहेयुः पलाशानीति तमेतं नापुत्राय वानन्तेवासिने वा ब्रूयात्।। १२।।
अनुवादः - ச.பா- அந்த இந்த மந்தத்தை சத்யகாம ஜாபாலர் தன்னுடைய சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்து இவ்வாறு கூறினார் - காய்ந்த மரத்தில் இதைத் தெளித்தால் அதன் கிளைகள் உண்டாகும். இலைகள் துளிர்க்கும். இந்த மந்தத்தை (மசியலை) மகன் அல்லாவதனுக்கோ, சிஷ்யன் அல்லாதவனுக்கோ உபதேசம் செய்யக்கூடாது.
भाष्यम् - तं हैतमुद्दालक इत्यादि सत्यकामो जाबालोऽ-न्तेवासिभ्य उक्त्वोवाचापि य एनं शुष्के स्थाणौ निषिञ्चेज्जायेर-न्नेवास्मिञ्शाखाः प्ररोहेयुः पलाशानीत्येवमन्तमेनं मन्थमुद्दालकात् प्रभृत्येकैकाचार्यक्रमागतं सत्यकाम आचार्यो बहुभ्योऽन्तेवासिभ्य उक्त्वोवाच। किमन्यदुवाचेत्युच्यते- अपि य एनं शुष्के स्थाणौ गतप्राणेऽप्येनं मन्थं भक्षणाय संस्कृतं निषिञ्चेत् प्रक्षिपेज्जायेर न्नुत्पद्येरन्नेवास्मिन् स्थाणौ शाखा अवयवा वृक्षस्य प्ररोहेयुश्च पलाशानि पर्णानि यथा जीवितः स्थाणोः, किमुतानेन कर्मणा कामः सिध्येदिति। ध्रुवफलमिदं कर्मेति कर्मस्तुत्यर्थमेतत्। -
अनुवादः - ச.பா- (தம் ஹைதமுத்தாலக) முதலியவை இங்கு இருந்து ஆரம்பித்து ஜாபாலருடைய சிஷ்யர்களுக்கு உபதேசித்து மறுபடியும் என்ன கூறினார் எனில் இந்த காய்ந்த மரத்தில் அந்த மசியலைத் தெளித்தால் அதில் கிளைகள் உண்டாகும், மேலும் இலைகள் துளிர்க்கும் என்று இந்த மந்தத்தைப் பற்றி உத்தாலகர் முதல் ஒவ்வொரு ஆச்சாரியரும் கிரமாகவந்த சத்யகாம ஆச்சாரியரும் அநேக சிஷ்யர்களுக்குக் கூறி இருக்கின்றார்கள். மேலும் வேறு என்ன கூறினார் - இந்த காய்ந்த உயிர் அற்றமரத்தில் பக்ஷிப்பதற்காக (உண்ணுவதற்காக) சம்ஸ்காரம் செய்யப்பட்ட மந்தத்தை (மசியலை) தெளித்தால் அதில் கிளைகள் உண்டாகும். மேலும் இலைகளும் துளிர்க்கும் எவ்வாறு உயிருடன் இருக்கும் மரம்போல். இதனால் என்ன கூறுவது அந்த கர்மத்தினால் காமம் நிச்சயமாக சித்திக்கும் என்பதாகும். இந்த கர்மத்தினால் நிச்சயபலம் கிடைக்கும் என்று கூறியது இந்த கர்மத்தின் ஸ்துதிக்காக ஆகும்.
भाष्यम् - विद्याधिगमे षट्तीर्थानि। तेषामिह सप्राणदर्शनस्य मन्थविज्ञानस्याधिगमे द्वे इव तीर्थे अनुज्ञायेते पुत्रश्चान्ते वासी च।।
अनुवादः - ச.பா- வித்யையை அடைவதற்கு ஆறு தீர்த்தங்கள் உள்ளன. அவைகளில் இந்த பிராண தர்சனத்துடன் கூடிய மந்த(मन्थ) விக்ஞானப்பிராப்திக்கு இரண்டு தீர்த்தங்களாகிய புத்ரன், சிஷ்யன் இவர்களுக்கே அனுக்ஞை செய்யப்பட்டது. (ஆறு தீர்த்தங்கள்,சிஷ்யன், வேதம் அத்யயனம் செய்யும் ச்ரோத்ரியன், தாரணாசத்தி உடைய புருஷன், செல்வத்தை அளிப்பவன், பிரியமான புத்ரன், எவன் வித்யை கற்று மற்றவர்க்கும் கற்பிப்பவன்).
मन्त्रः - चतुरौदुम्बरो भवत्यौदुम्बरः स्रुव औदुम्बरश्चमस औदुम्बर इध्म औदुम्बर्या उपमन्थन्यौ दश ग्राम्याणि धान्यानि भवन्ति व्रीहियवास्तिलमाषा अणुप्रियङ्गवो गोधूमाश्च मसूराश्च खल्वाश्च खलकुलाश्च तान् पिष्टान् दधनि मधुनि घृत उपसिञ्चत्याज्यस्य जुहोति।
अनुवादः - மந்திரம்- இந்த மந்த கர்மா நான்கு அத்திமரத்தால் ஆனவை. (நான்கு அத்திமரத்தால் செய்த பாத்திரங்கள் உடையது). இதில் அத்திமரக் கரண்டி, அத்திமரப்பாத்திரம், அத்திமர விறகு, அத்தி மரத்தால் ஆன இரண்டு மத்துக்கள். இதில் அரிசி, சோளம், எள், உளுந்து, திணை, மிளகு, கோதுமை, மொச்சை, பருப்பு, அவரை விதை, இவைகளை அரைத்து பிசைந்து அவற்றை தயிர், மது (தேன்), நெய் இவைகளைக் குழைத்து ஆஹுதியாக ஹவனம் செய்யவேண்டும்.
भाष्यम् - चतुरौदुम्बरो भवतीति व्याख्यातम्। दश ग्राम्याणि धान्यानि भवन्ति ग्राम्याणां तु धान्यानां दश नियमेन ग्राह्या इत्यवोचाम। के त इति निर्दिश्यन्ते- व्रीहियवास्तिलमाषा अणुप्रियङ्गवोऽणवश्चाणुशब्दवाच्याः। क्वचिद्देशे प्रियङ्गवः प्रसिद्धा कङ्गुशब्देन। खल्वा निष्पावा बल्लशब्दवाच्या लोके खलकुलाः। कुलत्थाः। एतद् व्यतिरेकेण यथाशक्ति सर्वोषधयो ग्राह्याः फलानि चेत्यवोचामायाज्ञिकानि वर्जयित्वा।।
अनुवादः -ச.பா-“चतुरौदुम्बरौ भवति” (சதுரெளதும் பரௌபவதி - நான்கு அத்திமரமாகிறது) என்ற வாக்கியத்தின் வியாக்கியானம் சுருதி தானே செய்திருக்கிறது. பத்து கிராமத்து தானியங்கள் ஆகின்றன. கிராம தானியங்கள் நியமமாக கிரஹிக்க (ஏற்றுக்கொள்ள) வேண்டும். அவைகள் எவை என்பது கூறப்படுகிறது - அரிசி (நெல்), சோளம், எள், உளுந்து, திணை, மிளகு (இதை பிரியங்கவ என்றும் கங்கு சப்தத்தாலும் சில இடங்களில் பிரசித்தமாக இருக்கின்றன). பருப்பு, அவரைவிதை(खल्वा)இதை உலகத்தில் கலகுலா, குலத்தா: என்பவை நிஷ்பாவாவல்ல சப்தவாசியமாகும். இவைகளைக் காட்டிலும் யக்ஞத்திற்கு தேவையற்றவைகளைத் தவிர யக்ஞத்திற்குத் தேவையானவைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மூலிகைகளையும், பழங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये षष्द्भाध्याये तृतीयं श्रीमन्थब्राह्मणम्।।
षष्द्भोऽध्यायः चतुर्थब्राह्मणम्
भाष्यम् - अव - यादृग्जन्मा यथोत्पादितो यैर्वा गुणैर्वि-शिष्टः पुत्र आत्मनः पितुश्च लोक्यो भवतीति तत्सम्पादनाय ब्राह्मणमारभ्यते। प्राणदर्शिनः श्रीमन्थं कर्म कृतवतः पुत्रमन्थेऽ-धिकारः। यदा पुत्रमन्थं चिकीर्षति तदा श्रीमन्थं कृत्वर्तुकालं पत्न्याः प्रतीक्षत इत्येतद्रेतस ओषध्यादिरसतमत्वस्तुत्यावगम्यते-
अनुवादः - ச.பா- அ.கை- எந்த விதமாக ஜன்மம் எடுக்கிறானோ, எந்த விதிப்படி உத்பன்னமானானோ அல்லது எந்த குணங்களுடன் கூடிய புத்திரனை அடைந்து தனக்கும், பிதாவிற்கும் இந்தலோகம், பரலோகத்திற்கான ஹிதத்தை சம்பாதிப்பதற்கான உபாயத்தை இந்த பிராஹ்மணம் ஆரம்பிக்கிறது. பிராண உபாசகன் ஶ்ரீமந்த கர்மத்தை செய்து புத்ரமந்தத்திற்கு அதிகாரி ஆகின்றான், சாதகன் எப்பொழுது புத்ரமந்தம் செய்ய விரும்புகின்றனோ அப்பொழுது அவன் ஶ்ரீமந்த கர்மத்தை அனுஷ்டானம் செய்து பத்னியின் ரூது காலத்திற்காக காத்திருக்கின்றான். அந்த ரேதஸை ஒளஷதி முதலியவற்றின் சாரதமமாக செய்து அதை துதிப்பது அறியப்படுகிறது -
मन्त्रः - एषां वै भूतानां पृथिवी रसः पृथिव्या आपोऽ-पामोषधय ओषधीनां पुष्पाणि पुष्पाणां फलानि फलानां पुरुषः पुरुषस्य रेतः। १।।
अनुवादः - மந்திரம்-  இந்த பூதங்களின் ரசம் பிருதிவீ, பிருதிவியின் ரசம் ஜலம், ஜலத்தின் ரஸம் மூலிகைகள் மூலிகைகளின் ரசம் புஷ்பங்கள், புஷ்பங்களின் ரசம், பழங்கள், பழங்களின் ரசம் புருஷன், அவ்வாறே புருஷனுடைய ரசம் (சாரம்) ரேதः ஆகும்.
भाष्यम् - एषां वै चराचराणां भूतानां पृथिवी रसः सारभूतः सर्वभूतानां मध्विति ह्युक्तम्। पृथिव्या आपो रसः, अप्सु हि पृथिव्योता च प्रोता च। अपामोषधयो रसः कार्यत्वाद् रसत्वमोष-ध्यादीनाम्। ओषधीनां पुष्पाणि पुष्पाणां फलानि, फलानां पुरुषः, पुरुषस्य रेतः।“सर्वेभ्योऽङ्गेभ्यस्तेजः सम्भूतम्” इति श्रुत्यन्तरात्।
अनुवादः - ச.பா- இந்த எல்லா சராசரங்களான பூதங்களுக்கும் பிருதிவி ரசமாகும். அதாவது சாரபூதமாகும். இதற்கு முன் எல்லா பூதங்களுக்கும் மது என்று கூறப்பட்டது. பிருதிவியின் ரசம் ஜலம். ஏன் எனில் ஜலத்தின் பிருதிவி ஓதப்ரோதமாக உள்ளது. ஜலத்திற்கு மூலிகைகள் (மரம் செடி கொடிகள்) ரசமாகும். ஏன் எனில் ஜலத்தின் காரியமானதால் மூலிகைகள் அதன் ரசம் எனப்படுகிறது. மூலிகைகளுக்கு புஷ்பங்களும், புஷ்பங்களுக்கு பழங்களும், பழங்களுக்கு புருஷன் அதாவது புருஷனுடைய ரேதஸ் ரசமாகும்.“सर्वेभ्योऽङ्गेभ्यस्तेजः सम्भूतम्”  (சர்வேப்யோ அங்கேப்யஸ்தேஜ: சம்பூதம்) என்று வேறு சுருதியும் பிரமாணமாகிறது.
भाष्यम् - अव - यत एवं सर्वभूतानां सारतममेतद् रेतोऽतः का नु खल्वस्य योग्या प्रतिष्द्भेति-
अनुवादः - ச.பா- அ.கை- இவ்வறு எல்லா பூதங்களுக்கும் இந்த ரேதஸ் (வீரியம்) மிகுந்த சாரம் உடையதாய் இருக்கிறது. ஆகையால் இதற்கு யோக்யமான ஆதாரம் என்ன உள்ளது? என்பது கூறப்படுகிறது -
मन्त्रः - स ह प्रजापतिरीक्षांचक्रे हन्तास्मै प्रतिष्द्भां कल्पया-नीति स स्त्रियं ससृजे तां सृष्ट्वाध उपास्त तस्मात् स्त्रियमध उपासीत स एतं प्राञ्चं ग्रावाणमात्मन एव समुदपारयत्तेनैनाम-भ्यसृजत्।। २।।
अनुवादः - மந்திரம்- பிரஜாபதி இவ்வாறு விசாரம் செய்தார் - நான் இந்த வீர்யத்தை ஸ்தாபனம் செய்வதற்கான யோக்கியமுள்ள பிரதிஷ்ட்டாவை (ஆதாரத்தை) நிர்மாணம் செய்ய வேண்டும். ஆகையால் அவர் ஸ்திரீயை சிருஷ்ட்டித்தார். அதை சிருஷ்ட்டி செய்து அதன் கீழ்பாகத்தை உபாசனை செய்தார் (மிதுன கர்மத்தை விதானம் செய்தார்). ஆகையால் ஸ்திரீயின் அதோபாகத்தை (கீழ்பாகத்தை) உபாசனை (சேவை) செய். பிரஜாபதி இந்த உத்கிருஷ்ட்டமான கதிசீலமுடையதை உத்பன்னமாகி ஸ்த்ரீயினிடம் பிரேரனை செய்து சம்சர்கம் உண்டாகச் செய்தார்
भाष्यम् - स ह स्रष्टा प्रजापतिरीक्षाञ्चक्रे। ईक्षां कृत्वा स स्रियं ससृजे। तां च सृष्टवाध उपास्त मैथुनाख्यं कर्माध उपासनं नाम कृतवान्। तस्मात् स्त्रियमध उपासीत। श्रेष्द्भानुश्रयणा हि प्रजाः।
अनुवादः -
भाष्यम् - अत्र वाजपेयसामान्यक्लृप्तिमाह- स एतं प्राञ्चं प्रकृष्टगतियुक्तमात्मनो ग्रावाणं सोमाभिषवोपलस्थानीयं काद्भिन्य-सामान्यात् प्रजननेन्द्रियमुदपारयदुत्पूरितवान् स्त्रीव्यञ्जनं प्रति ते नैनां स्त्रियमभ्यसृजदभिसंसर्गं कृतवान्।।
अनुवादः -
मन्त्रः - तस्या वेदिरुपस्थो लोमानि बर्हिश्चर्माधिषवणे समिद्धो मध्यतस्तौ मुष्कौ स यावान् ह वै वाजपेयेन यजमानस्य लोको भवति तावानस्य लोको भवति य एवं विद्वानधोपहासं चरत्यासां स्त्रीणां सुकृतं वृङ्क्तेऽथ य इदमविद्वानधोपहासं चरत्यास्य स्त्रियः सुकृतं वृञ्जते।। ३।।
अनुवादः -
भाष्यम् - तस्या वेदिरित्यादि सर्वं सामान्यं प्रसिद्धम्। समिद्धोऽग्निर्मध्यतः स्त्रीव्यञ्जनस्य तौ मुष्कावधिषवणफलके इति व्यवहितेन सम्बध्यते। वाजपेययाजिनो यावाँल्लोकः प्रसिद्धस्तावान् विदुषो मैथुनकर्मणो लोकः फलमिति स्तूयते। तस्माद् बीभत्सा नो कार्येति।
अनुवादः -
भाष्यम् - य एवं विद्वानधोपहासं चरत्यासां स्त्रीणां सुकृतं वृङ्क्त आवर्जयति। अथ पुनर्यो वाजपेयसम्पत्तिं न जानात्यविद्वान् रेतसो रसतमत्वं चाधोपहासं चरति, आस्य स्त्रियः सुकृतमावृञ्जतेऽविदुषः।
अनुवादः -
मन्त्रः - एतद्ध स्म वै तद् विद्वानुद्दालक आरुणिराहैतद्ध स्म वै तद्विद्वान्नाको मौद्गल्य आहैतद्ध स्म वै तद्विद्वान् कुमारहारित आह बहवो मर्या ब्राह्मणायना निरिन्द्रिया विसुकृतोऽस्माल्लोकात् प्रयन्ति य इदमविद्वांसोऽधोपहासं चरन्तीति बहु वा इदं सुप्तस्य वा जाग्रतो वा रेतः स्कन्दति।। ४।।
अनुवादः -
भाष्यम् - एतद्ध स्म वैतद् विद्वानुद्दालक आरुणिराहाधोप-हासाख्यं मैथुनकर्म वाजपेयसम्पन्नं विद्वानित्यर्थः, तथा नाको मौद्गल्यः कुमारहारितश्च किं त आहुः? इत्युच्यते- बहवो मर्या मरणधर्मिणो मनुष्या ब्राह्मणा अयनं येषां ते ब्राह्मणायना ब्रह्मबन्धवो जातिमात्रोपजीविन इत्येतत्। निरिन्द्रिया विश्लिष्टेन्द्रिया विसुकृतो विगतसुकृतकर्माणोऽविद्वांसो मैथुन-कर्मासक्ता इत्यर्थः। ते किमस्माल्लोकात् प्रयन्ति परलोकात् परिभ्रष्टा इति। मैथुनकर्मणोऽत्यन्तपापहेतुत्वं दर्शयति। य इदमविद्वांसोऽधोपहासं चरन्तीति।
अनुवादः -
भाष्यम् - श्रीमन्थं कृत्वा पत्न्या ऋतुकालं ब्रह्मचर्येण प्रतीक्षते यदीदं रेतः स्कन्दति बहु वाल्पं वा सुप्तस्य वा जाग्रतो वा रागप्राबल्यात्।
अनुवादः -
मन्त्रः - तदभिमृशेदनु वा मन्त्रयेत यन्मेऽद्य रेतः पृथिवीम-स्कान्त्सीद् यदोषधीरप्यसरद्यदपः। इदमहं तद्रेत आददे पुनर्मामै-त्विन्द्रियं पुनस्तेजः पुनर्भगः। पुनरग्निर्धिष्णया यथास्थानं कल्पन्तामित्यनामिकाङ्गुष्द्भाभ्यामादायान्तरेण स्तनौ वा ध्रुवौ वा निमृज्यात्।। ५।।
अनुवादः -
भाष्यम् - तदभिमृशेदनुमन्त्रयेत वानुजपेदित्यर्थः। यदाभि-मृशति तदानामिकाङ्गुष्द्भाभ्यां तद्रेत आदत्त आदद इत्येवमन्तेन मन्त्रेण पुनर्मामित्येतेन निमृज्यादन्तरेण मध्ये भ्रुवौ भ्रुवोर्वा स्तनौ स्तनयोर्वा।।
अनुवादः -
मन्त्रः - अथ यद्युदक आत्मानं पश्येत्तदभिमन्त्रयेत मयि तेज इन्द्रियं यशो द्रविणं सुकृतमिति श्रीर्ह वा एषा स्त्रीणां यन्मलोद्वासा- स्तस्मान्मलोद्वाससं यशस्विनीमभिक्रम्योपमन्त्रयेत।। ६।।
अनुवादः - (பிரார்த்தனை) எனக்கு தேஜஸ், சாமர்த்தியம், புகழ், செல்வம், நல்ல மனைவி வேண்டும்  என்று தன்னை ஜலத்தில் பிம்பத்தைப் பார்க்கும் பொழுது தேவர்களைப் பிரார்த்திக்க வேண்டும்.
भाष्यम् - अथ यदि कदाचिदुदक आत्मानमात्मच्छायां पश्येत्तत्राप्यभिमन्त्रयेतानेन मन्त्रेण मयि तेज इति।
अनुवादः -
भाष्यम् - श्रीर्ह वा एषा पत्नी स्त्रीणां मध्ये यद्यस्मान्म-लोद्वासा उद्गतमलवद्वासास्तस्मात्तां मलोद्वाससं यशस्विनीं श्रीमतीमभिक्रम्याभिगत्योपमन्त्रयेतेदमद्यावाभ्यां कार्यं यत् पुत्रोत्पादनमिति त्रिरात्रान्त आप्लुताम्।
अनुवादः -
मन्त्रः - सा चेदस्मै न दद्यात् काममेनामवक्रीणीयात् सा चेदस्मै नैव दद्यात् काममेनां यष्टा वा पाणिना वोपहत्याति-क्रामेदिन्द्रियेण ते यशसा यश आदद इत्ययशा एव भवति।
अनुवादः -(பொருள்) மலினமான நாட்களில் மனைவியிடம் செல்லக்கூடாது-அதிகமான ஆடை ஆபரணங்கள் முதலிய திரவியங்களை அளித்து மகிழ்விக்க வேண்டும்.
भाष्यम् - सा चेदस्मै न दद्यान्मैथुनं कर्तुं काममेनामव-क्रीणीयादाभरणादिना ज्ञापयेत्।
अनुवादः -
भाष्यम् - तथापि सा नैव दद्यात् काममेनां यष्टा वा पाणिना वोपहत्यातिक्रामेन्मैथुनाय।
अनुवादः -
भाष्यम् - शप्स्यामि त्वां दुर्भगां करिष्यामीति प्रख्याप्य तामनेन मन्त्रेणोपगच्छेत्“इन्द्रियेण ते यशसा यश आददे” इति। सा तस्मात्तदभिशापाद् वन्ध्या दुर्भगेति ख्यातायशा एव भवति।
अनुवादः -
मन्त्रः - सा चेदस्मै दद्यादिन्द्रियेण ते यशसा यश आदधा-मीति यशस्विनावेव भवतः।
अनुवादः - என்னுடைய ஆற்றலையும், புகழையும் உனக்கு அளிக்கிறேன் என்று மனைவியை அணுகவேண்டும்.
भाष्यम् - सा चेदस्मै दद्यानुगुणैव स्याद् भर्तुस्तदानेन मन्त्रेणोपगच्छेत्“इन्द्रियेण ते यशसा यश आदधामि” इति तदा यशस्विनावेवोभावपि भवतः।।
अनुवादः -
मन्त्रः - स यामिच्छेत् कामयेत मेति तस्यामर्थं निष्द्भाय मुखेन मुखं संधायोपस्थमस्या अभिमृश्य जपेदङ्गादङ्गात् संभवसि ह्य्दयादधिजायसे। स त्वमङ्गकषायोऽसि दिग्धविद्धामिव मादयेमाममूं मयीति।। ९।।
अनुवादः -
भाष्यम् - स यां स्वभार्यामिच्छेदियं मां कामयेतेति तस्यामर्थं प्रजननेन्द्रियं निष्द्भाय निक्षिप्य मुखेन मुखं संधायोपस्थमस्या अभिमृश्य जपेदिमं मन्त्रमङ्गादङ्गादिति।।
अनुवादः -
मन्त्रः - अथ यामिच्छेन्न गर्भं दधीतेति तस्यामर्थं निष्द्भाय मुखेन मुखं संधायाभिप्राण्यापान्यादिन्द्रियेण ते रेतसा रेत आदद इत्यरेता एव भवति।। १०।।
अनुवादः -
भाष्यम् - अथ यामिच्छेन्नं गर्भं दधीत न धारयेद् गर्भिणी मा भूदिति तस्यामर्थमिति पूर्ववत्।
अनुवादः -
भाष्यम् - अभिप्राण्याभिप्राणनं प्रथमं कृत्वा पश्चाद-पान्यात्-“इन्द्रियेण ते रेतसा रेत आददे” इत्यनेन मन्त्रणारेता एव भवति न गर्भिणी भवतीत्यर्थः।
अनुवादः -
मन्त्रः - अथ यामिच्छेद् दधीतेति तस्यामर्थं निष्द्भाय मुखेन मुखं संधायापान्याभिप्राण्यादिन्द्रियेण ते रेतसा रेत आदधामीति गर्भिण्येव भवति।। ११।।
भाष्यम्- अथ यामिच्छेद् दधीत गर्भमिति तस्यामर्थमित्यादि पूर्ववत्। पूर्वविपर्ययेणापान्याभिप्राण्यात्।“इन्द्रियेण ते रेतसा रेत आदधामीति” इति गर्भिण्येव भवति।
अनुवादः -
मन्त्रः - अथ अस्य जायायै जारः स्यात्तं चेद् द्विष्यादामपात्रे-ऽग्निमुपसमाधाय प्रतिलोमं शरबर्हिस्तीर्त्वा तस्मिन्नेताः शरभृष्टीः प्रतिलोमाः सर्पिषाक्ता जुहुयान्मम समिद्धेऽहौषीः प्राणापानौ त आददेऽसाविति मम समिद्धेऽहौषीः पुत्रपशूंस्त आददेऽसाविति मम समिद्धेऽहौषीः पुत्रपशूंस्त आददेऽसाविति मम समिद्धेऽहौषी-रिष्टासुकृते त आददेऽसाविति मम समिद्धेऽहौषीराशापराकाशौ त आददेऽसाविति स वा एष निरिन्द्रियो विसुकृतोऽस्माल्लोकात् प्रैति यमेवं विद् ब्राह्मणः शपति तस्मादेवंविच्छ्रोत्रियस्य दारेण नोपहासमिच्छेदुत ह्येवंवित् परो भवति।। १२।।
अनुवादः - (பொருள்) மனைவி மற்றொருவருடன் உறவு கொள்வதும், பிறர் மனைவியுடன் உறவு கொள்வதால் உண்டாகும் கேடுகள் கூறப்பட்டது.
भाष्यम् - अथ पुनर्यस्य जायायै जार उपपत्तिः स्यात्तं वेद द्विष्यादभिचरिष्याम्येनमिति मन्येत तस्येदं कर्म। आमपात्रेऽ-ग्निमुपसमाधाय सर्वं प्रतिलोमं कुर्यात्तस्मिन्नग्नावेताः शरभृष्टीः शरेषीकाः प्रतिलोमाः सर्पिषाक्ता घृताभ्यक्ता जुहुयान्मम समिद्धेऽहौषीरित्याद्या आहुतीरन्ते सर्वासामसाविति नामग्रहणं प्रत्येकम्।
अनुवादः -
भाष्यम् - स एष एवंविद् यं ब्राह्मणः शपति विसुकृतो विगत पुण्यकर्मा प्रैति। तस्मादेवं विच्छ्रोत्रियस्य दारेण नोपहासमि-च्छेन्नर्मापि न कुर्यात् किमुताधोपहासं हि यस्मादेवंविदपि तावत् परो भवति शत्रुर्भवतीत्यर्थः।
अनुवादः -
भाष्यम् - अत्र वाजपेयसामान्यक्लृप्तिमाह- स एतं प्राञ्चं प्रकृष्टगतियुक्तमात्मनो ग्रावाणं सोमाभिषवोपलस्थानीयं काद्भिन्य-सामान्यात् प्रजननेन्द्रियमुदपारयदुत्पूरितवान् स्त्रीव्यञ्जनं प्रति ते नैनां स्त्रियमभ्यसृजदभिसंसर्गं कृतवान्।।
मन्त्रः - अथ यस्य जायामार्तवं विन्देत्त्र्यहं क ँ्सेन पिबेदह-तवासा नैनां वृषलो न वृषल्युपहन्यात् त्रिरात्रान्त आप्लुत्य व्रीहीनव-घातयेत्।। १३।।
अनुवादः - மந்திரம்- தீட்டு காலத்தில் மூன்று நாட்கள் தாமிரப்பாத்திரத்திலிருந்து ஜலம் அருந்த வேண்டும். யாரும் அவரை தீண்டக்கூடாது. மூன்று நாட்கள் கழித்து ஸ்நானம் செய்து புதிய உடையை அணியவேண்டும். அதன் பின் கணவன் விசேஷ அன்னத்தை அளிக்க வேண்டும்.
भाष्यम् - अथ यस्य जायामार्तवं विन्देदृतुभावं प्राप्नुयादि-त्येवमादिग्रन्थः श्रीर्ह वा एषा स्त्रीणामित्यतः पूर्वं द्रष्टव्यः सामर्थ्यात्। त्र्यहं क ँ्सेन पिबेदहतवासाश्च स्यात्। नैनां स्रातामस्नातां च वृषलो वृषली वा नोपहन्यान्नोपस्पृशेत्।
अनुवादः -
भाष्यम् - त्रिरात्रान्ते त्रिरात्रव्रतसमाप्तावाप्लुत्य स्नात्वाहत-वासाः स्यादिति व्यवहितेन सम्बन्धः। तामाप्लुतां व्रीहीनवघातयेद् व्रीह्यवघाताय तामेव विनियुज्ज्यात्।
अनुवादः -
मन्त्रः - स य इच्छेत् पुत्रो मे शुक्लो जायेत वेदमनुब्रुवीत सर्वमायुरियादिति क्षीरौदनं पाचयित्वा सर्पिष्मन्तमश्रीयातामीश्वरौ जनयितवै।। १४।।
अनुवादः - மந்திரம்- எந்த புருஷன் என்னுடைய புத்திரன் வெண்மை நிறமுள்ளவனாக இருக்கவேண்டும். ஒரு வேதத்தை அத்யயணம் செய்யவேண்டும், முழு ஆயுள் அதாவது நூ று ஆண்டுகள் ஜீவிக்கவேண்டும். என்று அந்த சமயத்தில் கணவனும், மனைவியும் அரிசியை பாலுடன் சேர்த்து பாயாசமாக்கி அதில் நெய் கலந்து சாப்பிடவேண்டும். இவ்வாறு கடைபிடித்தால் முன் கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய புத்திரனை உண்டாக்கும் சாமர்த்தியம் உடையவர்கள் ஆவர்.
भाष्यम् - स य इच्छेत् पुत्रो मे शुक्लो वर्णतो जायेत वेदमेकमनुब्रुवीत सर्वमायुरियाद् वर्षशतं क्षीरौदनं पाचयित्वा सर्पिष्तमन्तमश्नीयातामीश्वरौ समर्थौ जनयितवै जनयितुम्।।
मन्त्रः - अथ य इच्छेत् पुत्रो मे कपिलः पिङ्गलो जायेत द्वौ वेदावनुब्रुवीत सर्वमायुरियादिति दध्योदनं पाचयित्वा सर्पिष्मन्त-मश्नीयातामीश्वरौ जनयितवै।।
अनुवादः - மந்திரம்- என்னுடைய புத்திரன் மாநிறம் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கவேண்டும். இரண்டு வேதங்களையும் ஓதுபவனாய் இருக்க வேண்டும். நூ று வருடங்கல் பூரண ஆயுளுடன் என்று விரும்பும் தம்பதியர் தயிர் சாதம் சமைத்து அதில் நெய்யை கலத்து இருவரும் சேர்த்து உண்ணவேண்டும். இதனால் அவர்கள் விரும்பியவாறு புத்திரனைப்பெற சாமர்த்யம் உடையவர்களாக ஆகின்றனர்.
भाष्यम् - दध्योदनं दध्ना चरुं पाचयित्वा द्विवेदं चेदिच्छति पुत्रं तदैवमशननियमः।।
अनुवादः - ச.பா-தயிர்சாதம் செய்து. அதை தயிருடன் சருவை சமைத்து இருவரும் இரண்டு வேதங்களை ஓதும் புத்திரனை அடைவதற்கு விரும்பி இவ்வாறு சாப்பிடுதல் நியமமாகும்.
मन्त्रः - अथ य इच्छेत् पुत्रो मे श्यामो लोहिताक्षो जायेत त्रीन् वेदाननुब्रुवीत सर्वमायुरियादित्युदौदनं पाचयित्वा सर्पिष्मन्त-मश्नीयातामीश्वरौ जनयितवै।। १६।।
अनुवादः - மந்திரம்- எவர் என்னுடைய புத்திரன் கருமை நிறமுடையவனாயும், சிகப்பு கண்கள் உடையவனாயும், மூன்று வேதங்களையும் ஓதுபவனாயும், பூர்ண ஆயுளுடன் நூ று வருடங்கள் ஜீவிப்பவனாயும் இருக்கவேண்டும் என்று விரும்புபவன், அவனும், அவனுடைய பத்தினியும் ஜலத்தில் அன்னத்தை சமைத்து அதை தயார் செய்து அதில் நெய்யைக் கலந்து இருவரும் சேர்ந்து உண்ணவேண்டும். இதனால் அவர்கள் விரும்பிய யோக்கியமுடைய புத்திரனை பெறுவதற்கு சாமர்த்தியம் உடையவர்கள் ஆகின்றனர்.
भाष्यम् - केवलमेव स्वाभाविकमोदनम्। उदग्रहणमन्यप्र-सङ्ग निवृत्त्यर्थम्।
अनुवादः - ச.பா-கேவலம் சுவாபாவிகமான சாதாரண அன்னம்,“उद” (உத) என்ற சப்தப் பிரயோகம் பால் முதலிய மற்ற பதார்த்தங்களைத் தவிப்பதற்காக் கூறப்பட்டது.
मन्त्रः - अथ य इच्छेद् दुहिता मे पण्डिता जायेत सर्वमायु-रियादिति तिलौदनं पाचयित्वा सर्पिष्मन्तमश्नीयातामीश्वरौ जनयितवै।
अनुवादः - மந்திரம்- எவர் என்னுடைய புத்ரி மிகுந்த பாண்டித்யம் உடையவளாயும் பூர்ண ஆயுளுடன் நூ று வருடங்கள் ஜீவிக்க வேண்டும் என்று விரும்புகின்றானோ அவனும் அவனுடைய பத்தினியும் எள் சாதம் சமைத்து நெய் கலந்து இருவரும் உண்ணவேண்டும். இதனால் அவர்களுக்கு முன் கூறிய யோக்யதை உடைய புத்திரியை உண்டாக்குவதற்கான சாமர்த்தியம் உடையவர்களாகின்றனர்.
भाष्यम् - दुहितुः पाण्डित्यं गृहतन्त्रविषयमेव वेदेऽनधि-कारात्। तिलौदनं कृशरम्।
अनुवादः - ச.பா- புத்ரி கிருஹ (மனை) சாஸ்த்திரத்தில் பாண்டித்தியம் உள்ளவளாய் இருத்தல் மட்டுமே. ஏன் எனில் வேதத்திற்கு அதிகாரம் இல்லாததால். எள் சாதம் என்பது எள்ளும், அரிசியும் சேர்த்து சமைக்கப்பட்டது.
मन्त्रः - अथ य इच्छेत् पुत्रो मे पण्डितो विगीतः समितिंगमः शुश्रूषितां वाचं भाषिता जायेत सर्वान् वेदाननुब्रुवीत सर्वमायुरि-यादिति मांसौदनं पाचयित्वा सर्पिष्मन्तमश्नीयातामीश्वरौ जनयित्वा औक्षेण वार्षभेण वा।।
अनुवादः - மந்திரம்- எவர் என்னுடைய புத்திரன் புகழ் பெற்றபண்டிதனாகவும், வித்வான்களின் சபைக்கு பயமற்றுப் பிரவேசிப்பவனாகவும், அவ்வாறே கேட்பதற்கு இனிமையான வாக்கால் பேசுபவனாயும், எல்லா வேதங்களையும் கற்றவனாகவும் (ஸ்வாத்யாயனம் செய்தவனாகவும்) பூர்ண நூ று வருட ஆயுள் உடன் ஜீவிப்பவனாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானோ அவனும், அவனுடைய பத்தினியும் மாமிசம் கலந்த அன்னத்தை சமைத்து நெய் கலந்து உண்ணவேண்டும். அதனால் அவர்கள் கூறப்பட்ட லக்ஷணங்களுடைய புத்திரனை பெறுவதற்கான சாமர்த்தியம் உடையவர்களாகின்றனர். இங்கு ரிஷபம் என்பது உக்ஷா என்ற ஒஷதியாகும் அதாவது மூலிகையாகும் அது இமயமலையில் உள்ளன.
भाष्यम् - विविधं गातो विगीतः प्रख्यात इत्यर्थः। समितिंगमः सभां गच्छतीति प्रगल्भ इत्यर्थः। पाण्डित्यस्य पृथग्ग्रहणात्। शुश्रूषितां श्रोतुमिष्टां रमणीयां वाचं भाषिता संस्कृताया अर्थवत्या वाचो भाषितेत्यर्थः।
अनुवादः - ச.பா- அநேக விதமாக எவருடைய மஹத்துவத்தை புகழ்ந்து பாடுவது விகீதா(विगीता) எனப்படுகிறது. விகீதா என்பது புகழ்ச்சி -(समितिंगमः) (சமிதிங்கம:) என்பது வித்வான்களின் சபைக்கு பயமற்று செல்லுதல். பாண்டித்தியம் என்பது தனியாக கிரஹிக்கப்பட்டுள்ளது.“शुश्रूषितां” (சுச்ரூஷிதாம்) என்பது கேட்பதற்கு பிரியமான இனிமையான வாக்கால் பேசுவது. நன்றாக பண்படுத்தப்பட்ட அர்த்தத்துடன் கூடிய வாக்கால் பேசுவது என்பது பொருள்.
भाष्यम् - मांसमिश्रमोदनं मांसौदनम्। तन्मांस नियमार्थ-माह- औक्षेण वा मांसेन। उक्षा सेचनममर्थः पुंगवस्तदीयं मांसम्। ऋषभस्ततोऽप्यधिकवयास्तदीयमार्षभं मांसम्।
अनुवादः - ச.பா- மூலிகை அல்லது பழங்களின் சதையை மாம்சம் என்கின்றனர். அதனால் கலந்த அன்னத்தை மாம்ச ஒதனம் (மாம்சான்னம்) என்று கூறப்படுகிறது. அந்த மூலிகையின் சதையை நியமம் செய்வதற்காக இவ்வாறு கூறப்படுகிறது - இவ்வாறு உக்ஷா என்ற மூலிகையின் சதை பாகத்தை கர்பம் தரிப்பதற்கான சாமர்த்தியத்தை  உக்ஷா(उक्षा)  எனப்படுகிறது. அதற்கு சமமான சக்தி உடையதால் மூலிகை விசேஷம்“उक्षा” (உக்ஷா) என்ற நாமமாகிறது. அதனுடைய சதை இங்கு அபிஷ்ட்டமாகிறது. முன்பு கூறியதை விட அதிக வயதும் பலமும் உடையதை ரிஷபம் என்கின்றனர். அதற்கு சமானமான சக்தி உடையது இந்த மூலிகையின் விசேஷத்தின் பெயர் ரிஷபம் ஆகும். இந்த மூலிகையின் சதையே மாம்சமாகும்(आर्षभ).
मन्त्रः - अथाभिप्रातरेव स्थालीपाकावृताज्यं चेष्टित्वा स्थालीपाकस्योपघातं जुहोत्यग्नये स्वाहानुमतये स्वाहा देवाय सवित्रे सत्यप्रसवाय स्वाहेति हुत्वोद्धृत्य प्राश्नाति प्राश्येतरस्याः प्रयच्छति प्रक्षाल्य पाणी उदपात्रं पूरयित्वा तेनैनां त्रिरभ्युक्षत्युत्तिष्द्भातो विश्वावसोऽन्यामिच्छ प्रपूर्व्यां सं जायां पत्या सहेति।। १९।।
अनुवादः - மந்திரம்- அதன்பின் தினமும் அதிகாலையில் (சந்தியா முதலியவைகளை அனுஷ்டித்தபின்) பத்னியினால் அளிக்கப்பட்ட அரிசியை எடுத்து பாத்திரத்தில் சமைக்கும் விதிப்படி நெய்யுடன் சம்ஸ்காரம் செய்து ச்சருவை சமைத்து அதை சம்ஸ்காரம் செய்து அந்த சமைத்தப் பாத்திரத்தில் உள்ள அன்னத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பிரதான ஆஹுதியில் சேர்க்கவேண்டும். அதற்கான மந்திரம்“अग्नये स्वाहा अनुमतये स्वाहा देवाय सवित्रे सत्यप्रसवाय स्वाहा”  (அக்னயே ஸ்வாஹா அனுமதயே ஸ்வாஹா தேவாய சவித்ரே சத்ய பிரசவாய ஸ்வாஹா) என்ற மந்திரத்தால் இவ்வாறு ஆஹுதியை அளித்து“स्विष्टकृत्” (ஸ்விஷ்ட்க்ருத்) ஹோமம் செய்து பாத்திரத்தில் இருக்கும் சருவை ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் நெய்யைக் கலந்து முதலில் அந்தச்சருவை கணவன் உண்டபின் அதன் மிச்சமான அன்னத்தை மனைவி சாப்பிடவேண்டும். அதன்பின் கைகளை கழுவி சுத்தமான ஆசமநீயம் செய்து ஜலபாத்திரத்தை கவிழ்த்தி அந்த ஜலத்தால் மூன்று முறை தெளிக்கவேண்டும். தெளிப்பதற்கான மந்திரம் இதுவாகும் -“उत्तिष्द्भातो विश्वावसोऽन्यामिच्छ प्रपूर्व्यां सं जायां पत्या सह” (உத்திஷ்ட்டத்தோ விச்வாவசோ அன்யாமிச்ச ப்ரபூர்வ்யாம் சம் ஜாயாம் பத்யா சஹ)
भाष्यम् - अथाभिप्रातरेव कालेऽवघातनिर्वृत्तांस्तण्डुला-नादाय स्थालीपाकावृतास्थालीपाकविधिनाज्यं चेष्टित्वाज्यसंस्कारं कृत्वा चरुं श्रपयित्वा स्थालीपाकस्याहुतीर्जुहोत्युपघातमुपहत्यो-पहत्याग्नये स्वाहेत्याद्याः। गार्ह्यः सर्वो विधिर्द्रष्टव्योऽत्र।
अनुवादः - ச.பா- அதன்பின் அதிகாலையிலேயே நெல்லிலிருந்து அரிசியை தயார் செய்து நெய்யை ஸ்தாலீபாக விதியினால் ஸம்ஸ்காரம் செய்து ச்சருவை சமைத்து ஸ்தாலீ பாகத்தின் ஆஹுதி செய்யவேண்டும். ஸ்தாலீ பாகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அன்னத்தை எடுத்து“अग्नये स्वाहा” (அக்னயே ஸ்வாஹா) என்ற மந்திரத்தால் மூன்று ஆஹுதி செய்ய வேண்டும். இந்த எல்லா விதியையும் க்ருஹ்ய சூத்திரத்தின் அனுசாரமாக அறிந்து கொள்ள வேண்டும்.
भाष्यम् - हुत्वोद्धृत्य चरुशेषं प्राश्नाति स्वयं प्राश्येतरस्याः पत्न्यै प्रयच्छत्युच्छिष्टम्। प्रक्षाल्य पाणी आचम्योदपात्रं पूरयित्वा तेनोदकेनैनां त्रिरभ्युक्षत्यनेन मन्त्रेणोत्तिष्द्भात इति सकृन्मन्त्रो-च्चारणम्।
अनुवादः - ச.பா- ஹவனம் செய்து மிஞ்சிய ச்சருவை ஒரு பாத்திரத்தில் வைத்து கணவன் தானாக சாப்பிடவேண்டும். அதன்பின் அவன் சாப்பிட்ட மீதி உச்சிஷ்ட்ட அன்னத்தை பத்தினிக்கு அளித்து சாப்பிடச் செய்யவேண்டும். அதன்பின் கைகளை கழுவி ஆசமனீயம் செய்து அந்த பாத்திரத்தில் மறுபடியும் நீரை நிறப்பி“उत्तिष्द्भात” (உத்திஷ்ட்டாத) என்ற மந்திரத்தைக்கூறி மும்முறை தெளிக்கவேண்டும். இந்த மந்திரம் ஒரு தடவை மாத்திரம் கூறவேண்டும்.
मन्त्रः - अथैनामभिपद्यतेऽमोऽहमस्मि सा त्वं सा त्वमस्या-मोऽहं सामाहमस्मि ऋक् त्वं द्यौरहं पृथिवीं त्वं तावेहि संर भावहै सह रेतो दधावहै पुंसे पुत्राय वित्तय इति।। २०।।
अनुवादः - மந்திரம்- மேலும் அவன் மனைவியை சந்தோஷப்படுத்தி நான் பிராணன், நீ வாக் நீவாக், நான் பிராணன், நான் சாமம், நீ ரிக், நான் தேவலோகம், நீ பிருதிவீ என்று ஆலிங்கனம் செய்து நாம் புத்திரனை அடைவோமாக என்பதாகும்.
मन्त्रः - अथास्या ऊरू विहापयति विजिहीथां द्यावापृथिवी इति तस्यामर्थं निष्द्भाय मुखेन मुखं संघाय त्रिरेनामनुलोमामनुमार्ष्टि विष्णुर्योनिं कल्पयतुं त्वष्टा रूपाणि पि ँ शतु। आसिञ्चतु प्रजा-पतिर्धाता गर्भं दधातु ते। गर्भं धे ह सिनीवालि गर्भं धेहि पृथुष्टुके। गर्भं ते अश्विनौ देवावाधत्तां पुष्करस्रजौ।। २१।।
भाष्यम् - अथास्या ऊरू विहापयति विजिहीथां द्यावा-पृथिवी इत्यनेन। तस्यामर्थमित्यादिपूर्ववत्। त्रिरेनां शिरःप्रभृत्यनु-लोमामनुमार्ष्टि विष्णुर्योनिमित्यादि प्रतिमन्त्रम्।
अनुवादः -
मन्त्रः - हिरण्मयी अरणी याभ्यां निर्मन्थतामश्विनौ, तं ते गर्भं हवामहे दशमे मासि सूतये। यथाग्निगर्भा पृथिवी यथा द्यौरिन्द्रेण गर्भिणी। वायुर्दिशां तथा गर्भ एवं गर्भं दधामि तेऽसाविति।। २२।।
भाष्यम् - अन्ते नाम गृणात्यसाविति तस्याः।
अनुवादः -ச.பா- असौ(அசெள) என்றபதம் மூலமாக கடைசியில் பத்தினியின் பெயரை உச்சரிக்க வேண்டும் என்பதாகும்.
मन्त्रः - सोष्यन्तीमद्भिरभ्युक्षति यथा वायुः पुष्करिणी ँ समिङ्गयति सर्वतः। एवा ते गर्भ एजतु सहावैतु जरायुणा। इन्द्रस्यायं व्रजः कृतः सार्गलः सपरिश्रयः। तमिन्द्र निर्जहि गर्भेण सावरा ँसहेति।। २३।।
अनुवादः - மந்திரம்- பிரசவ சமயத்தில் மனைவியின் மீது ஜலத்தைத் தெளித்து கீழ்வரும் மந்திரத்தைக் கூறவேண்டும். எவ்வாறு தாமரைக் குளத்தை காற்று வீசி நாலா பக்கமும் சலிக்கச் செய்யுமோ அவ்வாறு உனது கருவும், பனிக்குடத்துடன் வெளிவரட்டும். இவ்வாறு குழந்தைப் பிறப்பதற்கான வழியை இந்திரன் ஏற்படுத்தினான். ஹே இந்திரனே! சுகப் பிரசவத்திற்கான தடைகளை நீக்குவாயாக.
भाष्यम् - सोष्यन्तीमद्भिरभ्युक्षति प्रसवकाले सुखप्रसव-नायमनेन मन्त्रेण। यथा वायुः पुष्करिणीं समिङ्गयति सर्वतः। एवा ते गर्भ एजत्विति।
अनुवादः -
मन्त्रः- अथ जातकर्म जातेऽग्निमुपसमाधायाङ्क आधाय क ँसे पृषदाज्य ँ संनीय पृषदाज्यस्योपघातं जुहोत्यस्मिन् सहस्रं पुष्यासमेधमानः स्वे गृहे। अस्योपसन्द्यां मा च्छैत्सीत् प्रजया च पशुभिश्च स्वाहा। मयि प्राणा ँ स्त्वयि मनसा जुहोमि स्वाहा। यत् कर्मणा त्यरीरिचं यद् वा न्यूनमिहाकरम्। अग्निष्टत्स्विष्टकृद विद्वान् स्विष्ट ँ सुहुतं करोतु नः स्वाहेति।। २४।।
अनुवादः - மந்திரம்- புத்திரன் பிறந்தவுடன் பிதா தன் மடியில் வைத்துக்கொண்டு அக்னியை ஸ்தாபனம் செய்து சுத்தமான தங்க கரண்டியில் தயிர் நெய் கலந்து அதில் ஆஹுதி செய்யவேண்டும். சிறிது சிறிதாக எடுத்து அதில் அம்சபாகத்தை எடுத்து“अस्मिन् सहस्रम्” (அஸ்மின் சஹஸ்ரம்) என்பது முதலிய மந்திரங்களால் ஆஹுதி செய்ய வேண்டும். நீ இந்த கிருஹத்தில் புத்திர ரூபமாய் இருந்து கொண்டு விருத்தி அடையச் செய்து நான் ஆயிரம் நபர்களுக்கு நானே போஷணம் செய்பவனாக ஆகவேண்டும். என்னுடைய புத்ரனின் சந்ததியில் பிரஜை அவ்வாறே பசுக்களுடன் கூடிய சம்பத்தை ஒரு நாளும் குறையச் செய்ய வேண்டாம் ஸ்வாஹா. என்னுடைய பிதாவிடம் எந்த பிராணன் உள்ளதோ அந்த பிராணன்களை உன்னுடைய புத்திரனிடத்தில் நான் மனதையே மனஹோமம் செய்கின்றேன் ஸ்வாஹா நான் பிரதான கர்மம் செய்து கொண்டே அதனுடன் அதிக காரியம் செய்கிறேன். அல்லது அவசியம் செய்ய வேண்டிய கர்மத்திலும் நான் ஏதாவது குறையச் செய்தாலோ வித்வானை அக்னிதேவன் அபிஷ்ட்ட சாதகனாக்கி குறைபாடுகள் உள்ள தோஷங்களைப் போக்க வேண்டும் ஸ்வாஹா!
भाष्यम् - जातेऽग्निमुपसमाधायाङ्क आधाय पुत्रं कंसे पृषदाज्यं संनीय संयोज्य दधि घृते पृषदाज्यस्योपघातं जुहोत्यस्मिन् सहस्रमित्याद्यावापस्थाने।।
अनुवादः - ச.பா- புத்திரன் பிறந்தவுடன் அக்னி ஸ்தாபனம் செய்து புத்திரனை மடியில் வைத்துக்கொண்டு தயிர், நெய் கலந்து சிறிது சிறிதாக எடுத்து“अस्मिन् सहस्रम्”  (அஸ்மின் சஹஸ்ரம்) என்பது முதலிய மந்திரங்களால் ஆவாபஸ்தானத்தில் (அதற்கான அக்னியில்) (உரிய இடத்தில்) ஆஹுதி செய்ய வேண்டும்.
मन्त्रः- अथास्य दक्षिणां कर्णमभिनिधाय वाग् वागिति त्रिरथ दधि मधु घृत ँ संनीयानन्तर्हितेन जातरूपेण प्राशयति। भूस्ते दधामि भुवस्ते दधामि स्वस्ते दधामि भूर्भुवः स्वः सर्वं त्वयि दधामीति।। २५।।
अनुवादः - மந்திரம்- ஸ்விஷ்ட்டக்ருத்(स्विष्टकृत्) ஹோமத்திற்குப் பின் பிதா சிசுவிற்கு வலது காதில் தன் முகத்திற்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு “வாக் வாக் வாக்” என்று இவ்வாறு மூன்று தடவை கூறவேண்டும். அதன்பின் தயிர், தேன், நெய் ஒன்றாக கலந்து வேறு ஒரு திரவியமும் இல்லாத சுத்த தங்க கரண்டியால் சிசுவிற்கு ஊட்டிभूः (பூ:) என்றும்,भुवः (புவ:)स्वः (ஸ்வஹ)भूर्भुवः स्वः  (பூர்புவ: ஸ்வ:) என்றும் மந்திரம் கூறி எல்லாம் உனக்கு தருகிறேன்.
भाष्यम् - अथास्य दक्षिणं कर्णमभिनिधाय स्वं मुखं वाग् वागिति त्रिर्जपेत्। अथ दधि मधु घृतं संनीयानन्तर्हितेनाव्यवहितेन जातरूपेण हिरण्येन प्राशयत्येतैर्मन्त्रैः प्रत्येकम्।
अनुवादः - ச.பா- அதன்பின் அந்த சிசுவின் வலது காதின் பக்கத்தில் தன் முகத்தை அருகில் வைத்து வாக், வாக், வாக் என்று மூன்று முறை ஜபிக்க வேண்டும். அதன்பின் தயிர், மது, நெய் இவைகளை ஒன்றும் கலப்படம் இல்லாத என்ற மந்திரத்தால் வாயில் ஊட்ட வேண்டும். சுத்தமான தங்கக்கரண்டியில் வைத்து பூர்புவ: ஸ்வ:
मन्त्रः - अथास्य नाम करोति वेदोऽसीति तदस्य तद् गुह्यमेव नाम भवति।। २६।।
अनुवादः - மந்திரம்- அதன்பின் சிசுவிற்கு நாமகரணம் செய்யவேண்டும். நீ வேதமாய் இருக்கின்றாய். ஆகையால் அந்த பாலகனுக்கு வேதம் ரஹஸ்ய நாமமாகிறது.
भाष्यम् - अथास्य नामधेयं करोति वेदोऽसीति। तदस्य तद् गुह्यं नाम भवति वेद इति।
अनुवादः - ச.பா- ஆகையால் பாலகனுக்கு வேதமாய் இருக்கிறாய் என்று பெயர் இடப்படுகிறது. (அளிக்கப்படுகிறது). அது அந்த பாலகனுக்கு வேதம் என்று ரஹஸ்யமான நாமம் ஆகிறது.
मन्त्रः - अथैनं मात्रे प्रदाय स्तनं प्रयच्छति यस्ते स्तनः शशयो यो मयोमूर्यो रत्नधा वसुविद् यः सुदत्रः। येन विश्वा पुष्यसि वार्याणि सरस्वति तमिह धातवे करिति।। २७।।
अनुवादः - மந்திரம்- அதன்பின் பால் அருந்துவதற்காக தந்தை தாயிடம் சிசுவை கொடுத்து இவ்வாறு மந்திரமூலமாக கூறுகிறார் - ஹே சரஸ்வதீ! உன்னுடைய ஸ்தனங்கள் அக்ஷயமாய் பாலை விருத்தி செய்கின்றது போஷாக்கு அளிக்கிறது. அதில் பொன்னும் செல்வமும் நிறைந்திருக்கின்றன. அனைத்து செல்வங்களையும் அறிபவள். அவ்வாறே உதாரமாய் தானம் செய்பவள். அவ்வாறே நீ எவர் மூலமாய் எல்லா சிறந்த பதார்த்தங்களை போஷனை செய்கின்றாயோ இந்த சத்புத்திரன் ஜீவனத்தனாத்தாரணை செய்வதற்காக அந்த ஸ்தனத்தை நீ என் பத்தினியின் சரீரத்தில் பிரவேசித்து இந்த சிசுவின்  வாயில் அளிப்பாயாக.
भाष्यम् - अथैनं मात्रे प्रदाय स्वाङ्कस्थं स्तनं प्रयच्छति यस्ते स्तन इत्यादिमन्त्रेण।
अनुवादः - ச.பா- அதன்பின் அந்த சிசுவை மாதாவிடம் அளித்து சிசுவிற்கு“यस्ते स्तन” (யஸ்தே ஸ்தன:) முதலிய மந்திரங்களால் அந்த பாலகனுக்கு பால் அளிக்கப்படுகிறது.
मन्त्रः - अथास्य मातरभिमन्त्रयते। इलासि मैत्रावरुणी वीरे वीरमजीजनत्। सा त्वं वीरवती भव याऽस्मान् वीरवतोऽकरदिति। तं वा एतमाहुरतिपिता बताभूरतिपितामहो बताभूः परमां बत काष्द्भां प्रापच्छ्रिया यशसा ब्रह्मवर्चसेन य एवंविदो ब्राह्मणस्य पुत्रा जायत इति।। २८।।
अनुवादः - மந்திரம்- அதன்பின் சிசுவின் மாதாவை இவ்வாறு  “इलासि”  என்பது முதலிய மந்திரங்களால் அபி மந்திரம் செய்யவேண்டும். (மந்திரம் கூறவேண்டும்). ஹே தேவி! நீ ஸ்துதிக்கு யோக்கியமான அருந்ததி. வீரமானவளே! நீ வீர புத்திரனை பெற்றுக்கொடுத்ததால் அதைப்பார்த்து நானும் வீரனாகிறேன். என்னை வீர புத்திரனுடைய தந்தையாக்கினாய். ஆகையால் நீயும் வீரம் உடையவளே. இந்த பாலகனைப் பார்த்து மற்றவர்கள் கூறுகின்றனர் - நீ உன் பிதாவைக் காட்டிலும் மேலானவனாக ஆகிவிட்டாய். சந்தேஹமின்றி உன்னுடைய பிதாமகனைக் காட்டிலும் சிரேஷ்ட்டனாகி விட்டாய். நீ லக்ஷ்மி, கீர்த்தி, பிரஹ்ம தேஜஸ் மூலமாக மேலான முடிவான கரையை அடைந்து விட்டாய் என்பது மந்திர பாவமாகும். இவ்வாறான சிறந்த ஞானத்துடன் உள்ள பிராஹ்மணனுக்கு அவ்வாறான புத்திரன் பிறக்கின்றான். அந்த பிதாவும் இவ்வாறு ஸ்துதிக்கப்படுகிறார்.
भाष्यम् - अथास्य मातरमभिमन्त्रयत इलासीत्यनेन। तं वा एतमाहुरित्यनेन विधिना जातः पुत्रः पितरं पितामहं चातिशेत इति श्रिया यशसा ब्रह्मवर्चसेन परमां निष्द्भां प्रापदित्येवं स्तुत्यो भवतीत्यर्थः यस्य चैवंविदो ब्राह्मणस्य पुत्रो जायते स चैवं स्तुत्यो भवतीत्यध्याहार्यम्।
अनुवादः -ச.பா-அதன் பின் அந்த மாதாவை“इलासि”இலாசி) என்ற மந்திரத்தால் பிரியமாய் கூறவேண்டும்.“तं वा एतमाहुः” (தம் வா ஏனமாஹு:) என்ற விதிப்படிப் பிறந்த புத்திரன் பிதாவைவிடவும், பிதாமகனை விடவும் மேலானவனாய் அதாவது செல்வத்தினாலும், புகழினாலும், பிரஹ்மவர்ச்சிசினாலும் மேலான நிலையை அடைந்தான் என்பது ஸ்துதியின் பொருட்டாகிறது. எந்த பிராஹ்மணனுக்கு இவ்வாறான புத்திரன் உண்டாகிறானோ அவன் இவ்வாறு ஸ்துதிக்கு உரியவனாகின்றான் என்று அத்யாகாரம் செய்து கொள்ளவேண்டும்.
>
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये षष्द्भाध्याये चतुर्थब्राह्मणम्।।
षष्द्भोऽध्यायः पञ्चमब्राह्मणम्
मन्त्रः - अथ व ँशः। पौतिमाषीपुत्रः कात्यायनीपुत्रात् कात्यायनीपुत्रो गौतमीपुत्राद् गौतमीपुत्रो भारद्वाजीपुत्राद् भारद्वाजीपुत्रः पाराशरीपुत्रात् पाराशरीपुत्र औपस्वस्तीपुत्रा-दौपस्वस्तीपुत्रः पाराशरीपुत्रात् पाराशरीपुत्रः कात्यायनीपुत्रात् कात्यायनीपुत्रः कौशिकीपुत्रात् कौशिकीपुत्र आलम्बीपुत्राच्च वैयाघ्रापदीपुत्राच्च वैयाघ्रापदीपुत्रः काण्वीपुत्राच्च कापीपुत्राच्च कापीपुत्रः।। १।।
अनुवादः - மந்திரம்- இப்பொழுது வம்சத்தின் வர்ணனை செய்யப்படுகிறது. பெளதிமா ஷீ புத்ரன் காத்யாயனி புத்திரனிடமிருந்து, காத்யாயனீ புத்திரன் கெளதம புத்திரனிடமிருந்து, கெளதம புத்திரன் பாரத்வாஜி புத்திரனிடமிருந்து, பாரத்வாஜிபுத்திரன் பாராசரீ புத்திரனிடமிருந்து, பாராசரீபுத்ரன் ஒளபஸ்வஸ்தீ புத்திரனிடமிருந்து, ஒளபஸ்வஸ்தி புத்திரன் பாராசரீபுத்திரனிடமிருந்து, பாராசரீபுத்திரன் காத்யாயனி புத்திரனிடமிருந்து. காத்யாயணீ புத்திரன் கெளசிகீ புத்திரனிடமிருந்து கெளசிகீ புத்திரன் ஆலம்பீ புத்திரனிடமிருந்து மேலும் வையாக்ரபதி புத்திரனிடமிருந்து, வையாக்ரபதிபுத்ரன் காண்வீ புத்திரனிடமிருந்து. அவ்வாறே காபீபுத்திரனிடமிருந்து காபீபுத்திரன்.
मन्त्रः - आत्रेयीपुत्रादात्रेयीपुत्रो गौतमीपुत्राद् गौतमीपुत्रो भारद्वाजीपुत्राद् भारद्वाजीपुत्रः पाराशरीपुत्रात् पाराशरीपुत्रो वात्सीपुत्राद् वात्सीपुत्रः पाराशरीपुत्रात् पाराशरीपुत्रो वार्कारुणीपुत्राद् वार्कारुणीपुत्रो वार्कारुणीपुत्राद् वार्कारुणीपुत्र आर्तभागीपुत्रादार्तभागीपुत्रः शौङ्गीपुत्राच्छौङ्गीपुत्रः साङ्कृती-पुत्रात् सांस्कृतीपुत्र आलम्बायनीपुत्रादालम्बायनीपुत्र आलम्बीपुत्रा-दालम्बीपुत्रो जायन्तीपुत्राज्जायन्तीपुत्रो माण्डूकायनीपुत्रान्माण्डू-कायनीपुत्रो माण्डूकीपुत्रान्माण्डूकीपुत्रः शाण्डिलीपुत्राच्छा-ण्डिलीपुत्रो राथीतरीपुत्राद् राथीतरीपुत्रो भालुकीपुत्राद् भालुकीपुत्रः क्रौञ्चिकीपुत्राभ्यां क्रौञ्चिकीपुत्रौ वैदभृतीपुत्राद् वैदभृतीपुत्रः कार्शकेयीपुत्रात् कार्शकेयीपुत्रः प्राचीनयोगीपुत्रात् प्राचीनयोगीपुत्रः साञ्जीवीपुत्रात् साञ्जीवीपुत्रः प्राश्नीपुत्रा-दासु-रिवासिनः प्राश्नीपुत्र आसुरायणादासुरायण आसुरेरासुरिः।। २।।
अनुवादः - மந்திரம்- ஆத்ரேயீ புத்திரனிடமிருந்து ஆத்ரேயீ புத்திரன், கெளதமீ புத்திரனிடமிருந்து கெளதமீ புத்திரன். பாரத்வாஜ புத்திரனிடமிருந்து பாரத்வாஜ புத்திரன், பாராசரீ புத்திரனிடமிருந்து பாராசரீபுத்ரன், வாத்சீ புத்திரனிடமிருந்து வாச்சீபுத்திரன். பாராசரீ புத்திரனிடமிருந்து பாராசரீ புத்திரன், வார்காருணீ புத்திரனிடமிருந்து வார்காருணீ புத்திரன், வார்காரூணி புத்திரனிடமிருந்து வார்காருணீ புத்திரன், ஆர்த்தபாகீ புத்திரனிமிருந்து ஆர்த்தபாகி, செளங்கீ புத்திரனிடமிருந்து செளங்கீ புத்திரன். சாம்ஸ்கிருதீ புத்திரனிடமிருந்து சாம்ஸ்க்ருதி புத்திரன், ஆலம் பாயனீ புத்திரனிடமிருந்து ஆலம்பாயனீ புத்திரன் ஆலம்பீ புத்திரனிடமிருந்து ஆலம்பீ புத்திரன், ஜாயந்தீ புத்திரனிடமிருந்து ஜாயந்தீ புத்திரன், மாண்டூக்யாயனீ புத்திரனிடமிருந்து மாண்டுக்யாயணீ புத்திரன், சாண்டிலி புத்திரனிடமிருந்து சாண்டிலு புத்திரன், ராத்தீதரீ புத்திரனிடம் இருந்து ராத்தீதரீ புத்திரன்.  பாலுகீபுத்திரனிடமிருந்து பாலுகீ புத்திரன், இரண்டு க்ரெளஞ்சி புத்திரர்கள் இடமிருந்து இரண்டு க்ரெளஞ்சீ புத்திரர்கள். வைதப்ருதீ புத்திரனிடமிருந்து வைதப்ருதீ புத்திரன். கார்சகேயீ புத்திரனிடமிருந்து கார்சகேயீ புத்திரன், ப்ராச்சீனயோகீ புத்திரனிடமிருந்து பிராச்சீனயோகி புத்திரன். சாஞ்ஜீவிபுத்திரனிடமிருந்து சாஞ்ஜீவிபுத்திரன், ஆசுரிவாசீ ப்ராச்னீ புத்திரனிடமிருந்து ப்ராச்னீபுத்திரன், ஆசுராயணரிடம் இருந்து ஆசுராயனர். ஆசுரிடம் இருந்து ஆசுரி.
मन्त्रः - याज्ञवल्क्याद् याज्ञवल्क्य उद्दालकादुद्दालकोऽ-रुणादरुण उपवेशेरुपवेशिः कुश्नेः कुश्निर्वाजश्रवसो वाजश्रवा जिवावतो बाध्योगाज्जिवावान् बाध्योगोऽसिताद् वार्षगणा-दसितो वार्षगणो हरितात् कश्यपाद्धरितः कश्यपः शिल्पात् कश्यपाच्छिल्पः कश्यपः कश्यपान्नैध्रुवेः कश्यप नैधुविर्वाचो वागम्भिण्या अम्भिण्यादित्यादादित्यानीमानि शुक्लानि यजू ँषि वाजसनेयेन याज्ञवल्क्येनाख्यायन्ते।
अनुवादः - மந்திரம்- யாக்ஞவல்கியரிடமிருந்து, யாக்ஞவல்க்யர் உத்தாலகரிடமிருந்து, உத்தாலகர் அருணரிடமிருந்து, அருணன் உபவேசியிடம் இருந்து, உபவேசனர் குச்ரிஸரிடமிருந்து, குச்ஸர் வாஜஸ்ரவரிடம் இருந்து, வாஜஷ்ரவணர் ஜிஹ்வான். பாத்யயோரிடமிருந்து, ஜிஹ்வலான் பாத்யோகர் வார்சநேயரிடமிருந்து, அசிதவார்சகணர் ஹரித கச்யபரிடமிருந்து, ஹரித கச்யபர் சில்ப கச்யபரிடமிருந்து, சில்ப கச்யபர் கச்ய நைதுர்விசரிடமிருந்து கச்யப்நைதூர்விசர் வாக்கிலிருந்து, வாக் அம்பிணீயரிடமிருந்து, அம்பிணீயர் ஆதித்யனிடமிருந்து அடையப்பட்ட சுக்ல யஜீச்ருதிகள் வாஜசநேய யாக்ஞவல்க்கியர் மூலமாய் பிரசித்தி ஆயிற்று.
मन्त्रः - समानमा सांजीवीपुत्रात् सांजीवीपुत्रो माण्डूका-यनेर्माण्डूकाय निर्माण्डव्यान्माण्डव्यः कौत्सात् कौत्सो माहित्थे-र्माहित्यिर्वामकक्षायणाद् वामकक्षायणः शाण्डिल्याच्छाण्डिल्यो-वात्स्याद् वात्स्यः कुश्नेः कुश्निर्यज्ञवचसो राजस्तम्बायनाद् यज्ञवचा राजस्तम्बायनस्तुरात् कावषेयात् तुरः कावषेयः प्रजापतेः प्रजापतिर्ब्रह्मणो ब्रह्म स्वयम्भुब्रह्मणे नमः।।
अनुवादः - மந்திரம்- சாஞ்ஜீவீ புத்திரன் வரை இதுவரை ஒரு வம்சம் கூறப்பட்து. சாஞ்ஜீவி புத்திரன் மாண்டூ காயினரிடமிருந்து, மாண்டூகாயனர் மாண்டவ்யரிடமிருந்து, மாண்டவ்யர் கெளத்சரிடமிருந்து. கெளத்சனர் மாஹித்தியரிடமிருந்து, மாஹித்தியர் வாமகக்ஷாயணர் இடமிருந்து, வாமகக்ஷாயனர் சாண்டில்யரிடமிருந்து, சாண்டில்யர் வாத்ஸ்யரிடமிருந்து, வாத்சயனர் குச்ரிருயிடமிருந்து குச்ரு யக்வச்சா ராஜஸ்தம்பரிடமிருந்து, யக்ஞவசாராஜஸ்தம்பாயனர் (iÉÖ®) துர காவஷேயரிடமிருந்து, துரகாவஷேயர் பிரஜாபதியிடம் இருந்து, மேலும் பிரஜாபதி பிரஹ்மாவிடமிருந்து. பிரஹ்ம ஸ்வயம்பூ: ஸ்வயம்பூ பிரஹ்மத்திற்கு நமஸ்காரம்.
भाष्यम् - अथेदानीं समस्तप्रवचनवंशः। स्त्रीप्राधान्याद् गुणवान् पुत्रो भवतीत प्रस्तुतम्। अतः स्त्रीविशेषणेनैव पुत्रविशे-षणादाचार्यपरम्परा कीर्त्यते। तानीमानि शुक्लानीत्यव्यामि-श्राणिब्राह्मणेन। अथवा यानीमानि यजूंषि तानि शुक्लानि शुद्धानीत्येतत्।
अनुवादः - ச.பா- அதன்பின் இப்பொழுது எல்லா பிரவசன வம்சம் கூறப்பட்டது. ஸ்திரீ பிராதானமானதால் நல்ல குணமுள்ள புத்திரன் உண்டாகிறான் என்று கூறப்பட்டது. ஆகையால் ஸ்த்ரீ விசேஷணங்களே புத்திரனுடைய விசேஷணங்களாய் இருப்பதால் ஆச்சாரிய பரம்பரை அவ்வாறு எடுத்துக் கூறப்படுகிறது. அந்த இந்த யஜீஸ் சுருதிகள் சுக்லம் அதாவது பிராஹ்மணம் இல்லாமலேயே சம்பவிக்கிறது அல்லது அந்த இந்த யஜீஸ் சுருதிகள் மிகவும் சுத்தமானவை என்று சித்திக்கின்றது.
भाष्यम् - प्रजापतिमारभ्य यावत्पौतिमाषीपुत्रस्तावदधोमुखो नियताचार्यपूर्वक्रमो वंशः समानमा साञ्जीवीपुत्रात्। ब्रह्मणः प्रवचनाख्यस्य, तच्चैतद् ब्रह्म प्रजापतिप्रबन्धपरम्परयागत्या-स्मास्वनेकधा विप्रसृतम्। अनाद्यनन्तं स्वयंभु ब्रह्म नित्यं तस्मै ब्रह्मणे नमः, नमस्तदनुवर्तिभ्यो गुरुभ्यः।।१-४।।
अनुवादः -  ச.பா- பிரஜாபதியிலிருந்து ஆரம்பித்து பெளதிமாஷீபுத்திரன் வரையிலும் கீழ்நோக்கி நியதமான ஆச்சாரியர்களின் பூர்வ கிரமமாக ஆசாஞ்ஜீ புத்திரன் வரை வம்சம் சமானமாகும். பிரஹ்ம அதாவது பிரவசனம் என்னும் நாமமுடைய பிரஹ்மாவின் சம்பந்தத்தால் ஆகும். அந்த இந்த பிரஹ்ம பிரஜாபதிலிருந்து ஆரம்பித்து நம் எல்லோருக்கும் அநேக முறை விளக்கி இருக்கின்றார்கள். அந்த அநாதி, அனந்த ஸ்வயம்பூ பிரஹ்மம் நித்யமானது. அந்த பிரஹ்மத்திற்கு நமஸ்காரம். மேலும் அவரைப் பரம்பரையாக அனுசரிக்கும் குருமார்களுக்கும் நமஸ்காரம்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये षष्द्भाध्याये पञ्चमं वंशब्राह्मणम्।।
इति श्रीमद्गोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ बृहदारण्यकोपनिषद्भाष्ये षष्द्भोऽध्यायः।। ६।।
बृहदारण्यकोपनिषद्भाष्यं सम्पूर्णम्
।। ॐ तत्सत्।।