प्रथमोऽध्यायः द्वितीयब्राह्मणम् अग्निब्राह्मणम् अश्वमेध सम्बन्धी अग्नेः उत्पत्तिः अव - अथाग्नेरश्वमेधोपयोगिकस्योत्पत्तिरुच्यते। तद्विषयदर्शनविवक्षयैवोत्पत्तिः स्तुत्यर्था।
नैवेह किञ्चनाग्र आसीन्मृत्युनैवेदमावृतमासीत्। अशनाय-याशनाया हि मृत्युस्तन्मनोऽकुरुतात्मन्वी स्यामिति। सोऽर्चन्नचर-त्तस्यार्चत आपोऽजायन्तार्चते वै मे कमभूदिति तदेवार्कस्यार्कत्वं कं ह वा अस्मै भवति य एवमेतदर्कस्यार्कत्वं वेद ।। १।।
மந்த்ரார்த்தம்-இங்கு முதலில் ஒன்றுமே இல்லாமல் இருந்தது. இது மிருத்யுவினால் ஆவ்ருதம் (மறைப்பு) செய்யப்பட்டதாய் இருந்தது. அது பசியினால்(अशनयाक्षुधा) ஆவ்ருதமாய் இருந்தது. அசனயா (பசி) என்பது மிருத்யுவாகும். அது“நான் ஆத்மா (மனதுடன்) கூடி இருக்கிறேன் என்று மனதை செய்தார். அது பூஜை செய்து கொண்டு இருந்தது. அந்த அர்ச்சனை செய்வதிலிருந்து(आपः) நீர் உண்டாயிற்று. அர்ச்சனை செய்து கொண்டிருக்கும் பொழுதே என்னால் ஜலம் அடையப்பட்டது. ஆகையால் அது அர்கத்தின் (அக்னியின்) அர்க்கத்வம் (அக்னிதன்மை) ஆகும். எவன் இவ்வாறு அர்க்கத்தின் அர்க்கத்தன்மையை அறிகிறானோ அவன் நிச்சயமாய் சுகத்தை அடைவான்.
।
आपो वा अर्कस्तद्यदपाँ शर आसीत्तत्समहन्यत। सा पृथिव्यभवत्तस्यामश्राम्यत्तस्य श्रान्तस्य तप्तस्य तेजोरसो निरवर्तताग्निः ।।२।।
மந்த்ரார்த்தம்- ஜலமே அர்க்கம் (பூஜை) ஆயிற்று. அந்த ஜலத்தின் (பால் ஆடை போன்ற) கட்டியான பாகம் பிருதிவீ ஆயிற்று. பிருதிவீ உண்டானபின் அதில் இளைப்பாறினார். அவ்வாறு இளைப்பாறி தமஸ் செய்கின்ற பிரஜாபதியின் சரீரத்திலிருந்து அதன் சாரபூதமான அக்னி வெளிப்பட்டது.
स त्रेधात्मानं व्यकुरुतादित्यं तृतीयं वायुं तृतीयं स एष प्राणस्त्रेधा विहितः। तस्य प्राची दिक्शिरोऽसौ चासौ चेमौ। अथास्य प्रतीची दिक्पुच्छमसौ चासौ च सक्थ्यौ। दक्षिणा चोदीची च पार्श्वे द्यौः पृष्द्भमन्तरिक्षमुदरमियमुरः। स एषोऽप्सु प्रतिष्द्भितो यत्र क्व चैति तदेव प्रतितिष्द्भत्येवं विद्वान् ।।३।।
மந்த்ரார்த்தம்- அவர் தன்னை மூன்று விதமாகப் பிரித்தார். அவர் ஆதித்யனை மூன்றாவது பாகமாகவும், வாயுவை மூன்றாவது பாகமாகவும், அக்னியை மூன்றாவது பாகமாகவும் பிரித்தார். இவ்வாறுஅந்த பிராணன் மூன்றாக பிரிக்கப்பட்டார். அதற்கு கிழக்கு திக் - சிரஸ், ஈ†ான்யம் அக்னி, இங்கும் அங்கும் அதன் இடையில் ஈ†ான்யம், ஆக்நேயம் உள்ளவை கைகள், மேற்கு புச்சம் (முழங்கால் பாகம்) வாயு நிருதி மூலைகள் பின்பாகங்கள். தெற்கு வடக்கு அதன் இரண்டு பார்ƒவ பாகங்கள் (இரண்டு பக்கங்கள்) ஸ்வர்கம்- பின்பக்கம். ஆகாயம்- வயிறு, இது (பிருதிவீ) மார்பு, இப்படிப்பட்ட அந்த (அக்னிரூப, விராட், பிரஜாபதி) ஜலத்தில் நிலைபெற்றிருக்கின்றார். இவ்வாறு அறிந்தவன் எங்கு சென்றாலும் பிரதிஷ்டையை அடைகின்றான்.
सोऽकामयत द्वितीयो म आत्मा जायेतेति स मनसा वाचं मिथुनः समभवदशनाया मृत्युस्तद्यद्रेत आसीत्स संवत्सरोऽभवत्। न ह पुरा ततः संवत्सर आस तमेतावन्तं कालमबिभः। यावान्संवत्सरस्तमेतावतः कालस्य परस्तादसृजत। तं जातमभिव्याददात्स भाणकरोत्सैव वागभवत् ।। ४।।
மந்த்ரார்த்தம்- அது எனக்கு இரண்டாவது சரீரம் உண்டாக வேண்டும் என்று காமனை (இச்சை) செய்தது. ஆகையால் அந்த அசனாயாரூப (பசி ரூப) மிருத்யுவானவர் மனதினால் வேதரூப மிதுனத்தின் (சேர்க்கையின்) பாவனை செய்தார். அதிலிருந்து ரேதஸ் (பீஜம்) உண்டாயிற்று. அதுவே சம்வத்சரம் ஆயிற்று. இதற்கு முன் சம்வத்சரம் இல்லாமல் இருந்தது. அந்த சம்வத்சரத்தை, எவ்வளவு சம்வத்சரத்தின் காலம் ஆகிறதோ அதுவரையில் அந்த (மிருத்யுரூப பிரஜாபதியின்) கர்ப்பத்தில் தாரணை செய்யப்பட்டது. இவ்வளவு சமயத்திற்கு பின் (காலத்திற்குப்பின்) அது அதனை உண்டாக்கியது. அந்த உண்டான தனயனை குறித்து வாயைப்பிளந்தார். அதிலிருந்து அவர்“भाण्” (பாண) என்ற சபதத்தை செய்தார். அதுவே வாக் ஆயிற்று.
स ऐक्षत यदि वा इममभिम ्ँस्ये कनीयोऽन्नं करिष्य इति स तथा वाचा तेनात्मनेद् ्ँसर्वमसृजत यदिदं किञ्चर्चो यजू ्ँषि सामानि छन्दा ँ्सि यज्ञान्प्रजाः पशून्। स यद्यदेवासृजत तत्तदत्तुमध्रियत सर्वं वा अत्तीति तददितेरदितित्वम्। सर्वस्यैतस्यात्ता भवति सर्वमस्यान्नं भवति य एवमेतददितेरदितित्वं वेद ।। ५।।
மந்த்ரார்த்தம் -- அது விசாரைண செய்தது. ஒரு வேளை இதை நான் கொன்று அன்னமாக்கிவிட்டால் அது மிகவும் சிறிய அளவே ஆகும். ஆகையால் அது அந்த வாணி அந்த மனது இவற்றின் மூலமாய் இவை எல்லாவற்றையும் உண்டாக்கிற்று. மேலும், ரிக், யஜுர், சாமம், சந்தஸ், யக்ஞ, பிரஜை, மேலும் பசு இவைகளையும் உற்பத்தி செய்தது. எதை எதை உண்டாக்கினாரோ அதை அதை சாப்பிடுவதற்கு யோசனை செய்தார். அது எல்லாவற்றையும் சாப்பிட்டது. அந்த அந்த சாப்பிடுபவனுடைய (அதிதியினுடைய) அத்தித்துவமாகும். இவ்வாறு எவன் அதிதியின் அத்திதுவத்தை (சாப்பிடும் தன்மையை) அறிகிறானோ அவன் எல்லாவற்றின் அத்தா (சாப்பிடுபவன், போக்தா) ஆகிறான். ஆகையால் எல்லாம் அதன் அன்னமாகும்.
सोऽकामयत भूयसा यज्ञेन भूयो यजेयेति। सोऽश्राम्यत्स तपोऽतप्यत तस्य श्रान्तस्य तप्तस्य यशो वीर्यमुदक्रामत्। प्राणा वै यशो वीर्यं तत्प्राणेषूत्क्रान्तेषु शरीर ्ँ श्वयितुमध्रियत तस्य शरीर एव मन आसीत्।। ६।।
மந்த்ரார்த்தம் -- அவர் மறுபடியும் ஒரு பெரிய யக்ஞத்தை செய்ய இச்சித்தார். அவர் களைப்பு அடைந்து தபித்தார். அப்படிப்பட்ட களைப்பு அடைந்து தபித்தவரிடம் இருந்து யசசும் வீர்யமும் உண்டாயிற்று. பிராணனே யசசும் வீரியமும் ஆகும். அந்தப் பிராணன் பிரிந்துவிடினும் அதில் ஒரு அபிமானம் இருந்தது. அந்த சரீர அபிமானமே மனது ஆயிற்று.
अव - स तस्मिन्नेव शरीरे गतमनाः सन्किमकरोत्? इत्युच्यते- सोऽकामयत मेध्यं म इद ्ँस्यादात्मन्व्यनेन स्यामिति। ततोऽश्वः समभवद्यदश्वत्तन्मेध्यमभूदिति तदेवाश्वमेधस्यामेधत्वम्। एष ह वा अश्वमेधं वेद य एनमेवं वेद। तमनवरुध्यैवामन्यत। तं संवत्सरस्य परस्तादात्मन आलभत। पशून्देवताभ्यः प्रत्यौहत्। तस्मात् सर्वदेवत्यं प्रोक्षितं प्राजापत्यमालभन्ते। एष ह वा अश्वमेधो य एष तपति तस्य संवत्सर आत्मायमग्निरर्कस्तस्येमे लोका आत्मानस्तावेतावर्काश्वमेधौ। सो पुनरेकैव देवता भवति मृत्युरेवाप पुनर्मृत्युं जयति नैनं मृत्युराप्नोति मृत्युरस्यात्मा भवत्येतासां देवतानामेको भवति ।। ७।।
மந்த்ரார்த்தம் -- அவர் இந்த என்சரீரம் மேத்யமாக (யக்ஞத்திற்கு உரியதாக) ஆகவேண்டும் என்றும் சரீரவான் ஆக வேண்டும் என்று நினைத்தார். ஏன்எனில் இந்த சரீரம் கெட்டு அமேத்யமாகி விடுகிறது. அது எப்பொழுது அது மேதார்ஹமாகிறதோ அப்பொழுது அதற்கு அச்வமேதம் என்ற யாகத்திற்கு பெயர் கிட்டியது. இதை எவர்கள் அறிகிறார்களோ அவர்களே அறிந்தவர்கள் ஆகிறார்கள் இவ்வாறு பந்தமற்று சிந்தனை செய்தார். அந்த சம்வத்சரத்தின் பின் தன்பொருட்டு (அதன் தேவதை பிரஜாபதி பாவத்தை) ஆலம்பனம் செய்தார். அவ்வாறே மற்ற எல்லா பசுக்களையும், தேவதைகளையும் அடைந்தார். ஆகையால் யக்ஞம் செய்கின்றவர்கள் மந்திரங்கள் மூலமாய் சம்ஸ்காரம் (சுத்தி) செய்து எல்லா தேவதைகளுடனும் சம்பந்தப்பட்ட பிராஜாபத்ய பசுவை ஆலம்பனம் செய்கின்றார்கள். எந்த சூரியன் தபிக்கிறதோ அது அச்வமேதமாகும். அதன் சம்வத்சரம் சரீரம். அந்த அக்னி அர்க்கம் ஆகிறது. அவ்வாறே அதன் லோகம் ஆத்மா, அவை இரண்டும் (அக்னி, சூரியன்) அர்க்கம், அச்வமேதமாகும். ஆனால் அவை மிருத்யுரூப ஒரே தேவதையாகும். எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் மறுபடியும் மிருத்யுவை ஜெயிக்கின்றான். அவன் மிருத்யுவை அடைவதில்லை. மிருத்யுவானது அவனுடைய ஆத்மா ஆகிறது. அவ்வாறே எல்லா தேவதைகளும் ஒன்றாகி விடுகின்றன.
“शम्” इति बृहदारण्यकोपनिषद्भाष्ये प्रथमोऽध्याये द्वितीयमग्निब्राह्मणम्
प्रथमोऽध्यायः तृतीयब्राह्मणम् ।उद्गीथब्राह्मणम्।
द्वया ह प्राजापत्या देवाश्चासुराश्च। ततः कानीयसा एव देवा ज्यायसा असुरास्त एषु लोकेष्वस्पर्धन्त ते ह देवा ऊचुर्हन्तासुरान्यज्ञ उद्गीथेनात्ययामेति ।। १।।
மந்த்ரார்த்தம் -- பிரஜாபதிக்கு தேவ, அசுரர் என்ற இருவிதமான புத்திரர்கள் இருந்தார்கள், இவர்களில் தேவர்கள் குறைவாகவும் அசுரர்கள் அதிகமாயும் இருந்தார்கள், அவர்கள் இவ்வுலகங்களில் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் தேவதைகள் நாங்கள் யக்ஞத்தில் உத்கீத மூலமாய் அசுரரர்களை அதிகிரமணம் செய்வோம் (வெல்வோம்) என்று கூறினார்கள்.
अनुवादः - पुन तेषां देवासुरत्वं कथम्? उच्यते- शास्त्रजनित ज्ञानकर्मभाविता द्योतनात् देवाः भवन्ति। त एव स्वाभाविक-प्रत्यक्षानुमान जनितदृष्टप्रयोजनकर्मज्ञानभाविताः असुराः। स्वेषु असुषु एव रमणात् सुरेभ्यो देवेभ्यो अन्यत्वात् वा।
ते ह वाचमूचुस्त्वं न उद्गायेति तथेति तेभ्यो वागुदगायत्। यो वाचि भोगस्तं देवेभ्य आगायद्यत् कल्याणं वदति तदात्मने। ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं वदति स एव स पाप्मा।। २।।
மந்த்ரார்த்தம் --அந்த தேவதைகள் வாக்கிடம் “நீங்கள் எங்களுக்காக உத்கானம் செய்யுங்கள்” என்று கூறின. வாக் ஆனது மிகவும் நன்றி என்று கூறி அவர்களுக்காக உத்கானம் செய்தது. தன்னுடைய வாணியை உபயோகித்து தேவதைகளுக்காக கானம் செய்தது. மேலும் சுபமாய் பேசி தனக்காகவும் கானம் செய்தது. அப்பொழுது அசுரர்கள் இந்த உத்காதாவினால் நம்மை தேவர்கள் ஜெயித்துவிடுவார்கள் என்று நினைத்தார்கள். ஆகையால் அவர்கள் வாக்கிடம் சென்று பாபத்துடன் கூடியதாய் செய்தார்கள். அந்த வாக் நிஷித்தமாய் பாஷணம் செய்தது. அதுவே பாபமாகும். அதுவே பாபமாகும்.
अथ ह प्राणमूचुस्त्वं न उद्गायेति। तथेति तेभ्यः प्राण उद्गायद्यः प्राणे भोगस्तं देवेभ्य आगायद्यत्कल्याणं जिघ्राति तदात्मने। ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं जिघ्राति स एव स पाप्मा।। ३।।
மந்த்ரார்த்தம் --அதன்பின் (தேவதைகள்) அவர்கள் பிராணனிடம்“நீ எங்களுக்காக உத்கானம் செய்” என்று கூறினார்கள். அப்பொழுது பிராணன்“அவ்வாறே செய்கிறேன்” என்று கூறி அவர்களுக்காக உத்கானம் செய்தது. பிராணனிடத்தில் எந்த போகம் உள்ளதோ அதை தேவதைகளுக்காக கானம் செய்தது. எந்த ஒரு மங்களம் உள்ளதோ அதை தன் பொருட்டு கானம் செய்தது. இந்த உத்காதாவின் மூலமாய் நம்மை தேவகணங்கள் ஜெயித்து விடுவார்கள் என்று அசுரர்கள் அறிந்தார்கள். ஆகையால் அவர்கள் தேவதைகள் சமீபம் சென்று அவர்களை பாபத்தில் சேர்த்தார்கள். இந்த ஒவ்வாத ஒன்றை நுகரச் செய்தது எதுவோ அதுவே அந்த பாபம்.
अथ ह चक्षुरूचुस्त्वं न उद्गायेति। तथेति तेभ्यश्चक्षुरुदगायद्यश्चक्षुषि भोगस्तं देवेभ्य आगायद्यत् कल्याणं पश्यति तदात्मने। ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं पश्यति स एव स पाप्मा।। ४।।
மந்த்ரார்த்தம் --மேலும் அவர்கள்,“நீ எங்களின் பொருட்டு உத்கானம் செய்” என்று சக்ஷு(கண்) விடம் கூறினார்கள், அப்பொழுது கண்“அவ்வாறே” என்று அவர்களுக்காக உத்கானம் செய்தது. சக்ஷுவிடத்தில் என்ன போகம் இருந்ததோ அதை தேவர்களுக்காக கானம் செய்தது அதில் எந்த ஒரு மங்கல தர்சனம் உள்ளதோ அதைத் தன்பொருட்டு செய்தது. இந்த உத்காதாவின் மூலமாய் தேவர்கள் நம்மை ஜெயித்து விடுவார்கள் என்று அசுரர்கள் அறிந்தார்கள். ஆகையால் அவர்கள் அதனிடம் சென்று அதைப் பாபமுடையதாய் செய்தார்கள். அந்த ஒவ்வாததாக எதைக் கண்டார்களோ அதுவே பாபமாகும்.
अथ ह श्रोत्रमूचुस्त्वं न उद्गायेति तथेति तेभ्यः श्रोत्रमुदगायद्यः श्रोत्रे भोगस्तं देवेभ्य आगायद्यत्कल्याणं श्रृणोतिते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं श्रृणोति स एव स पाप्मा।। ५।।
மந்த்ரார்த்தம் -- மேலும் அவர்கள் காதை பார்த்து, “நீ எங்களின் பொருட்டு உத்கானம் செய்” என்று கூறினார்கள். ‘அவ்வாறே’ என்று கூறி அவர்களின் பொருட்டு உத்கானம் செய்தது. ஸ்ரோத்திரத்தில் உள்ள போகத்தைத் தேவர்களின் பொருட்டும், தனக்காக மங்களம் (சுபம்) உண்டாக வேண்டும் என்பதற்காகவும் கானம் செய்தது. தேவர்கள் இந்த உத்கானம் மூலமாய் தன்னை ஜெயித்துவிடுவார்கள் என்று அசுரர்கள் அறிந்தார்கள். ஆகையால் அவர்களைக் குறித்து பாபத்தை அசுரர்கள் அடைவிக்கச் செய்தார்கள். அந்த ஒவ்வாததை கேட்ட அதுவே பாபமாகும்.
अथ ह मन ऊचुस्त्वं न उद्गायेति। तथेति तेभ्यो मन उद्गायद्यो मनसि भोगस्तं देवेभ्य आगायद्यत्कल्याणं सङ्कल्पयति तदात्मने। ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविध्यन्स यः स पाप्मा यदेवेदमप्रतिरूपं सङ्कल्पयति स एव स पाप्मैवमु खल्वेता देवताः पाप्मभिरुपासृजन्नेवमेनाः पाप्मनाविध्यन्।। ६।।
மந்த்ரார்த்தம் -- அதன் பின் மனதைக்குறித்து தேவர்கள், “நீ எங்களுக்காக உத்கானம் செய்ய வேண்டும்” என்று கேட்டார்கள். அவ்வாறே செய்கிறேன் என்று அவர்களுக்காக உத்கானம் செய்தது. மனதில் உள்ள போகத்தை அவர்களுக்காகவும், மங்களத்தையும் தன்னிடத்தில் சங்கல்பம் செய்தது. அதனால் உத்கானத்தால் தேவர்கள் ஜயத்தை அடைவார்கள் என்று அசுரர்கள் அறிந்தார்கள். அதனால் அதனிடம் சென்று அவர்கள் பாபத்தை அடையும்படி செய்தார்கள். அந்த ஒவ்வாத ஸங்கல்பம் எதுவோ அது பாபமாகும். அது பாபமாகும். இவ்வாறு நிச்சயம் செய்யப்பட்டதால் இந்த தேவதைகளுக்கு பாபம் வந்து சேர்ந்தது. இவ்வாறு அசுரர்கள் பாபத்தை அடையச் செய்தார்கள்.
अथ हेममासन्यं प्राणमूचुस्त्वं न उद्गायेति। तथेति तेभ्य एष प्राण उद्गायत्ते विदुरनेन वै न उद्गात्रात्येष्यन्तीति तमभिद्रुत्य पाप्मनाविव्यत्सन्। स यथाश्मानमृत्वा लोष्टो विध्वंसेतैवं हैव विध्वंसमाना विष्वञ्चो विनेशुस्ततो देवा अभवन्परासुराः। भवत्यात्मना परास्य द्विषन्भ्रातृव्यो भवति य एवं वेद।। ७।।
மந்த்ரார்த்தம் -- அதன் பின் தங்கள் முகத்தில் இருக்கும் பிராணனைக்குறித்து “நீ எங்களுக்காக உத்கானம் செய்யவேண்டும்” என்று கேட்டன. ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறிக்கொண்டு பிராணன் ஆனது அவர்களின் பொருட்டு உத்கானம் செய்தது. இந்த கானம் மூலமாய் தேவர்கள் நம்மை ஜெயித்து விடுவார்கள் என்று அறிந்தது. ஆகையால் அதன் சமீபம் சென்று பாபத்தை அடைவிக்க விரும்பின. ஆனால் கல்வீசி எறிந்தால் எப்படி மண் சிதறிப்போகுமா அவ்வாறு பிராணனை அடிக்க முடியாமல் சிதறுண்டு போனார்கள். ஆதலால் தேவர்கள் ஜெயித்தார்கள். அசுரர்கள் தோற்றுப்போனார்கள், இவ்வாறு அறிபவன் பிரஜாபதி ஸ்வரூபத்தை அடைகிறான். இவனுடைய விரோதிகளும் தோல்வி அடைகிறார்கள்.
ते होचुः क्व नु सोऽभूद्यो न इत्थमसक्तेत्ययमास्येऽन्तरिति सोऽयास्य आिङ्गरसोऽङ्गानां हि रसः।। ८।।
மந்த்ரார்த்தம்-அவர்கள் கூறினார்கள், (எதனால் நாங்கள் இவ்வாறு சக்தி அற்றவர்களாய் இருக்கின்றோம். தேவ பாவத்தை அடையவேண்டும் அது எங்கே உள்ளது?) (என்று விசாரம் செய்து நிச்சயித்தார்கள்) அது முகத்தின் உள்ளே இருக்கின்றது. ஆகையால் முகம் (ஆஸ்யம்) அங்கிரஸ் ஆகும். ஏன்எனில் அது அங்கங்களின் ரசமாகும்.
स वा एषा देवता दूर्नाम दूरं ह्यस्या मृत्युर्दूरं ह वा अस्मान्मृत्युर्भवति य एवं वेद।। ९।।
மந்த்ரார்த்தம் --அந்த இந்த தேவதை“தூர்” என்ற பெயர் உடையது. ஏனெனில் மிருத்யுவானது இதனிடம் இருந்து தூரமாய் இருக்கிறது. எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் மிருத்யுவிடம் இருந்து தூரமாய் இருக்கின்றான்.
स वा एषा देवतैतासां देवतानां पाप्मानं मृत्युमपहत्य यत्रासां दिशामन्तस्तद्गमयाञ्चकार तदासां पाप्मनो विन्यदधात्तस्मान्न जनमियान्नान्तमियान्नेत्पाप्मानं मृत्युमन्ववायानिति।। १०।।
மந்த்ரார்த்தம் -- அந்த இந்த பிராண தேவதை இந்த வாக் முதலிய தேவதைகளின் பாபரூப மிருத்யுவை ஒழித்து எங்கு திசைகளின் முடிவோ அங்கே அடையச்செய்தது. அங்கு அவைகளின் திரஸ்கார பூர்வமாய் அது (பிராண தேவதை) ஸ்தாபித்தது. ஆகையால் “நான் பாபரூப மிருத்யுவுடன் சம்பந்தம் அடையமாட்டேன்” என்றும், இந்த பயத்தால் முடிவுடைய ஜனங்களுடனும் முடிவான தேசத்திற்கும் செல்லமாட்டோம் என்றும் (வாக் முதலிய தேவதைகள் நினைத்தது).
सा वा एषा देवतैतासां देवतानां पाप्मानं मृत्युमपहत्याथैना मृत्युमत्यवहत् ।। ११।।
மந்த்ரார்த்தம் -- அந்த இந்த பிராணதேவதை தேவதைகளின் பாபரூப மிருத்யுவை ஒழித்து அவைகளை மிருத்யுவை கடக்கச் செய்தது. (அதாவது அக்னி முதலிய தேவதா தன்மையை அடையச்செய்தது)
स वै वाचमेव प्रथमामत्यवहत्सा यदा मृत्युमत्यमुच्यत सोऽग्निरभवत्सोऽयमग्निः परेण मृत्युमतिक्रान्तो दीप्यते ।। १२।।
மந்த்ரார்த்தம் -- அந்த பிரசித்தமான பிராணன் பிரதானமான வாக்தேவதையை மிருத்யுவிடம் இருந்து விடுவித்தது. எப்பொழுது அந்த வாக் மிருத்யுவைக் கடந்ததோ அப்பொழுது அக்னி ஆகிவிட்டது. அந்த இந்த அக்னி மிருத்யுவை அதிக்கிரமணம் செய்து (தாண்டி) ஜொலிக்கிறது.
अथ प्राणमत्यवहत्स स यदा मृत्युमत्यमुच्यत स वायुरभवत्सोऽयं वायुः परेण मृत्युमतिक्रान्तः पवते ।। १३।।
மந்த்ரார்த்தம் -- அதன் பின் பிராணன் (கிராணம்) மேற்கூறியவாறு அந்த வாயு தேவதை மிருத்யுவைக் கடந்து வீசுகின்றது.
अथ चक्षुरत्यवहत्तद्यदा मृत्युमत्यमुच्यत स आदित्योऽ-भवत्सोऽसावदित्यः परेण मृत्युमतिक्रान्तस्तपति ।। १४।।
மந்த்ரார்த்தம்- (சக்ஷு விஷயத்திலும் முன் கூறியவாறு) சக்ஷு ஆதித்ய தேவதையாகி மிருத்யுவைத்தாண்டி மேலாய் தபிக்கின்றது.
अथ श्रोत्रमत्यवहत्तद्यदा मृत्युमत्यमुच्यत ता दिशोऽभवंस्ता इमा दिशः परेण मृत्युमतिक्रान्ताः ।। १५।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே (சுரோத்திரவிஷயத்தில் மேற்கூறியவாறு) சுரோத்திரம் திக் தேவதையாகி மிருத்யுவைத் தாண்டி இருக்கிறது.
अथ मनोऽत्यवहत्तद्यदा मृत्युमत्यमुच्यत स चन्द्रमा अभवत्सोऽसौ चन्द्रः परेण मृत्युमतिक्रान्तो भात्येवं ह वा एनमेषा देवता मृत्युमतिवहति य एवं वेद ।। १६।।
மந்த்ரார்த்தம்- (மனது விஷயத்திலும் மேற்கூறியவாறு) மனது சந்திர தேவதையாகி மிருத்யுவைத்தாண்டி விளங்குகின்றது. அந்த இந்த அதிக்கிராந்த சந்திரன் மிருத்யுவைக் காட்டிலும் மேலாய் பிரகாசிக்கின்றான். இவ்வாறு அந்த தேவதை அந்த மிருத்யுவைத்தாண்டி இருக்கிறது என்று எவன் அறிகிறானோ அவன் அறிந்தவனாகிறான்.
अथात्मनेऽन्नाद्यमागायद्यद्धि किञ्चान्नमद्यतेऽनेनैव तदद्यत इह प्रतितिष्द्भति ।। १७।।
மந்த்ரார்த்தம்- அதன் பின் அது தனக்கு சாப்பிட வேண்டிய அன்னத்திற்காக கானம் செய்தது. ஏன்எனில் நாம் சிறிது அன்னம் சாப்பிட்டால் அது பிராணன் மூலமாய் சாப்பிட்டதாக ஆகிறது. அவ்வாறே அன்னத்தில் பிராணன் பிரதிஷ்டையாகிறது. (வைக்கப்பட்டிருக்கின்றது).
ते देवा अब्रुवन्नेतावद्वा इदं ्ँसर्वं यदन्नं तदात्मन आगासीरनुनोऽस्मिन्नन्न आभजस्वेति ते वै माभिसंविशतेति तथेति त ँ्समन्तं परिण्यविशन्ति। तस्माद्यदनेनान्नमत्ति तेनैतास्तृप्यन्त्येव ँ्ह वा एन ँ् स्वा अभिसंविशन्ति भर्ता स्वाना ँ् श्रेष्द्भः पुर एता भवत्यन्ना-दोऽधिपतिर्य एवं वेद य उ हैवंविद् स्वेषु प्रति प्रतिबूभूर्षति न हैवालं भार्येभ्यो भवत्यथ य एवैतमनु भवति यो वैतमनु भार्यान्बुभूर्षति स हैवालं भार्येभ्यो भवति ।। १८।।
மந்த்ரார்த்தம்- தேவகணங்கள் (பிராணனை நோக்கி) கூறியது, “இவ்வளவுதானா?, இந்த அன்னம் எல்லாம் உனக்காக வேண்டி கானம் செய்யப்பட்டதா; அன்னம் இல்லாமல் எங்களால் இருக்கமுடியாது. எங்களுக்கும் அன்னத்தில் பங்குகொடு” என்று. (பிராணன் கூறியது.) “உங்களுக்கு அன்னம் வேண்டுமெனில் என்னில் கலந்து விடுங்கள்” என்றது. “மிக்க நன்று” என்று கூறி பூதகணங்கள் எல்லாவகைகளிலும் (பிராணனில்) பிரவேசித்தார்கள் ஆகையால் பிராணன் மூலமாய் புருஷன் அன்னத்தை உட்கொள்கிறான். அதனால் பிராணன் திருப்தி அடைகிறது. ஆகையால் இவ்வாறு அறிந்தவனை அவனுடைய சுற்றத்தார்கள் எல்லாவகையிலும் வந்து ஆஸ்ரயிக்கின்றார்கள், அவன் சுற்றத்தார்களை தாங்குகின்றான். அவர்களுள் மேலானவராயும், அவர்களுக்கு முன்னே செல்பவனாகவும் இருக்கின்றான். அவ்வாறு அன்னத்தை சாப்பிடுபவன் எல்லோருக்கும் அதிபதியாகின்றான். இப்படி அறிந்தவனை பகைக்க விரும்புபவர்கள் தங்களைச் சார்ந்தோரை திருப்தி செய்யமாட்டார்கள். எவன் ஒருவன் இவ்விதம் அனுசரிக்கின்றவனை அனுசரிக்கின்றானோ அவன் இவ்விதம் அனுசரிப்பதால் தன்னை ஆஸ்ரயித்தவர்களை திருப்தி செய்யும் சக்தி உள்ளவனாகின்றான்.
सोऽयास्य आिङ्गरसोऽङ्गाना्ँहि रसः प्राणो वा अङ्गानां रसः प्राणो हि वा अङ्गाना्ँरसस्तस्माद्यस्मात्कस्माच्चाङ्गात्प्राण उत्क्रामति तदेव तच्छुष्यत्येष हि वा अङ्गना्ँरसः।। १९ ।।
மந்த்ரார்த்தம்- அந்த உயிருக்கு முக்கியமானது பிராணன் ஆகும். அது அங்கங்களின் ரசமாகும். அதாவது சாரமாகும். பிராணனே அங்கங்களின் ரசம். நிச்சயமாய் பிராணனே அங்கங்களின் ரசம். ஏன்எனில் எந்த ஒரு அங்கத்திலிருந்து வெளிக்கிளம்புகிறதோ அப்பொழுது அங்கம் உலர்ந்துவிடுகிறது. ஆகையால் அது அங்கங்களின் ரசமாகும்.
एष उ एव बृहस्पतिर्वाग्वै बृहती तस्या एष पतिस्तस्मादु बृहस्पतिः ।। २०।।
மந்த்ரார்த்தம்- இவரே பிருஹஸ்பதி. வாக்கேबृहति மிகப்பெரியது (ப்ருஹதி) அதன் பதி பிருஹஸ்பதி.
एष उ एव ब्रह्मणस्पतिर्वाग्वै ब्रह्म तस्या एष पतिस्तस्मादु ब्रह्मणस्पतिः।। २१।।
மந்த்ரார்த்தம்- இதுவே பிரஹ்மணஸ்பதி வாக்கே பிரஹ்மம், அதன் பதி பிரஹ்மத்தினுடைய பதி. ஆகையால் பிரஹ்மணஸ்பதி.
एष उ एव साम वाग्वै सामैष सा चामश्चेति तत्साम्नः सामत्वम्। यद्वेव समः प्लुषिणा समो मशकेन समो नागेन सम एभिस्त्रिभिर्लोकैः समोऽनेन सर्वेण तस्माद्वेव सामाश्नुते साम्नः सायुज्य ँ्सलोकतां य एवमेतत्साम वेद ।। २२।।
மந்த்ரார்த்தம்- இதுவே சாமம், அதுவே(सा) வாக் மேலும் எது பிராணனோ அது “அம”(+¨É) ஆகும்.“सा” (சா) வும்.“अम” (அம) வும் சேர்ந்து“साम” (சாம) ஆகும். அது சாமத்தின் சமத்துவமாகும் ஏன்எனில் பிராணன் வெண்வண்டிற்கும், கொசுவிற்கும், யானைக்கும் சமானமாய் இருக்கிறது. இது மூவுலகிற்கும் சமமாய் இருக்கிறது. மேலும் எல்லாவற்றிற்கும் சமமாய் இருக்கின்றது. ஆகையால் அது சாமம்(साम) ஆகும். இந்த சாமத்தை இவ்வாறு எவர் அறிகிறாரோ அவர்கள் சாமத்தின் சாயுஜ்யத்தையும் சாலோகத்தையும் அடைவர்.
एष उ वा उद्गीथः प्राणो वा उत्प्राणेन हीद ँ्सर्वमुत्तब्धं वागेव गीथोच्च गीथा चेति स उद्गीथः।। २३।।
மந்த்ரார்த்தம்- அதுவே உத்கீதம்.“उद्गीथ” (பிராணன்“उत्” (உத்). பிராண மூலமாகவே எல்லாம் தாரணை செய்யப்படுகிறது. வாக்கே“गीथा” கீதா. இது“उत्” உத் மேலும்“गीथा” கீதாவும் ஆகும். ஆகையால்“उद्गीथ” (உத்கீத) எனப்படுகிறது.
तद्धपि ब्रह्मदत्तश्चैकितानेयो राजानं भक्षयन्नुवाचायं त्यस्य राजा मूर्धानं विपातयताद्यदितोऽयास्य आिङ्गरसोऽन्येनोदगायदिति वाचा च ह्येव स प्राणेन चोदगायदिति।। २४।।
மந்த்ரார்த்தம்- இந்த (பிராண) விஷயத்தில் ஒருகதை இருக்கின்றது. சைகிதானேய பிரஹ்மதத்தன் ஒரு யக்ஞத்தில் சோமத்தை அருந்திக்கொண்டே கூறினார். “அயாஸ்ய (अयास्य) என்றும் ஆங்கிரசம் என்னும் பெயருடைய முக்கியப் பிராணனை வாக்குடன் கூடிய பிராணனைத்தவிர வேறு தேவதையின் மூலமாய் உத்கானம் செய்தால் இந்த சோமம் என் தலையை வெடிக்கச்செய்யட்டும்” என்று கூறினார். ஆகையால் அவர் பிராணன் மேலும் வாக் இவைகளின் வாயிலாய் உத்கானம் செய்தார் என்ற நிச்சயம் ஏற்படுகிறது.
तस्य हैतस्य साम्नो यः स्वं वेद भवति हास्य स्वं तस्य वै स्वर एव स्वं तस्मादार्त्विज्यं करिष्यन्वाचिस्वरमिच्छेत तया वाचा स्वरसम्पन्नयार्त्विज्यं कुर्यात्तस्माद्यज्ञे स्वरवन्तं दिदृक्षन्त एव। अथो यस्य स्वं भवति भवति हास्य स्वं य एवमेतत्साम्नः स्वं वेद ।। २५।।
மந்த்ரார்த்தம்- அந்த இந்த சாம சப்த வாச்ய முக்கிய பிராணனின் சொந்த (தனத்தை) எவன் அறிகிறானோ அதனால் அவன் தனத்தை அடைவான். நிச்சயமாய் அந்த தனம் ஸ்வரமாகும். ஆகையால் ரித்விக் கர்மம் செய்பவர்களின் வாக்கில் ஸ்வரத்தைச் சேர்க்க விரும்ப வேண்டும். அந்த ஸ்வரத்துடன் கூடிய வாக்கினால் ரித்விக் கர்மம் செய்யவேண்டும் . இதனால் யக்ஞத்தில் ஸ்வரத்துடன் உத்கானம் செய்பவனைக் காண்பதில் இச்சை செய்கிறார்கள். உலகத்தில் எவருக்கு தனம் உள்ளதோ (அவரை காண விரும்புவார்கள்) அதைப்போல் இந்த ஸாமத்தைத் தனமாக அறிகிறார்களோ அதனால் தனத்தை அடைகின்றார்கள்.
तस्य हैतस्य साम्नो यः सुवर्णं वेद भवति हास्य सुवर्णं तस्य वै स्वर एव सुवर्णं भवति हास्य सुवर्णं य एवमेतत्साम्नः सुवर्णं वेद।। २६।।
மந்த்ரார்த்தம்- எவன் இந்த ஸாமத்தின் ஸுவர்ணத்தை அறிகிறானோ அதனால் ஸுவர்ணத்தை அடைகின்றான். அதன் ஸ்வரமே ஸுவர்ணம். எவன் இவ்வாறு இந்த ஸாமத்தின் ஸுவர்ணத்தை அறிகிறானோ அவன் ஸுவர்ணத்தை அடைகின்றான்.
तस्य हैतस्य साम्नो यः प्रतिष्द्भां वेद प्रति ह तिष्द्भति तस्य वै वागेव प्रतिष्द्भा वाचि हि खल्वेष एतत्प्राणः प्रतिष्द्भितो गीयतेऽन्न इत्यु हैक आहुः।। २७।।
மந்த்ரார்த்தம்- எவன் இந்த சாமத்தின் பிரதிஷ்டையை அறிகிறானோ அவன் ஸ்திரமாக ஆகின்றான். நிச்சயமாய் வாக்கே (வாணியில்) நிலைபெற்று அல்லவா இந்த பிராணன் கானம் செய்கிறது. சிலர் அது அன்னத்தில் பிரதிஷ்டையாகி கானம் செய்கிறது என்று கூறுகிறார்கள்.
अथातः पवमानानामेवाभ्यारोहः। स वै खलु प्रस्तोता साम प्रस्तैति स यत्र प्रस्तुयात्तदेतानि जपेत्। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमयेति। स यदाहासतो मा सद्गमयेति मृत्युर्वा असत्सदमृतं मृत्योर्मामृतं गमयामृतं मा कुर्वित्येवैतदाह। तमसो मा ज्योतिर्गमयेति मृत्युर्वै तमो ज्योतिरमृतं मृत्योर्मामृतं गमयामृतं मा कुर्वित्येवैतदाह। मृत्योर्मामृतं गमयेति नात्र तिरोहित-मिवास्ति। अथ यानीतराणि स्तोत्राणि तेष्वात्मनेऽन्नाद्यमागाये-त्तस्मादु तेषु वरं वृणीत यं कामं कामयेत त ँ्स एष एवंविदुद्गातात्मने वा यजमानाय वा यं कामं कामयते तमागायति तद्वैतोकजिदेव न हैवालोक्यताया आशास्ति य एवमेतत्साम वेद ।। २८।।
மந்த்ரார்த்தம்- இனி பவமானங்களின் எவ்வாறு மேலே செல்வது (அப்யாரோஹம்) என்பது கூறப்படுகிறது. அந்த ப்ரஸ்தோதா அந்த நிச்சயமாக ஸாமத்தை ஆரம்பம் செய்கிறார். அப்பொழுது ஆரம்பம் செய்யும் சமயத்தில் ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள்“असतो मा सद्गमय” (அசதோ மா சத்கமய,“तमसो माVªÉÉäÊiÉMÉǨɪɔ தம்சோ மா ஜ்யோதிர்கமய,“मृत्योर्मामृतं गमय” மிருத்யோர்மா அமிருதம்கமய) அவர் கூறும்போது- என்னை அசத்திலிருந்து சத்தை அடையச்செய் என்ற இடத்தில் மிருத்யுவே அசத் மேலும் அம்ருதம் சத். ஆகையால் அது இவ்வாறு கூறுகிறது. என்னை ம்ருத்யுவிலிருந்து அம்ருத்யுவிற்கு எடுத்துச்செல். அதாவது என்னை அமரனாகச்செய். அப்பொழுது கூறுகிறார்.- என்னை இருளிலிருந்து பிரகாசத்திற்கு எடுத்துச்செல் என்ற இதில் ம்ருத்யு இருள் ஆகும். அம்ருதம் ஜோதி (பிரகாசம்) ஆகும். இவ்வாறு என்னை அமரனாகச் செய் என்பதாகும். என்னை ம்ருத்யுவிலிருந்து அம்ருதத்திற்கு எடுத்துச் செல் என்பதில் திரோஹிதம் (மறைப்பு) இல்லை. இதன் பின் வரும் மற்ற ஸ்தோத்திரங்களில் அன்னத்தை பிரதிஷ்டையாக கருதி (அன்னாத்யா) ஆகானம் செய்ய வேண்டும். அதை கானம் செய்வதை அறிந்த யஜமானன் வரம் வேண்டினான். அதேபோல் போகத்தில் இச்சையையும் வேண்டினான், அதை இவ்வாறு அறிந்த உத்காதா தன்னுடைய அதாவது யஜமானனுக்காக எந்த போகத்தை இச்சிக்கிறானோ அதற்காக ஆகானம் செய்கிறான். அந்த இதுவே பிராணதர்சன லோகப்பிராப்திக்கான சாதனமாகும். எவன் ஒருவன் இவ்வாறு இந்த ஸாமத்தை அறிகிறானோ அவனுக்கு அலோக்கியத்தில் (லோகபிராப்தி இன்மையில்) ஆசை உண்டாகாது.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये प्रथमोऽध्याये
प्रथमोऽध्यायः चतुर्थब्राह्मणम् मन्त्रः । ग्रन्थसम्बन्धः।
आत्मैवेदमग्र आसीत्पुरुषविधः सोऽनुवीक्ष्य नान्यदात्मनो-ऽपश्यत्सोऽहमस्मीत्यग्रे व्याहरत्ततोऽहंनामाभवत्तस्मादप्येतर्ह्या-मन्त्रितोऽहमयमित्येवाग्र उक्त्वाथान्यन्नाम प्रब्रूते यदस्य भवति स यत्पूर्वोऽस्मात्सर्वस्मात्सर्वान्पाप्मन औषत्तस्तमात्पुरुष ओषति ह वै स तं योऽस्मात्पूर्वो बुभूषति य एवं वेद ।। १ ।।
மந்த்ரார்த்தம்-இதற்கு முன் ஆத்மா புருஷாகாரமாய் இருந்தது. அவர் ஆலோசனை செய்ததில் தன்னைத்தவிர பின்னமாக ஒன்றையும் பார்க்கவில்லை. அவர் ஆரம்பத்தில்“अहम् अस्मि” (அஹம் அஸ்மி) நான் இருக்கின்றேன் என்று கூறினார் ஆகையால் அவர்“अहम्”அஹம் (நான்) என்ற பெயர் உடையவரானார். இதிலிருந்து இப்பொழுதும் இவ்வாறு இந்த பெயரை அறிவதற்கு முன்“अयमहम्”(அயமஹம் - அது நான்) என்று கூறி அதன்பின் தன்னுடைய வேறு பெயர் ஏற்படுகிறது. அது கூறப்படுகிறது. ஏன்எனில் எல்லாவற்றிற்கும் முன்பே இருந்த இந்த (ஆத்மா எனப்படும் பிரஜாபதி) ஆத்மா எல்லா பாபங்களை தஹனம் செய்ததால் அது புருஷன் ஆயிற்று. இவ்வாறு உபாசனை செய்து (பாபங்களை) தஹனம் செய்யப்படுபவன் அதற்கு முன் பிரஜாபதியாக ஆசைப்படுகிறான்.
सोऽबिभेत्तस्मादेकाकी बिभेति स हायमीक्षां चक्रे यन्मदन्यन्नास्ति कस्मान्नु बिभेमीति तत एवास्य भयं वीयाय कस्माभेष्यद् द्वितीयाद्वै भयं भवति।। २।।
மந்த்ரார்த்தம்- அது பயத்தை அடைந்தது. தனியாக ஒரே புருஷனாய் இருந்ததால் பயமாய் இருந்தது. அதனால் அது இவ்வாறு விசாரம் செய்தது. “என்னைத்தவிர இரண்டாவதாக வேறு ஒருவரும் இல்லை எனில் நான் எதற்காக பயப்படவேண்டும்?” அப்பொழுது அதற்கு பயம் நீங்கியது. ஆனால் எதனால் பயம் உண்டாயிற்று? ஏன் எனில் இரண்டாவது இருந்தால் அல்லவா பயம் ஏற்படும்.
स वै नैव रेमे तस्मादेकाकी न रमते स द्वितीयमैच्छत्। स हैतावानास यथा स्त्रीपुमा ँ्सौ सम्परिष्वक्तौ स इममेवात्मानं द्वेधापातयत्ततः पतिश्च पत्नी चाभवतां तस्मादिदमर्धबृगलमिव स्व इति ह स्माह याज्ञवल्क्यस्तस्मादयमाकाशः स्त्रिया पूर्यत एव ता ्ँ समभवत्ततो मनुष्या अजायन्त ।। ३।।
மந்த்ரார்த்தம்- அந்த ப்ரஜாபதியானவர் ரமிக்கவில்லை. ஆகையால் தனி மனிதனுக்கு ரமிக்கும் தன்மை கிடையாது. ஆகையால் இரண்டாவதை விரும்பியது. எவ்வாறு ஸ்த்ரீ, புருஷர்களுக்கு ஒருவருக்கு ஒருவர் ஆலிங்கனம் ஏற்படுகிறதோ அவ்வாறே பரிணாமம் உடையதாயிற்று. அவர் தனது தேஹத்தை இரண்டு பாகமாகப் பிரித்து. அதிலிருந்து பதி (கணவன்), பத்னியும் (மனைவி) உண்டாயினர். ஆகையால் இந்த சரீரம் अर्धबृगल அதாவது இரண்டு தலமுடைய அன்னத்தின் ஒரு தலத்திற்கு சமானம் ஆகிறது. இவ்வாறு யாக்யவல்க்யர் கூறினார். ஆகையால் இந்த(पुरुषार्ध) ஆகாச ஸ்த்ரீயினால் பூர்ணமாகிறது. அது அந்த ஸ்த்ரீயுடன் சேர்ந்தது. அதிலிருந்து மனுஷ்யன் உண்டானான்.
सो हेयमीक्षाञ्चक्रे कथं नु मात्मन एव जनयित्वा सम्भवति हन्त तिरोऽसानीति सा गौरभवदृषभ इतरस्ता ्ँसमेवाभवत्ततो गावोऽजायन्त वडवेतराभवदश्ववृष इतरो गर्दभीतरा गर्दभ इतारस्ताँ समेवाभवत्तत एकशफमजायताजेतराभवद्वस्त इतरोऽविरितरा मेष इतरस्ताँ्समेवाभवत्ततोऽजावयोऽजायन्तैवमेव यदिदं किञ्च मिथुनमा पिपीलकाभ्यस्तत्सर्वसृजत।। ४।।
மந்த்ரார்த்தம்- அந்த (சதரூபா) இவ்வாறு நினைத்தாள். எவ்வாறு எனில் ‘தன்னிடம் இருந்தே உண்டாக்கி ஏன் என்னையே அடைகிறது?’ நல்லது. நான் மறைந்து போகிறேன். அதிலிருந்து அது பசுவாயிற்று. இரண்டாவதாகிய அந்த மனு காளை மாடாகி நன்றாக அனுபவித்தது. இதிலிருந்து பசுக்கள் உண்டாயிற்று. அப்பொழுது அது பெண் குதிரையாயிற்று அவ்வாறே மனு ஆண் குதிரை ஆயிற்று. அதன் பின் அது பெண் கழுதையாயிற்று. மனு ஆண் கழுதையாயிற்று. அதனால் சம்போகம் அடைந்தது. அதிலிருந்து ஜ்வலிக்கின்ற பசு (மிருகம்) உண்டாயிற்று. சதரூபா பெண் ஆடாயிற்று. மேலும் மனு ஆண் ஆடாக ஆனார். அதன் பின் பெண் எறும்பாயிற்று. மனு ஆண் எறும்பானார் இதிலிருந்து ஆடு, எறும்புகள் உத்பத்தியானது. இவ்வாறு எறும்பு முதல் ஆரம்பித்து மிதுனத்தினால் (ஸ்திரீ புருஷசேர்க்கையால்) எல்லாவற்றையும் அது உண்டாக்கியது.
सोऽवेदहं वाव सृष्टिरस्म्यह्ँ हीद्ँ सर्वमसृक्षीति ततः सृष्टिरभवत्सृष्टा ्ँ हास्यैतस्यां भवति य एवं वेद।। ५।।
மந்த்ரார்த்தம்- அந்த பிரஜாபதியானவர் “நானே சிருஷ்டி” என்று அறிந்தார். நானே இவை எல்லாவற்றையும் உண்டாக்கினேன். ஆகையால் “சிருஷ்டி” என்ற நாமம் (பெயர்) உடையவனாகிறேன். எவர் இவ்வாறு அறிகிறாரோ அவர் இதன் (இந்த பிரஜாபதியின்) சிருஷ்டியில் சிரஷ்டா (சிருஷ்டி செய்கிறவன்) ஆக ஆகின்றான்.
अथेत्यभ्यमन्थत्स मुखाच्च योनेर्हस्ताभ्यां चाग्निमसृजत तस्मादेतदुभयमलोमकमन्तरतोऽलोमका हि योनिरन्तरतः। तद्यदिदमाहुरमुं यजामुं यजेत्येकैकं देवमेतस्यैव सा विसृष्टिरेष उ ह्येव सर्वे देवाः। अथ यत्किञ्चेदमार्द्रं तद्रेतसोऽसृजत तदु सोम एतावद्वा इद्ँ सर्वमन्नं चैवान्नादश्च सोम एवान्नमग्निरन्नादः सैषा ब्रह्मणोऽतिसृष्टिः। यस्छ्रेयसो देवानसृजताथ यन्मर्त्यः सन्नमृतानसृजत तस्मादतिसृष्टिरतिसृष्टाँ हास्यैतस्यां भवति य एवं वेद।। ६।।
மந்த்ரார்த்தம்- அதன் பின் அது இவ்வாறு மந்தனம் (கடைதல்) செய்தது. இவ்வாறு முகரூபி யோனியிலிருந்து இரண்டு கைகளால் (மந்தனம்) செய்து அக்கினியை உண்டாக்கினார். ஆகையால் இரண்டு கைகளின் உள் பக்கமும் முடி அற்று இருக்கின்றன. அவ்வாறே முகத்தின் (யோனியின்) உள்பக்கமும் முடி அற்று இருக்கிறது. ஆகையால் யாகத்தில் வெவ்வேறு தேவர்கள் இருப்பதாக நினைத்து இவ்வாறு கூறுகிறார்கள். இந்த (அக்னி) தேவதையை யஜி, இந்த (இந்திர) தேவதையை யஜி என்று கூறினாலும் அவை எல்லாம் ஒரே தேவதையாகும். அது சர்வதேவ ஸ்வரூப பிரஜாபதியாகும். அதன் பின் எது சிறிது ஈரமுள்ள வஸ்து எது உண்டானது அவைகளின் ரசத்தைக் கொண்டு வீர்யத்தை உண்டுபண்ணினார். அதுவே சோமம். இந்த உலகத்தில் உள்ளவை எல்லாம் அன்னமாகவும். அன்னாதகமாயும் உள்ளது. சோமம் அன்னம், அக்னி அன்னாத:- இந்த பிரஹ்மாவின் உக்ரமான ஸ்ருஷ்டி உள்ளதோ அதை தன்னிடமிருந்தே உத்கிருஷ்டமான தேவதைகளை உண்டாக்கினார். (ஸ்ருஷ்டித்தார்) தான் மர்த்தியனாய் இருந்த போதிலும் மரணதர்மம் இல்லாத தேவர்களை (அமர்த்யர்களை) உண்டாக்கினார். ஆகையால் அதி ஸ்ருஷ்டி (உத்கிருஷ்டமான ஸ்ருஷ்டி) ஆகும். எவர் இவ்வாறு அறிகின்றாரோ அவர் இந்த அதி ஸ்ருஷ்டி விஷயத்தில் பிரஜாபதிபோல் ஆகின்றார்.
तद्धेदं तर्ह्यव्याकृतमासीत्तन्नामरूपाभ्यामेव व्याक्रियता-सौनामायमिद्रूप इति तदिदमप्येतर्हि नामरूपाभ्यामेव व्याक्रियतेऽसौनामाऽयमिदंँ रूप इति स एष इह प्रविष्टः। आ नखाग्रेभ्यो यथा क्षुरःक्षुरधानेऽवहितः स्याद्विश्वम्भरो वा विश्वम्भरकुलाये तं न पन्ति। अकृत्स्नो हि स प्राणन्नेव प्राणो नाम भवति। वदन्वाक्प्ँश्चक्षुः श्रृण्वञ्श्रोत्रं मन्वानो मनस्तान्यस्यैतानि कर्मनामान्येव। स योऽत एकैकमुपास्ते न स वेदाकृत्स्नो ह्येषोऽत एकैकेन भवत्यात्मेत्येवोपासीतात्र ह्येते सर्वं एकं भवन्ति। तदेतत्पदनीयमस्य सर्वस्य यदयमात्मानेन ह्येतत्सर्वं वेद। यथा ह वै पदेनानुविन्देदेवं कीर्ति ्ँोकं विन्दते य एवं वेद।।७।।
மந்த்ரார்த்தம்- அந்த இந்த ஜகத் அந்த சமயத்தில் (உத்பத்திக்கு முன்) அவ்யாக்ருதமாய் இருந்தது. அது நாம ரூபத்தின் சேர்க்கையால் வ்யக்தமாயிற்று, அதாவது இது இந்த பெயருடையது, இது இந்த ரூபம் உடையது என்று இவ்வாறு வ்யக்தமாயிற்று. ஆகையால் இந்த சமயத்திலும் இந்த அவ்யாகிருத வஸ்து இந்த நாமம் உடையது, இந்த ரூபம் உடையது என்று வ்யக்தமாயிற்று. அந்த(व्याकर्ता) இதில் (சரீரத்தில்) நகம் வரையிலும் பிரவேசம் செய்தார். எவ்வாறு எனில் கத்தி கத்தியின் உறையினுள் நுழைந்து மறைந்து இருப்பது போல. அல்லது விச்வத்தைத்தாங்கும் அக்னி தன்னுடைய ஆஸ்ரயமானவைகளில் (விறகு முதலியவைகளில்) மறைந்து இருக்கிறதோ அவ்வாறு ஆகும். ஆனால் அதை உலகோர் காண முடியாது. அது பூரணமற்றது. ஏன்எனில் பிராண கிரியாவாக இருப்பதாலேயே அது பிராணன், பேசுவதால் அது வாக், பார்ப்பதால் அது கண், கேட்பதால் அது காது, அது மனனம் செய்வதால் மனம். இவை எல்லாம் அதன் கர்மத்தை அனுசரித்துப் பெயர்கள். ஆகையால் இவைகளில் ஒவ்வொன்றாக உபாசனை செய்பவன் அதை அறிய மாட்டான். அது பூரணமற்றது. அது ஒவ்வொரு விசேஷணங்களுடன் கூடியதாய் இருக்கின்றது. ஆகையால் “ஆத்மா” என்று இவ்வாறு அதை உபாசனை செய், ஏன் எனில் இந்த ஆத்மாவில் தான் எல்லாம் ஒன்றாகிவிடுகிறது. அந்த ஆத்மா எல்லோராலும் அடையப்படவேண்டியது. ஏன்எனில் அது ஆத்மா. இந்த ஆத்மாவை அறிந்தால் எல்லாம் அறியப்பட்டதாகும். எவ்வாறு (பசுமுதலியைகளின்) பாதத்தின் மூலமாய் (பசுவை) அடைகிறோமோ அவ்வாறு, எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் இதன் மூலமாய் ய†ஸையும் (புகழையும்) பிரியமானவர்களின் ஸகவாசத்தையும் அடைகின்றான்.
तदेतत्प्रेयः पुत्रात्प्रेयो वित्तात्प्रेयोऽन्यस्मात्सर्वस्मादन्तरतरं यदयमात्मा। स योऽन्यमात्मनः प्रियं ब्रूवाणं ब्रूयात्प्रियं रोत्स्यतीतीश्वरो ह तथैव स्यादात्मानमेव प्रियमुपासीत। स य आत्मानमेव प्रियमुपास्ते न हास्य प्रियं प्रमायुक्तं भवति।। ८।।
மந்த்ரார்த்தம்- அந்த இந்த ஆத்மதத்துவம் புத்திரனைக் காட்டிலும் பிரியமானது. செல்வத்தைக் காட்டிலும் பிரியமானது மேலும் எல்லாற்றைக் காட்டிலும் மிகுந்த பிரியமானது. ஏன் எனில் இந்த ஆத்மா அவற்றை அபேக்ஷித்து மிகவும் உள்ளே இருக்கிறது.(अन्तरतरम्) (ஆத்மபிரியதர்சீ, ஆத்மாவைக்காட்டிலும் வேறானதை (அநாத்மாவை)ப் பிரியப்படுகிறானோ அந்த புருஷனிடம் கூறுகிறார், உன்னுடைய பிரியமானது நஷ்டம் அடையக்கூடியது என்று. ஏனெனில் அது அவ்வாறான தகுதி உடையதே. ஆகையால் ஆத்மரூப பிரியத்தையே உபாசனை செய். அந்த ஆத்மரூப பிரியத்தை எவன் உபாசனை செய்கின்றானோ அவனுடைய பிரியமானது முற்றிலும் மரணதர்மத்தை அடையாது.
तदाहुर्यद्ब्रह्मविद्यया सर्वं भविष्यन्तो मनुष्या मन्यन्ते। किमु तद्ब्रह्मावेद्यस्मात्तत्सर्वमभवदिति।। ९।।
மந்த்ரார்த்தம்- எந்த பிரஹ்மவித்தையினால் மனிதன் எல்லாமாக ஆகின்றேன் என்று கருதுகிறான் என்று கூறப்பட்டது. அந்த பிரஹ்மம் எதை அறிந்தது? எதனால் அது எல்லாமாக ஆயிற்று?
।। ब्रह्म किं जानाति? एतस्य उत्तरञ्च तादृश-प्रकारज्ञानफलञ्च ।।
ब्रह्म वा इदमग्र आसीत्तदात्मानमेवावेेत्। अहं ब्रह्मास्मीति। तस्मात्तत्सर्वमभवत्तद्यो यो देवानां प्रत्यबुध्यत स एव तदभवत्त-थर्षीणां तथा मनुष्याणां तद्धैतत्पश्यन्नृषिर्वामदेवः प्रतिपेदेऽहं मनुरभव ्ँसूर्यश्चेति। तदिदमप्येतर्हि य एवं वेदाहं ब्रह्मास्मीति स इद ँ् सर्वं भवति तस्य ह न देवाश्च नाभूत्या ईशते। आत्मा ह्येषा ्ँस भवति। अथ योऽन्यां देवतामुपास्तेऽन्योऽसावन्योऽहमस्मीति न स वेद यथा पशुरेव ँ्स देवानाम्। यथा ह वै बहवः पशवो मनुष्यं भुञ्ज्युरेवमेकैकः पुरुषो देवान्भुनक्त्येकस्मिन्नेव पशावादीय-मानेऽप्रियं भवति किमु बहुषु तस्मादेषां तन्न प्रियं यदेतन्मनुष्या विद्युः।। १०।।
மந்த்ரார்த்தம்-பிரஹ்மம் எதை அறிந்தது? என்பதற்கான பதிலும் இவ்வாறு அறிவதின் பலன் கூறப்படுகிறது. இதற்குமுன் பிரஹ்மமாகவே இருந்தது. அது தன்னையே‘நான் பிரஹ்மம்’ என்று அறிந்தது. ஆகையால் எல்லாம் ஆக ஆயிற்று. அவ்வாறு எந்த எந்த தேவர்கள் அறிந்தார்களோ அவர்கள் அந்த பாவமாகவே ஆனார்கள். அவ்வாறே ரிஷிகளும், மனிதர்களும் அவ்வாறே ஆனார்கள். அவ்வாறே அதைப் பார்த்து வாமதேவரும் அறிந்து நான் மனுவானேன், நான் சூரியன் ஆனேன் என்று அறிந்து கொண்டார். இப்பொழுது எவர்கள் மேல் சொல்லியவாறு“நானே பிரஹ்மமாய் இருக்கின்றேன்” என்று அறிகிறார்களோ அவர்களும் ப்ரஹ்மமாகவே
ब्रह्म वा इदमग्र आसीदेकमेव तदेक ्ँ सन्न व्यभवत्। तच्छ्रेयोरूपमत्यसृजत क्षत्रं यान्येतानि देवत्रा क्षत्राणीन्द्रो वरुणः सोमो रुद्रः पर्जन्यो यमो मृत्युरीशान इति। तस्मात्क्षत्रात्परं नास्ति तस्माद्ब्राह्मणः क्षत्रियमधस्तादुपास्ते राजसूये क्षत्र एव तद्यशो दधाति सैषा क्षत्रस्य योनिर्यद्ब्रह्म। तस्माद्यद्यपि राजा परमतां गच्छति ब्रह्मैवान्तत उपनिश्रयति स्वां योनिं य उ एन्ँ हिनस्ति स्वाँ् स योनिमृच्छति स पापीयान्भवति यथा श्रेया्ँ स्ँ हि्ँ सित्वा।। ११।।
மந்த்ரார்த்தம்- ஆரம்பத்தில் ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது. அது தனியாக இருப்பதால் விபூதியுடன் கூடிய கர்மம் செய்வதில் சாமர்த்தியம் அற்றதாய் இருந்து. அது ஸ்ரேயோ ரூபமான க்ஷத்ரம் என்ற புகழ்ச்சியுடன் கூடிய ரூபத்தை உண்டாக்கியது. அதாவது தேவதைகளில் எந்த க்ஷத்திரியர்களாகிய இந்திரன், வருணன், சோமன், ருத்ரன், மேகம், யமன், ம்ருத்யு, மேலும் ஈசான முதலியவர்களை உத்பன்னம் செய்தது. ஆகையால் க்ஷத்திரியரைக் காட்டிலும் மேலானது ஒன்றும் இல்லை. ஆகையால் ராஜசூயயக்ஞத்தில் ப்ராஹ்மணர்கள் கீழே உட்கார்ந்து கொண்டு க்ஷத்திரியர்களை உபாசனை செய்கிறார்கள். அந்த க்ஷத்திரியர்கள் தங்கள் புகழை ஸ்தாபித்தார்கள். எந்த ப்ரஹ்மம் உள்ளதோ அது க்ஷத்திரியர்களுக்கு யோனி, ஆகையால் ராஜா எவ்வளவு உயர்வானவராய் இருந்தாலும் கடைசியில் ப்ராஹ்மணர்களையே ஆஸ்ரியிக்கின்றார்கள். ஆகையால் க்ஷத்திரியர்கள் இந்த ப்ராஹ்மணரை இம்சை செய்தால் தங்கள் யோனியையே நாசம் செய்தவர்களாகின்றனர். எவ்வாறு எனில் சிரேஷ்டர்களை ஹிம்சை செய்தால் புருஷர்கள் பாபி ஆகிறார்கள். அவ்வாறு இவர்களும் பாபி ஆவார்கள்.
स नैव व्यभवत्स विशमसृजत यान्येतानि देवजातानि गणश आख्यायन्ते वसवो रुद्रा आदित्या विश्वेदेवा मरुत इति ।। १२।।
மந்த்ரார்த்தம்-அந்த (ப்ரஹ்ம) விபூதியுடன் கூடிய கர்மம் செய்வதில் சமர்த்த மற்றது. அவர் வைசிய ஜாதியை சிருஷ்டித்தார். அவைகள் எவை எனில் வசு, ரூத்ரன், ஆதித்யன், விச்வேதேவன், மருத் முதலிய தேவ கணங்கள், கணங்களாய் கூறப்படுகிறது.
स नैव व्यभवत्स शौद्रं वर्णमसृजत पूषणमियं वै पूषेय ँ् हीद ्ँ सर्वं पुष्यति यदिदं किञ्च ।। १३।।
மந்த்ரார்த்தம்- (மேலும்) அது விபூதியுடன் கூடிய கர்மங்களை செய்ய சக்தியற்று இருந்தது. ஆகையால் சூத்திரவர்ணத்தை (ஜாதியை) சிருஷ்டி செய்தது. பூஷா என்பது சூத்ரவர்ணம். அந்த பிருதிவியே பூஷா. ஏன்எனில் எது உள்ளதோ அது இதை போஷணம் செய்கிறது.
स नैव व्यभवत्तच्छ्रेयोरूपमत्यसृजत धर्म तदेतत्क्षत्रस्य क्षत्रं यद्धर्मस्तस्माद्धर्मात्परं नास्त्यथो अबलीयान्बलीया ्ँ समाश ँ् सते धर्मेण यथा राज्ञैवं यो वै स धर्मः सत्यं वैतत्तस्मात्सत्यं वदन्तमाहुर्धर्मं वदतीति धर्मं वा वदन्त ँ् सत्यं वदतीत्येतद्धेवैतदुभयं भवति ।। १४।।
மந்த்ரார்த்தம்- அப்பொழுது அதற்கு விபூதியுடன் (போஷணையுடன்) கூடிய கர்மத்தை செய்ய சக்தியற்றதாய் இருந்தது. அவர் ஸ்ரேயரூப தர்மத்தினை அதிசிருஷ்டி செய்தார். அந்த தர்மம் க்ஷத்திரியர்களுக்கும் நியந்தாவாகும். ஆகையால் தர்மத்தைக் காட்டிலும் மேலானது இல்லை. ஆகையால் இவ்வாறு ராஜாவின் சஹாயத்தால் (பிரபல சத்துருக்களையும் ஜெயிக்கக்கூடிய சக்தி கிடைக்கிறது). இவ்வாறு தர்மம் மூலமாய் பலமற்ற புருஷனும் பலவானையும் ஜெயிப்பதற்கு இச்சை உண்டாகிறது. அந்த தர்மம் எதுவோ அது நிச்சயம் சத்யமேயாகும். ஆகையால் சத்தியத்தை உரைப்பவனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்கள்- என்னவெனில் “இவன் தர்மமயமான வசனத்தைப் பேசுகிறான்” என்றும் அவ்வாறே தர்மமயமான வசனங்களையே பேசுபவனைக்குறித்து அவன் சத்தியத்தை (உண்மையை)யே பேசுகிறான் என்று கூறுகிறார்கள். ஏன்எனில் இரண்டும் தர்மமே ஆகும்.
तदेतद्ब्रह्म क्षत्रं विट्शूद्रस्तदग्निनैव देवेषु ब्रह्माभवद्-ब्राह्मणो मनुष्येषु क्षत्रियेण क्षत्रियो वैश्येन वैश्यः शूद्रेण शूद्रस्तस्मादग्नावेव देवेषु लोकमिच्छन्ते ब्राह्मणे मनुष्येष्वेताभ्या्ँ हि रूपाभ्यां ब्रह्माभवत्। अथ यो ह वा अस्माल्लोकात्स्वं लोकमदृट्वा प्रैति स एनमविदितो न भुनक्ति यथा वेदो वाननुक्तोऽन्यद्वा कर्माकृतं यदिह वा अप्यनेवंविन्महत्पुण्यं कर्म करोति तद्धास्यान्ततः क्षीयत एवात्मानमेव लोकमुपासीत स य आत्मानमेव लोकमुपास्ते।न हास्य कर्म क्षीयते। अस्मावात्मनो यद्यत्कामयते तत्तत्सृजते।। १५।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறான இந்த ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்று நான்கு வர்ணங்கள் (ஜாதிகள்). (இதை உண்டுபண்ணும்) ப்ஹ்மம் அக்னி ரூபத்தால் தேவததைகளில் ப்ராஹ்மணர்களும், மனிதர்களில் க்ஷத்ரியர்களும், வைசியர்களினால் வைச்யர்களும், சூத்ரர்களால் சூத்ரர்களும் உண்டானார்கள். இந்த அக்னியில் தான் (கர்மம் செய்து) தேவதைகளின் இடத்தில் கர்மபலத்தில் இச்சை செய்கிறது. அவ்வாறே அந்த மனிதர்கள் இல்த்தில் ப்ராஹ்மண ஜாதிகளிடத்தில் கர்மபலத்தின் இச்சை செய்கிறார்கள். அவ்வாறு சிலர் உலகில் ஆத்மலோகத்தின் தர்சனமில்லாமல் இருக்கின்றார்கள். அவர்கள் ஆத்ம லோகத்தை அறியாததால் (சோக மோஹம் முதலியவைகளின் நிவர்த்தி வாயிலாய்) காப்பாற்றப்படுவது இல்லை. எவ்வாறு எனில் அத்யயனம் செய்யாத வேதம் போலும், அனுஷ்டானம் செய்யாத அன்யகர்மா போல் ஆகும். இவ்வாறு (ஆத்ம லோகத்தை) அறியாத புருஷன் இந்த லோகத்தில் எந்த ஒரு மஹத்தான புண்ய கர்மா செய்தாலும் கடைசியில் அவனுடைய கர்மா க்ஷீணமே ஆகிறது. ஆகையால் ஆத்ம லோகத்தையே உபாசனை செய்யவேண்டும். எந்த புருஷன் ஆத்ம லோகத்தை உபாசிக்கின்றானோ அவனுடைய கர்மா க்ஷீணமாவதில்லை (அழிவதில்லை). இவ்வாறு ஆத்மாவிடமிருந்து புருஷன் எதை எதை விரும்புகின்றானோ அதை அதை அடைகின்றான்.
अथो अयं वा आत्मा सर्वेषां भूतानां लोकः स यज्जहोति यद्यजते तेन देवानां लोकोऽथ यदनुब्रूते तेन ऋषीणामथ यत्पितृभ्यो निपृणाति यत्प्रजामिच्छते तेन पितृणामथ यन्मनुष्यान्वासयते यदेभ्योऽशनं ददाति तेन मनुष्याणामथ यत्पशुभ्यस्तृणोदकं विन्दति तेन पशूनां यदस्य गृहेषु श्वापदा वया ्ँ्स्या पिपीलिकाभ्य उपजीवन्ति तेन तेषां लोको यथा ह वे स्वाय लोकायारिष्टिमिच्छेदेव्ँ् हैवंविदे सर्वाणि भूतान्यरिष्टिमिच्छन्ति तद्वा एतद्विदितं मीमा्ँ सितम्।। १६।।
மந்த்ரார்த்தம்- இந்த ஆத்மா(गृही-कर्माधिकारि) (கர்மாதிகாரி) எல்லா ஜீவர்களுக்கும் லோகம் (போக்யம்) ஆகும். எவர்கள் ஹவனம், யக்ஞம் செய்கிறார்களோ அதனால் தேவலோகத்தை அடைகிறார்கள். எவர்கள் ஸ்வாத்யாயம் செய்கிறார்களோ அவர்கள் ரிஷிகள், எவர்கள் பித்ருகளுக்கு பிண்டதானம் செய்து சந்தானத்தை இச்சிக்கிறார்களோ பித்ருலோகத்தை எவர்கள் மனிதர்களுக்கு இருப்பிடமும் போஜனமும் அளிக்கிறார்களோ அவர்கள் மனித போகத்தை மேலும் பசுக்களுக்கு புல், ஜலம் முதலியவைகளை அளிக்கிறார்களோ அவர்கள் பசுபோகத்தையும் எவர்களுடைய வீட்டில் நாய், பூனை, பக்ஷி, எறும்பு முதலிய ஜீவஐந்துக்களை ஆஸ்ரயித்து ஜீவனத்தை கடைபிடிக்கிறார்களோ அவர்கள் அந்த அந்த லோகத்தை (போகத்தை) அடைவிக்கிறார்கள். எவ்வாறு லோகத்தில் தன்னுடைய சரீரத்தை விநாசம் அற்றதாய் இருக்க விரும்புகிறார்களோ அவர்கள் அவ்வாறு அறியும் எல்லா ஜீவனும் விநாசம் அற்றதன்மையை விரும்புகின்றன. இந்த கர்மத்தை அவசியம் செய்யவேண்டும் என்பதை அறியவேண்டும். இதனுடைய மீமாம்சையும் இருக்கிறது.
आत्मैवेदमग्र आसीदेक एव सोऽकामयत जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीयेत्येतावान्वै कामो नेच्छ्ँश्चनातो भूयो विन्देत्तस्मादप्येतर्ह्येकाकी कामयते जाया मे स्यादथ प्रजायेयाथ वित्तं मे स्यादथ कर्म कुर्वीयेति स यावदप्येतेषामेकैकं न प्राप्नोत्यकृत्स्न एव तावन्मन्यते तस्यो कृत्स्नता मन एवास्यात्मा वाग्जाया प्राणः प्रजा चक्षुर्मानुषं वित्तं चक्षुषा हि तद्विन्दते श्रौत्रं दैव्ँ श्रोत्रेण हि तच्छृणोत्यात्मैवास्य कर्मात्मना हि कर्म करोति स एष पाो यज्ञः पाः पशु पाः पुरुषः पाङ्मिद ँ् सर्वं यदिदं किञ्च तदिद ँ् सर्वमाप्नोति य एवं वेद।। १७।।
மந்த்ரார்த்தம்- இதற்கு முன் ஆத்மா ஒன்றே இருந்தது. அது எனக்கு ஒரு பெண் (ஸ்திரீ) வேண்டும் என்று காமனை செய்தது. அதன்பின் பிரஜாரூபமாய் உண்டாவேனா என்று (நினைத்தது). அவ்வாறே எனக்கு தனம் வேண்டும், அதன் பின் கர்மம் செய்வேனாக, இவ்வளவு காமனைகள் போதும். இச்சை செய்வதற்கு இதற்கு மேல் அதிகம் ஒன்றும் இல்லை. இதனால் இப்பொழுதும் தனியாக இருக்கும் புருஷன் எனக்கு ஒரு ஸ்திரீ வேண்டும் என்று காமனை செய்கின்றான். நான் சந்தானரூபமாக (புத்திரனாக) உண்டாகவேண்டும் என்றும் அவ்வாறே தனம் வேண்டும். மேலும் நான் கர்மம் செய்வேன் என்று எண்ணுகிறான். எது வரையில் இதில் ஒவ்வொன்றும் அடையவில்லையோ அது வரையில் அவன் பூர்ணமற்றவனாக நினைக்கின்றான். அவனுக்கு பூர்ணத்தன்மை இவ்வாறு கிடைக்கிறது- மனமே இவனுடைய ஆத்மா. வாக் ஸ்திரீ, பிராணன் சந்தானம் (புத்திரன்) மேலும் கண் மானுஷவித்தம் (தனம்) ஏன்எனில் கண்களினால் பசு (சம்ஸ்கிருதம்) முதலிய மனித செல்வத்தை அறிகிறான். ஸ்ரோத்திரம் தைவவித்தம் (செல்வம்) ஏன்எனில் ஸ்ரோத்திரங்களினால் (காதுகளினால்) அவன் அதை (தேவ வித்தத்தை) கேட்கிறான். ஆத்மா (சரீரம்) இதன் கர்மம், ஏனெனில் ஆத்மாவினால் அல்லவா இந்த கர்மத்தை செய்கின்றான். அந்த இந்த யக்ஞம் பாங்க்தம், பசு பாங்க்தம், புருஷன் பாங்க்தம், அவ்வாறே எதுவெல்லாம் உள்ளதோ அது பாங்க்தம். எவன் இவ்வாறு அறிகிறானோ அவன் இவை எல்லாவற்றையும் அடைகின்றான்.
यत्सप्तन्नानि मेधया तपसाजनयत्पिता। एकमस्य साधारणं द्वे देवानभाजयत्। त्रीण्यात्मनेऽकुरुत पशुभ्य एकं प्रायच्छत्। तस्मिन्सर्वं प्रतिष्द्भितं यच्च प्राणिति यच्च न। कस्मात्तानि न क्षीयन्तेऽद्यमानानि सर्वदा। यो वैतामक्षितिं वेद सोऽन्नमत्ति प्रतीकेन। स देवानपि गच्छति स ऊर्जमुपजीवतीतिोकाः।। १।।
மந்த்ரார்த்தம்- பிதா (பிரஜாபதி) ஆனவர் விக்ஞானத்தினாலும், கர்மத்தினாலும் ஏழு அன்னங்களை (ஸப்தான்னங்களை) சிருஷ்டித்தார். இதில் ஒரு அன்னம் சாதாரணம், (அதாவது எல்லா பிராணிகளுக்கும் போக்யமானது) இரண்டு அன்னம் தேவதைகளுக்கானதாகும். மூன்று தனக்காகவும், ஒன்று பசுக்களுக்காக கொடுக்கப்பட்டது. அந்த (பசுக்களுக்காக கொடுக்கப்பட்ட) அன்னத்தில் எவன் பிராணனக்கிரியை செய்தாலும், செய்யாவிட்டாலும் அதில் பிரதிஷ்டை ஆகிறது. அந்த அன்னம் எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும் ஏன் க்ஷீணம் ஆவதில்லை? எவர் இதை (அன்னத்தை) அக்ஷய (அழிவற்ற) பாவமாய் அறிகிறார்களோ அவர் முக்கியரூப வடிவமாக அன்னத்தை பக்ஷணம் செய்கிறார். அவர் தேவர்களை அடைகிறார்கள். மேலும் அம்ருதத்தின் உபஜீவீ ஆகிறார். இந்த ஸ்லோகம் (மந்திரம்) இந்த விஷயத்தைக் கொண்டதாகும்.
यत्सप्तान्नानि मेधया तपसाजनयत्पितेति मेधया हि तपसाजनयत्पिता। एकमस्य साधारणमितीदमेवास्य तत्साधारणमन्नं यदिदमद्यते। स य एतदुपास्ते न स पाप्मनो व्यावर्तते मिश्र ँ् ह्येतत्। द्वे देवानभाजयदिति हुतं च प्रहुतं च तस्माद्देवेभ्यो जुुति च प्र च जुत्यथो आहुर्दर्शपूर्णमासाविति। तस्मान्नेष्टियाजुकः स्यात्। पशुभ्य एकं प्रायच्छदिति तत्पयः। पयो ह्येवाग्रे मनुष्याश्च पशवश्चोपजीवन्ति तस्मात्कुमारं जातं घृतं वैवाग्रे प्रतिलेहयन्ति स्तनं वानुधापयन्त्यथ वत्सं जातमाहुरतृणाद इति। तस्मिन्सर्वं प्रतिष्द्भितं यच्च प्राणिति यच्च नेति पयसि हीद्ँ सर्वं प्रतिष्द्भितं यच्च प्राणिति यच्च न। तद्यदिदमाहुः संवत्सरं पयसा जुदप पुनर्मृत्युं जयतीति न तथा विद्याद्यदहरेव जुहोति तदहः पुनर्मृत्युमपजयत्येवं विद्वान्सर्व ्ँहि देवेभ्योऽन्नाद्यं प्रयच्छति। कस्मात्तानि न क्षीयन्तेऽद्यमानानि सर्वदेति पुरुषो वा अक्षितिः स हीदमन्नं पुनः पुनर्जनयते। यो वैतामक्षितिं वेदेति पुरुषो वा अक्षितिः स हीदमन्नं धिया धिया जनयते कर्मभिर्यद्धैतन्न कुर्यात्क्षीयेत ह सोऽन्नमत्ति प्रतीकेनेति मुखं प्रतीकं मुखेनेत्येतत्। स देवानपि गच्छति स ऊर्जमुपजीवतीति प्रश्ँँसा।। २।।
மந்த்ரார்த்தம்-“यत्सप्तान्नानि मेधया तपसा-जनयत्पिता” (யத்சப்தான்னானி மேதயா தபசாஜனயத்பிதா) என்பதின் அர்த்தம் பிரசித்தமானது. அது என்னவெனில் பிதா ஆனவர் ஞானத்தாலும் கர்மத்தினாலும் அன்னங்களை உற்பத்தி செய்தார் என்பதாகும். அவருடைய ஒரு அன்னம் சாதாரணமானது. அதாவது எது சாப்பிடப்படுகிறதோ அது சாதாரண அன்னம். இதை உபாசனை செய்பவன் பாபத்திலிருந்து விலகமாட்டான். ஏனெனில் அன்னம் கலப்படமாய் இருக்கிறது. (எல்லா பிராணிகளுடையதும் கலந்து இருக்கின்றது.) இரண்டு அன்னம் அவர் தேவதைகளுக்கு அளித்தார். அவை ஹுதம், பிரஹுதமாகும், ஆகையால் க்ருஹஸ்தன் தேவர்களுக்காக ஹவனமும், பலிஹரணமும் செய்கிறான். வேறு சிலர் கூறுகிறார்கள் எந்த இந்த இரண்டு அன்னமானது தர்ச, பூர்ணமாசமாக இருக்கிறதோ, அதனால் காமிய இஷ்டியான யஜனம் முதலியவைகளில் பிரவிர்த்திக்கக்கூடாது என்று. ஒரு அன்னம் பசுவிற்குக் கொடுக்கப்பட்டது. அது பால் ஆகும். மனிதர்களும், பசுக்களும் முதலில் பாலை ஆஸ்ரயித்து ஜீவனத்தை தரிக்கின்றார்கள். ஆகையால் பிறந்த குழந்தைக்கு முதலில் நெய் அளித்து ஸ்தனபானம் செய்விக்கின்றார்கள். அவ்வாறே பிறந்த கன்றுக்குட்டியும் புல்லை சாப்பிடாது என்று கூறுகிறார்கள். பிராணன கிரியை செய்தாலும் செய்யாவிடினும் அவை எல்லாம் பாலில் பிரிதிஷ்டையாகி இருக்கின்றன. ஆகையால் இவ்வாறு கூறுகிறார்கள்- ஒரு வருடம் பாலினால் ஹவனம் செய்பவன் அகால மரணத்தை (அபமிருத்யுவை) ஜயிக்கின்றான் என்று. இவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் ஒரு நாள் ஹவனம் செய்தாலும் அன்றே அபமிருத்யுவை ஜெயிக்கின்றான். இவ்வாறு அறிந்தவன் (உபாசனை செய்தவன்) தேவதைகளுக்கு சம்பூர்ண அன்னாத்யத்தை (உண்பதற்காக) கொடுக்கின்றான். (தானம் செய்கின்றான்). ஆனால் எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும் அன்னம் ஏன் குறைவதில்லை? இதன் காரணம் என்னவெனில் புருஷன் அவிநாசி (அழிவு அற்றவன்). அவன் மறுபடியும், மறுபடியும் அன்னத்தை உண்டுபண்ணி கொடுக்கின்றான். எவன் இந்த அக்ஷய (அழிவு அற்ற) பாவத்தை அறிகின்றானோ அதாவது நாசமற்றவனாய் இருக்கிறான். அதை இந்த அன்னத்தை ஞானத்தாலும், கர்மாவினாலும் உத்பன்னம் செய்து அளிக்கின்றான். அவன் உத்பன்னம் செய்யவில்லை எனில் அது க்ஷீணமாகிவிடும். அது ப்ரதீகமூலமாய் அதாவது முக்கியமான பிரதீகம் ஆகும். அதன் மூலமாய் அன்னத்தை சாப்பிடுகின்றான். அது தேவதைகளுக்குக் கிடைக்கிறது. அம்ருதத்தின் உபஜீவி ஆகின்றான் என புகழப்படுகிறது (பலன்). அவன் மறுபடியும், மறுபடியும் அன்னத்தை உண்டுபண்ணி கொடுக்கின்றான். எவன் இந்த அக்ஷய (அழிவு அற்ற) பாவத்தை அறிகின்றானோ அதாவது நாசமற்றவனாய் இருக்கிறான். அதை இந்த அன்னத்தை ஞானத்தாலும், கர்மாவினாலும் உத்பன்னம் செய்து அளிக்கின்றான். அவன் உத்பன்னம் செய்யவில்லை எனில் அது க்ஷீணமாகிவிடும். அது ப்ரதீகமூலமாய் அதாவது முக்கியமான பிரதீகம் ஆகும். அதன் மூலமாய் அன்னத்தை சாப்பிடுகின்றான். அது தேவதைகளுக்குக் கிடைக்கிறது. அம்ருதத்தின் உபஜீவி ஆகின்றான் என புகழப்படுகிறது (பலன்).
त्रीण्यात्मनेऽकुरुतेति मनो वाचं प्राणं तान्यात्मनेऽ-कुरुतान्यत्रमना अभूवं नादर्शमन्यत्रमना अभूवं नाश्रौषमिति मनसा ह्येव पश्यति मनसा श्रृणोति। कामः सङ्कल्पो विचिकित्सा श्रद्धाश्रद्धाधृतिरधृतिर्ह्रीर्धीर्भीरित्येतत्सर्वं मन एव तस्मादपि पृष्द्भत उपस्पृष्टो मनसा विजानाति यः कश्च शब्दो वागेव सा। एषा ह्यन्तमायत्तैषा हि न प्राणोऽपानो व्यान उदानः समानोऽन इत्येतत्सर्वं प्राण एवैतन्मयो वा अयमात्मा वायो मनोमयः प्राणमयः।। ३।।
மந்த்ரார்த்தம்- அவர் தனக்காக மூன்று அன்னங்களை செய்தார் என்பது மனம், வாக், பிராணன் இவைகளை தனக்காகச்செய்தார். என்னுடைய மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் நான் பார்க்கவில்லை. என் மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் நான் கேட்கவில்லை. (என்று மனிதன் கூறுகின்றான் ஆகையால் நிச்சயமாகிறது) மனதினால் பார்க்கிறான் என்றும் மனதினால் கேட்கிறான் என்றும் (தெரிகிறது) காமம், சங்கல்பம், சம்சயம், சிரத்தை, அசிரத்தை, தாரணாசக்தி, தாரணாசக்தி அற்ற தன்மை, லஜ்ஜை, புத்தி, பயம் இவை எல்லாம் மனதினுடையது. இதனால் பின்னால் இருந்து ஸ்பரிசித்தாலும் (தொட்டாலும்) மனிதன் மனதினால் அறிகின்றான். எந்த சப்தம் உண்டோ, அது வாக்காகும். அது வார்த்தைகளின் முடிவிலேயே அடங்கிவிடுவதால் தெரிவதில்லை. ப்ராணன், அபானன், வியானன், உதானன், சமானன் மேலும் ஸ்வாசம் (अन = அன), இவை எல்லாம் பிராணனே இந்த ஆத்மா (சரீரம்) அவைகளின் மயமே. அதாவது வாங்மயம், மனோமயம், ப்ராணமயம் ஆகும்.
त्रयो लोका एत एव वागेवायं लोको मनोऽन्तरिक्षलोकः प्राणोऽसौ लोकः।। ४।।
மந்த்ரார்த்தம்- இவைகள் மூன்று லோகங்கள் ஆகும். வாக் இந்த லோகம், மனம் அந்தரிக்ஷம், பிராணன் அந்த (ஸ்வர்க்க) லோகம் ஆகும்.
त्रयो वेदा एत एव वागेवर्ग्वेदो मनो यजुर्वेदः प्राणः सामवेदः।। ५।।
देवाः पितरो मनुष्या एत एव वागेव देवा मनः पितरः प्राणो मनुष्याः।। ६।।
पिता माता प्रजैत एव मन एव पिता वााता प्राणः प्रजा।। ७।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே - மூன்று வேதங்கள் இவைகளே வாக் ரிக்வேதம், மனம் யஜுர்வேதம், பிராணன் சாமவேதம், (5) தேவதை, பித்ருக்கள், மனிதர்கள் அவைகளே. வாக்கே தேவதா, மனம் பித்ருக்கள், பிராணன் மனுஷ்யன் (6) பிதா, மாதா, பிரஜா இவைகளும் அவையே. மனம் பிதா வாக்மாதா, பிராணன் பிரஜை (7).
विज्ञातं विजिज्ञास्यमविज्ञातमेत एव यत्किञ्च विज्ञातं वाचस्तुद्रूपं वाग्घि विज्ञाता वागेनं तद्भत्वावति ।। ८।।
மந்த்ரார்த்தம்- விக்ஞானம், விஜிக்ஞாஸ்யம், அவிக்ஞாதம் என்பவைகள். எது அறியப்படுகிறதோ (விக்ஞாதம்) அது வாக்ரூபமாகும். வாக் விக்ஞாதா ஆகும். வாக் இதை (தன்னுடைய ஞாதாவை) அறிந்து ரக்ஷை செய்கிறது. (காப்பாற்றுகிறது.)
तथायत्किञ्च विजिज्ञास्यं मनसस्तद्रूपं मनो हि विजिज्ञास्यं मन एनं तद्भत्वावति।। ९।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே - எது எல்லாம் அறிய வேண்டியதோ அது மனதின் ரூபம். மனமே விஜிக்ஞாஸ்யம். மனம் விஜிக்ஞாஸ்யமாகி அதை ரக்ஷிக்கின்றது.
तथा- यत्किञ्चाविज्ञातं प्राणस्य तद्रूपं प्राणो ह्यविज्ञातः प्राणः एनं तद्भत्वावति।। १०।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே- எது அறிந்ததோ அது பிராணனின் ரூபம். பிராணனே அவிக்ஞாதா. பிராணன் அவிக்ஞாதாவாகி அதை ரக்ஷிக்கின்றான்.
तस्यै वाचः पृथिवी शरीरं ज्योतीरूपमयमग्निस्तद्यावत्येव वाक्तावती पृथिवीतावानयमग्निः।। ११।।
மந்த்ரார்த்தம்- அந்த வாக்கினுடைய சரீரம் பிருதிவீ மேலும் அது அக்னி ஜ்யோதி ரூபமானது. எவ்வளவு வாக் உள்ளதோ அவ்வளவு பிருதிவீ. மேலும் அது அவ்வளவு அக்னி.
अथैतस्य मनसो द्यौः शरीरं ज्योतीरूपमसावादित्य-स्तद्यावदेव मनस्तावती द्यौस्तावानसावादित्यस्तौ मिथुन ँ्समैतां ततः प्राणोऽजायत स इन्द्रः स एषोऽसपत्नो द्वितीयो वै सपत्नो नास्य सपत्नो भवति य एवं वेद ।। १२।।
மந்த்ரார்த்தம்- (இந்திரரூப பிராணத்தின் உத்பத்தியும், உபாஸனையின் பலனும்) அவ்வாறு இந்த மனதின் த்யுலோக சரீரம் ஜ்யோதி ரூபம் அது ஆதித்யன். அங்கு எவ்வளவு மனம் இருக்கிறதோ அவ்வளவு த்யுலோகமும் அவ்வளவே ஆதித்யனும் ஆகும். அவை (ஆதித்யன், அக்னி) மிதுனத்தை அடைந்தது. அப்பொழுது பிராணன் உத்பத்தியானது. அது இந்திரன். அது சத்ரு அற்றது. வேறு ஒன்று தான் (அதாவது பிரதிபக்ஷி) சத்ரு உடையதாகும். எவர் இவ்வாறு அறிகிறார்களோ அவர்களுக்கு சத்ருக்கள் இருக்கமாட்டார்கள்.
अथैतस्य प्राणस्यापः शरीरं ज्योतीरूपमसौ चन्द्रस्तद्यावानेव प्राणस्तावत्य आपस्तावानसौ चन्द्रस्त एते सर्वं एव समाः सर्वेऽनन्ताः स यो हैतानन्तवत उपास्तेऽन्तवन्त ्ँ स लोकं जयत्यथ यो हैताननन्तानुपास्तेऽनन्त ्ँ स लोकं जयति।। १३।।
மந்த்ரார்த்தம்- அவ்வாறே இந்தப் பிராணனுக்கு ஜலம் சரீரம். அந்த சந்திரன் ஜ்யோதிரூபம். எங்கு எவ்வளவு பிராணன் இருக்கின்றதோ அவ்வளவு ஜலம், அவ்வளவே சந்திரன். அவை எல்லாம் சமானமானதும், எல்லாம் அனந்தமானதும் ஆகும். எவன் ஒருவன் அதை அந்தமுடையது என்று உபாசனை செய்கின்றானோ அவன் அந்தமுடைய லோகத்தில் ஜெயத்தை அடைகின்றான். மேலும் எவன் அனந்தம் (அந்தம் அற்றது) என்று அறிந்து உபாசிக்கின்றானோ அவன் அனந்த லோகத்தை ஜெயிக்கின்றான்.
स एष संवत्सरः प्रजापतिः षोडशकालस्तस्य रात्रय एव पञ्चदश कला ध्रुवैवास्य षोडशी कला स रात्रिभिरेवा च पूर्यतेऽप च क्षीयते सोऽमावास्या ँ्रात्रिमेतया षोडश्या कलया सर्वमिदं प्राणभृदनुप्रविश्य ततः प्रातर्जायते तस्मादेता ्ँ रात्रिं प्राणभृतः प्राणं न विच्छिन्द्यादपि कृकलासस्यैतस्या एव देवताया अपचित्यै।।१४।।
மந்த்ரார்த்தம்- அந்த இந்த ஸம்வத்ஸர பிரஜாபதி பதினாறு கலைகள் உடையவர். அதற்கு இரவில் பதினைந்து கலைகள், அந்த பதினாறாவது கலை நித்யம் ஆகும். அது இரவுகளின் மூலமாய் (சுக்ல பக்ஷத்தில்) விருத்தியை அடைகிறது. அவ்வாறே (கிருஷ்ண பக்ஷத்தில்) குறைகிறது. அமாவாசை இரவில் அந்த பதினாறு கலைகளும் எல்லா பிராணிகளிலும் அனு (தொடர்ந்து) பிரவேசித்து மறுநாள் காலையில் உத்பன்னமாகிறது. ஆகையால் அந்த இரவில் எந்தப் பிராணியின் பிராணனையும் நீக்கக்கூடாது. அதுவரையிலும் தேவதையின் பூஜைக்காக (இந்த இரவில்) ஓணானின் பிராணனையும் சிதைக்கக்கூடாது
यो वै स संवत्सरः प्रजापतिः षोडशकलोऽयमेव स योऽयमेवंवित्पुरुषस्तस्य वित्तमेव पञ्चदश कला आत्मैवास्य षोडशी कला स वित्तेनैवा च पूर्यतेऽप च क्षीयते तदेतन्नभ्यं यदयमात्मा प्रधिर्वित्तं तस्माद्यद्यपि सर्वज्यानिं जीयत आत्मना चेज्जीवति प्रधीनागादित्येवाहुः ।।१५।।
மந்த்ரார்த்தம்- எந்த இந்த பதினாறு கலைகளுடன் கூடிய ஸம்வத்ஸர பிரஜாபதி என்று இவ்வாறு அறிகின்றானோ அந்த புருஷனே ஆகின்றான். வித்தம் அதன் பதினைந்து கலைகள். அவ்வாறே ஆத்மா (சரீரம்) என்பது பதினாறு கலைகளும் ஆகும். அந்த வித்தத்தால் (செல்வத்தால்) வளர்கின்றான், க்ஷீணம் ஆகின்றான். அந்த ஆத்மா (பிண்டம்) வாய் இருக்கிறது. அது நாபி (ரதநாபி) போன்று ரூபமாய் இருக்கிறது. மேலும் வித்தம் சக்கிரத்தின் ஆரகால்கள்போல் இருக்கின்றது. எல்லா சொத்துக்களும் குறைந்தாலும் சரீரத்தில் உயிருடன் இருப்பானாகிய வித்தம் (சொத்துக்கள்) மறுபடியும் வந்து சேரும். (மறுபடியும்) சம்பாதிப்பான் என்பது ஆகும்.
अथ त्रयो वाव लोका मनुष्यलोकः पितृलोको देवलोक इति सोेऽयं मनुष्यलोकः पुत्रेणैव जय्यो नान्येन कर्मणा कर्मणा पितृलोको विद्यया देवलोको वै लोकाना ँ्श्रेष्द्भस्तस्माद्विद्यां प्रश ँ् सन्ति।। १६।।
மந்த்ரார்த்தம்-(+lÉ) மனுஷ்யலோகம், பித்ருலோகம், தேவலோகம் என்று மூன்று லோகங்கள். அதில் மனிதலோகம் புத்திரர்களின் மூலமாய் அடையப்படுகிறது. வேறு கர்மாக்களால் அல்ல. அவ்வாறே பித்ருலோகம் கர்மத்தாலும், தேவலோகம் வித்யையினாலும் அடையப்படுகிறது. லோகங்களில் தேவ லோகமே சிரேஷ்டமானது. ஆகையால் வித்யாவே போற்றத்தகுந்தது.
अथातः सम्प्रत्तिर्यदा प्रैष्यन्मन्यतेऽयं पुत्रमाह त्वं ब्रह्म त्वं यज्ञस्त्वं लोक इति स पुत्रः प्रत्याहाहं ब्रह्माहं यज्ञोऽहं लोक इति यद्वै किञ्चानूक्तं तस्य सर्वस्य ब्रह्मेत्येकता। ये वै के च यज्ञास्तेषा ँ् सर्वेषां यज्ञ इत्येकता ये वै के च लोकास्तेषा ँ् सर्वेषां लोक इत्येकतैतावद्वा इद ्ँसर्वमेतन्मा सर्व ँ् सन्नयमितोऽभुनजदिति तस्मात्पुत्रमनुशिष्टं लोक्यमाहुस्तस्मादेनमनुशासति स यदैवंविदस्माल्लोकात्प्रैत्यथैभिरेव प्राणैः सह पुत्रमाविशति। स यद्यनेन कििञ्चदक्ष्णयाकृतं भवति तस्मादेन्ँसर्वस्मात्पुत्रो मुञ्चति तस्मात्पुत्रो नाम स पुत्रेणैवास्मिँल्लोके प्रतितिष्द्भत्यथैनमेते दैवाः प्राणा अमृता आविशन्ति।। १७।।
மந்த்ரார்த்தம்-“अथातः” என்பது இனிக் கூறப்போவது - எப்பொழுது பிதாவானவர் நான் இறந்துபோவேன் என்று அறிகின்றாரோ அப்பொழுது அவர் புத்திரனிடம் இவ்வாறு கூறுகிறார். “நீ ப்ரஹ்மம்”, “நீ யக்ஞன்”, நீ லோகம் என்று. அந்த புத்திரன் இவ்வாறு பதில் அளிக்கிறான் - “நான் ப்ரஹ்மம்”, “நான் யக்ஞன்”, “நான் லோகம்” என்று. எது ஸ்வாத்யாயமாய் உள்ளதோ அது எல்லாவற்றிற்கும் ஒன்றேயானது ப்ரஹ்மம். எந்த யக்ஞம் உள்ளதோ அதுவும் ஒன்றாகிறது. மேலும் எந்த லோகம் உண்டோ அதுவும் ஒன்றே. இவ்வளவே கிருஹஸ்தபுருஷன் அவசியம் செய்யவேண்டியது. இந்த என்னுடைய பாரத்தை ஏற்று இந்த லோகத்தை அறிந்து என்னை ரக்ஷிப்பாயாக. ஆகையால் இவ்வாறு அனு†ாஸனம் செய்யப்பட்ட புத்திரனைக் குறித்து“लोक्य”-(லோக்ய) அதாவது லோகப்பிராப்த்தியில் உள்ள ஹிதத்தைக்) கூறுகிறார். இதனால் பிதா அவனுக்கு அனு†ாஸனம் (உபதேசம்) செய்கிறார். இவ்வாறு அறிந்த பிதா இந்த லோகத்திலிருந்து செல்லும்பொழுது தன்னுடைய பிராணனுடன் புத்திரனிடத்தில் வியாப்தியை அடைகின்றார். எவன் ஒருவன் ஏதோ பிரமாதத்தால் (சோம்பலாலோ) அந்த பிதாவின் மூலமாய் செய்யவேண்டிய காரியம் செய்யப்படாததையும் செய்து பிதாவை முக்தி அடையச் செய்கின்றானோ. அதனால் அவனுக்கு “புத்திரன்” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அந்த பிதா புத்திரன் மூலமாய் இந்த லோகத்தில் பிரதிஷ்டை ஆகிறார். அதன்பின் அவரிடத்தில் ஹிரண்யகர்ப சம்பந்தீ அமிருதப்பிராணன் பிரவேசம் செய்கின்றது.
पृथिव्यै चैनमग्नेश्च दैवी वागाविशति सा वै देवी वाग्यया यद्यदेव वदति तत्तद्भवति।। १८।।
மந்த்ரார்த்தம்- ப்ருதிவீ அக்னியினால் இவனிடத்தில் தைவீ வாக்காக பிரவேசிக்கிறது. தைவீ வாக்காக இதுவே. புருஷன் இதன் மூலமாய் எது எது பேசுகிறானோ அது, அதுவாகின்றான்.
दिवश्चैनमादित्याच्च दैवं मन आविशति तद्वै दैवं मनो येनानन्द्येव भवत्यथो न शोचति।। १९।।
மந்த்ரார்த்தம்- த்யுலோகம், ஆதித்தியனுடன் இவனிடத்தில் தைவ மனம் பிரவேசிக்கிறது. தைவம் மனமேயாகும். அதனால் அவன் ஆனந்தமாகின்றான். அவன் ஒருபொழுதும் சோகத்தை அடைவதில்லை.
अद्भश्चैनं चन्द्रमसश्च दैवः प्राण आविशति स वै देवः प्राणो यः सञ्चर ्ँश्चासञ्चर ँ्श्च न व्यथतेऽथो न रिष्यति।स एवंवित्सर्वेषां भूतानामात्मा भवति। यथैषा देवतैव्ँस यथैतां देवता ँ् सर्वाणि भूतान्यवन्त्येव्ँ हैवंविद ँ् सर्वाणि भूतान्यवन्ति। यदु किञ्चेमाः प्रजाः शोचन्त्यमैवासां तद्भवति पुण्यमेवामुं गच्छति न ह वै देवान्पापं गच्छति।। २०।।
மந்த்ரார்த்தம்- அப்பு (ஜலம்) மற்றும் சந்திரன் இவைகளால் தைவமாகிய பிராணன் அவனுள் வியாபித்தது, தைவ பிராணன் அதுவாகவே ஆகிவிட்டது. எவர் இவ்வாறு சஞ்சரிக்கின்றார்களோ, அல்லது சஞ்சரிக்கவில்லையோ அவர்கள் அதனால் பாதிக்கப்படுவதில்லை. மேலும் நஷ்டம் அடைவதும் இல்லை. எவன் ஒருவன் இவ்வாறு அறிகின்றானோ அவன் எல்லா பூதங்களுக்கும் ஆன்மா ஆகின்றான். எவ்வாறு அந்த தேவதை (ஹிரண்யகர்பன்) உள்ளதோ அவ்வாறே அவன் ஆகின்றான். எவ்வாறு எல்லா பிராணிகளும் இந்த தேவதையை பரிபாலனம் செய்கின்றனவோ அவ்வாறு உபாசனை செய்பவனை எல்லா பூதங்களும் காப்பாற்றுகின்றன. எவன் ஒருவன் பிரஜைகளை சோகத்தை அடையச் செய்கின்றானோ அவனும் சோகத்துடன் இருப்பான். இதனால் புண்யத்தை அடைகின்றான். ஏனெனில் தேவதைகளிடத்தில் பாவம் என்பது கிடையாது.
अव -“त एते सर्व एव समाः सर्वेऽनन्ताः” इत्यविशेषेण वानः-प्राणानामुपासनमुक्तम्, नान्यतमगतो विशेष उक्तः। किमेवमेव प्रतिपत्तव्यम्? किं वा विचार्यमाणे किश्चद्विशेषो व्रतमुपासनं प्रति प्रतिपत्तुंु शक्यते? इत्युच्यते-
अथातो व्रतमीमा ्ँ सा प्रजापतिर्ह कर्माणि ससृजे तानि सृष्टान्यन्योन्येनास्पर्धन्त वदिष्याम्येवाहमिति वाग्दध्रे द्रक्ष्याम्यहमिति चक्षुः श्रोष्याम्यहमिति श्रोत्रमेवमन्यानि कर्माणि यथाकर्म तानि मृत्युः श्रमो भूत्वोपयेमे तान्याप्नोत्तान्याप्त्वा मृत्युरवारुन्ध तस्माच्छ्राम्यत्येव वाक्छ्राम्यति चक्षुः श्राम्यति श्रोत्रमथेममेव नाप्नोद्योऽयं मध्यमः प्राणस्तानि ज्ञातुं दध्रिरे। अयं वै नः श्रेष्द्भो यः सञ्चर ्ँश्चासञ्चर ्ँश्च न व्यथतेऽथो न रिष्यति हन्तास्यैव सर्वे रूपमसामेति त एतस्यैव सर्वे रूपमभव ्ँस्तस्मादेत एतेनाख्यायन्ते प्राणा इति तेन ह वाव तत्कुलमाचक्षते यस्मिन्कुले भवति य एवं वेद य उ हैवंविदा स्पर्धतेऽनुशुष्यत्यनुशुष्य हैवान्ततो म्रियत इत्यध्यात्मम् ।।२१।।
மந்த்ரார்த்தம்- இப்பொழுது விரதத்தைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது. ப்ரஜாபதி கர்மாக்களை (அதாவது கர்மாக்களின் சாதன பூத வாக் முதலிய கரணங்களை) உண்டாக்கினார். உண்டான பின் ஒன்று மற்றொன்றுடன் போட்டியிட ஆரம்பித்தன. வாக் “நான் பேசிக்கொண்டே இருப்பேன் என்று விரதம் எடுத்துக்கொண்டது. அவ்வாறே சக்ஷு “நான் பார்த்துக்கொண்டே இருப்பேன் என்றும், அவ்வாறே காது நான் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்றும் விரதம் எடுத்துக்கொண்டன. இவ்வாறு தங்கள் தங்கள் கர்மாக்களின் அனுகாரமாக மற்ற இந்திரியங்கங்களும் விரதம் எடுத்துக்கொண்டன. அப்பொழுது மிருத்யு ஓய்வை அடைந்து அதில் சம்பந்தப்பட்டு அவைகளில் வியாபித்தது. அவைகளில் வியாப்தியாகி மிருத்யு அவைகளை விரோதமற்றதாய் செய்தது. இதனால் வாக் ஓய்வு அடைந்தது, கண்கள் ஓய்வை அடைந்தது. காதும் ஓய்வை அடைந்தது. ஆனால் மத்தியமமான பிராணன் இவைகளில் வியாப்தம் அடைய முடியாது. அப்பொழுது அந்த இந்திரியங்கள் பிராணனே சிரேஷ்டம் என்று அறிந்து நிச்சயித்தன. இந்த நிச்சயத்தால் அவைகள் இவ்வாறு கருதியது - நம்மைவிட (பிராணன்) ஸ்ரேஷ்டமானது என்று. அது சஞ்சாரம் செய்தாலும், சஞ்சாரம் செய்யாவிடினும் சிரமப்படுவதில்லை. அது க்ஷீணமும் ஆவதில்லை. நல்லது, நாம் எல்லோரும் அந்த ரூபமாய் ஆகலாம் என்று நிச்சயம் செய்து அவை எல்லாம் அந்த ரூபம் ஆகிவிட்டன. ஆகையால் அவை இந்த பிராணன் என்ற பெயரால் கூறப்படுகிறது. ஆகையால் எவர் இவ்வாறு அறிகிறாறோ அவர் எந்த குலத்தில் உதிக்கின்றாரோ அந்த குலம் அவர் பெயரால் கூறப்படுகிறது. அவ்வாறே எவர் அப்பேர்பட்ட வித்வானிடத்தில் போட்டியிடுகின்றாரோ அவர் வறண்டு, வறண்டுபோய் கடைசியில் மரணம் அடைகின்றார்கள். இது அத்யாத்ம பிராண தர்சனமாகும்.
अथाधिदैवतं ज्वलिष्याम्येवाहमित्यग्निर्दध्रे तप्स्याम्यह-मित्यादित्यो भास्याम्यहमिति चन्द्रमा एवमन्या देवता यथा दैवत ्ँ स यथैषां प्राणानां मध्यमः प्राण एवमेतासां देवतानां वायुर्म्लोचन्ति ह्यन्या देवता न वायुः सैषानस्तमिता देवता यद्वायुः।। २२।।
மந்த்ரார்த்தம்- இப்பொழுது அதிதைவத தர்சனம் கூறப்படுகிறது - நான் எரிந்து கொண்டே இருப்பேன் என்று அக்னி நியமனம் செய்தது. சூரியன் நான் சூடாக இருப்பேன் என்று நியமனம் செய்தது. சந்திரன் நான் பிரகாசித்துக் கொண்டு இருப்பேன் என்று. இவ்வாறு மற்றதேவதைகளும் தங்கள் தங்களுடைய வியாபாரத்திற்கு தகுந்தவாறு விரதம் ஏற்றுக்கொண்டன. எவ்வாறு இந்த வாக் முதலியவைகள் பிராணன்களில் மத்யம பிராணனோ அவ்வாறே தேவதைகளிடத்தில் வாயு ஆகும். ஏனெனில் மற்ற தேவகணங்கள் அஸ்தமிக்கின்றன (மறைகின்றன). ஆனால் வாயு அஸ்தமிக்கிறது இல்லை. அந்த வாயு அஸ்தமாகாத தேவதையாகும்.
अथैषोको भवति यतश्चोदेति सूर्योऽस्तं यत्र च गच्छतीति प्राणाद्वा एष उदेति प्राणेऽस्तमेति तं देवाश्चक्रिरे धर्म ्ँ स एवाद्य स उ श्व इति यद्वा एतेऽमुर्ह्यध्रियन्त तदेवाप्यद्य कुर्वन्ति। तस्मादेकमेव व्रतं चरेत्प्राण्याच्चैवापान्याच्च नेन्मा पाप्मा मृत्युराप्नुवदिति यद्यु चरेत्समापिपयिषेत्तेनो एतस्यै देवतायै सायुज्य ्ँ सलोकतां जयति।।२३।।
மந்த்ரார்த்- இந்த அர்த்தத்தை பிரதிபாதிக்கக் கூடியது இந்த மந்திரம். எதனால் (இந்த வாயு தேவதையால்) சூரியன் உதயமாகி அஸ்தமிக்கின்றதோ, ஆகிய முதலியவை. அது பிராணனாலேயே உதிக்கின்றது. அது பிராணனிலேயே அஸ்தமனமாகின்றது. இந்த தர்மத்தை தேவதைகள் செய்தன. அது இன்று அதுவே நாளையும் ஆகும். தேவதைகள் எந்த விரதத்தை மேற்கொண்டனவோ அதையே இன்றும் செய்கின்றன. ஆகையால் ஒரே விரதத்தையே ஆசரணம் செய்கிறது. பிராணனும், அபானனும் வியாபாரம் செய். என்னை எந்த பாப மிருத்யுவும் வியாபிக்கக் கூடாது என்ற பயத்துடன் இதை ஆசரணம் (கடைபிடித்தல்) செய்து அதை பூர்த்தி செய்வதில் இச்சை கொள். இதனால் அந்த தேவதை மூலமாய் சாயுஜ்ய, சாலோகம் இவைகளை அடைய முடியும்.
इति बृहदारण्यकोपनिषद्भाष्ये प्रथमोऽध्याये पञ्चमं सप्तान्नब्राह्मणम्।। ப்ருஹதாரண்ய உபநிஷத் பாஷ்யத்தில் முதல் அத்யாயத்தில் ஐந்தாவது பிராஹ்மணம் முற்றிற்று.